Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
If flesh you eat not, life’s abodes unharmed remain; Who eats, hell swallows him, and renders not again– Kural 255
The spirit of not eating flesh keeps secure the precious like of a being. And the merciless flesh eater who stifles the life breath of an animal is for ever hurled into the very jaws of hell- Tirukkural 255
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு—255
Tirumular, a later poet also supports Valluvar
கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்
தின்றிலாரை தினச் சொலிதெண்டித்தார்
பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு
ஒன்றுவார் அரன் ஆணை!இது உண்மையே!
Those who ask others to kill animals (for meat)
Those who force others to eat meat
Will be born as pigs and suffer in seven types of hell
This is the order by Lord Siva! True indeed!
***
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை,
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்,
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை,
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே —திருமந்திரம் > முதல் தந்திரம் > 6 கொல்லாமை > பாடல்: 198
English translation of verse 198:
The men who shouted,”Kill and stab,”
Them with strong ropes Death’s ruffians bind;
And stationing them at the fire-gates of Hell,
The agents yell, “Stand, go; and in the fire pit roast.”
*****
Manu also says the same
वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः । मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥
varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ | māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||
If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(5-53.)
****
Who goes to Hell according to Arnagirinatha
ஓது வித்தவர் கூலிகொ டாதவர்
மாத வர்க்கதி பாதக மானவர்
ஊச லிற்கன லாயெரி காளையர் …… மறையோர்கள்
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள்
ஆர்த னக்குமு தாசின தாரிகள்
ஓடி யுத்தம ரூதிய நாடின …… ரிரவோருக்
கேது மித்தனை தானமி டாதவர்
பூத லத்தினி லோரம தானவர்
ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை …… யிகழ்வோர்கள்
ஏக சித்ததி யானமி லாதவர்
மோக முற்றிடு போகித மூறினர்
ஈன ரித்தனை பேர்களு மேழ்நர …… குழல்வாரே
Meaning ………
Those who have not paid the fees to their teachers,
those who do great harm to the venerable sages,
those youngsters who burn themselves away with lust,
those fools who are out to ravage the towns of practitioners of scriptures,
A those who are impertinent to everyone,
those who rush to virtuous people to exploit them and gain unfairly,
those who do not give even a morsel of charity to seekers,
those in this world who speak one-sidedly (with prejudice),
those who speak derisively of the worshippers of Lords SivA and VishNu,
those who do not meditate single-mindedly,
those who indulge in excessive passion and carnal pleasure,
and all such dishonorable people will suffer, being tossed about in seven kinds of hell.
*****
Hell and Heaven figure prominently in Hindu mythology. We read about them in the oldest book in the world, the Rig Veda! There is not a single religious scripture without a reference to the hell. References to Hell are found in the Sangam Tamil literature and post Sangam Tamil book Tirukkural, the Tamil Veda.
Though later Hindu scriptures refer to various hells, only one hell is mentioned in the Rig Veda. It is a dark place; but no mention of torture or suffering is there. We read, “knowing he beholds all creatures; he hurls the hated and the irreligious into abyss” (RV 9-73)
In Manu Smrti, the Hindu Law Book, 21 hells are enumerated. Some of the name of the hells are: Darkness, Frightful, Burning, Place of Spikes, Frying Pan, Thorny Tree, Sword Leaved Forest and Place of Iron Fetters.
A liar would go to Raurava (dreadful) hell. He who kills a cow would go to the Rodha hell (hell of obstruction).
A horse stealer falls into the red hot iron hell. The wicked person who eats food before offering it to gods or ancestors or guests falls into where, instead of food, saliva is given to him. ( My comments: If people followed this rule and shared their food there woudn’t be any poverty, any beggar or communism in the world!).
Manu Smrti refers to hell in at least twenty places.
***
TREE CUTTING – A SIN!
He who cuts down trees goes to the Hell of Sword Leaved Trees. So much environmental awareness was there during Manu’s days! Manu has listed the hells to fit each crime perfectly. He is a great law maker.
Siva Purana gives a list of 28 types of hell. Each one has five levels!
Scriptures like Bhagavad Gita have lot of references and one of them is as follows:
The gateway of this HELL leading to the ruin of the soul is three fold, lust, anger and greed Therefore these three, one should abandon. The man who is released from these, the three gates to darkness, Arjuna, does what is good for his soul and then reaches the highest gate.
Bhagavad Gita (16-21) says,
The Triple Gate of Hell
trividham narakasyaedam
dvaram nasanam atmanah
kamah krodhas tatha lobhas
tasmad etat trayam tyajet
The gateway of this hell leading to the ruin of the soul is threefold, lust, anger and greed. Therefore, these three, one should abandon (BG 16-21)
****
HEAVEN & HELL
Heaven is not a distant world; it is here, in this world, for us to make good by work for universal welfare. Hell is not a distant world; it is here, in this world, if we do not make good by work for universal welfare.- Bhasa in his drama , Second Century BCE
****
HELL in Tamil Literature
Tamils have pure Tamil words for the hell, not Tamilized Sanskrit words. This shows that the belief was very old and independent of any Puranic influence. Alaru and Nirayam are found in Tirukkural (Tamil Veda) and Pura Nanuru (Sangam Tamil Book).
NIRAYAM (hell) – Aka Nanuru-67, Pura Nanuru -5
There are more references to Heaven in Tamil. They looked more at the positive side of the life.
From the Tamil Veda Tirukkural:
ALARU (hell):- Kural 255, 835 and 919
“Abstinence from meat-eating contributes to this maintenance of life. Therefore if a man has once committed the sin of eating meat the HELL which swallowed him will not open its mouth again to release him _ Kural 255
The delicate shoulders of harlots with fine jewels are a HELL into which are plunged the ignorant vile- 919
Jeevaka Chintamani, one of the Five Tamil Epics, also has reference to hell in several places (E.g.1235).
In post Sangam literature we have a lot of references to hell.
Tamil and Sanskrit inscriptions curse those who defile or harm the inscriptions or the things mentioned in it to go to hell.
It is very interesting to see the belief of sinners going to hell is found from the Rig Veda to latest poems in Tamil.
(Mr Rajendra Gupta has commented that NIRAYA for hell is a Sanskrit word. Thanks)
–Subham–
Tags- non vegetarians, hell, Tirukkural, Tirumular, Rig Veda, Manu Smriti, Arunagirinathar
யார், யார் நரகத்துக்குப் போவார்கள் என்று மனு, திருமூலர், கம்பன், அருணகிரிநாதர் பாடி இருக்கிறார்கள். குமரேச சதகம் எழுதிய குருபததாசரும் இந்த விஷயத்தை விடவில்லை . அவரது பட்டியலில் மேலும் சில பாவிக்களும் சேர்ந்துள்ளனர்
முதலில் பாடலை பார்ப்போம்
18. நரகில் வீழ்வோர்
மன்னரைச் சமரில்விட் டோடினவர், குருமொழி
மறந்தவர், கொலைப்பாதகர்
மாதா பிதாவைநிந் தித்தவர்கள் பரதாரம்
மருவித் திரிந்தபேர்கள்
அன்னம் கொடுத்தபே ருக்கழிவை யெண்ணினோர்
அரசடக்கிய அமைச்சர்
ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர்
அருந்தவர் தமைப்பழித்தோர்
முன்னுதவி யாய்ச்செய்த நன்றியை மறந்தவர்
முகத்துதி வழக்குரைப்போர்
முற்றுசிவ பத்தரை நடுங்கச்சி னந்தவர்கள்
முழுதும்பொய் உரைசொல்லுவோர்
மன்னொருவர் வைத்தபொருள் அபகரித்தோர் இவர்கள்
மாநரகில் வீழ்வரன்றோ
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல் நீடு
மலைமேவு குமரேசனே.
பொருள்
அரசர்களைப் போரிலே கைவிட்டு ஓடிய கோழைகளும்,
குரு/ ஆசிரியர் ஆணையை மறந்தவர்களும்,
கொலை செய்த பாவிகளும், பெற்றோரைப் பழித்தவர்களும், அயலார் மனைவிகளைக் கலந்து திரிகின்றவர்களும், உணவளித்தவர்கட்குக் கெடுதி நினைத்தவர்களும், அரசர்களை அழித்த மந்திரிகளும், இறைவர் திருக்கோயிலைப் பழித்தவர்களும், நட்பைக் கெடுத்தவர்களும், உயர்ந்த துறவிகளை இகழ்ந்தவர்களும்,
துன்பமுற்ற காலத்திலே துணைபுரிந்த நன்றியை மறந்து விட்டவர்களும், தம்மைப் புகழ்ந்து கூறுவோர் சார்பாக (ஓரவஞ்சகமாக) வழக்குக் கூறுகின்றவர்களும், முதிர்ந்த
சிவனாடியவரை மனம் கலங்கக் கோபித்தவர்களும்
முழுப்பொய் கூறுவோர்களும், (தம்மிடம்) நிலையாக ஒருவர் வைத்த பொருளைக் கவர்ந்தவர்களும், ஆகிய இவர்கள்
கொடிய நரகில் வீழ்வார்கள் அல்லவா?
இவற்றில் பெரும்பாலானவற்றை முன்காலத்தில் வள்ளுவர், திருமூலர், மனு ஆகியோரும் செப்பியுள்ளனர்
***
மாமிசம் தின்போர் நரகத்துக்குப் போவார்கள்- திருமூலர் எச்சரிக்கை
இதோ அந்தப் பாடல்
கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்
தின்றிலாரை தினச் சொலிதெண்டித்தார்
பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு
ஒன்றுவார் அரன் ஆணை!இது உண்மையே!
Those who ask others to kill animals (for meat)
Those who force others to eat meat
Will be born as pigs and suffer in seven types of hell
This is the order by Lord Siva! True indeed!
***
கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை,
வல்லடிக் காரர் வலிக்கயிற் றாற்கட்டிச்,
செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை,
நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே —திருமந்திரம் > முதல் தந்திரம் > 6 கொல்லாமை > பாடல்: 198
English translation of verse 198:
The men who shouted,”Kill and stab,”
Them with strong ropes Death’s ruffians bind;
And stationing them at the fire-gates of Hell,
The agents yell, “Stand, go; and in the fire pit roast.”
xxxx
மாமிசம் தின்பவன் நரகத்துக்குப் போவான் என்பதை வள்ளுவரும் அடித்துக் கூறுகிறார்
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.–255
If flesh you eat not, life’s abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again.-255
xxxx
இதோ வள்ளுவர் கிண்டல் !
வள்ளுவர் புத்த மதத்தினரைக் கிண்டல் செய்கிறார் ; ஏனெனில் அவர் தீவிர ஹிந்து; பெளத்தர்கள் மற்றவர்கள் அடித்துக்கொன்று கொடுத்தால் சாப்பிடுவார்கள் ; இலங்கையில் புத்த குருமார்கள் இதற்காகவே சாலை ஓரங்களில் காத்து நிற்பார்களாம்; மஹா பாவிகள் !
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
‘We eat the slain,’ you say, by us no living creatures die;
Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?
நான் ஹாங்காங் சென்ற பொழுது பய பக்தியுடன் புத்தர் கோவிலுக்குப் போனால், எல்லோரும் பன்றிக்குட்டியைத் தோலுரித்து பாலிதீன் கவர்களில் போட்டுக்கொண்டு வந்து படையல் செய்ததைப் பார்த்து திகைத்து நின்றேன் ; புத்தர் மட்டும் உயிரோடு இருந்தால் 100 முறை தற்கொலை செய்துகொள்வார்.
xxxx
நூறு அஸ்வமேதம் செய்யும் பலன் , மாமிசம் தின்னாத புண்ணியவானுக்குக் கிடைக்கும் என்று மனுவும் (5-53) செப்புகிறார்
वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः । मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ 5-५३ ॥
varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ | māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||
If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(5-53.)
xxxx
அருணகிரிநாதர்: தரும் பட்டியல்
யார், யார் நரகத்துக்குப் போவார்கள் என்று ஒரு சுவயான பட்டியலைத் தருகிறார் அருணகிரிநாதர்:
ஓதுவித்தவர் கூலிகொடாதவர்
மாதவர்க்கு அதிபாதகமானவர்
ஊசலில் கனலாய் எரி காளையர்மறையோர்கள்
ஊர்தனக்கு இடரே செயும் ஏழைகள்
ஆர்தனக்கும் உதாசினதாரிகள்
ஓடி உத்தமர் ஊதிய நாடினர் இரவோருக்கு
ஏதும் இத்தனை தானம் இடாதவர்
பூதலத்தினில் ஓரமதானவர்
ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர்தமை இகழ்வோர்கள்
ஏகசித்த தியானமிலாதவர்
மோகமுற்றிடு போகிதம் ஊறினர்
ஈனர் இத்தனை பேர்களும் ஏழ்நரக உழல்வாரே
பொருள்: குரு தட்சிணை கொடுக்காதவர்கள், தவ வலிமை மிக்க பெரியோர்களுக்கு ஊறுவிளைவிப்போர், காம வெப்பத்தில் நெருப்பாய் எரியும் இளையோர், வேதம் அறிந்த பார்ப்பனர் ஊர்களுக்கு கெடுதி செய்வோர், எல்லோரையும் உதாசினம் செய்து பேசுவோர், உத்தமர்களின் செல்வத்தை ஏமாற்றிப் பறிப்போர், பிச்சை கேட்போருக்கு தானம் இடாதவர், பூவுலகில் பாரபட்சமாகப் பேசுவோர், சிவனையும் விஷ்ணுவையும் க்உம்பிடுவோரை கேலி செய்வோர், ஒரு முகப் பட்ட மனத்துடன் தியானம் செய்யாதவர்கள், மோகத்தில் மூழ்கி காமத்தில் திளைப்பவர்கள், இன்னர்கள் இத்தனை பேரும் ஏழுவகை நரகங்களில் துன்புறுவார்கள்.
****
இதோ கம்பன் தரும்பட்டியல் :-
உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக்
நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும், நன்றி மறந்தவனும், சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும் உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவர்.
xxx
விவேக சிந்தாமணி தரும் பட்டியல்
விவேக சிந்தாமணி எழுதிய ,பெயர் தெரியாத ஆசிரியர், வேறு ஒரு பட்டியலை நம் முன் சமப்பிக்கிறார்
தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன்,
அந்தமறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தமுறு வேதநெறி மாறினவர் நால்வர்,
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய் கண்டீர்.
பொருள்
தந்தை சொல் மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து பின்பற்றாது இருப்பவன், அழிவில்லாத மெய்ஞான குருவின் உபதேசத்தை மறந்தவன், வேதநெறிப்படியான வாழ்க்கையிலிருந்து விலகியவன் ஆகிய நால்வரும் நரகத்தின் வாயிலில் சென்று சேர்வது உண்மை (நிச்சயம்).
xxxx
மனு நீதி நூல் தரும் பட்டியல்
யார் ஒருவன் அனுமதியில்லாமல் வேதத்தைக் கற்கிறானோ அவன் வேதத்தைத் திருடியவன் ஆவான்; அவன் நரகத்துக்குப் போவான் -2-116
அண்ணனுக்கு முன்னர் திருமணம் செய்துகொள்ளும் தம்பி, அதை அனுமதித்த அண்ணன், அவர்களுக்குப் பெண் கொடுத்தவர்கள், அந்தத் திருமணத்தை நடத்திவைத்த புரோகிதர் ஆகிய ஐவரும் நரகில் வீழ்வார்கள் –மனு நீதி நூல் மூன்றாவது அத்தியாயம்-172
சிரார்த்தத்தில் புசித்து மீதியுள்ள அன்னத்தைக் கீழ்ஜாதிக்காரர்களுக்குக் கொடுத்தால் அந்த மூடன் கால சூத்ரம் என்னும் நரகத்தில் வீழ்வான் – 3-149
பிராமணர்கள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு நேரடியாக தருமதத்தை உபதேசிக்கக்கூடாது (வேறு ஒருவரைக் கொண்டு சொல்லித்தரலாம்) இதை மீறி தருமங்களையும் விரதங்களையும் உபதேசித்தால் இருவரும் அசம்விருதம் என்னும் நரகத்தில் வீழ்வார்கள் 4-81
ஸ்லோகங்கள் 4-87 முதல் நான்கு ஸ்லோகங்களில் 21 வகை நரகங்கள் பற்றி மநு எச்சரிக்கிறார்; ஒரு பேராசையுள்ள , சாஸ்திர விரோதமான அரசனிடமிருந்து, ஆட்சியாளரிடமிருந்து பரிசுகளைப் பெறும் பிராஹ்மணன் 21 வகை நரகங்களுக்குச் செல்வான் என்று மநு நீதி நூல் எச்சரிக்கிறது.
நரகங்களின் பெயர்கள் –தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம், மஹாரௌரவம் ,ரௌரவம், காலசூத்ரம், நரகம், மஹா நரகம், சஞ்ஜீவனம், தபனம் , மஹாவீசி, சப் பிரதாபனம், சங்காதம், க்கோலம், குட்மலம், பிரதிமூர்த்திகம், லோஹங்கு, ருஜிஷம், பந்தானம், ஷால்மலீணாதி, அசிபத்ர வனம், லோகாதாரகம் ஆகிய நரகங்களில் வீழ்வார்கள் 4-87 TO 4-90
இந்த 21 வகை நரகங்களின் ஸம்ஸ்க்ருத அர்த்தத்தைப் பார்த்தால் விநோதமாக இருக்கும். ஏன் இப்படியெல்லாம் பெயர்கள் இடப்பட்டன என்பது நூல்களிலிலிருந்து ஆழமாக ஆராயப்பட வேண்டியவை. மநு தர்ம நூலுக்குப் பல உரைகள் இருப்பதால் அவைகளில் விளக்கம் கிடைக்கும்.
நரகங்களின் சம்ஸ்க்ருதப் பெயர்களின் மொழி பெயர்ப்பு:-
இருள், குருட்டு இருள், பெரிய புள்ளி மான், மான், காலம் என்னும் நூல் இழை, பெரிய நரகம், மீண்டும் உயிர்கொடுத்தல், அடித்துக்கொண்டு போதல், எரிச்சல், பெரிய எரிச்சல், நசுக்குதல், அண்டங்காக்கை இடம், மொட்டு போல மூடுதல், நாற்ற பூமி, இரும்பு முட்கள், கசடு, விரட்டி அடித்தல், முள் ஆறு, வாள் இலை மரக் காடு, இரும்பை வைத்து வெட்டும் நரகம்.
அபிதான சிந்தாமணி என்னும் தமிழ் என்சைக்ளோபீடியா நரகங்கள் பற்றிய விஷயத்தை விவரமாகச் சொல்கிறது:
பல புராணங்கள் 21 அல்லது 28 நரகங்களின் பெயர்களையும் அதில் என்ன என்ன பாவம் செய்தோர் புகுவர் என்றும் விவரங்கள் உள்ளன.
****
ஒரு பிராம்மணனைக் கொல்ல இன்னொரு பிராமணன் ஆயுதம் எடுத்தால் அவன் தாமிஸ்ரம் (முழு இருட்டு) என்ற நரகத்தில் விழுவான் 4-165
கொக்கு போலவும் , (ருத்திராட்ச) பூனை போலவும் கபட வேஷம் போடும் பிராமணன் அந்த தாமிஸ்ரம் என்னும் கடும் இருட்டு நரகத்துக்குப் போவான் (கொக்கு, பூனை கதைகள் பஞ்ச தந்திரக்கதைகளில் உள்ளது ) 4-197
எவன் பூஜை செய்து தானம் அளி க்கிறானோ எவன் பூஜை செய்து தானம் பெறுகிறானோ அவர்கள் இருவரும் சொர்கத்துக்குப் போவார்கள்; இவ்வாறு பூஜா பூர்வமாகக் கொடுக்காதவனும் தானம் வாங்கியவனும் நரகத்துக்குப் போவார்கள் 4-235
கடந்த காலத்தில் ஒருவன் செய்த வினைகள் எப்படி ஒருவனை நரகத்துக்கு இட்டுச் செல்லும்? அங்கே எப்படி யமன் சித்திரவதை செய்வான்? என்பதை சிந்தித்துப் பார்க்கவேண்டும் 6-61
நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்பவன் நரகத்தை அடைவான் 8-75
நியாயமற்ற தண்டனைகளைக் கொடுக்கும் மன்னன் சொர்க்கத்துக்குப் போகமாட்டான் 8-127
ஒரு மன்னன், மக்களுக்குப் பாதுகாப்பு வழங்காமல் வரி வசூலித்தாலோ , அபராதம் விதித்தாலோ நரகத்தை அடைவான் 8-307
துன்பப்படும் மக்கள் மன்னனை குறைகூறினால் அவன் பொறுத்துக்கொள்ள வேண்டும்; அப்போது அவனுக்குச் சுவர்க்கம் கிட்டும்; பொறுத்துக்கொள்ளாவிடில் நரகம் கிட்டும் 8-313
ஆண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள் தந்தையை (இறந்த பின்னால்) புத் என்னும் நரகத்திலிருந்து விடுவிப்பதனால் அவனை புத்ரன் என்கிறோம் 9-138
முறையான பயிற்சி பெற்ற புரோகிதன், யாகக் கிரியைகளைச் செய்யவேண்டும் . அவர் வேதத்தில் கரைகண்டவராகவும் முத்தீ பேணுபவராகவும் இல்லாவிடில் நரகமே கிட்டும் 11-37
ஒரு பிராமணனை ஒருவன் மிரட்டினால் அவன் நூறு ஆண்டுகள் நரகத்தில் கிடப்பான்; அடித்தாலோ ஆயிரம் ஆண்டுகள் நரகத்தில் கிடப்பான் 11-207
ரத்தம் சொட்ட வைத்தால் அத்தனை துளிகளுக்கு ஏற்ப பல்லாயிரம் ஆண்டுகள் நரகத்தில் கிடப்பான் 11-208
பன்னிரெண்டாவது — கடைசி- அத்தியாயத்தில் — தீய வினைகள் புரிந்தார் யமலோகத்தில் துன்பம் அடைவதை விவரிக்கிறது அங்கு தீயவன் மேலும் ஒரு உடலைப் பெறுவான் ; தீய செயல்களுக்கான தண்டனை முடிந்தவுடன் அந்த உடல் பஞ்ச பூதங்களில் கரைந்து விடும்12- 16/22
மாபாதகம் செயதோர் நீண்டகாலம் பயங்கர நரகங்களில் உழல்வார்கள் (தீவினைர்களுக்கேற்ப என்னென்ன மிருகங்களாகப் பிறப்பார்கள் என்பதை அடுத்துவரும் ஸ்லோகங்களில் மனு விவரிக்கிறார் ) 12-54
காம சம்பந்தமான பாவங்களைச் செய்வோர் தாமிஸ்ரம், அசிபத்ரம் என்னும் நரகங்களில் வெட்டப்பட்டும், கட்டப்பட்டும் சித்ரவதைகளை அனுபவிப்பார்கள் -12-75
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அவர்கள் நடந்து வந்த பாதை; சொல்லும் கீதை!
ச. நாகராஜன்
பெரும் ரிஷிகள், மகான்கள், தலைவர்கள், கவிஞர்கள், சாதனையாளர்கள் ஆகியோர் அனுபவித்து நடந்து வந்த பாதையைப் பார்க்க ஆவலாக இருக்கிறதா, அந்தப் பாதை சொல்லும் கீதை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
அவர்கள் பாதையில் நாமும் நடைபோட்டு நல்லனவற்றைப் பெறலாமே என்ற ஆசை நல்ல ஆசை தான்!
இதோ பார்க்கலாமே அவர்கள் வந்த பாதையையும் பாதை சொல்லும் கீதையையும்!!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Akshaya Trtyai (Tritiya) has become synonymous with buying gold jewels. But the festival facts are different from it.
***
This year 2025 saw the gold sales jumping to Rs 12,000 crores. Hindus buy gold on that day because it will be everlasting wealth. Akshaya means that which is indestructible, never diminishing, ever growing.
***
It was the birthday of Lord Parasurama , one of ten incarnations of Vishnu.
***
Akshaya Tritiya is celebrated during Shukla Paksha Third day in the month of Vaisaka (In Tamil calendar it was the month of Chitra, because one tradition is the new month begins on Amavasyai/ new moon day; Tamils don’t follow it)
***
This year 2025 had added significance because of New Shankaracharya taking over as the 71st Peedaathipathi in the famous Kanchi Mutt in Tamil Nadu. New Shankaracharya was named as Satya Chandra Sekarendra Saraswathy.
***
Every year 12 Vishnu Murtis assemble in Kumbakonam in Tamil Nadu on this holy day. They come in Garuda Vahanas and stay at one place enabling devotees to have darshan at one go..
***
In Varaha Lakshmi temple a Simhachalam in Andhra Pradesh the sandal paste is removed from the Lakhmi Narasimha Murti only on this day. On other days the idol is covered with sandal paste and it looks like Shiva Linga.
***
In Odisha the Rath Construction begins on this day. Every year the famous Jagannath Temple gets a new Chariot/Ratha.
It is the most famous Rath Yatra which is done by Hare Krishna Devotees around the world now. We got the English word Juggernaut from this deity.
Juggernaut (modern meaning)
/ˈdʒʌɡənɔːt/
noun
a huge, powerful, and overwhelming force.
“the juggernaut of public expenditure”
British
a large, heavy vehicle, especially an articulated lorry.
“the juggernaut thundered through the countryside”
***
Chandan yatra also begins on this day.
ISKCON temples start their 21 day Chandan Yatra on this holy day.
***
Akshaya trtyai is very important for Saivites and Vaishnavites. Kedarnath temple, one of the 12 Jyotirlinga Shrines, and Badrinath temple, one of the 108 Holy Vishnu temples, open for six months on this day. Along with them Gangotri and Yamunotri shrines also open on this day.
***
Hindus believe Ganga River descended to earth on this day; also poorest of the poor Sudhama visited Lord Krishna on this day. Both these show that endless benefits will accrue if something is done on this day. Sudhama became rich the moment he gave handful of pounded rice to Lord Krishna.
***
Another interesting thing in Hindu botany is that Barley was discovered on this day. Also known as Yava in Vedic period, it is used in Yagas and Yajnas.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 27
Stamps posted today include
VINOBA BHAVE, HEMU KALANI, MAHDEV DESAI, NEHRU, NANDALAL PAINTING, PROJECT TIGER, BRD, SIBERIAN CRANE, DET, STAG, KANHA NATIONAL PARK, FRANKLIN ROOSVELT, CHARLES DARWIN, FATHER HERAS, ST FRANCIS OF ASSISSI, MEERA BEHN, TWO MONKEYS, LANGUR, MACAQUE, QUIT INDIA RESOLUTION, NAO ALGNED, SEVEN NAATION CONFERENCE, KARL MARX, CAVALRY, MAN’S FIRST FLIGHT, NEHRU, GANDHI, GOANESE COUPLE, CHILDREN’S DAY, SIMON BOLIVAR, MOUNTAINEERING FEDERATION, JAT REGIMENT, DECCAN HORSE, SURENDRANATH BANERJEE, NATURAL HISTORY SOCIETY,SEVENTH LIGHT CAVALRY, ANTARTIC EXPEDITION, IOC SESSION, COMMONWEALTH DAY , ASIATIC SOCIETY, KRISHNA KANTA HANDIQUEetc.
–Subham—
Tags Part 27, 2500 Indian Stamps, VINOBA BHAVE, HEMU KALANI, MAHDEV DESAI, NEHRU, NANDALAL PAINTING, PROJECT TIGER, BRD, SIBERIAN CRANE, DET, STAG, KANHA NATIONAL PARK, FRANKLIN ROOSVELT, CHARLES DARWIN, FATHER HERAS, ST FRANCIS OF ASSISSI, MEERA BEHN, TWO MONKEYS, LANGUR, MACAQUE, QUIT INDIA RESOLUTION, NAO ALGNED, SEVEN NAATION CONFERENCE, KARL MARX, CAVALRY, MAN’S FIRST FLIGHT, NEHRU, GANDHI, GOANESE COUPLE, CHILDREN’S DAY, SIMON BOLIVAR, MOUNTAINEERING FEDERATION, JAT REGIMENT, DECCAN HORSE, SURENDRANATH BANERJEE, NATURAL HISTORY SOCIETY,SEVENTH LIGHT CAVALRY, ANTARTIC EXPEDITION, IOC SESSION, COMMONWEALTH DAY, K K HANDIQUE etc.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உடல்நலத்தைப் பேணுவது எப்படி? குருபாததாசர் அறிவுரை
குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை-5
(குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை 1 TO 4 மார்ச் மாதம் வெளியாகின ; நாலாவது கட்டுரை டாக்டர் யார்? புலவர் யார்? அறிஞன் யார்? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -4 (Post.14,293)
என்ற தலைப்பில் 12 March 2025 ஆம் தேதி இந்த பிளாக்கில் வந்தது. இனி மேலும் சில பகுதிகளைக் காண்போம்).
குமரேச சதகம் இயற்றிய குருபாததாசர் நல்ல ஆரோக்கிய வாழ்வுக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார்; இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் செப்பியது இன்றும் பொருந்தக்கூடிய அறிவுரைகள்தான்!
19. உடல்நலம்
மாதத் திரண்டுவிசை மாதரைப் புல்குவது,
மறுவறு விரோசனந்தான்
வருடத் திரண்டுவிசை தைலம் தலைக்கிடுதல்
வாரத் திரண்டுவிசையாம்
மூதறிவி னொடுதனது வயதினுக் கிளையவொரு
மொய்குழ லுடன்சையோகம்
முற்று தயிர் காய்ச்சுபால் நீர்மோர் உருக்குநெய்
முதிரா வழுக்கையிள நீர்
சாதத்தில் எவளாவா னாலும்பு சித்தபின்
தாகந் தனக்குவாங்கல்
தயையாக உண்டபின் உலாவல்லிவை மேலவர்
சரீரசுகம் ஆமென்பர்காண்
மாதவகு மாரிசா ரங்கத்து தித்தகுற
வள்ளிக்கு கந்தசரசா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
என்ன சொல்கிறார் என்று விளக்குகிறேன்
1 . பெண்களுடன் , அதாவது மனைவியுடன் உடலுறவு கொள்வது மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே இருக்க வேண்டும்.
2. அப்படிப்பட்ட மனைவி கரிய கூந்தலுடன் வயதில் இளையவராக இருக்க வேண்டும்¬
இதில் கரிய கூந்தல் என்பதை அடிக்கோடிட வேண்டும். ஏனெனில் பல பெண்கள் நரைத்த முடியை மறைக்க சாயம் பூசுவது– அதாவது டை அடிப்பது இப்போது அதிகம் உளது . யுவதி போல தோன்றுவர்; அப்படி இல்லை என்பதே உண்மை.
3.வயிற்றிலுள்ள அசுத்தங்களை அகற்ற வருடத்துக்கு இரண்டு முறை பேதி மருந்து சாப்பிட வேண்டும் ; இந்தக் காலத்தில் இது அறவே இல்லை.
4.வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்; இதுவும் நகர்ப்புறங்களில் அழிந்துவிட்டது .
சனி நீராடு என்று ஆத்திச் சூடியில் அவ்வையார் கூறினார் . இதற்கு அந்தக் காலத்தில் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக்குளி என்று பொருள் எழுதினார்கள் . இப்போது சனை: என்ற சம்ஸ்க்ருத பதத்தைப் பயன்படுத்தி மெதுவாக செல்லும் ஆற்றில் குளி என்றும் சன்னி/ ஜன்னி / குளிர்ச்சி என்று ஸம்ஸ்க்ருதச் சொல்லை பயன்படுத்தி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றும் புதிய விளக்கம் சொல்கிறார்கள் தமிழில் ச என்னும் எழுத்திலோ ஜ என்னும் எழுத்திலோ சொற் கள்வர முடியாது என்பது தொல்காப்பியவி தி.
குருபாததாசர் எழுதியது என்னெவென்றால் ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில் தலைக்கு குளிக்க வேண்டும் – தைலம் தேய்த்து- பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு குளிக்க வேண்டும் என்பதே .
கேரளத்தில் வசிப்போர் தினமுமே தேங்காய் எண்ணெய்யைத் தடவிக்கொண்டு குளிப்பதால் அவர்களின் முடிகருப்பு நிறத்தில் இருக்கிறது .
5.வெப்ப நாடான இந்தியாவில் வாழ்வோர் தினமும் கெட்டித் தயிர், மோர், உருக்கிய நெய், வழுக்கை உள்ள இளநீர், காய்ச்சிய பால் ஆகியவற்றையும் தினசரி உணவில் சேர்க்க வேண்டும். மேலை நாடுகளில் தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிறார்கள்; தண்ணீர் அல்லது அதுபோன்ற ஆரோக்கியமான திரவம் (பழ ரசம் போன்றவை) உடலுக்குள் சென்றாலும் சரிதான்.
6.அடுத்து அவர் சொல்லுவது எவ்வளவு தாகம் இருந்தாலும் உணவைச் சாப்பிட்டு முடித்த பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்பதாகும்; இதில் விஞ்ஞான் உண்மையும் இருக்கிறது மள மளவென்று தண்ணீரைக் குடித்து அரை வயிற்றை நிரப்பிவிட்டோமானால் உணவுப் பண்டங்கள் சாப்பிடுவது குறைந்து விடும்; ஆனால் சிறிது நேரத்தில் பசி எடுக்கத் துவங்கிவிடும் ஆகையால் சாப்பிட்டு முடித்தவுடன் நீரை அருந்துக!.
மோரின் சிறப்பு பற்றி முன்னரே கண்டோம் .
ஒரு கவி மோரின் பெருமையைப் புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .
அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா
பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்
பொருள்:-
மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது அரிது.
தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது அரிது.
தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது அரிது.
இந்திரனுக்கு மோர் கிடைப்பது அரிது.
உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.
7.கடைசியாக அவர் சொல்லுவது இன்று மிக மிக முக்கியமானதாகிவிட்டது மேலை நாடுகளில்Apple Watch ஆப்பிள் வாட்ச்சைக் கட்டிக்கொண்டு – தினமும் பத்தாயிரம் ஸ்டெப் 10,000 Steps per day நடக்கும் பைத்தியங்களைப் பார்க்கலாம் ; பைத்தியம் என்று சொல்லக்கூடாதுதான் . அதாவது அவர்கள் மன அமைதியுடன் நிதானமாக உலவப்போக வேண்டும் என்று குமரேச சதகம் சொல்லுவதே சரி. கடற்கரையில், பூங்காவில், புழுதி இல்லாத மைதானத்தில், உலாவுவது Jogging, Running ஜாக்கிங் போவதைவிட மேல்தான்; இதை 200 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பாடலில் குருபாததாசர் முத்ததாய்ப்பாக வைத்திருப்பது வாக்கிங்Walking பற்றிய சிறப்பினை உணர்த்துகிறது.
—Subham—
Tags- உடல்நலம் , குருபாததாசர், குமரேச சதகம், கட்டுரை 5
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உலகின் அதிசய இடங்கள்!
கோரோங்கோரோ எரிமலை வாய்!
பிளவுப் பள்ளத்தாக்கில் ஒரு வனவிலங்கு சரணாலயம்!!
NGORONGORO CRATER
ச. நாகராஜன்
வடக்கு டான்ஜானியாவில் அமைதியின் உறைவிடம் என்று வர்ணிக்கப்படும் பெரிய நகரான தார் எஸ் சலாமுக்கு வடமேற்கே 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது கொரோங்கோரோ எரிமலை வாய்!
ஆப்பிரிக்காவின் அற்புதமான பல்வகை வனவிலங்குகளின் இருப்பிடம் இதுவே தான்.
எரிமலையின் கீழே உள்ள செழுமையான புல்வெளிப் பகுதி தான் 30000 மிருகங்களுக்குச் சொர்க்கமாகத் திகழும் இடம்.
ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடியினர் மஸாய் குடியினர் ஆவர். இவர்கள் இந்தப் பகுதியில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இங்கிருந்து வெளியேறினர். இவர்கள்
கோரோங்கோரோவைப் பெரிதும் பூஜித்தனர்.
கடும் பஞ்சகாலத்திலும் கூட அவர்கள் இந்த இடத்தை விட்டு நகரவில்லை. தாகத்தைத் தணித்துக் கொள்ள அங்குள்ள நீரூற்றுகள் அவர்களுக்கு உதவின.
கிழக்கு ஆப்பிரிக்காவின் செயலிழந்த எரிமலைகளுள் கோரோங்கோரோவும் ஒன்று. இரண்டரை கோடி வருடங்களுக்கு முன்னர் இது பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ஜாம்பியா நதியிலிருந்து தெற்கே 4060 மைல் நீளம் நீண்டிருந்த இந்த எரிமலைப் பகுதி உருவானது.
ஒரு காலத்தில் பூமியின் கீழ் உள்ள டெக்டோனிக் தகடுகளில் இரண்டு அசையவே பெரும் வெடிப்புகள் இரண்டு உருவாயின. அவற்றுள் ஒன்றினால் உருவானது தான் இந்த ஆப்பிரிக்க கொரோங்கோரோ எரிமலை!
அந்தக் காலத்தில் இதன் உச்ச பட்ச உயரம் பிரமிக்க வைக்கும் 15000 அடியாகும். இதன் அடிப்பரப்பு மட்டும் நூறு சதுரமைல்களாகும்.
மற்ற எரிமலைப் பகுதிகள் போலல்லாமல் அதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதியில் எப்போதும் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆகவே கூட்டம் கூட்டமாக விலங்குகள் இந்தப் பகுதியை நோக்கி வந்தன.
மூங்கே மற்றும் லோன்யோகி (MUNGE AND LONYOKIE)
ஆகிய இரு நதிகள் நீரைக் கொண்டு வந்து இங்கு சேர்க்கின்றன. நீல நிறமுள்ள ஒரு அற்புதமான ஏரி இங்கு உருவாகிவிட்டது.
அரிய இனமான இரண்டு வகை ஃப்ளெமிங்கோ பறவைகள் இங்கு வளர ஆரம்பித்தன. நீர்யானைகளும், யானைகளும் ஏராளமாக இங்கு வசிக்க ஆரம்பித்தன.
இங்கு ஏராளமான செடிவகைகளும் மூலிகைகளும் உள்ளதால் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அவற்றின் கீழே காண்டாமிருகங்கள் ஓய்வெடுக்கின்றன. இவற்றையே அவை தனது உணவாகவும் எடுத்துக் கொள்கின்றன!
அற்புதமான பெரிய ஏரி, அருகில் பரந்த சமவெளி ஆகியவை இருப்பதால் உற்சாகத்துடன் இங்கு சிங்கங்கள் விளையாடுகின்றன.
எரிமலைப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் அமைந்திருப்பது உலகத்திலேயே இந்த ஒரு இடத்தில் தான் என்பதால்