தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-10 (Post.13,740)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,740

Date uploaded in London – 3 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-10 —

Part 2

இதோ மேலும் சில சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்

யதா கரச் சந்தன பாரவாஹீ பாரஸ்ய வேதா ந து சந்தனஸ்ய

ததைவ லோகா பஹுஸாஸ்த்ரயு  க்தாஹா தர்மே ஹீனாஹா  பசுபிஸ் சமானஹா —சமயோசித  பாஹ்ய மாலா

சந்தனத்தைச் சுமந்து செல்லும் கழுதைக்கு அதன் சுமை மட்டுமே தெரியும்; அதன் வாசனை தெரியாது. அது போலப் பலர் ,  நூல்களைக் கற்றாலும், அதன் உட்பொருள் தெரியாமல் விலங்குகளைப் போல அலைகிறார்கள்.

ஒப்பிடுக —

கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி /கற்பூர  வாசனை?

Does an ass appreciate the odour of musk?

****

ஏகேனோபி ஸுபுத்ரேண சிம்ஹீ ஸ்வபிதி நிர்பயம்

ச ஏவ தசபிப் புத்ரைர்  பாரம் வஹதி கர்த்தபீ.  

–சுபாஷித ரத்ன சமுச்சயம்

ஒரு குட்டியை என்ற பெண் சிங்கம் அச்சமின்றி உறங்கும். ஆனால் பத்து குட்டிகளை ஈன்றாலும் கழுதை தனது பாரத்தை தானே சுமக்கவேண்டடிவரும்.

(அவரவர் வினைப்பயன் இது என்பது கருத்து)  

****

கழுதையின் தூசி

அஜா ரஜஹ கரா ரஜஹ ததா  சம்மார்ஜநீ ரஜஹ

தீப மஞ்சகயோஹா  சாயா சக்ரஸ்யாபி  ச்ரியம் ஹரேத் 

கழுதையின் தூசி , ஆட்டின் தூசி  துடைப்பத் தூசி– இவை பட்டாலோ, விளக்கு அல்லது கட்டிலின் நிழல் பட்டாலோ  இந்திரனின் செல்வம் கூட அழிந்து விடும் ( நம் மீது பட்டால் நாம் எம்மாத்திரம்?)

****

குயிலும் கழுதையும்

வாங் மாதுர்யாத் சர்வ லோக பிரியத்வம்

வாக் பாருஷ்யாத் சர்வ லோக அப்ரியத்வம்

கிம் வா த்ரவ்யம் கோகிலே நோ பனீதம்

கோ வா லோகே  கர்தபஸ்யா (அ) பராதஹ

குயிலின் இனிமையால் அதை எல்லோரும் நேசிக்கிறார்கள்

கழுதையின் குரலால் அதை வெறுக்கிறார்கள்;  அதே போல மக்களும் இனிய சொற்களால் மகிழ்கிறார்கள் ; கடும் சொற்கள் பேசுவோரை வெறுக்கிறார்கள்.

*****

கழுதையும் குதிரையும்

போதித்தோ (அ)பி பகு சூக்தி விஸ்தரைஹி

கிம் கலோ ஜகதி  சஜ்ஜனோ பவேத்

ஸ்நாபிதோ(அ)பி  பஹூசோ நதி ஜலைஹி

கர்த்தபஹ கிமு ஹயோ பவேத் க்வசித்

எத்தனை நல்லுபதேசம் செய்தாலும் முட்டாள் திருந்த மாட்டான்; எவ்வளவு  புண்ணிய நதிநீர்களில் கழுதையைக் குளிப்பாட்டினாலும் குதிரை ஆகாதல்லவா!

****

கழுதைப்  பாலின் விலை

கழுதையை எல்லோரும் மட்டம் தட்டினாலும் கழுதைப் பாலின் மகத்துவம் குறையவில்லை. எகிப்திய அழகி கிளியோபாட்றா  கழுதைப்பாலில் குளித்த காலத்திலிருந்து இன்று வரை விலை உயர்ந்து கொண்டே போகிறது ; கட்டுரை எழுதும் (2024)  நேரத்தில் ஒரு லிட்டர் கழுதைப்பாலின் விலை 3200 ரூபாய். கழுதைப் பால் பவுடர் விலையோ கிலோவுக்கு ரூ.60,000 இது கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் 16 கழுதைகளை வைத்து நடத்தும் பண்ணையின் பால் விலை ஆகும்.

****

Tamil Proverbs on Donkeys and Asses

ஒரு சுவையான கதை!

2253. கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.

கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல.

இந்தப் பழமொழிக்குப் பின்னால் ஒரு சுவையான கதை உள்ளது.

ஒரு நாட்டினை ஒரு மன்னர்  ஆண்டு வந்தார்  அவருக்கு முடிவெட்டக்கூட நேரம் கிடைக்காது , அவ்வளவு சுறுசுறுப்பான பேர்வழி. ஆகையால் அந்த ஊரிலுள்ள மிகத் திறமையான நாவிதன்,  மன்னர் தூங்கும்போதே அழகாக முடிவெட்டி விடுவான்.

இப்படிப் பல வருடங்கள் ஆனபோது மன்னனுக்கு திடீரென நன்றி உணர்வு தோன்றியது . அவனை நாவிதன் என்ற நிலையிலிருந்து பிராமணன் என்ற உயார்நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது  உடனேயே சபையிலுள்ள வேதம் அறிந்த பார்ப்பனர்களைக் கலந்தாலோசித்தான். அவர்களும் மன்னரின் யோசனையை ஏற்று அம்பட்டனைப் பிராமணனாக்கி  விடுவதற்காக யாகத் தீயை வளர்த்தனர்.

முதலமைச்சருக்கு இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது என்பது புரிந்தது. ஆயினும் மன்னரிடம் நேரடியாகச் சொல்லாமல் வேறு ஒரு தந்திரம் செய்தார் . அந்தணர்கள் யாகம் வளர்த்த இடத்திற்குப் பக்கத்தில் வேறு ஒரு மண்டபம் கட்டி யாகத்தீயை வளர்த்தார். எதிர்ப் பந்தலில் நாவிதனுக்கு என்ன என்ன சடங்குகளைச் செய்தனரோ அவைகளை இவர் ஒரு கழுதைக்குச் செய்தார். மன்னனுக்கு செய்தி எட்டியது .

எதிர்ப்பந்தலில் நாவிதன் யாகத் தீயை வலம் வரும்போது பிராமணர்கள் உரத்த குரலில் மந்திரம் சொன்னார்கள் . முதலமைச்சரும் அதே போல கழுதையை வலம் வரச் செய்து உரத்த குரலில் மந்திரங்களை முழங்கச் செய்தார். அரசன் அந்த மண்டபத்துக்கு வந்து அமைச்சரே என்ன செய்கிறீர்கள் என்று வினவினான்.

மன்னர் மன்னா ! நீர் ஒரு நாவிதனைப் பிராமணனாக்குவது போல நானும் ஒரு கழுதையைக் குதிரை ஆக்குவதற்காக முயற்சி செய்கிறேன் என்று பதில் தந்தார் ; மன்னனுக்கு அதன் பின்னாலுள்ள கருத்து புரிந்தது. இரண்டும் நடக்க முடியாத செயல் என்று அறிந்து யாகத்தை நிறுத்தி, அந்த நாவிதனுக்கு நிறைய தங்கம், ரத்தினம் முதகலியவற்றைப் பரிசளித்து அனுப்பினான்.

****

1711. ஏகாலி வாகனம் பொதி சுமந்தாற்போல.

As a Washerman’s vehicle (a donkey) carries its load.

2850. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.

A vicious donkey has mischievous propensities.

233. அம்பலக் கழுதை அம்பலத்திற் கிடந்தால் என்ன, அடுத்த திருமாளிகையிற் கிடந்தால் என்ன ?

What matters it whether the helpless ass lies in an open place or in the adjoining palace.

434. அழிந்த நந்தவனத்தில் அசுவம் மேய்ந்து என்ன, கழுதை மேய்ந்து என்ன?

What matters it whether a horse or an ass grazes in a garden that lies waste ?

1192. உடம்புளைந்த கழுதை உப்புகளத்திற்குப் போனது போல.

As the wearied ass went to the salt-pit.

1494. எடுக்க முன்னம் கழுதை இடுப்பு ஒடிந்து விழுந்ததாம்.

It is said that the ass fell down with a broken hip as soon as it was loaded.

1641. எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.

The condition of the man who keeps no accounts is like the place in which an ass has rolled itself.

1702. என்னமாய்ச் சொல்லி இதமாய் உரைத்தாலும் கழுதைக்கு உபதேசம் காதில் ஏறாது.

No instruction however explicit or agreeable will enter the ear of an ass.

1707. என்னைப்போலக் குரலும் என் அக்காளைப்போல ஒயிலும் இல்லை என்கிறதாம் கழுதை.

The ass boasted that there was no voice equal to his, and no gait equal to that of his elder sister.

2075. கண்ணாலே சீவன் கடகட என்று போனாலும் வண்ணான் கழுதை சுமந்தே தீரவேண்டும்.

The ass of a washerman must carry the pack through, though its life may depart with a rattling noise through the eyes.

2127. கத்து கத்து என்றால் கழுதையும் கத்தாது, சொல்லு சொல்லு என்றால் புலவனும் சொல்லான்.

When repeatedly urged to bray, even an ass will not do so, when asked to sing, even a poet will refuse.

2172. கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.

A blacksmith’s shop, and the place in which asses roll themselves are alike.

2175. கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை.

The story of one striking an ass with a sugar-cane.

2176.கரும்பைக் கழுதை முன் போட்டால் கழுதைக்குத் தெரியுமோ கரும்பு ருசி?

Does the ass enjoy the flavor of the sugar-cane that is placed before it?

2242. கவையைப்பற்றிக் கழுதையின் காலைப் பிடி.

To effect your object, if necessary, cling to the legs of an ass.

2243. கழுதை காணவேண்டினால் குட்டிச்சுவரிலே காணலாம்.

If an ass be wanted, it may be found feeding near a ruinous wall.

2244. கழுதைக் கெட்டால் குட்டிச்சுவர்.

If an ass be out of condition, it will be as useless as a ruinous wall.

2245. கழுதைக்கு ஏன் கடிவாளம்?

Why a bridle for an ass?

2246. கழுதைப் புண்ணுக்குப் புழுதி மருந்து.

Dust is medicine for the gores of an ass.

2247. கழுதையும் குதிரையும் சரி ஆமா ?

Are an ass and a horse equal ?

2248. கழுதையும் குதிரையும் பிணைத்தாற்போல.

Like yoking an ass and a horse together.

2249. கழுதை அறியுமா கந்தப்பொடி வாசனை?

Can an ass appreciate fragrant powder?

2250. கழுதைக்குச் சேணம் கட்டினாலும் குதிரை ஆமா ?

Does an ass become a horse by being saddled?

2251. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆயிற்று.

The ass by wearing away has become an ant.

2252. கழுதைக்கு ஏன் கலினம், அல்லது கடிவாளம்?

Why a bit or a bridle for an ass?

2254. கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அபயக் குரல் அன்றி அங்கு ஒன்றும் இல்லை.

Though religious instruction be whispered in the ears of an ass nothing will come of it but the accustomed braying.

2255. கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

Having married an ass, do you fear his kicking ?

2256. கழுதைமேல் ஏறி என்ன, இறங்கி என்ன ?

What matters it whether you mount an ass, or alight from one ?

2257. கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை, இறங்கியும் சிறுமை இல்லை.

Though you may ride on an ass, you gain no honour, nor are you disgraced by dismounting.

2258. கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?

Did the washerman become a farmer by ploughing with an ass ?

2259. கழுதை உழுது குறவன் குடி ஆனானா?

Has the forester become a farmer by ploughing with an ass?

2260. கழுதை மயிர் பிடுங்கினால் இலாபம் என்ன நஷ்டம் என்ன ?

What profit or loss will arise from plucking off the hair of an ass ?

2261. கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்வானா?

Can one reign as a king by selling ass-hair?

2262. கழுதைக்குத் தெரியுமா கஸ்தூரி வாசனை?

Does an ass appreciate the odour of musk?

2263.கழுதைக்குப் பரதேசம் குட்டிச்சுவர்.

The foreign country of an ass is a ruinous wall.

2264. கழுதை தப்பினால் குட்டிச்சுவரிடத்தில் இருக்கும்.

If an ass goes astray, it may be found near a ruinous wall.

2265. கழுதைப் பொதியில் ஐங்கல மாறாட்டமா?

Are there five kalams of fraud in the pack on an ass?

2266. கழுதை விட்டை ஆனாலும் கை நிரம்ப வேண்டும் என்கிறாய்.

You say get a handful, although it be but ass dung.

2364. கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற்போலே.

As an ass went on a pilgrimage before a copper-smith.

2428. காதவழி போய் அறியான் கழுதைப் பிறப்பு.

He who never walked a katham is an ass.

2429. காதவழி பெயர் இல்லான் கழுதையோடு ஒக்கும்.

He whose reputation does not reach a katham is like an ass.

2458. காரியக்காரன் கொல்லையிலே கழுதை மேய்குது.

The ass grazes in the grounds of the industrious.

2460. காரியத்துக்குக் கழுதையின் காலைப் பிடி.

If necessary, secure your purpose by clinging to the feet of an ass.

2570. குங்குமம் சுமந்த கழுதை பரிமளம் அறியுமா?

Can the ass which carried the kungumam-a fragrant resin-appreciate scents?

2850. கெட்ட கழுதைக்குத் துஷ்டபுத்தி.

A vicious donkey has mischievous propensities.

3293. சுகவாசி உடம்பு கழுதைப் பிறப்பு.

A man of luxurious habits is an ass.

4268. நிறை பொதியிலே கழுதை வாய் வைத்தாற்போல.

As an ass put its mouth into a full sack.

4614. பனை வெட்டின இடத்திலே கழுதை வட்டம் போட்டது போல.

Like an ass going round a place where a palmyrah tree had been felled.

5373. மூக்கு அறுபட்ட கழுதை தூவானத்திற்கு அஞ்சாது.

A crop-nosed ass does not fear driving rain.

5427. மேய்கிற கழுதையைக் கூவுகிற கழுதை கெடுத்ததாம்.

It is said that the braying ass interrupted the ass that was grazing.

5430. மேய்த்தாற் கழுதை மேய்ப்பேன் இல்லாவிட்டால் பரதேசம் போவேன்.

I will tend the donkeys, or go on a pilgrimage.

5517. வண்ணானுக்கு வண்ணாத்திமேல் ஆசை, வண்ணாத்திக்குக் கழுதை மேல் ஆசை.

The washerman longs for the washer-woman, and the washer woman’s desire is fixed on her donkey.

5552. வரவர மாமியார் கழுதைபோல் ஆனாள்.

In the course of time the mother-in-law became a donkey.

5608. வாக்கினால் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள்.

Let the ass go that brought evil on itself by braying.

5621. வாதுக்கு ஆடின தேவடியாள் வயது சென்றால் கழுதை மேய்ப்பாள்.

When a distinguished dancing girl becomes old, she may tend asses.

அடுத்த பகுதியில் சங்கத் தமிழ்க் கழுதைகளைக் காண்போம்.

To be continued…….
—subham—

Tags- தமிழ், ஸம்ஸ்க்ருதம், கழுதைகள், ஷேக்ஸ்பியர், -10

Part 2 கழுதை, பழமொழிகள் ,சுவையான கதை

S Nagarajan Article Index- September 2024 (Post No.13,739)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.739

Date uploaded in London – 3 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index September 2024

1-9-24 13615 வம்புச் சண்டைக்கு வருவோரை சமாளிக்க முடியுமா?            2-9-24 13619 ‘குத்தல் மொழி’ எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்?                                     3-9-24 13623 ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி?            4-9-24 13627 ராமாயணத்தில் வரங்கள் (2) முனிவர்கள் குச, லவர்களுக்கு

                             வரங்களை அளித்தது!                                                                                                          5-9-24 13631 ராமாயணத்தில் வரங்கள் (3) மஹாவிஷ்ணு தேவர்களுக்கு

                             வரம் அளித்தது!                                                                                                                          6-9-24 13635  ராமாயணத்தில் வரங்கள் (4) ஜயா மற்றும் சுப்ரபை அஸ்திர

           சஸ்திரங்களைப் பெற்றது!                                7-9-24 13639 குழந்தைகளும் ‘பெரிய யோசனை’ சொல்வார்கள்! 

8-9-24 13642 மௌனம் தரும் உடல் ஆரோக்கியமும், உள்ள    

           ஆரோக்கியமும்! (ஹெல்த்கேர் ஆகஸ்ட் 24 கட்டுரை)

9-9-24 13645 உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி? 

10-9-24 13649 S Nagarajan Article Index August 2024

11-9-24 13652 மஹாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள்! 

12-9-24 13656 ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ்வது எப்படி?! 

13-9-24 13661 கேளுங்கள் கொடுக்கப்படும்!                                                                   14-9-24 13665 ஐன்ஸ்டீனின் மூளை! – 1

15-9-24 13670  ஐன்ஸ்டீனின் மூளை – 2                                16-9-24 13673  ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா – 1   

            மாலைமலர் 21-8-4 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.              17-9-24 13677 ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா – 2

            மாலைமலர் 21-8-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.               18-9-24 13681  பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 1 உலகெங்கும்   

            ஒலிக்கும் இன்னிசைக் குரல்! – மாலைமலர் 21-8-24 இதழ்

            கட்டுரை.   

19-9-24 13685 பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 2 உலகெங்கும் ஒலிக்கும்

            இன்னிசைக் குரல்! – 2 – மாலைமலர் 21-8-24 இதழ் கட்டுரை 20-9-24 13689 இன்றையப் பெண்களுக்கு இயந்திரங்களே தெய்வம்!       21-9-24 13692 பாரதக் குடும்பத்தைப் போற்றும் மேலை உலகம்! 

22-9-24 13695 30000 அபார்ஷன் செய்த டாக்டரின் கண்ணீர்!                                       23-9-24 13699  காகமும் மயிலும்!  – வாழ்வியல் கதை!                                                          24-9-24 13703  என்னை நான் நேசிக்க ஆரம்பித்த போது…!                                                                                            25-9-24 13707 ராமாயணத்தில் வரங்கள் (5) இந்திரன் மலத மற்றும் கரூச

                                    நாடுகளுக்குக் கொடுத்த வரம்!                                                                         26-9-24 13710 ராமாயணத்தில் வரங்கள் (7) விஷ்ணு பகவான் கச்யபருக்கு    

                                வரம் கொடுத்தது!                                                                                                                                                 27-9-24 13714 ஜயது ஜயது ஹிந்து ராஷ்ட்ரம்!                                                                        28-9-24 13 718 உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி

                                 சாப்ளின்! – 1  மாலைமலர் 11-9-24 இதழில் வெளியான   

                               கட்டுரை.                  

29-9-24 13 721 உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி

                                சாப்ளின்! – 2  மாலைமலர் 11-9-24 இதழில் வெளியான

                               கட்டுரை.       

30-9-24 13725 உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேடம்

                               க்யூரி! – 1 (18-9-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை)

**

தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-9 (Post No.13,738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,738

Date uploaded in London – 2 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கழுதை -தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன் மொழிகள்- Part 9

தமிழ் மொழியில் கழுதைகள் பற்றிய பாடல்கள் குறைவு ஆனால் பழமொழிகள் அதிகம் .ஸம்ஸ்க்ருத   மொழியில்  கழுதைகள் பற்றி பாடல்கள் உள்ளன  ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் கழுதைகள் பற்றிய விஷயங்கள் அதிகம் இல்லை.

ஆயினும் நாய் போலவே கழுதையும் கீழ்ஜாதி பிராணிதான் ; ஆகையால் திட்டுவதற்கே அவை பயன்படுகின்றன . மூளையே இல்லாமல் சேவை மட்டும் செய்யும் சாதுவான பிராணி. ஆயினும் அதன் ‘பால்’ மிகவும் விலை மதிப்புடையது ; அதை பற்றி அந்தக் காலத்தில் யாருமே கதைக்கவில்லை . பாவம்தான் கழுதைகள்!

பாடகர்கள் கர்ண கடூரமாகப் பாடினால் கழுதையுடன் ஒப்பிட்டு அவமானப்ப டுத்துகிறார்கள்

நாயே! என்று திட்டினால் 100 சதவிகித வசவு; கழுதையே என்று திட்டினால் 50 சதவிகித வசவுதான்.  காரணம் நாய் போல கடிக்காது; அதற்காகப் பக்கத்தில் போய்விடாதீர்கள் எட்டி உதைத்து விடும்.. நீங்கள் மண்ணைக் கவ்வுவீர்கள்.

முதலில் ஷேக்ஸ்பியர் சொன்ன சில விஷயங்களைக் காண்போம் பின்னர் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களையும் தமிழ்க் கழுதைப் பழமொழிகளையும் காண்போம் .

“I Find the Ass in Compound with the Major Part of Your Syllables” …Coriolanus

Act 2, Scene 1

கொரியலேனஸ் நாடகத்தில் ஆஸ் ASS  என்பதை ஷேக் கெட்டவார் த்தையாகப் பயன்படுத்துகிறார்  மனிதனின் மல வாய், buttocks , backside என்ற பொருளில் பயன்படுத்துகிறார் 

****

BOTTOM

Nothing, good monsieur, but to help Cavalery Cobweb to

scratch. I must to the barber’s, monsieur, for methinks

I am marvelous hairy about the face. And I am such a

tender ass, if my hair do but tickle me, I must scratch.

TITANIA

[Waking] My Oberon, what visions have I seen!

Methought I was enamored of an ass.

—–A Midsummer Night’s Dream

Act 4, Scene 1

மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் என்ற நாடகத்தில் கழுதைத்தலை அணிந்த கதா பாத்திரம் வருகிறது  அதன் மீது காதல் கொண்டதாக ஒரு வசனமும்  முகம் முழுதும் முடி வளர்ந்ததால் அவை கிசுகிசு மூட்டுவதாகவும் அதனால் சொரிந்துகொள்ள வேண்டியிருப்பதாகவும் வசனம் வருகிறது

*****

DOGBERRY

74. suspect: malapropism for “respect.” 74   Dost thou not suspect my place? dost thou not

75-76. O that he were here to write me down an ass!: —Dogberry wishes that the Sexton had been there to record, in writing, that Conrade called him an ass, so that Conrade would be sure to be punished for that offense. 75   suspect my years? O that he were here to write me

 76   down an ass! But, masters, remember that I am an

 77   ass; though it be not written down, yet forget not

 78   that I am an ass. No, thou villain, thou art full of

79. piety: malapropism for “impiety.”

 79   piety, as shall be proved upon thee by good witness.

 80   I am a wise fellow, and, which is more, an officer,

 81   and, which is more, a householder, and, which is

82. as pretty a piece of flesh: i.e., as fine a mortal man.

83. go to: —This is an expression of scorn, like current expressions such as “go to hell” or “get out of here.” 84-85. a fellow that hath had losses: —Dogberry thinks he should be respected because he has known hardship. 86. handsome: fitting, impressive. 82   more, as pretty a piece of flesh as any is in

 83   Messina, and one that knows the law, go to; and a

 84   rich fellow enough, go to; and a fellow that hath

 85   had losses, and one that hath two gowns and every

 86   thing handsome about him. Bring him away. O that

 87   I had been writ down an ass!     

Much Ado About Nothing

Act 4, Scene 2

மச்  அடோ அபவுட் நத்திங் நாடகத்தில் கழுதை போல உழைப்பவன் என்ற பொருளில் வருகிறது . செருப்புத் தோலாக உழைத்தேன் நான் –என்று சொல்லுவது போன்ற வசனம் இது .

மொத்தத்தில் ஆசனவாய் என்றும்  பாரம் சுமப்பவன் போல உழைப்பவன் என்றும் மட்டமான பொருளில்தான் வருகிறது.

******

இதோ சில சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள்

நாய், சேவல், தூக்கில் தொங்கவிடும் வெட்டியான்

மூன்றும் தீண்டத்தகாதன;

ஒட்டகமும் கழுதையும்  அப்படியே;

 ஆகையால் அவைகளைத் தொடாதே

பஞ்ச தந்திர ஸ்லோகம்

தெரிந்தும் கழுதையை ஒருவன் தொட்டால்

அறியாமல் தொட்டாலும் சரி

அவன் புண்ணிய ஸ்னானம் செய்தாக வேண்டும்;

ஆடையோடு குளித்தால்தான்

தீட்டு விலகும்– பஞ்ச தந்திர ஸ்லோகம்

*****

கரம் லிம்பாமி கந்தேன புஷ்பய் ராபூஷாயாமி தம்

ருஷ்டஹ ச  பத்ப்யாம் மாம்  ஹந்தி  மூர்கபூஷா பலம் த்விதம்

கழுதைக்கு சந்தனம் பூசுகிறேன்; அதை மலர்களால் அலங்கரிக்கிறேன் என்று போனால் அது கோபத்தால் கால்களைக் கொண்டு எட்டி உதைக்கிறது. முட்டாளை வழிபட்டு அவனை உயர்ந்த இடத்தில் வைப்பவனுக்கும் இதே கதிதான்.

To be continued………………………….

–subham–

Tags- தமிழ் ஸம்ஸ்க்ருதக் கழுதைகள், ஷேக்ஸ்பியர் கழுதைகள் –9, கழுதை ,தமிழ், சம்ஸ்க்ருத, நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன் மொழிகள்- Part 9,

What is New in London Swaminathan’s Latest Books?

I am just publishing details of my last five books out of 125 books written by me in Tamil and English.

They are available from

pustaka.co.in

posted by London Swaminathan on 2nd Occtober 2024.

Contents

Hidden Secrets in Vishnu Sahasranama (Parts 1 to 20)

75 Beautiful Quotes in VS (Parts 1 to 10)

Tamil Veda Tirukkural in VS (Parts 1 to 7)

(Vishnu Sahasranama=VS)

*****

CONTENTS

1. MY Research Notes on Viveka Chudamani

2.Avvaiyar and Adi Sankara: My Research Notes on Viveka Chudamani

3.Three things are Rare!

4.Incredible Numbers

5.Money, Money, Money

6.Kamini- Kanchana

7.Guru is the ‘Bright Mask that God Wears’

8.Respect to Teacher

9.Ramana, Valluvar, Tamil Proverbs on Guru

10.Yogaaruda State

11.Selfless Work

12.Rope or Snake

13.Time and Place

14. ‘Brahma Satyam Jagan Mithya’

15.List of Sankara’s Imageries and Similes

16.Sankara, Tirumular, Ramana ,Socrates- Know Thyself

17.Beautiful Words in VC

18.Interesting Comparisons

19.Sankara on Veena, Medicine, Oratory, Yoga:

20.Sankara on Snakes and  Treasures

21.Sankara on Zoology

22.Who is Your Wife? Who is Your Son?

23.Gross Body and Subtle Body

24.Ego and Three Gunas in VC

25.Five Sheaths in our Body

26.Jar and Air; Clay and Pot

27.Brahmam Okate; Sarvam Brahma Mayam

28.Mirror in Viveka Chudamani Tirumular, R K Paramahamsa, Tolkappiar

29.Desire is like Fire

30.Adi Sankara on Sea Mystery

31.Sankara, Tirumular and Ramakrishna on a Knotty Problem

32. True Devotees act like Mad Men, Children, Beggars -says Sankara

33.Shakespeare, Ramakrishna and Sankara on Actors

34.Tamil Saint Tirumular is not a Siddha! He salutes Adi Sankara!!

35.Sankara and the Most Famous Sangam Tamil Poet

36.Three Robbers and Three Gunas Story

37.Mysterious Light from Body: Sankara, Ramakrishna, Tirumular Confirm

38.Tiger Story in Ramakrishna, Tamil Veda Tirukkural and Tirumular

39.Don’t talk Sankara’s Advice

40.Ocean of Nectar; Sea of Bliss; Sankara ,Manikkavasagar , Tirumular

41.Sankara, Valluvar, Tirumular on Fate

42.Ball Game in Sankara’s Viveka Chudamani

43.Sankaraya Sankaraya Sankaraya Mangalam; My Research Notes on VC-43 (last part)

*******************

Contents

1.Brahma in Burma

2.Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-1

3.Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-2

4.Ramayana, Telugus and Hindu Varman Kings of Burma-3

5.Sanskrit in Burma /Myanmar -Part 1

6.Sanskrit in Burma /Myanmar -Part 2

7.Sanskrit in Burma /Myanmar -Part 3

8.Shiva and Ganesh in Burma

9.Vishnu and Surya in Burma/Myanmar 

10.Tamil Chettiars in Burma

11.Interesting Anecdotes from Burma/Myanmar

12.Sanskrit in Thailand -1

13.Sanskrit in Thailand -2

14.Sanskrit in Thailand -3

Part Two

Nagarjuna Magic

15.Man can become Invisible’ says Magician Nagarjuna!

16.Sterile Women can get Children; People can See Previous Births! Nagarjuna Shows the Way!

17.Nagarjuna Magic to attract Fish and Coch shells

18.How to Fly in the Sky : Nagarjuna’s Instructions to  beat Albert Einstein!

19.Magic Books and Medical Books by Nagarjuna

20.Magic of Walking on Water and Walking on Fire!

21. Cure for Snake Poison!

22.Cure for Scorpion Bites! 

23.Magic Sex Tips by Nagarjuna!

24. What is Your Birth Star? I will tell You Who You are! Says

Varahamihira- Part 1

25. What is Your Birth Star? I will tell You Who You are!

Says Varahamihira- Part 2

*****

பொருளடக்கம்

1 to 12 விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்

12.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: அறிவியல் ரகசியங்கள்

13.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: தாவரவியல் அதிசயங்கள்

14.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்

15.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: விஞ்ஞான ரகசியங்கள்

16.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: விஞ்ஞான ரகசியங்கள் தொடர்ச்சி

17.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்

18.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: விஞ்ஞான ரகசியங்கள் தொடர்ச்சி

19.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: வரலாற்று ரகசியங்கள்

20.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: வரலாற்று ரகசியங்கள் தொடர்ச்சி

21.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: வரலாற்று ரகசியங்கள் தொடர்ச்சி

22.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: மேலும் பல வரலாற்று அதிசயங்கள்

23.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்

24.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்

25.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: விலங்குகள் பறவைகள் பெயர்கள்

26.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: காடு – மலை – கடல் அதிசயங்கள்

27.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள: அணுசக்தி குறிப்புகள்

28.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: பிள்ளைகள் பெற ஒரு மந்திரம்

29.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: கடவுள் பெயர்கள்

30.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம

31.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: மருத்துவ அதிசயங்கள்

32.விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள்: நீர் நிலைகளும் கடலும்

33.விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள்: மநு பற்றிய ரகசியங்கள்

***************

அட்டைப்படத்தில் விஷ்ணுவும் , லெட்சுமியும்  கருட வாகனத்தில் உள்ளனர் . லண்டன் மியூசியத்தில் உள்ள சிலை. டாக்டர் ஏ . நாராயணன் எடுத்த படம். நன்றி

பொருளடக்கம்

1.ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள்

2. அனுமனுக்குக் கிடைத்த முத்து மாலை

3.ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள்

4. வியாஸராஜ தீர்த்தர் கட்டிய 732 அனுமார் கோவில்

5.அனுமன் சிவனின் அவதாரம்!

6.ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள்

7.அனுமனுக்கு வீணை வாசிக்கத் தெரியும்!

கும்பகோணத்தில் அற்புத சிற்பம்!

8.காந்திஜி ஒரு ஹனுமான்: ரமணர்

9.அனுமன் பறந்த வேகம்

10.அனுமன் செய்த அற்புதம்- எட்டு நட்சத்திர

தொகுதிகளைக் கடந்து பறந்தார்!

11.அசீரியாவில் (ASSYRIA), ஹீப்ருமொழியில் அனுமன் !

12.ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் நிறைவு

13.கம்பன் தரும் தகவல்கள்

14.இந்தியாவிலுள்ள முக்கிய ஹனுமார் கோவில்கள்

15. அனுமன் வால் பற்றிய சுவையான துணுக்குகள்

16.உலகம் முழுதும் பரவிய ஹனுமான்! 

17.நாமும் அனுமார் ஆகலாம்!

18.டில்லியில் இயந்திர அனுமார் !

19.இலங்கையில் உள்ள ராமாயண புனிதத் தலங்கள்

இதிலுள்ள படங்கள் கும்பகோணம் ராமசுவாமி கோவிலின் சுவர்களில் உள்ள ஓவியங்கள்.  படம் எடுத்தவர் – லண்டன் சுவாமிநாதன்

அட்டைப்படம் – நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான ராமாயண ஓவியங்கள் என்ற ஆங்கிலப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

*****

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட 123+2 நூல்கள்:

HOW TO GET THE BOOKS? PLEASE GO TO Pustaka.co.in and type London Swaminathan in Author Box

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1)Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

XXXX

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

36. முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73. இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

Xxxx

***** 

–subham–

tags- 125 books, london swaminathan, latest five books.

Sanskrit Tamil Proverbs around the World!-2 (Post No.13,737)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,737

Date uploaded in London – 2 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

One poison drives out another poison

Actually it happened in Mahabharata period

This proverb is in tamil too. As an anti dote to the poison , mild poisons are given in Indian medical system. விஷத்தை விஷத்தால் முறிக்கலாம்.

Homeopathy principle is also based on this fact. Like cures like. Chanakya gave Chandragupta Maurya poison every day in minute quantity so that no poison will kill him. Brahmins’ Achamana/ taking water in very small quantity — repeating the names of God- is also to cure the germs in a particular water source. They do it whenever they go to a tank or a lake or a sea or a well. The germs or chemicals in that particular water won’t affect them.

Actually it happened  during Mahabaharata days. Kaurava brothers under Duryodhana were jealous of Pandava brothers, particularly Bhima was hated by them. So, they gave poison to Bhima and threw him into a lake where there were poisonous snakes. When those snakes bit Bhima his poison was nullified.

In mathematics also it is same;

Minus Multiply Minus is Plus. Negative multiplied by Negative is a positive number, which means that the product of two negative integers is always positive.

****

An ass or sheep or fox in a lion or tiger’s skin.

It is in Sanskrit Panchatantra stories and Tamil Veda Tirukkural.

An ass clad in lion’s hide is in a Panchatantra story.

The ass was safe, but wearing a tiger’s hide became frightening and it was killed later because of its voice. People found out its true form.

The story went around the world and took different forms.

Panchatantra says,

Suguptam rakshyamaano ‘pi darsayam darunam vapuh

Vyaagracamarma pratichanno vaakrte raasabho hatah

Vyaagra= tiger; raasabhah= donkey or ass.

In the story of Zhsn Guo Ce- Sengokusaku , the anecdotes of the warring states, a fox was caught by a tiger. To escape, the fox said, that he had been appointed by the king of the beasts by the heavenly emperor. To prove this he maintained that all animals  flee from him. As he went into the woods, followed by the tiger intending to check this statement, all the animals did flee. The tiger did not realise that he has frightened them .

In the Fan Yan= Yoshi Hogen, the Confusian Discourses, we read that a goat clothes itself in a tiger’s skin which he found in the forest. One day seeing a wolf at a distance, began to flee forgetting the tiger’s skin on itself.

In latin we have

Asinus is pelle leonis= an ass in lion’s skin.

Tamil Veda Tirukkural says,

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.–குறள் 273:

As if a steer should graze wrapped round with tiger’s skin,
Is show of virtuous might when weakness lurks within.

Or

The pretentious conduct of a man who has not the firmness of mind to direct him in the  path of true asceticism is likened to a cow grazing clothed in tiger’s skin.

Or

Aranganatha Mudaliyar translates this as

A  sanctimonious humbug who is a veritable thrall to his vile passions like a cow that , in a tiger’s skin, grazes on other men’s meadows.

Or

In Dr S M Diaz’s translation

One who is incapable of mastering himself, trying to put on an air of strength,

Is like a cow grazing on forbidden pasture, under cover of a tiger’s skin.

****

In the Bible we have,

Beware of the false prophets, who come to you in sheep’s clothing, but inwardly they are ravening wolves – Matt.7:15

To be continued………………..

Tags- proverbs, Tamil, Sanskrit, Bible, Panchatantra, Bhima, poison, animal skin, wolf, goat, sheep, fox, tiger, lion Tirukkural, Proverbs around the World!-2 , poison, homeopathy 

AMERICAN DEVIL EXPOSED, DECCAN CHRONICLE CARTOON


AMERICAN DEVIL EXPOSED, DECCAN CHRONICLE CARTOON

HERO GANDHI WAS MADE A ZERO GANDHI BY CONGRESS PARTY

POTED BY LONDON SWAMINATHAN  ON 2-10-2024

—SUBHAM- 

முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்த இரண்டு அதிசய சம்பவங்கள் (Post.13,736)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,736

Date uploaded in London – 2 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாளய அமாவாசையின் மஹிமை பற்றியும், பிராமணர்கள் 96 தர்ப்பணங்களை ஆண்டுதோறும் செய்ய வேண்டும் என்றும் நான் எழுதிய கட்டுரையை படித்துவிட்டு லண்டனைச் சேர்ந்த எனது இனிய நண்பரும் நமது பிளாக்கின் ஆர்வமிக்க வாசகருமான ஸ்ரீ வெங்கடேஸ்வரன் சர்மா கீழ்கண்ட இரண்டு அதிசய சம்பவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

“வார இறுதி நாட்களில் இரண்டு புகழ்பெற்ற உபன்யாசகர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன் அவர்களில் ஒருவர் தென் இந்தியா முழுதும் கீர்த்தி பெற்ற சுந்தர ராம வாஜ்பாயி. இன்னும் ஒருவர் கண்ணா மணி  தீட்சிதர்.

இரண்டாமவர் சேங்காலிபுர அனந்த ராம  தீட்சிதரின்  வழிவந்தவர் ; இருவரின் உரைகளும் சிரார்த்தம் பற்றிய நிறைய செய்திகளைத் தெரிவித்தன. வேத சாஸ்திர தர்ம பரிபாலன சபை இந்த உபன்யாசங்களை ஏற்பாடு செய்திருந்தது.

முதல் அதிசய சம்பவம்

கண்ணா மணி தீட்சிதர் சொன்ன விஷயம் : நான் ஒரு குடும்பத்திற்கு திதி /சிரார்த்தத்தை நடத்திவைக்கச் சென்று இருந்தேன் அந்தக் குடும்ப நபர் அவரது தாயாரின் சிரார்த்தத்தைச் செய்தார். பிராமண போஜன நிகழ்ச்சி வந்தது; அதில் உட்கார்ந்த பிராமணர் வழக்கமான சாப்பாட்டோடு 13 பூரிகளைச் சாப்பிட்டார். அது மட்டுமல்லாமல் ‘மேலும் போடுங்கள்’ என்று சொன்னவுடன் குடும்பத்தினர் தவியாய்த் தவித்தனர் . ஏனெனில் மிச்சம் ஒரு சில பூரிகளே இருந்தன. ஒருவாறாக போஜனம் முடிந்தது . அப்போதுதான் இதன் பின்னுள்ள விஷயம் புரிந்தது. அந்தக் குடும்பத்தில் இறந்து போன தாயாருக்கு பூரி என்றால் மிகவும் இஷ்டமாம். சாப்பிட்ட பிராமணரும், தான் இது போல எங்கும் சாப்பிட்டதில்லை. யாரோ ஒருவர் என் மீது பிரவேசித்து மேலும் மேலும் சாப்பிட்டததாகவே நான் உணர்ந்தேன் என்றும் சொன்னார்.

இதைக் கேட்டவுடன் எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. மெய் சிலிர்த்தது “.

****

இரண்டாவது அதிசய சம்பவம்

சேங்காலிபுரம் வம்சத்தில் வந்த ஸ்ரீ சுந்தர ராம தீட்சிதர் சொன்ன விஷயம்:

“இது ஞானானந்த கிரி சுவாமிகள் தபோவனத்தில் நடந்தது . சுவாமிகளின் பக்தர் ஒருவர் வீட்டில் சிரார்த்தம் செய்யவேண்டிய நாள் வந்தது. ஆனால் அதற்கான பிராமணர் யாரும் கிடைக்கவில்லை . இதனால் முதல் நாளே சென்று ‘யாருமே கிடைக்கவில்லையே சுவாமிஜி, ஒரே கவலையாக இருக்கிறது’ என்று முறையிட்டனர் ; சுவாமிஜியோ ஒரு கவலையும் வேண்டாம்; நாளைக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று சொல்லிவிட்டார். மறுநாள் காலை வரை எந்த பிராமணரும் உறுதியாகச் சொல்லாததால் கணவனும் மனைவியும் மீண்டும் அங்கே போய், சுவாமிகளை நமஸ்கரித்து கவலையைத் தெரிவித்தனர். வீட்டுக்குப் போங்கள்; எல்லாம் முறையாக நடக்கும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். கவலையுடன் திரும்பிய தம்பதிகள், வீட்டு வராண்டாவில் யாரோ ஒரு பிராமணர் உட்கார்ந்து இருப்பதைக் கண்டு நீங்கள் யார்? என்று விசாரித்தனர்.

சிரார்த்தத்துக்கு வரவேண்டிய பிராமணர் வரமுடியாததால் தன்னை அனுப்பியதாக அவர் பதில் கொடுத்தார். நெற்றியில் நல்ல பெரிய நாமம்; முகத்தில் புதுப் பொலிவு; சிரார்த்தமும் முறையாக நடந்தது .

அன்று மாலையே சுவாமிகளுக்கு நன்றி தெரிவிக்க இருவரும் ஆச்ரமத்துக்குச் சென்றனர். அவரும் புன்சிரிப்புடன் என்ன ? சிரார்த்தம் எல்லாம் நல்லபடியாக நடந்ததா? என்று கேட்டார். தம்பதிகளோ வியப்புடன் நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். சுவாமிகளும் நான்தான் நாரா யணனைக் கேட்டுக்கொண்டேன்; வந்தவர் வேறு யாருமில்லை; சாட்சாத் நாராயணனேதான் என்றார்”.

****

எனது கருத்து

ராமாயணத்திலும் இறந்துபோன தசரதனை ராமர் சந்தித்த நிகழச்சிகளைக் காண்கிறோம். மதுரை ஆதீனகர்த்தராக இருந்து மறைந்த யாழ்ப்பாண அறிஞர் இதுபோல பல சம்பவங்களை அவருடைய புஸ்தகத்தில் எழுதியுள்ளார்.

சிரார்த்தம் என்ற சொல் சிரத்தா= நம்பிக்கை என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததே  இதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் என்பதே தாத்பர்யம்.

மனு ஸ்ம்ருதி நூலும், சிரார்த்தம் குறித்து  மிகவும் கடுமையாகப் பேசுகிறது. அனறைய தினம் கடைப்பிடிக்க வேண்டிய  மடி, ஆசாரம் ஆகியன பற்றி அவர் எச்சரிக்கிறார். இந்த சம்வங்களும் மனுவின் எச்சரிக்கயும் நமக்குச் சொல்லும் விஷயம் அன்றைய தினம்  இறந்து  போன முன்னோர்கள் உண்மையாகவே அந்த வீட்டில் பிரவேசிக்கிறார்கள் என்பதே.

இந்தக் கட்டுரையை எழுதும் இந்நாள்  மஹாளய மாவாசை நாள் 2-10-2024 . எல்லா  ஜாதியினரும் முன்னோர்களுக்கு நீர்க்கடன்  செலுத்த கடல், ஆறு, குளம், ஏரிகளுக்கு லட்சக் கணக்கில் செல்கிறார்கள்; கிறிஸ்தவர்கள் கூட இறந்த முன்னோர்களின் கல்லறைக்கு ஆண்டுக்கு ஒரு முறை சென்று பூக்களையும் படைப்புகளையும் அளிக்கின்றனர்

வெளியே  செல்ல முடியாதவர்கள், இறந்துபோன உறவினர்கள் படத்தில் பூக்களை வைத்து அஞ்சலி செய்யலாம். சடங்குகளை விட அவர்களை நன்றியுடன் நினைப்பது மிகவும் அவசியம்.

READ MY OLD ARTICLES 

தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!

 ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

CONTINUE………………………………

மஹாளய அமாவாசை: ஜப்பானில் மூதாதையர் …

Tamil and Vedashttps://tamilandvedas.com › ம…

·Translate this page

27 Apr 2023 — Pictures are taken from various sources for spreading knowledge. this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.

வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய …

Tamil and Vedashttps://tamilandvedas.com › வி…

·Translate this page

13 Oct 2019 — வியட்நாமில் இந்துப் பண்டிகை மஹாளய அமாவாசை! (Post No.7090). Research Article written by London …

Mahalaya Amavasai and Ancestors Worship (Post No.11943)

Tamil and Vedashttps://tamilandvedas.com › 2023/04/27 › mahalaya-am…

27 Apr 2023 — 8 Dec 2021 — Anumati- Divine Grace, personified as a Goddess representing the God’s favourable acceptance of worship and oblations. Though …

Missing: மஹாளய ‎| Show results with: மஹாளய

திதி

Tamil and Vedashttps://tamilandvedas.com › tag

·Translate this page

28 Dec 2017 — மஹாளய அமாவாசை – அமாவாசை. இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் …

–சுபம்—

 மஹாளய அமாவாசை, சிரார்த்தம், திதி, அதிசய சம்பவம், , முன்னோர்கள், பூமி , வருகை, திதி

காந்திஜியின் வாழ்க்கையில்…! (Post No.13,735)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.735

Date uploaded in London – 2 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி தினம்.

மகாத்மாவிற்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

காந்திஜியின் வாழ்க்கையில்…! 

ச.நாகராஜன்

1

டிக் டிக் பையன்!

ப்ரதாப் ஒரு குழந்தை. ஒரு நாள் பாபுஜியின் வாட்ச் அவர் இடுப்பிலிருந்து தொங்குவதை அவன் கவனித்தான். அவனுக்கு ஒரே ஆவல் அது என்ன என்று தெரிந்து கொள்ள!. தன் தாயாரின் புடவையைப் பிடித்து இழுத்த அவன், அந்த வாட்ச் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தான்.

காந்திஜிக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். என்றாலும் கூட தேவையற்ற விஷயங்களில் குழந்தைகள் பிடிவாதம் பிடித்தால் அதை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். அதை நல்லவிதமாக நயமாகச் சொல்லித் திருத்த வேண்டும் என்பார்.

ஆகவே வாட்சைக் கேட்ட ப்ரதாபின் அருகில் வந்த காந்திஜி அதை அவன் காதுகள் அருகே ஆட்டி, “ இதோ பார்! இது எப்படி டிக் டிக் என்று அடிக்கிறது என்று. ஆனால் இது உன்னுடைய பொம்மை இல்லை. இது என்னுடையது. ஆகவே இது உனக்குக் கிடைக்காது” என்று மெதுவாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அன்றிலிருந்து அந்தப் பையனை காந்திஜி பார்க்கும் போதெல்லாம், இருவரும் டிக் டிக் என்று அழைத்துக் கொள்வார்கள்.

அத்துடன் அந்த விஷயம் முடிந்தது!

2

பொதுமக்கள் பணத்தில் வீண் செலவு கூடாது!

பாபுஜியின் பேரனான காந்திலால் மைசூரில் மெடிகல் காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் பாபுஜியின் ஆசிரமத்திற்கு வந்த போது ஒரு பெரிய விவாதம் இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருந்தது. எப்போது ஆரம்பித்தது என்று தெரியாத நிலையில் அந்த விவாதம் நடக்கும் போது ராம்நாராயண் சௌத்ரி அங்கு சென்று சேர்ந்தார். அவர் இருக்கும் போது இன்னும் 15 நிமிடங்கள் விவாதம் தொடர்ந்தது.

விஷய்ம் வேறொன்றுமில்லை. காந்திலாலுக்கு இன்னொரு வேஷ்டி வேண்டுமாம். அதற்காக அவர் காந்திஜியிடம் அதைக் கேட்க காந்திஜி அது அனாவசியம் உள்ளதே போதும் என்று சொல்லி விட்டார். இதற்காகத் தான் இருவருக்குமிடையே பெரிய விவாதம்!

காந்திஜி தர மாட்டேன் என்று சொல்லவே காந்திலால் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

உடனே ராம்நாராயண் காந்திஜியிடம், “பாபுஜி, உங்கள் நேரம் விலை மதிப்பற்றது. இந்த சாதாரண விஷயத்திற்கா இவ்வளவு பெரிய விவாதம்” என்று சொல்ல ஆரம்பித்தார்; இடை மறித்தார் காந்திஜி.

“நீங்கள் சொல்ல வருவது என்ன என்று எனக்குப் புரிகிறது.விஷயம் சிறிதா பெரிதா என்பது முக்கியம் அல்ல. அதில் அடங்கி இருக்கும் கொள்கை என்ன என்று பார்க்க வேண்டும். நிச்சயம் அவசியம் என்றால் ஆயிரம் ரூபாய் கூட செலவழிக்கலாம்.  மனிதனின் நிச்சயமான தேவைக்கு முன்னால் பணம் ஒரு பொருட்டே அல்ல. பால்கோபாவின் சிகிச்சைக்கு பணத்தைத் தண்ணீராக நான் செலவழித்தது உங்களுக்குத் தெரியும்.  அதைப் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படவே இல்லை.  ஆனால் இன்னொரு வேஷ்டி வேண்டும் என்று காந்தி கேட்கும் போது, அதை எப்படி என்னால் அளிக்க முடியும்?”  என்றார் காந்திஜி.

பொதுமக்கள் பணத்தைக் கையாளுவதில் அவர் எவ்வளவு கவனமாக இருந்தார் என்பதற்கு இது போல் ஏராளமான சம்பவங்கள் உண்டு.

3

பாரம்பரியப்படி பெரியோருக்கு மரியாதை!

இந்திய பாரம்பரியத்திற்கு இணங்க பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதில் காந்திஜிக்கு விருப்பம் அதிகம்.

ரவீந்திரநாத் தாகூரின் அண்ணனான போரா தாதாவைக் கண்டால் அவர் எழுந்து நின்று வரவேற்பார். அவர் விடை பெறும் போதும் நின்று வழி அனுப்பி வைப்பார்.

பண்டிட் மதன் மோகன் மாளவியா இதை நேரில் பார்த்தவர்.

தனக்குப் பிடித்தவர்களின் செல்லப் பெயரைச் சொல்லியே அவர்களை அழைப்பது பாபுஜியின் வழக்கம் – அவர்கள் வயதில் மிகச் சிறியவர்களாக இருந்தபோதிலும் கூட!

காகா, மாமா, குருதேவ் என்று இப்படி காந்திஜி செல்லப் பெயர்களைச் சூட்டுவது வழக்கம்!

**

அற்புதமான வாழ்க்கையில் கணம் தோறும் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களை வாழ்ந்து காட்டியவர் மகாத்மா.

செயலில் ஒவ்வொரு கணமும் அதை அவர் செய்து காட்டிய போது ஆசிரமத்தில் அவர் கூட இருந்த அனைவரும் அதை நன்கு கற்றுக் கொண்டனர்.

மேற்கூறிய சம்பவங்கள் அனைத்தும் RAM NARAYAN CHAUDHARY அவர்கள் எழுதிய BAPU AS I SAW HIM என்ற ஆங்கிலப் புத்தகத்தின் சில தமிழாக்கப் பகுதிகளாகும்.

நன்றி NAVAJIVAN TRUST , 1959

London Events from my Mobile Phone -Swami Swaroopananda Talks (Post No.13,734)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,734

Date uploaded in London – 1 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Swami Swaroopananda, Global Head of Chinmaya Mission , gave Talks on Sacred Sounds (Siva Panchakshara Stotram).

On the last day a young dancerVarun danced for Siva Shambo song for ten minutes. All gave him a big applause.

All the five days the attendance was very good- ranged between 800 to 1000 devotees; no food Prasad but only a new booklet prasad.

Started right on time like RSS meetings and finished on time like RSS meetings.

A lot of youths like RSS meetings. No old goose sleeping like in religious discourses and Bhajans.

Swamiji explained PANCHA AKSHARA -one letter each day Na, Ma, Si, Va, Ya. That removed all the five fears including death.

Dhyana for ten minutes and Stotra recitation every day for ten minutes in the beautiful voice of Madhu.

Big difference between Chinmaya meetings and other meetings:

1 A lot of boys and girls, youths.

2.Book shop with lot of Hinduism books, puzzles, toys etc.

3. No food prasad but the attendance was 1000.

4.Admission is absolutely FREE like RSS meetings and Sathya Sai Baba meetings/Bhajans

5. Voluntary donations as Guru Dakshina was accepted on the last day.

I always buy books and give Guru Dakshina. Anyone who listened to his in-depth lectures would voluntarily give Guru Dakshina.

If you have missed this year in London, you may listen to him in Lincolnshire  this month.

For details and regular classes in Chinmaya Keerti in Hendon ,London  please visit their website.

Make it Happen

(MiH) is a 6-day intensive in-person course followed by 12 months of comprehensive online support, designed to guide you through an inward journey of self-discovery and empowerment. Led by renowned spiritual teacher, Swami Swaroopananda, the course combines impactful workshop exercises, introspection tools, and thought-provoking classes to illuminate your life’s unique purpose and help you overcome the deepest limitations of your mind.

️ 29th Sept 2024 to 4th October 2024

The Vedanta, Lincoln Rd, Branston, Lincolnshire, United Kingdom, LN4 1PD

 Register today!
https://www.chinmayabooks.com/product-category/make-it-happen/

C U ALL NEXT YEAR IN SWAMIJI’S TALKS.

–subham—

Tags- Swami Swaroopananda, Talks, September 2024, Siva Panchakshara Stotra

London Swaminathan’s 125th Book is for Sale! (Post No.13,733)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,733

Date uploaded in London – 1 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

 London Swaminathan’s 125th is Book for Sale! (Post No.13,733)

Thanks to Dr Rajesh Devadas’ Pustaka .co.in , my 125th book is out. Now readers can fread all my 123 English and Tamil books at putaka.co.in

Other two books 125-123= 2  were published way back in 1991 and before 1987. They were my BBC Tamil Q and A my lessons at Journalism Course I taught at the University of Madurai. Now its is name Madurai Kamaraj University where I ran the Journalism Diploma course in the evening college.

Please go through the list and download the books u r interested. Please know that there is a small fee .In London and Washington money it is a peanut!

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

****

English Book List is at the end:

இதுவரை நான் எழுதி வெளியிட்ட 125 நூல்கள்:

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும்காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்குழந்தை பிறக்க செலீனியம் பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளிஅலுமினியம்யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

36. முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ்சம்ஸ்க்ருத இலக்கியத்தில் பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48. தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும்

                     (கட்டுரைத் தொகுப்பு)

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள் (book title)

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)-

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் ) book title

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64.தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’ (Tamil- English Bilingual Hindu Quiz Book)

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67. மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73. இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

xxxxxx

ENGLISH BOOKS

(1)Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain &

Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries (book title)

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

23.Tamil Hindus 2000 Years Ago!  

24. Rewrite  Indian History

25.Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun

27. Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29.History is a Mystery in India

30. Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33.Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34.Interesting Anecdotes for Partygoers and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37.Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம்

(பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

–Subham—

Tags: London Swaminathan, book list, 125 Tamil and English books, Pustaka.co.in, Dr. Rajesh Devadas