Happy
Holidays !
C U in Two Weeks !!
Posted on 1-9-2023
Happy
Holidays !
C U in Two Weeks !!
Posted on 1-9-2023
Posted by Tamil and Vedas on September 1, 2023
https://tamilandvedas.com/2023/09/01/happy-holidays-2/

Date uploaded in London – – 31 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

London Swaminathan’s Two New Books are Available Now (Tamil and English Books)
Third Book of Anecdotes for Students and Speakers (book title)
Contents
1.Honesty Anecdotes
2.Four Interesting Speech Anecdotes!
3.Let them Enjoy or You Speak! Eleven Anecdotes
4.Spider in the Newspaper! 6 Interesting Advertising Anecdotes
5.‘S’ cake and ‘s’ Cake!
6.Circus Elephant: Gratitude Anecdotes
7.Interesting Salesman Anecdotes
8.Quick Thinking Anecdotes!
9.Divorce Anecdotes
10.Sss….tttt….ttt…u..tte…..ring Anecdotes!!!
11. Longevity Anecdotes :Drink Coffee, Live 100 Years! Secret of Long Life
12. Melancholy Anecdotes
13.Lateness Anecdotes
14.Debt and Credit Anecdotes
15.Greedy, Greedier, Greediest!
16.Servants Anecdotes
17.Interesting Horse Anecdotes
18.Ugly English Word ‘Lie’! Liar Anecdotes
19.Politeness Anecdotes
20.Partnership and Employment Anecdotes
21.Efficiency Anecdotes
22.Quick thinking Anecdotes
23.Rabelais and Shrewdness Anecdotes
24.Billiards Anecdotes
25.Golf Anecdotes
26.Football Anecdotes
27.Baseball Anecdotes
28.Horse Racing Anecdotes
29.Prize Fighting Anecdotes
30.Finance Minister’s Wife’s Gown – Uncovered Deficit!
31.‘Become a Doctor, Bury Your Pictures’- Advice to a Poor Painter!
32.Producers Anecdotes
33.Drama was A Success, But Audience was A Failure! -Oscar Wilde
34.Tolstoy’s’ Story about Painter Bunov
35.You can’t even say a Boo to a Goose! Authors Anecdotes
36.Greeks Sacrificed 100 Oxen for a Discovery!
37. Two Inventions that Changed the World!
38.Snake or Goose or Fool in the Crowd?
39.A B C D Poem Review –1 2 3 4 !
40.Porters and Automobiles Anecdotes!
41Swindling Anecdotes
42.Sickness in the guise of a Lady!
43.Doctors Anecdotes
44.Train went back for an Old Lady!
45.Hollywood Anecdotes; I submitted 4 Stories, they sent me back 9!
46.‘Thanks for Warning’! FIirst Time Actor Received Only One Reply!
47.Humbug – New Insect Discovered!
48.Missing College Board
49.Men of Wit are not Fit for Jobs
50.University and College Anecdotes
51.Power of Whisper!
52.I Love You, Love You, Love You Passionately!
53.Women, Gossip, Courtship Anecdotes
54.True Story- Woman from the Heaven
55.Dullness Anecdotes
56.Sleeping and Snoring in Church Services!
57.Rousseau, Thomas Gray, Francis Thompson: More Eccentricity Anecdotes!
58.Salaries Anecdotes
59. Miscellaneous Anecdotes
*******
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- Third Book of Anecdotes for Students and Speakers
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- English
Published – June 2023
Subject – Entertainment
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 8000 articles and 105 Tamil and English Books
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
Xxxxxxx
Foreword
This is the third part of my collection of anecdotes from an old book of anecdotes. I have not written anything. I have only compiled them. It will be very useful for party goers. The beauty of the book is that the anecdotes are arranged topic wise. Students may use this book for essay writing.
Anecdotes regarding doctors, salesmen, sportsmen, politicians, authors, producers and other people from various walks of life are covered in this part. There are nearly sixty topics. If you look at the contents page you may see the amazing variety of topics covered in the book.
The old book had thousands of anecdotes; but I have selected what is relevant for our times. Some anecdotes lose their punch by the passage of time. I have omitted them.
All these anecdotes have already been posted in my blogs in the past ten years. I have given the dates of their first posting in every topic. Enjoy reading them and use them where you wanted to show your knowledge in various subjects. Most of these are humorous and harmless.
London Swaminathan swami_48@yahoo.com
June 2023
36 ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1).Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14). Miracles of Hindu, Parsi, Jain &
Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17.Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18. Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21. Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26. Woman is an Adjective, Man is a Noun
27. Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30. Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
Xxxxx
மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்? (title)
பொருளடக்கம்
1.காந்திஜி வாழ்க்கையில் ராமர் செய்த அற்புதம் !
2.ஆவிகளுடன் பேசுவது நல்லதா? காந்திஜி பதில்;
லண்டன் சுவாமிநாதனின் சொந்த அனுபவம்
3.கிறிஸ்தவ பாதிரியுடன் காந்திஜி வாக்குவாதம்
4.கோட்ஸே சுட்டதற்கு முன்னால் காந்திஜி எழுதியது
5.மாமிச உணவு சாப்பிடலாமா? காந்திஜி, விவேகானந்தர் பதில்
6.முஸ்லீம்கள் மாட்டு மாமிசம் சாப்பிடலாம்: காந்திஜி
7.இந்து மதம் பற்றி காந்திஜியின் பொன்மொழிகள்
8.மேலும் 30 காந்தி பொன்மொழிகள்
9.தெரு நாய்களைக் கொல்லலாம்: மஹாத்மா காந்தி
10.நம் தாயை விடச் சிறந்தவள் கோ மாதா!
11.காந்திஜிக்கு வந்த சுவையான ‘காதல் கடிதங்கள்’
12.காந்திஜிக்கு பிடிக்காத கிருஷ்ண பரமாத்மா!
13.கிறிஸ்தவர்களும் இந்துக்களாக மதம் மாறக் கூடாது:காந்திஜி
14.குணப்படுத்த முடியாத நோயாளிகளைக் கொல்லலாம்
15.எல்லா இந்து மத நூல்களும் தீக்கிரையானாலும் இந்த ஒரு மந்திரம் போதும்
16.காந்திஜிக்கு ஞானோதயம் ஏற்பட்டது உருளி காஞ்சன் கிராமத்தில்!
17.சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது என்பது சரியே — காந்திஜி
18.கம்பனைக் ‘காப்பி’ அடித்தாரா காந்திஜி ?
19.காந்தி வந்தாராம் பூந்தி தந்தாராம், சாந்தி தின்னாளாம்…
20.மதம் மாறிய காந்திஜி மகனுக்கு மௌல்வி பட்டம்! அன்னை கஸ்தூரிபாய் கதறல்
21.வாளும் குண்டூசியும்; காந்தியும் நாதர்ஷாவும்
22.Gandhi Quotes on Hinduism:
23.More Interesting Quotations from Mahatma Gandhi
**************************
முன்னுரை
மஹத்மா காந்தி உலகம் முழுதும் அறியப்பட்ட ஹிந்து என்பது மட்டுமல்ல; போற்றப்பட்ட ஒரு ஹிந்துவும் ஆவார். உலகில் உள்ள கம்யூனிஸ்ட் நாடுகள், முஸ்லீம் நாடுகள் கூட அவரது நூற்றாண்டு தினம் 1969ல் கொண்டாடப்பட்ட போது அஞ்சல் தலைகளை வெளியிட்ட திலிருந்தும், காந்திஜியின் சிலைகளை நிறுவியதிலிருந்தும் இது தெரிகிறது. இந்து மதம் பற்றிய அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவை . எவ்வளவோ கிறிஸ்தவர்கள் அவரை மதம் மாற்றம் செய்ய முயன்றபோதும் அவர் அசைந்து கொடுக்கவில்லை . ஏனையோரும் இந்து மதத்திற்கு வரவேண்டியதில்லை; அவரவர் மதத்தை ஒழுங்காகப் பின்பற்றினால் போதும் என்றே அவர் அறிவுறுத்தி வந்தார்.
காந்திஜி எல்லா அறிவுரைகளையும் இந்துக்களுக்கு மட்டுமே சொல்லிவந்தார் . ஏனையோர் அவர் சொன்னாலும் கேட்பதாக இல்லை. இது இந்துக்களை ஆத்திரப்பட வைத்தது. அரசியலிலும் அவரது கொள்கைகள் எடுபடவில்லை. தன நிலையை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார் ; ஆயினும் இந்த நூல் அவரது இந்துமதம் பற்றிய தொகுப்பு மட்டுமே. அஹிம்சை , ராம நாம மஹிமை, பிரம்மச்சர்ய விரதம், உண்ணாவிரதம், சைவ உணவு பற்றிய அவருடைய கொள்கைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன.
ஆஸ்ரமத்தில் நோய்வாய்ப்பட்ட கன்றுக்குட்டியைக் கொல்ல உத்தரவிட்டது,வயல்களை மேயும் குரங்குகளையும் , தெரு நாய்களையும், தீராத நோயுடைய நோயாளிகளையும் கொல்வது சரியே என்று அவர் சொன்னது நீண்ட கால சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பெரும்பாலோர் அவரைப் பின்பற்றினாலும் அவர், சர்ச்சைக்கு அப்பாற்பட்டவராக இருக்கவில்லை. அரசியலிலும் நேதாஜிக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கியது ஜனநாயக விரோதமான செயல் என்று ஏசப்பட்டது .
அவர் இந்துமதத்தைப்போற்றி அதைக் கடைப்பிடித்தார் என்பதிலோ சொந்த வாழ்வில் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தார் என்பதிலோ எந்த ஐயப்பாடும் இல்லை. அவரது மகன் மதம் மாறி ஒழுக்கம் கெட்டுப்போனது அவரையும் அவர் மனைவி கஸ்தூரிபா காந்தியையும் மிகவும் பாதிக்கச் செய்தது .
காந்திஜியின் பெயரில் நவஜீவன் பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலிலிருந்து இந்தக்கட்டுரைகள் எடுக்கப்பட்டு என்னால் தமிழாக்கம் செய்யப்பட்டு என்னுடைய ‘பிளாக்’குகளில் அண்மையில் வெளியிடப்பட்டன . அவைகளைத் தொகுத்து இங்கே வழங்குகிறேன்.
இந்த நூலைப் படிக்கும்போது அவரது பெயரை வைத்துக்கொண்டு திரிவோரும், அவரது படத்தை அலுவலங்களில் மாட்டி வைத்திருப்போரும் அவரை நையாண்டி செய்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது .
இறுதியில் காந்தியின் பொன் மொழிகளை ஆங்கிலத்திலும் கொடுத்துள்ளேன்; படித்துப் பயன் பெறுவீர்களாகுக.
அன்புடன்
ச. சுவாமிநாதன்
ஜூன் 2023, லண்டன்
Xxxxxx
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title- மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி என்ன சொல்கிறார்?
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – June 2023
Subject – Religion
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 8000 articles and 105 Tamil and English Books
Visited Countries
India, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy, and Greece
Xxxxxx
லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட 104 நூல்கள்:
( Please visit Pustaka.co.in for the books)
ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1)Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries (book title)
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
XXXX
TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36. முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர், சாணக்கியன் சொன்ன கதைகள்
41. மஹாபாரதப் போர் நடந்ததா?
42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்
43.அற்புத மூலிகைகள் பற்றி
வேதம் தரும் செய்திகள் (title)
44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்
பெண்கள்
45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்
46. பரத நாட்டியக் கதைகளும்
பழமொழிக் கதைகளும் (title)
47.அதர்வண வேத பூமி சூக்தம்
சொல்லும் வியப்பான செய்திகள்
48.வரலாற்றில் சில புதிர்கள்
தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?
ஏசு கிறிஸ்து இந்தியா வந்தாரா?
49.லண்டன் பார்க்க வாறீங்களா !
சிட்னி பார்க்க வாறீங்களா?
50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(கட்டுரைத் தொகுப்பு)
51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்
அரிய அறிவியல் செய்திகள்
52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’
(கட்டுரைத் தொகுப்பு)
53.உபநிடதத் தென்றலும் வேத மழையும்
54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?
(கட்டுரைத் தொகுப்பு)
55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்
56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி
சொல்லும் அதிசயச் செய்திகள்
57.கட்டுரைக் கதம்பம்
(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title
58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்
59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)
60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )
61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்
62. தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்
63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்
64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’
(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title
65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக
அற்புத ஒற்றுமைகள்
66. மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்
*******************
வேறு பதிப்பகம் மூலம் :-
1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)
2.இதழியல்
Xxxx
HOW TO GET THESE BOOKS
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham
TAGS- london swaminathan, two new books, third anecdote book, Gandhi book in Tamil, total books
Posted by Tamil and Vedas on August 31, 2023
https://tamilandvedas.com/2023/08/31/london-swaminathans-two-new-books-are-available-now-tamil-and-english-books/

Post No. 12,489
Date uploaded in London – – 31 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
Festival Days: 5-Teachers Day, 6-Janmashtami; Krishna’s Birthday, 11- Bharati Memorial Day ; 8- Swami Sivananda Birth Day; 18- Ganesh Chaturthi; 28- Confucius Birth Day (Teachers Day in Taiwan) ; 30- Pitru Paksha/ Ancestors Fortnight /Mahalaya Paksha begins.
Ekadasi Fasting Days -10, 25; Amavasai/ New moon day -14; Purnima/ Full moon day -29; Auspicious days –3, 1113
September 1 Friday
A journey of a thousand miles begins with a single step.
xxx
September 2 Saturday
An oppressive government is more to be feared than a tiger.
xxx
September 3 Sunday
Forget injuries, never forget kindness.
xxxx
September 4 Monday
Respect yourself and others will respect you.
xxx
September 5 Tuesday
He who learns but does not think is lost.
xxx
September 6 Wednesday
He who thinks but does not learn is in great danger.
xxx
September 7 Thursday
It does not matter how slowly you go so long as you do not stop.
xxx
September 8 Friday .
What the superior man seeks is in himself; what the small man seeks is in others.
xxx
September 9 Saturday
The gentleman is calm and peaceful; the small man is always emotional.
xxx
September 10 Sunday
In his attitude to the world the gentleman has no antagonisms and no favouritisms. What is right he sides with.
xxx

September 11 Monday
If one acts with a view to profit, there will be much resentment.
xxx
September 12 Tuesday
”Exemplary persons make demands on themselves, while petty persons make demands on others.”
xxx
September 13 Wednesday
One who can bring about the practice of five things everywhere under Heaven has achieved humanity… courtesy, tolerance, good faith, diligence, and kindness.
xxx
September 14 Thursday
Life is really simple, but we insist on making it complicated.
xxx
September 15 Friday
Everything has beauty, but not everyone sees it.
xxx
September 16 Saturday
Our greatest glory is not in never falling, but in rising every time we fall.
xxx
September 17 Sunday
“They must often change who would be constant in happiness or wisdom.”
xxx
September 18 Monday
“What the superior man seeks is in himself; what the small man seeks is in others.”
xxx
September 19 Tuesday
“Fine words and an insinuating appearance are seldom associated with true virtue.”
xxx
September 20 Wednesday
“Before you embark on a journey of revenge, dig two graves.
xxx
September 21 Thursday
“Real knowledge is to know the extent of one’s ignorance.”
xxxx
September 22 Friday
“Success depends upon previous preparation, and without such preparation, there is sure to be failure.”
xxx
September 23 Saturday
“Do not impose on others what you yourself do not desire.”
xxx
September 24 Sunday
“Men’s natures are alike, it is their habits that carry them far apart.”
xxx
September 25 Monday
“I hear and I forget. I see and I remember. I do and I understand.”
xxx
September 26 Tuesday
“Silence is a true friend who never betrays.”
xxx
September 27 Wednesday
“Respect yourself and others will respect you.”
xxx

September 28 Thursday
“Our greatest glory is not in never falling, but in rising every time we fall.”
xxx
September 29 Friday
“Better a diamond with a flaw than a pebble without.”
xxx
September 30 Saturday
“Hold faithfulness and sincerity as first principles.”
–subham—
Tags- Calendar, September 2023, Confucius, sayings, proverbs, saying
Posted by Tamil and Vedas on August 31, 2023
https://tamilandvedas.com/2023/08/31/september-2023-good-thought-calendar-confucius-sayings-post-no-12489/

Post No. 12,488
Date uploaded in London – – 31 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 31
128.பட்டடக்கல் கோவில்கள்
ஐஹோல், பாதாமி, .பட்டடக்கல் ஆகிய மூன்றும் கர்நாடக மாநிலத்தில் அருகருகே இருந்தாலும் அவைகளை நன்றாகப் பார்க்க வேண்டுமானால் அதற்குப் பல நாட்கள் தேவைப்படும் .
பாதாமி (வாதாபி)யிலிருந்து .பட்டடக்கல் 22 கிலோமீட்டர்கள் தொலைவிலும், அய்கொளெயில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இவை கி.பி. 7,8–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரலாற்ற ச் சின்னங்கள் ஆகும். வேசர பாணியில் கட்டப்பட்ட இந்துக் கோவில் களை இங்கே காணலாம் .பட்டடக்கல் நகரமும் சாளுக்கிய வம்சத்தினரின் தலை நகரமாக இருந்தது இங்கு அவர்கள் முடிசூட்டிக்கொண்டனர்.
ஐஹோல் போலவே பட்டடக்கல்லிலும் முக்கியக் கல்வெட்டுகள் உள்ளன. இவை சாளுக்கிய வம்சத்தினரின் வரலாற்றை அறிய நமக்கு உதவுகின்றன. அங்குள்ள முக்கியக் கன்னட மொழிக் கல்வெட்டுகள் , விருபாட்சர் கோவிலிலும் , சங்கமேசுவரர் கோவிலிலும் உள்ளன இரண்டாம் விக்ரமாதித்தன் , விஜயாதித்தன் ஆகிய சாளுக்கிய அரசர்களை இவைகள் குறிப்பிடுகின்றன.
மலப்ரபா ஆற்றின் கரையில் அமைந்த இந்த நகரின் மற்றும் ஒரு பெயர் ரக்தபுரம். செம்மண் பூமியாதலாதலால் ரக்தபுரம் என்று பெயர் ஏற்பட்டது மலப்பிரபா நதி, கிருஷ்ணா நதியின் உப நதி. இது இந்த ஊருக்கு அருகில் வடக்கு நோக்கி பாய்வதால் கங்கைக்கு சமமாகக் கருதப்படுகிறது . வடக்கிலுள்ள கயிலை மலையும் கங்கை நதியும் இந்துக்களுக்கு புனிதமானவை. இங்கு முடிசூட்டிக்கொள்ளும் கல்லும் உள்ளது. வினயாதித்யன் முதலிய பல மன்னர்கள் இங்கு முடிசூட்டிக்கொண்டனர். 1500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடங்கள் சீரும் சிறப்புடனும் திகழ்ந்தன. இன்று விரூ பாட்சர் கோவிலில் வழிபாடு நடக்கிறது
இங்குள்ள கோவில்கள் பெரும்பாலும் சிவன் கோவில்கள். ஆயினும் விஷ்ணு, சக்தி வழிபாடுகளையும் சிறப்பிக்கும் காட்சிகள் சிற்பங்களாக உள்ளன. ராமாயண, மஹாபாரத, பாகவத புராணக் காட்சிகள் மட்டுமின்றி பஞ்சதந்திர , கிராதார்ஜுனிய காட்சிகளையும் காண முடிகிறது .
விரூபாட்சர் கோவில்
இங்குள்ள கோவில்களில் மிகவும் புகழ் வாய்ந்தது விரூபாட்சர் கோவில்; ஹம்பி நகரிலும் இதே பெயரில் கோவில் உண்டு. இரண்டாம் விக்கிரமாதித்தனின் வெற்றிகளைக் கொண்டாட இந்தக் கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது அவன் மனைவி பெயர் லோகமஹாதேவி. அவன் மூன்று முறை போர்முனைகளில் பல்லவ மன்னர்களை வெற்றி கொண்டான்
இந்தக்கோவிலில் உள்ள சிவலிங்கமும் நந்தியும் பெரியவை; அழகானவை; இரண்டையும் பார்க்கும்போது நமக்கு பிருஹதீஸ்வரர், லெபாக்ஷி, சாமுண்டீஸ்வரி கோவில் நந்திகளும் லிங்கங்களும் மனக்கண் முன்னர் தோன்றும் .
இந்தக்கோவிலை சிற்பக் களஞ்சியம் என்றால் மிகையாகாது . 18 தூண்கள் முழுதும் புராண இதிஹாஸக் காட்சிகள் தான்.
அதிலும் முக்கியமானது கொற்றவையின் சிற்பம். இதில், மகிஷனின் தலைமீது ஒரு காலை வைத்து, அவன் கழுத்தில் தன் ஒரு கை சூலத்தைப் பாய்ச்சி, மற்றொரு கரத்தில் இருக்கும் வாளை அவன் மார்பில் செலுத்தும் காட்சி பிரமிக்கவைக்கிறது. மேலும், இங்குள்ள சுவர் முழுவதும் ஆண்கள் மற்றும் கன்னியர்களின் சிற்பங்களும் உள்ளன. முஸ்லீம் படையெடுப்புகளால் சிற்பங்கள் சிதைக்கப்பட்டிருந்தாலும், எஞ்சிய சிற்பங்கள் பேரழகுடன் காட்சியளிக்கின்றன.
மல்லிகார்ஜுனர் கோவில்: விருபாட்சர் கோயிலுக்கு முன்பாகக் காணப்படும் இந்த சிவன் கோயில், சாளுக்கியப் பேரரசி திரைலோக்ய மகாதேவி அளித்த மானியத்தின் மூலம் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இந்தக் கோவில் அரசியின் பெயரில் ‘திரைலோகேஸ்வர மகா சைலம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு தூணும் சிற்பங்களால் நிறைந்திருக்கிறது. கோயில் சுவரில் பாற்கடல் கடையும் காட்சி, மகாபாரதக் காட்சி, பஞ்ச தந்திரக் கதைகள், புராணக் கதைகள் என்று அழகிய பல சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன.

காசிவிஸ்வநாதர் கோவில். : இது ஒரு பழைமையான கோவில். . ஏழாம் நூற்றாண்டுக்கோவில் சுவர்களின் பீடத்தில் அனைத்து திசைகளிலும் குதிரை, சிங்கம், மயில் ஆகியவற்றின் சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் சுவர்களில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், ராவணன் கயிலாய மலையைத் தூக்குவதற்கு முயற்சி செய்யும் காட்சி, கண்ணனின் சிற்பங்கள் ஆகியவை காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரையில் எண்திசைக் காவலர்கள் காவலிருக்க, சிவபெருமான் பார்வதி, கார்த்திகேயன், நந்தி ஆகியோருடன் காட்சியளிக்கும் அற்புதக் காட்சியும் சிற்பமாக்கப்பட்டிருக்கிறது.
சங்கமேஸ்வரர்கோவில். : பட்டடக்கல்லில் காணப்படும் மிகப் பெரிய கோவில்.களில் சங்கமேஸ்வரர் கோவிலும் ஒன்று. இதற்கு `விஜயேஸ்வரர் கோவில். என்றும் பெயர் உண்டு. இங்கே காணப்படும் கல்வெட்டுகள் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்கு, நடராஜர் வடிவத்தில், சக்தியுடன் இருப்பதாக சிவன் அமைக்கப்பட்டுள்ளது.
காளகநாதர் கோவில்.
இதன் மண்டபத்தின் நுழைவாயிலில் கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. . லிங்கத்துடன் காணப்படும் கருவறையை நோக்கி, வெளியே நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஜம்பு லிங்கேஸ்வரர் கோவில்: பட்டடக்கல்லில் காணப்படும் மிகச் சிறிய கோவில்களில் இதுவும் ஒன்று. 7-ம் அல்லது 8-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் இந்த கோயிலின் சிற்பங்கள் சேதமடைந்து தெளிவில்லாமல் இருக்கின்றன.
கடசித்தேஸ்வரா கோவில்: இங்குள்ள கருவறையின் வெளிப்புறச் சுவரின் வடக்கில் அர்த்தநாரீஸ்வரர் (பாதி சிவன், பாதி பார்வதி), மேற்கில் ஹரிஹரன் (பாதி சிவன், பாதி விஷ்ணு) மற்றும் தெற்கே லகுலிஷாவின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சிறந்த கட்டடக்கலையும், சிற்பக்கலைகளின் கருவூலமாகவும் உள்ள நினைவுச்சின்னங்களை, யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது
இங்கே பார்க்க வேண்டிய இடங்கள்

காளகநாதர் கோயில்
காடசித்தேசுவரர் கோயில்
சம்புலிங்கேசுவரர் கோயில்
சங்கமேசுவரர் கோயில்
சந்திரசேகரர் கோயில்
விருபாட்சர் கோயில்
மல்லிகார்ச்சுனர் கோயில்
காசி விசுவநாதர் கோயில்
பாபநாதர் கோயில்
சமணர் கோயில்
—SUBHAM—
Tags–கர்நாடக மாநில, 108 ,புகழ்பெற்ற கோவில்கள், part – 31, பட்டடக்கல்
Posted by Tamil and Vedas on August 31, 2023
https://tamilandvedas.com/2023/08/31/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-108-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95-4/

Post No. 12,487
Date uploaded in London – – 31 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
பண்டிகை நாட்கள் : 5-ஆசிரியர் தினம், 6-கோகுலாஷ்டமி கிருஷ்ணர் பிறப்பு /ஜயந்தி; 8- சுவாமி சிவானந்தா பிறந்த தினம்; 11- பாரதி நினைவு தினம்; 18- விநாயகர் சதுர்த்தி; 28- கன்பூசியஸ் பிறந்த நாள்; தேசீய சீனாவில் (Taiwan) ஆசிரியர் தினம் ; 30- மகாளய பட்சம் ஆரம்பம்
xxx
ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் -10, 25;அமாவாசை -14;பெளர்ணமி -29
சுபமுகூர்த்த நாட்கள் –3, 11, 13, 17.xxx
நல்லதைச் செய்ய ஆசைப்பட்டாலே போதும்! உங்களுடைய தீய குணங்கள் எல்லாம் ஓடிவிடும்.
xxx
செப்டம்பர் 2 சனிக் கிழமை
ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. அறிவாளியாக இருந்தால் குழப்பமே வராது. துணிவு உள்ளவனாக இருந்தால் அச்சமே வராது.
xxxx
செப்டம்பர் 3 ஞாயிற்றுக் கிழமை
பயிற்சி இல்லாத அறிவு பயனற்றது. அறிவு இல்லாத பயிற்சி ஆபத்தானது.
xxx
செப்டம்பர் 4 திங்கட் கிழமை
பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபட்டவனே உயர்ந்த மனிதன்.
xxx
செப்டம்பர் 5 செவ்வாய்க் கிழமை
மகிழ்ச்சி என்பது நீங்கள் விரும்புவதை வைத்திருப்பதில் இல்லை, ஆனால் நீங்கள் வைத்திருப்பதை விரும்புவதில் உள்ளது.
Xxx
செப்டம்பர் 6 புதன் கிழமை
மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாவிட்டால் கவலைப்படாதீர்கள். மாறாக உங்களால் மற்றவர்களைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால் கவலைப்படுங்கள்.
xxx
செப்டம்பர் 7 வியாழக் கிழமை
கேள்வி கேட்கும் மனிதன் ஒரு நிமிடம் முட்டாள், கேள்வி கேட்காத மனிதன் வாழ்க்கை முழுமைக்கும் முட்டாள்.
xxx
செப்டம்பர் 8 வெள்ளிக்கிழமை
உண்மையான அறிவு என்பது நமக்குத் தெரிந்தததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் ஏற்றுக்கொள்வதே!
xxx
செப்டம்பர் 9 சனிக் கிழமை
ஞானத்தைப் பெறுவதற்கு ஆழமாக, அகலமாகவும் படித்தால் மட்டும் போதாது. படிக்கிற விஷயத்தில் முழுக் கவனத்துடன் கடைப்பிடிக்கவும் வேண்டும்.
xxx
செப்டம்பர் 10 ஞாயிற்றுக் கிழமை
கோபம் தலை தூக்கும் போது, அதன் பின் விளைவுகளை சிந்தியுங்கள். கோபம் குறையும்!
xxx
செப்டம்பர் 11 திங்கட் கிழமை
புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.
xxx
செப்டம்பர் 12 செவ்வாய்க் கிழமை
நாம் செய்த நல்ல விஷயங்கள் என்றும் நிலைத்து நிற்கும். இதை உணர்ந்த மனிதன் மரணத்தைச் சந்திக்கும் போது வருந்தமாட்டான்!
xxx
செப்டம்பர் 13 புதன் கிழமை
மூன்று விடயங்களை நீண்ட காலத்துக்கு மறைக்க முடியாது: சூரியன், சந்திரன் மற்றும் உண்மை.
xxx
செப்டம்பர் 14 வியாழக் கிழமை
நல்லொழுக்கமுள்ள மனிதன் பொறுப்பால் இயக்கப்படுகிறான், நல்லொழுக்கமற்றவன் இலாபத்தால் இயக்கப்படுகிறான்.
Xxx
செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை
பிரச்சினையை விவரிக்க முடியாதவர், ஒருபோதும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மாட்டார்.
Xxx
செப்டம்பர் 16 சனிக் கிழமை
யாரிடம் எதைப் பேசுகிறோம் என்பதை உணர்ந்தவன் வெற்றியாளன் ஆகிறான்.
xxx
செப்டம்பர் 17 ஞாயிற்றுக் கிழமை
லட்சியங்களை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையைத்தான் சரி செய்ய வேண்டுமே தவிர லட்சியங்களை சரி செய்யக்கூடாது.
Xxx
செப்டம்பர் 18 திங்கட் கிழமை
அறிவால் உழைப்பவர்கள் ஆள்கின்றனர். உடலால் உழைப்பவர்கள் ஆளப்படுகின்றனர்.
Xxx
செப்டம்பர் 19 செவ்வாய்க் கிழமை
வாழ்க்கை மிகவும் எளிதானது, நாம் தான் சிக்கலாக சிந்தித்து அதை சிக்கலானதாக மாற்றுகிறோம்.
xxx
செப்டம்பர் 20 புதன் கிழமை
துணிச்சலுடன் செயல்பட எப்போது முடிவு எடுக்கிறீர்களோ, அப்போதே வாழ்க்கையில் பாதி அபாயத்தைக் கடந்து விட்டீர்கள் என்பது உறுதி.
Xxx
செப்டம்பர் 21 வியாழக் கிழமை
ஒருவரைப் பழி வாங்கத் தொடங்குவதற்கு முன்பு, இரண்டு கல்லறைகளைத் தோண்டிக் கொள்ளுங்கள்!
xxx
செப்டம்பர் 22 வெள்ளிக்கிழமை
எதிர்காலத்தை வரையறுக்க கடந்த காலத்தைப் படிக்கவும்!
Xxx
செப்டம்பர் 23 சனிக் கிழமை
எங்கு சென்றாலும், உங்கள் முழு இருதயத்தோடு போங்கள்!
Xxx
செப்டம்பர் 24 ஞாயிற்றுக் கிழமை
நீ சுமக்கின்ற உன் நம்பிக்கை; நீ கீழே விழும்போது உன்னைச் சுமக்கும்!
xxxxx
செப்டம்பர் 25 திங்கட் கிழமை
மற்றவர்களை மன்னிக்க முடியாதவர்கள், தாங்கள் கடந்து செல்ல வேண்டிய பாலத்தை தாங்களே உடைக்கிறார்கள்.
xxx
செப்டம்பர் 26 செவ்வாய்க் கிழமை
உங்களால் எதைச் சாதிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களோ அதை வைத்து உங்களை நீங்கள் மதிப்பிடுகின்றீர்கள். நீங்கள் எதைச் சாதித்தீர்கள் என்பதை வைத்து மற்றவர்கள் உங்களை மதிப்பிடுகிறார்கள்.
xxxx
செப்டம்பர் 27 புதன் கிழமை
நீங்கள் இரண்டு முயல்களைத் துரத்தினால், நீங்கள் எதையும் பிடிக்கமாட்டீர்கள்.
xxx
செப்டம்பர் 28 வியாழக் கிழமை
ஒரு புத்திசாலி இசையால் தன் ஆத்மாவை வலுப்படுத்த முயல்கிறான், சிந்தனையற்றவன் தன் அச்சத்தைத் தணிக்க அதைப் பயன்படுத்துகிறான்.
xxx
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை
தண்ணீர் அதைக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னை வடிவமைப்பது போல, ஒரு புத்திசாலி சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கிறான்.
xxx
செப்டம்பர் 30 சனிக் கிழமை
உங்களிடமிருந்து அதிகம் எதிர்பாருங்கள், மற்றவர்களிடமிருந்து குறைவாக எதிர்பாருங்கள், நீங்கள் மனக்கசப்புகளைத் தவிர்ப்பீர்கள்.
—subham—
Tags- செப்டம்பர் 2023, காலண்டர், கன்பூசியஸ் பொன்மொழிகள்
Posted by Tamil and Vedas on August 31, 2023
https://tamilandvedas.com/2023/08/31/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-2023-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/

Post No. 12,486
Date uploaded in London – 31 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!
அத்தியாயம் 16
ஹிட்லரின் மண்டை ஓடு!
ச.நாகராஜன்
பகுதி 20
1945, ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. திங்கள்கிழமை.
இனி தன்னால் ஒன்றும் செய்ய முடியாது, தோற்பது உறுதி, பிடிபடுவதும் உறுதி என்ற முடிவுக்கு வந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்தார்.
தனது நீண்ட கால காதலியாக உடன் இருந்த தோழி இவா ப்ரானைத் திருமணம் செய்து கொண்டார்.
அவரையும் தற்கொலை செய்யச் சொல்லித் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரு பங்கரில் நடந்தது இது.
அவர் தனது முடிவைத் தேடிக் கொண்ட பின் அவர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தபடி அவரது உடல் அகற்றப்பட்டது.
மிக வேகமாக வந்த ரஷியப் படை ஏமாந்து போனது – ஹிட்லரை உயிருடன் பிடிக்க முடியவில்லையே என்று!
ஹிட்லரின் மண்டை ஓடு என்று ஒரு படத்தை ரஷியா வெளியிட அதைத் தொடர்ந்து ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.
ஹிட்லர் சயனைடு விஷத்தைச் சாப்பிட்டு பின்னர் துப்பாக்கியால் தனது வாயில் சுட்டுக் கொண்டார் என்பது ஊர்ஜிதமான செய்தி.
அவர் மண்டை ஓட்டில் தலையில் ஒரு ஓட்டை இருந்தது.
தலையில் எப்படி துப்பாக்குக் குண்டு ஓட்டை இருக்க முடியும், ஆகவே அவர் வாயில் சுட்டிக் கொண்டு இறக்கவில்லை என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து பல ஆராய்ச்சியாளர்கள் களத்தில் இறங்கி தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

முதலில் ஹிட்லரின் வரலாற்றை நன்கு ஆராய்ந்து எழுதிய அமெரிக்க எழுத்தாளரான வில்லியம் ஷ்ரிடர் (William L. Shrirer) ஹிட்லர் வாயில் சுட்டுக் கொண்டு இறந்தார் என்று தனது புத்தகமான ‘தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தேர்ட் ரெய்ச்’ (The Rise and Fall of Third Reich)-இல் உறுதிப் படுத்தியுள்ளார்.
வாய் வழியே சுட்டாலும் தலை வழியே துப்பாக்கிக் குண்டு வெளியேறுவது இயல்பே என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.
அத்தோடு ஹிட்லரின் எலும்புகளைச் சேகரித்த ரஷியக் குழு அந்தத் துண்டுகளைப் பலகாலம் பத்திரமாக வைத்திருந்தனர்.
மாஸ்கோவில் ரஷிய அரசு காப்பகத்தில் (The Russian State Archive in Moscow) அவை பாதுகாப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 2000ஆம் ஆண்டில் அவை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
ஹிஸ்டரி சேனல் ஒன்று கனெக்டிகட் புதைபொருள் ஆராய்ச்சியாளரான நிக் பெல்லண்டோனி (Nick Bellantoni) என்பவரை மண்டை ஓட்டையும் ஹிட்லர் அறையில் இருந்த சோபாவில் சிந்தி இருந்த ரத்தத்துளிகளையும் ஆராயுமாறு கேட்டுக் கொண்டது.
அந்த மண்டை ஓட்டை ஆராய்ந்த அவர் அது ஹிட்லரின் உடலியல் ரீதியிலான ஆய்வுடன் ஒத்துப் போகவில்லை என்றார்.
அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.
லிண்டா ஸ்ட்ராஸ்பா (Linda Strausbaugh) என்ற ஒரு பெண்மணி மாலிகுலர் அண்ட் செல் பயாலஜி துறையில் பேராசிரியை. அவர் தனது டிஎன்ஏ ஆய்வு மூலம் அது 20 முதல் 40 வயது வரையிலான ஒரு பெண்மணியுடையது என்று உறுதிப்படுத்தினார்.
இவா பிரானுடையதாக அது இருக்க முடியாது. ஏனெனில் அவர் சயனைடு அருந்தியே தற்கொலை செய்து கொண்டார்.
ரஷிய அதிகாரிகள் ஹிட்லரை சோவியத் ராணுவம் தனது பரேட் கிரவுண்டில் கிழக்கு ஜெர்மனியில் மாக்டெபர்க் நகரில் (Magdeburg) புதைத்தது என்றனர். 1970ஆம் ஆண்டு அந்த எலும்புகள் தோண்டி எடுக்கப்பட்டு, சாம்பலானது நகரின் சாக்கடையில் கொட்டப்பட்டது என்றனர்.
ஆக இப்படி தலையில் எப்படி புல்லட் ஓட்டை என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது; ரஷிய அதிகாரிகள் சொல்வது உண்மை இல்லை என்பதும், அவர்கள் காட்டும் மண்டை ஓடு ஹிட்லருடையது அல்ல என்பதும் உலகிற்குத் தெரிய வந்தது.
ஹிட்லர் வாழும் போது இருந்த மர்மம் அவர் இறந்த பிறகும் கூட அவருடன் கூடவே இப்படித் தொடர்ந்தது!
***
tags- hitler
Posted by Tamil and Vedas on August 31, 2023
https://tamilandvedas.com/2023/08/31/%e0%ae%87%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%af%8d/

Post No. 12,485
Date uploaded in London – – 30 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx

Find out eight famous places beginning with the letter Y.
(Like we have skipped Q, we have to skip X and Z)
1. – City in Maharashtra, known as Cotton City. Famous for its Navaratri celebrations.
2.– City belongs to Union territory of Pondicherry; but 879 Kms away from it in Andhra Pradesh. Once ruled by the French.
3. -City in Karnataka. The area is also renowned for its vast stretch of fertile black soil which is the main reason for bumper harvests especially of red gram, hence the district is also referred to as the “Daal Bowl” of the state. It also has a cluster of cement industries and a distinct stone popularly known as “Malakheda Stone”.
4. Hill station in Tamil Nadu. It is known for its production of spices, coffee, silk and other textiles. Loop Road, Lake and Kiliyur Waterfalls are other attractions.
5.– Town in Uttarakhand. The sacred shrine is the source of the river Yamuna. The chief attraction is the temple devoted to the Goddess Yamuna and the holy thermal springs at Janki Chatti which is 7 km away.
6.– Town in Karnataka famous for arecanut cultivation and beautiful waterfalls nearby. It is in the Western Ghats.
7.– Town in Haryana ; This town is known for the cluster of plywood units and paper factories; attractions include Panchmukhi Hanuman Mandir, Kalesar Wildlife Sanctuary and Gurudwaras.
8. – Village in Karnataka It is famous for two massive rock outcrops known as the Bhairaveshwara Shikhara and the Mohini Shikhara (“Shikhara” means “mountain peak”). It is the cleanest village in South India.



ANSWERS:1.Yavatmal; 2.Yanam; 3.Yadgir; 4.Yercaud;5.Yamunotri;6. Yellapur; 7.Yamunanagar; 8.Yana
–subham–
Posted by Tamil and Vedas on August 30, 2023
https://tamilandvedas.com/2023/08/30/y-for-yamunotri-know-india-puzzle-post-no-12485/

Picture of Durga Temple , Aihole
Post No. 12,484
Date uploaded in London – – 30 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
PICTURES ARE FROM WIKIPEDIA; THANKS
கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 30
127.ஐஹோல் Aihole Monuments
அய்கொள என்பது சரியான கன்னட உச்சரிப்பு. ஆர்யபுர என்ற பெயரும் உண்டு பட்டடக்கல் ,பாதாமி குகைக்கோயில் இது அருகில் அமைந்துள்ளது. பாகல்கோட் ஜில்லாவில் மலப்பிரபா ஆற்றின் அருகில் இருக்கிறது இதுவும் சாளுக்கியர் கால கலைகளை உடைய கோவில்.
முதலில் இதுதான் சாளுக்கியர் தலைநகராக இருந்தது. இங்குள்ள கல்வெட்டுகள் தென்னிந்தியாவின் முக்கிய வரலாற்றை இயம்புகின்றன.
பெலகாமிலிருந்து 190 கி.மீ; பாதாமியிலிருந்து 23 கி.மீ ; பட்டக்கல்லி லருந்து பத்து கி.மீ
6-ஆம் முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை பல வம்சங்ககளின் புத்த , சமண, இந்து சமய சிற்பங்களை உடைத்து.
ஐஹோலி ல் 16 தனித்தனி கோவில்களும் 4 குடைவரை சிற்பங்களும் உள்ளன. 5 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலுள்ள எல்லா கோவில்களையும் சேர்த்தால் 150 கோவில்களை நெருங்கிவிடும்; இந்துக் கோவில்களின் எண்ணிக்கை 100. ஏனையவை சமண, புத்த மத வழிப்பா ட்டு இடங்கள் இந்துக் கோவில்களில் சிவன், விஷ்ணு, துர்க்கை, சூரியன் ஆகியோரைக் காணலாம். சமண சிற்பங்களில் மஹாவீரர், பார்ஸ்வநாதர், நேமிநாதர் ஆகியோர் அடக்கம் . ஆழமான படிக்கட்டு கிணறுகள், அழகான குளங்கள் முதலியனவும் கண்டு ரசிக்க வேண்டியவை.
கிபி 450களில் உருவாக்கப்பட்ட அய்கொளெ, சாளுக்கிய அரசர்களின் முதல் தலைநகரமாக இருந்தது.
Historical Inscriptions
மகா பாரதம், காளிதாசர் , கலியுகம் பற்றிய வரலாறு சொல்லும் கற்கள் !!!

Copy of Famous Aihole Inscription
மகாபாரதப் போர் மற்றும் கலி யுகம் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க விஷயங்கள் இதில் கிடைக்கின்றன.
Durga Temple
துர்க்கா கோவிலின் வடிவம் எல்லோரையும் கவரக்கூடியது. ‘துர்க’ என்றால் கோட்டை என்று பொருள். இது கோட்டை வடிவில் அமைந்திருப்பதோடு உள்ளே கண்ணைக் கவரும் சிற்பங்களைக் கொண்டுள்ளது.
புத்தமத சைத்திய அமைப்பில் உள்ள இக்கோயிலின் கருவறை மீது சிறு கோபுரமும், கருவறையைச் சுற்றி தூண்கள் கொண்ட மண்டபமும் அமைந்துள்ளது. கோயில் முழுவதும் அழகான சிற்பங்கள் நிறைந்துள்ளன
சிவன் கோவிலுக்கு முஸ்லீம் பெயர் !!

லாட்கான் கோவில் (LADKHAN) அய்கொளெயில் உள்ள சிவன் கோவிலாகும் பீஜப்புர் சுல்தானின் படைத்தளபதி லாட்கான், அங்கே குறுகிய காலத்துக்கு வசித்ததால் சிவன் கோவிலை முஸ்லீம் பெயரால் அழைத்தனர் ; ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். லாட் கான் கோயில் ஒரு கருவறையையும் அதன் முன்பமைந்த இரு மண்டபங்களையும் கொண்டுள்ளது. கருவறைக்குள் லிங்கத் திருவுருவம் காணப்படுகிறது. கருவறையின் முன்புள்ள முகப்பு மண்டபத்தில் சிற்ப வேலைப்பாடமைந்த 12 தூண்கள் உள்ளன. முகப்பு மண்டபத்துக்கு முன்புள்ள அவை மண்டபத்தின் தூண்கள், . கூரைகளில் பூ வேலைப்பாடுகள் செதுக்கப் பட்டு ள்ளன
Xxx
சூரியநாராயணர் கோவில்
சூர்யநாராயணா கோவிலில் 2 அடி உயரமுள்ள சூர்யநாராயணர் சிலையும் உஷா தேவி சந்த்யா தேவி புடை சூழ நிற்கின்றனர் இது எட்டாம் நூற்றாண்டுக்கோவில் .
XXXX
இங்குள்ள மியூசியமும் காணவேண்டிய முக்கிய இட ங்களில் ஒன்றாகும்
XXXX
பார்க்க வேண்டிய ஏனைய இடங்களின் பட்டியல்

படிகெர குடி (Badigera gudi)
அம்பிகெர குடி (Ambigera Gudi)
சிக்கி குடி (Chikkigudi Group)
கௌடர் குடி (Gaudara gudi)
ராச்சி குடி (Rachi gudi)
குச்சப்பய்ய மடம் (Huchappayya Matha)
காளபசப்பன்ன குடி (Halabasappana Gudi)
கொண்டி குடி (Kontigudi group of temples),
TAGS- ஐஹோல், சாளுக்கியர், முக்கிய கல்வெட்டு, துர்கா கோவில், மெகுடி சமணர் கோவில் , கர்நாடக , புகழ்பெற்ற கோவில்கள் ,part- 30
Posted by Tamil and Vedas on August 30, 2023
https://tamilandvedas.com/2023/08/30/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-108-%e0%ae%aa%e0%af%81%e0%ae%95-3/

Post No. 12,483
Date uploaded in London – 30 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
அன்னபூரணி தேவி
தேவியானவள் காசி ஈஸ்வரருக்கு உணவு அளித்த இடம் இது. ஆகவே காசியின் அரசியே அன்னபூரணி தான்!
இங்குள்ள அன்னபூரணி கோவிலை மராட்டிய மன்னர்கள் பயபக்தியுடன் வடிவமைத்துள்ளனர். கோயிலின் நடுவில் எண்கோண வடிவத்தில் மண்டபம் உள்ளது. அதை பன்னிரெண்டு கல் தூண்கள் தாங்குகின்றன.
பலவித ரத்தினங்கள், மணிகள் பதிக்கப்பட்ட மணிமகுடத்துடன் அழகிய ரூபத்தில் காட்சி தரும் அன்னபூரணிக்கு கீழே ஸ்ரீ சக்ர மேரு யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. மண்டபத்தில் நின்று பலகணியின் வழியாகத் தான் தேவியைத் தரிசிக்க வேண்டும். தேவியின் திருமுகத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.
இடது கரத்தில் தங்கக் கிண்ணம், வலது கரத்தில் தங்கக் கரண்டி இவற்றுடன் பிட்சை ஏந்தி நிற்கும் இறைவனுக்கே அன்னம் அளிக்கிறாள் லோகமாதா.
அம்பாளின் அருகே இரு புறமும் தங்கத்தினால் ஆன ஸ்ரீ தேவியும் பூதேவியும் கொலுவிருந்து கையைத் தூக்கி ஆசீர்வதித்து அருள்கிறார்கள்.
கருவறையில் மூலையில் சிறு பள்ளம் ஒன்றில் விசுவநாதர் கொலுவிருந்து அருளாட்சி செய்கிறார். விசுவநாதர் ஏன் ஓரத்தில் இருக்கிறார் என்பதற்கு ஒரு வரலாறு உண்டு.
ராணி அகல்யாபாய் சிதிலமடைந்திருந்த கோவிலை மீண்டும் கட்ட முனைகையில், முன் போலவே ஐந்து மண்டபங்கள் கொண்டதாக கோவில் இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் விசுவநாதரின் திருவிளையாடல் அப்போது அரங்கேறியது.
“நான்கு புறமும் வாசல்கள் உள்ள ஒரு மண்டபம் கட்டிக் கர்ப்பூரத்தைப் போடுங்கள். எங்கே அது தானாகவே பற்றி எரிகிறதோ அங்கே லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யுங்கள் என்று ஒரு அசரீரி எழுந்ததாம்.
ஆகவே தான் விசுவநாதர் கர்ப்பூரம் தானாகவே பற்றி எரிந்த இடமான ஓர இடத்தில் இருக்கிறார்.
விசுவேசுவரர் லிங்கம் சிவசக்தி சொரூபமாக இருக்கிறது. லிங்கத்தின் மேல் பாகம் குமிழ் போல இருக்கிறது. அது சிவ வடிவம் என்றும் கீழ்ப்பாகம் சக்தி வடிவம் என்றும் சொல்லப்படுகிறது.
விசாலாட்சி ஆலயம்
அன்னபூரணி ஆலயத்திற்குச் சற்றுத் தொலைவில் சிறு சந்து ஒன்றில் விசாலாட்சி ஆலயம் அமைந்துள்ளது. குத்துவிளக்கு எரிய கர்பக்ருஹத்தில் தேவியை தரிசித்து குங்கும அர்ச்சனையையும் செய்யலாம். பௌர்ணமி அன்று அம்மனுக்கு அபிஷேகம் உண்டு. விஜயதசமி அன்று தங்க விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வருகிறாள். கோவிலுக்குள் அம்பு விடும் உற்சவமும் நடைபெறுகிறது.
கால பைரவர் ஆலயம்
காசிக்குச் சென்று திரும்பும் யாத்ரீகர்கள் திரும்பும் போது கால பைரவரைத் தரிசித்து விட்டுத் திரும்புவது மரபு. கால பைரவர் ஆலயம் விசுவேசுவரர் ஆலயத்திற்கு வடக்கே ஒரு மைல் தொலைவில் உள்ளது. கால பைரவரே காசி தலத்தின் காவல் தெய்வம். இவருக்கு வாகனம் நாய். கலமும் உடுக்கையும் மழுவும் பாசக்கயிறும் ஏந்திய ஈசனின் திரு உருவமாகவே காலபைரவரைக் கருதுகின்றனர். அவர் உள்ள இடத்தில் யமபயம் இல்லை என்பது ஐதீகம். நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் அவர் போக்கி விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆலயத்தில் இதற்காக நம்மை மயில் இறகால் தட்டி ஆசீர்வதிப்பதோடு கையில் காசிக் கயிறு கட்டி விடுகிறார்கள். இந்தக் கயிறு விசேஷமானது. பல ஆண்டுகளுக்கு அறுந்து போகாமல் இருப்பது இது. இது நம்மைக் காக்கும் ஒரு காப்பு என்று கருதப்படுகிறது.
மகான்கள் தவம் புரியும் இடம்
துளஸிதாஸர், கபீர் தாஸர், ஜெயதேவர், ஆதிசங்கரர், குமரகுருபரர் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் வந்து தங்கி இருந்து தவம் புரிந்த இடம் காசி. இன்றும் ஏராளமான மகான்களும் சித்தர்களும் தவம் புரியும் இடமும் இதுவே.
கங்கைக் கரையில் ஈசன் தேவியுடன் திரு நடனம் ஆடிய இடம் காசி என்று அறநூல்கள் கூறுகின்றன.
காசியின் முக்கியமான மூர்த்திகளைச் சொல்லும் ஒரு வடமொழி ஸ்லோகம் உண்டு.
“விஸ்வேஸம், மாதவம், துண்டிம், தண்டபாணிஞ்ச, பைரவம் – வந்தே
காசிம், குஹாம், கங்காம், பவானிம், மணிகர்ணிகாம்”
என்பதே அது.
கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரையும் அன்னபூரணியையும் தொழுதால், பாவம் தொலையும், புண்ணியம் சேரும், முக்தி கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் அன்னத்திற்கு பஞ்சமில்லை, எப்போதும் எதிலும் வெற்றியே கிடைக்கும். இது ஐதீகம்
காசி யாத்திரை மேற்கொள்வோம். அம்பிகை மற்றும் ஈசன் அருளைப் பெறுவோம்!.
***
Posted by Tamil and Vedas on August 30, 2023
https://tamilandvedas.com/2023/08/30/%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d-2/

Post No. 12,482
Date uploaded in London – – 29 August, 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – 29
கர்நாடகம் என்று சொன்னவுடன் திக்கெட்டும் தோன்றும் நூற்றுக் கணக்கான ஹொய்சாளர் கோவில்களும் பேலூர், ஹளபீடு சிற்பங்களும் சிரவணபெலகொலா போன்ற சமண சிற்பங்களும் இன்னும் ஒரு புறத்தில் கொல்லூர் மூகாம்பிகை, மைசூர் சாமுண்டீஸ்வரி, குக்கே சுப்ரமணியன் , உடுப்பி கிருஷ்ணனும். நம் கண் முன்னே தோன்றுவார்கள்.; இதற்கிணையாக இன்னும் ஒரு புறத்தில் ஹம்பி, பாதாமி, ஐஹோல், பட்ட டக்கல் இடிபாடுகளும் குகைகளும் , சிற்பங்களும் தோன்றும். எல்லா மொழிகளிலும் மேற்குறித்த ஸ்தலங்களின் கட்டுரைகள் உள்ளன .
பாதாமி, ஐஹோல், பட்டக்கல் பற்றி தமிழிலும் கட்டுரைகளை பலரும் எழுதியிருப்பதால் புல்லட்Bullet Points பாயிண்டுகளில் அவைகளைக் காண்போம் முதலில் பாதாமி :-


126.பாதாமி குகைகள்
ப= வ இடமாற்றம் பற்றிப்பல கட்டுரைகளில் காட்டியுள்ளேன் பங்களாதேஷ் = வங்க தேசம் என்பது எல்லோருக்கும் தெரியும். இதுபோல வாதாபி என்பதே பாதாமி ஆகியது. 1500 ஆண்டுப்பழமையான கடவுள் சிற்பங்கள் உள்ள குகைகள். Badami Cave Temples
வாதாபி கணபதி பற்றியெல்லாம் முந்தைய கட்டுரைகளில் இதே பிளாக்கில் கண்டுவிட்டோம்.
இபோது குகைகளைக் காண்போம் :
இருப்பிடம்- கர்நாடக மாநிலத்தின் வட மத்தியப்புகுதியில் பாதாமி என்னும் நகரில் உள்ளன
பெலகாவியிலிருந்து 88 மைல்கள் ;
ஹம்பியிலிருந்து 87 மைல்கள் ;
பட்டக்கல்லிலிருந்து 14 மைல்கள்
ஐஹொலிலிருந்து 22 மைல்கள்.
பாதாமியில் 4 குகைகள் இருக்கின்றன.
ஆறாவது நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இவை அகத்தியர் எரிக்கும் மலப்பிரபா ஆற்றுக்கும் அருகில் உள்ளன
சாளுக்கியரின் தலைநகராக விளங்கிய ஊர் இது
மங்களேசனால் கிபி 578/579 இல் மூன்றாவது கருவறை நிர்மாணிக்கப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது
நான்கு குகைக் கோவில்களில் முதலாவது சிவனுக்காகவும், இரண்டாவதும் மூன்றாவதும் திருமாலுக்காகவும் செதுக்கப்பட்டுள்ளன. நான்காவது சமணக் கோவில் ஆகும்.
முதல் குகையில் உள்ள பெரிய அளவு சிவ தாண்டவ சிற்பமும், துவார பாலகர்கள் சிற்பங்களும் குறிப்பித்ததக்கவை .
நடராசர் சிலைக்கடுத்துள்ள சுவற்றில் மகிசாசூரனை வதைக்கும் துர்க்கையின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது
கூரையில் ஆதி சேஷன்உருவம் தெரிகிறது
Xxxx

இரண்டாம் குகை விஷ்ணுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது பாற்கடல் கடைதல், கஜலட்சுமி, பிரம்மா, ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டுள்ள திருமால், கிருஷ்ணர் பிறப்பு நிகழ்ச்சிகள், கிருஷ்ணரின் இள வயது லீலைகள் கோபியருடனும் பசுக்களுடனும் காணப்படும் கிருஷ்ணர் போன்ற சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கூரையில் 16 மீன் ஆரைகள் கொண்ட சக்கரவடிவமைப்பு, சுவஸ்திகா, பறக்கும் இரட்டையர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருடன் மேல் வீற்றிருக்கும் திருமால் சிற்பமும் பறக்கும் ஆண், பெண் இரட்டையர் சிற்பமும் காணப்படுகின்றன. ஒருகாலத்தில் வண்ண ஓவியங்கள் இருந்த தடயங்களையும் காண முடிகிறது
xxx
மூன்றாவது குகையில் நல்ல சிற்பங்கள் காணப்படுகின்றன.
இது அளவில் பெரியது. விஷ்ணுவின் திரிவிக்கிரம, அனந்தசயன, வாசுதேவ, வராஹ, ஹரிஹர மற்றும் நரசிம்மர் அவதாரங்களை இங்கே சிற்ப வடிவில் காணலாம்.
பல சிற்பங்களில் ஆணும் பெண்ணும் பல ‘போஸ்’களில் அருகருகே நிற்கின்றனர் .
விஷ்ணுவின் யோகாசன சிற்பம் வேறு எங்கும் காணப்படாதது.
பல்லாங்குழி விளையாட்டும் செதுக்கப்பட்டுள்ளதால் அது இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவுக்கும் இந்தோனேஷியாவுக்கும் சென்றதும் தெரிகிறது
கீர்த்திவர்மனின் பழைய கல்வெட்டுகள் 1500 ஆண்டுகளுக்கு முந்தியவை .

Xxxx
நாலாவது குகையில் சமண சிற்பங்கள் இருக்கின்றன கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் சிலை அந்த குகையையே அலங்கரிக்கிறது . மற்ற தீர்த்தங்கரர்கள், பத்மாவதி உருவங்களும் இருக்கின்றன.
இதன் பிறகு பாதாமி கோட்டை அங்கு திப்பு சுல்தான் விட்டுச் சென்ற பீரங்கி ஆகியன உள்ளன.
Xxx
இந்து சமய ஓவியங்கள்

(ஓவியங்களைப் புதுக்கிய பின்னர் அவை பளிச்சென்று தெரிந்தன )
அஜந்தா போனற இடங்களில் புத்தமத ஓவியங்களையே காண்கிறோம். சித்தன்ன வாசலில் சமண ஓவியங்களையே காண்கிறோம் .பாதாமியின் சிறப்பு மிகப்பழைய இந்து சமய ஓவியங்கள் இருப்பதாகும் ; பெரும்பாலான ஓவியங்கள் அழிந்துபோய்விட்டன. ஆனால் கால வெள்ளத்தையும் பருவ தாக்குதல்களையும் தங்கி நிற ஓவியங்கள் அற்புதமாக உள்ளன புலிகேசியின் மகன் மங்களேஸ்வரன் இவைகளை வரைய வைத்துள்ளான் King Mangalishwara, son of Puleksin I.
சிவன் பார்வதி ஓவியங்களும் புராணக் காட்சி ஓவியங்களும் அழியாமல் இருக்கின்றன .
To be continued……………………………………
Tags- பாதாமி குகைக் கோவில்கள், ஓவியங்கள், சிவ தாண்டவம் , விஷ்ணு அவதாரங்கள்
Posted by Tamil and Vedas on August 29, 2023
https://tamilandvedas.com/2023/08/29/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-108-%e0%ae%aa%e0%af%81-2/