Three great saints Sankara, Tirumular and Sri Ramakrishna Paramahamsa (RKP) use the Knot to teach us something spiritual.
Here is Sri R K P’s famous quote:
Granthi means knot is Sanskrit
Grantha means book is Sanskrit
Grantha does not always means a holy scripture, but often it comes to mean a granthi or a knot. If a man does not read it with an intense desire to know the truth, and renouncing all vanity, the mere reading of books only gives rise to pedantry, presumption, egotism etc., which will be an encumbrance on his mind like so many knots.
In the kingdom of God, reason, intellect and learning are of no avail. There the dumb speak, the blind see and the deaf hear.
To explain God after merely reading the scriptures is like explaining to a person city of Banaras after seeing it only on map.
xxxx
Sankara used the word knot to mean ignorance. Many of us would have experienced a difficult situation where we tried to untie a knot. We would have struggled. If we remember that, the image of knot in the mind or heart will be understood clearly.
363. By this Samadhi are destroyed all desires which are like knots, all work is at an end, and inside and out there takes place everywhere and always the spontaneous manifestation of one’s real nature.
423. If the heart’s knot of ignorance is totally destroyed, what natural cause can there be for inducing such a man to selfish action, for he is averse to sense-pleasures?
dehasya mokṣo no mokṣo na daṇḍasya kamaṇḍaloḥ | avidyāhṛdayagranthimokṣo mokṣo yatastataḥ || 558 ||
558. For the giving up of the body is not Liberation, nor that of the staff(danda) and the water- bowl (Kamandalu); but Liberation consists in the destruction of the heart’s knot which is Nescience (Ignorance).
xxxx
Tirumular says,
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியின் வைத்த சிவனரு ளாலே.
Tattva Jnanis Crush Karma
The Tattva Jnanis realize the Self;
The Gordian knot of Karma Past
They cut asunder;
Future Karmas they seize and crush,
By Grace of Siva,
Whom they hold,
High on their heads.
Tirumular meant problems or effects of Past Karma (in the previous births). Saints can make them ineffective. Or saints can avoid them in the present birth, because they already knew the negative effects it caused iin their previous births
xxxx
Greeks also used the word Knot
Gordian knot- proverbial term
Gordian knot, knot that gave its name to a proverbial term for a problem solvable only by bold action. In 333 bc, Alexander the Great, on his march through Anatolia, reached Gordium, the capital of Phrygia. There he was shown the chariot of the ancient founder of the city, Gordius, with its yoke lashed to the pole by means of an intricate knot with its end hidden. According to tradition, this knot was to be untied only by the future conqueror of Asia. In the popular account, probably invented as appropriate to an impetuous warrior, Alexander sliced through the knot with his sword, but, in earlier versions, he found the ends either by cutting into the knot or by drawing out the pole. The phrase “cutting the Gordian knot” has thus come to denote a bold solution to a complicated problem.
or
The “Gordian Knot” is a metaphor for an intractable problem eventually solved by the ability to “think outside the box” to achieve success.
—Subham—
Tags- Knot, Granthi, Grantha, Viveka Chudamani (VC), Ramakrishna, Tirumular, Knotty Problem, Research Notes on VC-31
The Annual Chariot Procession of London Murugan Temple was held today/ Sunday 4-8-2024 in Eastham in London.
Key words:
Murugan – Tamil name of Subrahmanya or Skanda or Shanmukha or Guha.
Chariot Procession – Ratha Yatra
Eastham- East London.
Kaavadi- Kanwar (yatra)
As every year, it was attended by a lot of people. The chariot went through streets near East ham underground. All the shops and most of the Hindu residents offered coconuts, flowers and fruits to the Gods. Devotees were fed at the temple In the afternoon.
The special item this year Kavadi dance by young children. Tamil musicians were playing on drums and pipes. All along the route, Tamil restaurants were distributing water, fruit juice, Sundal (boiled and spiced pulses) etc.
Many women came with traditional Milk pots on their heads. At the end the milk will be sued for Abishaekam in the temple.
Pictures taken by London swaminathan.
முருகன் கோவில் தேர்த் திருவிழா 4-8-2024
ஆண்டுதோறும் நடக்கும் இலண்டன் முருகன் கோவில் தேர்த் திருவிழா, இன்று 4-8-2024 வழக்கமான
கோலாகலத்துடன் நடந்தேறியது .நூ ற்றுக்கணக்காண பக்தர்கள் முருகன்/ஸ்கந்தன் /சுப்ரமணியன் தேருடன் நடந்து வந்தனர்.. வழி நெடுகிலுமுள்ள இந்திய உணவகங்கள் , வீடுகள் தேங்காய் , பழம் , பூ, வெற்றிலை பாக் குடன் அர்ச்சனை செய்தனர். பழ ரசம், தண்ணீர் பாட்டில், சுண்டல் முதலிய பிரசாதங்களை பொது மக்களுக்கு வழங்கினார்கள் .ரயில் நிலையத்தை ஒட்டிய முக்கிய வீதிகள் வழியாக ரதம் சுமார் மூன்று மணி நேரத்துக்கு பவனி வந்தது.
வழக்கமான நாயன , மிருதங்க இசையுடன் காவடி ஆட்டமும் இந்த ஆண்டு நடந்தது. சிறுவர்கள் ஆடிய சிறப்பான காவடி ஆட்டம் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது .நிறைய பெண்கள் பால்குடம் எடுத்தனர் ..
சுமார் 3 மணிநேர யாத்திரையின் முடிவில் மக்களுக்கு சுவையான கோவில் பிரசாதம் கிடைத்தது..
-SUBHAM—
Tags- முருகன் கோவில், தேர்த் திருவிழா, 4-8-2024, London Murugan/Skanda Temple , Ratha Yatra, Chariot Procession.
(முக்கிய படங்கள் விக்கி பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி உரித்தாகுக.)
முகலிங்கம் கோவில் ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 19
எங்கே இருக்கிறது ?
ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் அருகில் இருக்கிறது. ஸ்ரீகாகுளம் நகரிலிருந்து சுமார் 48 கி.மீ. தொலைவு. விசாகப்பட்டிணத்திலிருந்து 170 கிமீ. அறு நூறு ஆண்டுகளுக்கு கொடி கட்டிப்பறந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடம் இது . தொல்பொருட்த் துறையின் பாதுகாப்பில் உள்ள சின்னம்.
இது வம்சதாரை என்னும் ஆற்றின்கரையில் அமைந்த சிவன் கோவில். இந்த வட்டாரம் வர்லேஆற்றுச் சிறப்பு வாய்ந்த இடம்.
என்ன சிறப்புகள் ?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கீழைச் சாளுக்கிய வம்ச அரசர்களின் தலை நகராக இருந்தது . முகலிங்கேஸ்வர், அநியங்க
பீமலிங்கேஸ்வரர் , சோமேஸ்வர் என்ற மூன்று லிங்கங்களை இந்த வளாகத்தில் காணலாம் சோமேஸ்வர் கோவில் ஊருக்கு வெளியே யுள்ளது.
கோவில் எட்டாம் நூற்றாண்டில் கங்க வம்ச அரசர்களால் கட்டப்பட்டது. இங்கு நிறைய கல்வெட்டுகள் இருப்பதால் பல நூறு ஆண்டுகளின் வரலாற்றை அறிய முடிகிறது. கோவில் கலிங்க பாணியில் (ORISSA) நிறுவப்பட்டுள்ளது.
தொல்பொருட்துறை சின்னம் ஆனாலும் இப்போதும் வழிபாட்டில் உள்ளது. சிவராத்ரி போன்ற உற்சவ காலங்களில் பல்லாயிரம் பக்தர்கள் குவிகிறார்கள் .
இங்குள்ள நிறைய சிற்பங்கள் ஒப்பற்றவை; வேறு எங்கும் காண முடியாதவை. மும்மூர்த்திகள் சிற்பம் அவைகளில் ஒன்று
கங்க வம்சத்து அரசர்கள் தங்களை உத்கல த்ரிகலிங்க தேசத்து மன்னர்கள் என்று அழைத்துக் கொண்டனர். இந்த இடத்தின் பழைய பெயர் கலிங்க நகரம். இந்த இடத்தில் இரண்டு சிவன் கோவில்கள் உள்ளன. சோமேஸ்வர் கோவில் ஊருக்கு வெளியே யுள்ளது.
முகலிங்கம் கோவில் கிழக்கு நோக்கி உள்ளது. இது பஞ்சாயதன வகைக்கோவில் ; அதாவது ஐந்து தொகுதிகளைக் கொண்டது. ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணநாதன், மஹேஸ்வர ஆகிய ஐவர் உருவங்களும் இருக்கும். கோபுரம் ஆமலக வடிவில் இருக்கும்.
சுவாமியின் திருநாமம் முகலிங்கேஸ்வர்; பழைய பெயர் மதுகேஸ்வரா என்பதைக் கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம்.
அருகிலுள்ள ஒரிஸ்ஸா (Odisha, Orissa) மாநிலத்தின்- கலிங்க தேசத்தின்– தாக்கத்தைக் காணலாம் . இது கலிங்க- குப்த வம்ச கலைகளின் கலப்பு என்பது வரலாற்று நிபுணர்களின் துணிபு .
ஒரு மன்னன் சிம்மசனத்தில் அமர்ந்து எதிரியை அவமானப் படுத்தும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது.. காமரணவ என்ற மன்னன் 941-978க்குள் கோவிலைக் கட்டினான் என்று ஒரு கல்வெட்டு கூறும்.
லிங்கம் என்ன கல்லினால் ஆனது என்பது தெரியவில்லை. ஆனால் பால்வண்ண லிங்கம்..
கோவில் சுவர்களில் இராமாயண, மஹாபாரதக் காட்சிகளை சிற்பங்களாகச் செதுக்கியுள்ளனர். இவை தவிர சிற்பங்களிலேயே, பூ, கொடி , செடிகளும் உள .
ஒரு அதிசயம் என்னவென்றால் பார்வதிக்கோ அம்மனுக்கோ சிலை இல்லை. ஆனால் ஆண்டுதோறும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது!
ஊருக்கு வெளியே சோமேஸ்வரர் கோவில் இருக்கிறது இது த்ரிரத்ன பாணியில் கட்டப்பட்டிருக்கிறது; இந்தக் கோவிலின் சிறப்பு ஆதி சங்கரர் ஸ்தாபித்த அறு வகைச் சமயங்களில் சைவ, வைஷ்ணவ, சாக்த, காணாபத்ய சிற்பங்கள் இருப்பதாகும் . செளர , கெளமார சிற்பங்கள் குறைவு.
பிரம்மா, நரசிம்மர், தட்சிணாமூர்த்தி சிற்பங்கள் , மகிஷாசுர மர்த்தனி சிலைகள் கண்ணைக்கவரும் வகையில் உள்ளன.
இந்த வட்டாரத்தில் நிறைய சிவன் கோவில்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவைகளை பல ராமன் அமைத்ததாகவும் நம்புகின்றனர். மஹாபாரத யுத்தத்தில் பங்கேற்க மாட்டேன் என்று சொன்ன பலராமன் அந்தக்காலத்தில் நாடு முழுதும் தீர்த்த யாத்திரை செய்தது நமது இதிஹாச புராணங்களில் உள்ளது
. அருகிலேயே கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான மஹேந்திர கிரி இருக்கிறது. அங்கு மலை மேல் ஐந்து சிவலிங்க கோவில்கள் உள்ளன. இவைகளை பஞ்ச பாண்டவர்கள் வழிபடடதாகக் கூறுகின்றனர். 13 ஆண்டுக்கால வனவாச காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் செல்லாத இடம் எதுவும் இந்தியாவில் இல்லை. இதே போல ராமனும் 14 ஆண்டுக்கால வனவாசத்தில் இந்தியா முழுதுமுள்ள தலங்களை தரிசித்தார் . அவருக்குப் பின்னர் ஆதி சங்கரர் நாடு முழுதும் வல ம் வந்து மடங்களை நிறுவியதை நாம் அறிவோம்; சென்ற இடமெல்லாம் அவர் ஸ்ரீ சக்கரம், மஹா மேரு , ஸ்படிக லிங்கங்களை நிறுவியத்தையும் நாம் கோவில் வரலாறுகள் மூலம் அறிவதால் மக்கள் நம்பிக்கை — செவி வழி செய்திகள் –உண்மையே.
—SUBHAM—
TAGS- முகலிங்கம் கோவில், ஆந்திர மாநிலத்தின், 108 புகழ்பெற்ற, கோவில்கள் PART-19
தாவர வகை உணவு என்னும் கறிகாய் வகை உணவான சைவ உணவு வகைகளைச் சாப்பிடுவோருக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவது மிகவும் குறைவு என்பதோடு அவர்களுக்கு கான்ஸர் அபாயமும் குறைவாகவே ஏற்படுகிறது என்பதை 20 வருட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
உடல் பருமன் ஆகாமல் இருக்க வேண்டுமா, அதற்கும்,
இரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதற்கும் சைவ உணவே ஏற்புடையது.
சமீபத்தில் அறிவியல் அறிஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் சைவ உணவு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான 48 மருத்துவ ஆய்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றின் முடிவுகளை ஆராய்ந்தனர்.
எல்லாவித மாமிச உணவு வகைகள், முட்டை ஆகியவற்றோடு பால் வகைகள், தேன் உள்ளிட்ட விலங்குகளினால் உருவாக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் தவிர்ப்போர் உண்மையான சைவ உணவு சாப்பிடுவோர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
இது மட்டுமல்ல புரொஸ்டேட் கான்ஸர் என்ற அபாயகரமான நோயும், கோலன் கான்ஸர் என்ற நோயும் கூட சைவ உணவு சாப்பிடுவோருக்கு வருவது குறைவாகவே இருக்கிறது என்கின்றன ஆய்வின் முடிவுகள்.
இத்தாலியில் நடந்த ஆய்வுகள்
இத்தாலியில் உள்ள போலோகொனா நகரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜிகல் ஸயின்ஸஸ்-ல் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளரான ஃப்டெரிகா குரால்டி (Federica Guaraldi MD, PhD, Institure of Neuralogical Sciences in Bologna, Italy) இவ்வாறு தெரிவிக்கிறார்.
எப்படி சைவ உணவுகள் இப்படி கொடும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன என்பதை ஆய்வு ஆராயவில்லை. எவ்வளவு உண்டால் இந்த அபாயக் குறைவு வரும் என்பதையும் அவர்கள் ஆராயவில்லை. ஆனால் சைவ உணவு மட்டுமே உண்பவர்களை அவர்கள் ஆய்வுக்குட்படுத்தினர்.
அத்தோடு ஆரோக்கியமற்ற கறிகாய் வகைகள், பழச்சாறுகள்,, உருளைக்கிழங்கு சிப்ஸ் (வறுவல்) சோடா ஆகியவை உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட இணை ஆய்வாளர் டேவிட் கோரி (David Gori Md, PhD) வலியுறுத்துகிறார்.
சைவ உணவுகள் நல்லவை என்பதற்கான ஒரு முக்கிய காரணம் அவற்றில் பைபர் எனப்படும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த பைபர் வகை உணவுகளே கான்ஸர் அபாயத்தைக் குறைக்கின்றன, இதயக் கோளாறுகள் வராமல் காக்கின்றன என்கிறார் மூத்த இயக்குநரான மிகாலா கரிஸன் (Micaela Karisen Phd, MSPH, Senior Director) என்னும் ஆய்வாளர்.
நார்ச்சத்து (பைபர்) அதிகம் உள்ளவை
பைபர் அதிகம் உள்ள உணவுப்பொருள்கள் யாவை?
பீன்ஸ், உலர்ந்த அத்திப்பழம், பாதாம் பருப்பு, பச்சை பட்டாணி, ப்ராக்கோலி, சியா விதைகள், பெர்ரி, பேரிக்காய், வாழைப்பழம், பார்லி, ஓட்ஸ், பாஸ்தா, கேரட், பீட் ரூட், முட்டைகோஸ், கீரை, தக்காளி உள்ளிட்டவற்றில் பைபர் அதிகம் உள்ளது.
இவற்றை அன்றாடம் உரிய வகையில் உணவாக எடுத்துக் கொள்வது நீடித்த நன்மையை நல்கும்.
வள்ளுவரின் கொள்கையும் அறிவுரையும்
இது ஒரு புறமிருக்க சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆன்மீக ரீதியாகவும் அறநூல்களின் அறிவுரையாகும்.
திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே (26-ம் அதிகாரம் – புலால் மறுத்தல்) இதற்கென ஒதுக்கியிருக்கிறார்.
தன் உடம்பை பெருக்கச் செய்ய இன்னொரு உடம்பைத் தின்கின்றவனுக்கு அருள் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251)
பொருளை வைத்துக் காப்பாற்றாதவருக்கு பொருள் உடையவர் என்ற சிறப்பு இருக்காது. (அசைவ உணவு மேற்கொள்ளும்) புலால் தின்பவர்க்கு அருள் உடையவராக இருக்கும் சிறப்பு இல்லை.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு (குறள் 252)
ஊன் உண்ணாதிருத்தலே உயிர்கள் உடல் பெற்று வாழும் நிலைமை. ஊன் தின்பவரை நரகம் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒரு போதும் அவனை வெளியே விடாது.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு (குறள் 255)
அது மட்டுமல்ல, முத்தாய்ப்பாக இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளாக ஒரு அதிசய உண்மையை அவர் எடுத்துரைக்கிறார்.
ஒரு உயிரையும் கொல்லாமல் புலால் உணவை மேற்கொள்ளாதவனை அனைத்து உயிர்களும் கை கூப்பி தொழும் என்கிறார் திருவள்ளுவர்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும் (குறள் 260)
ஆகவே அறநெறிகளின் வழிமுறைப்படியாகவும், அறிவியல் ஆய்வுகளின் தேர்ந்த முடிவுகளின் படியும் சைவ உணவே ஏற்புடைய உணவு என்பது தேர்ந்து தெளிந்த உண்மை.
அசைவ உணவை மேற்கொள்பவர்களுக்கு நரகத்திலிருந்து வெளி வர கதவு திறக்கவே திறக்காதாம்; வள்ளுவரின் கொள்கை இது!
சைவ உணவை மேற்கொள்வோரை எல்லா உயிரும் கை கூப்பித் தொழுமாம். வள்ளுவரின் அறிவுரை இது.
As the water that falls down in rain from anywhere in the sky finally reaches the Ocean, the worship of any divine aspect ultimately reaches the Supreme Being.
If one is a Saivite they replace Vishnu with Lord Siva’s name.
This has been recited from Vedic days, at least for 5000 years. What does it show? Hindus knew sea very well. I am writing this because an American idiot has been writing Vedic Hindus never knew sea. The Vedic word Sindhu now translated as Sea meant only river or a lake according to that half -baked fellow. In Vedic days. But the Rig Veda sings about mighty ships and rescuing Bhujyu from the middle of the sea, when his ship caught in a storm; this is one of the miracles of Asvini Devas.
441. The Sannyasin in whom the sense-objects directed by others are engulfed like flowing rivers in the sea and produce no change, owing to his identity with the Existence Absolute, is indeed liberated.
Notes:
[Directed by others—i. e. which others thrust upon him. Whatever comes within his knowledge but strengthens his identity with Brahman. Compare Gita II. 70.]
And this is not new; Bhagavad Gita says,
आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमाप: प्रविशन्ति यद्वत् | तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी || 70||
āpūryamāṇam achala-pratiṣhṭhaṁ samudram āpaḥ praviśhanti yadvat tadvat kāmā yaṁ praviśhanti sarve sa śhāntim āpnoti na kāma-kāmī
apuryamanam achala-pratishtham samudram apah pravishanti yadvat tadvat kama yam pravishanti sarve sa shantim apnoti na kama-kami
Translation
BG 2.70:Just as the ocean remains undisturbed by the incessant flow of waters from rivers merging into it, likewise the sage who is unmoved despite the flow of desirable objects all around him attains peace, and not the person who strives to satisfy desires.
Hindus also knew sea water evaporates and causes rain; that is also in many Tamil and Sanskrit poems.
Hindu Discovery
The Rig Veda poets, Sangam Literature Brahmin poet Paranar and many others wondered how the sea has not become full in spite of rivers entering sea every second. To wonder like this, they must have known hundreds of mighty rivers in India or the world; Even the oldest book in the world Rig Veda mentioned 30 plus rivers starting from Ganga. This gave severe blow to Max Muller gangs and Caldwell gangs. Because the rivers started from Ganga in the East and goes up to rivers of Afghanistan, all their Aryan Migration Theory were torpedoed. Moreover Indra is given the direction of the direction East. This also gave them asevere blow . To counter the American idiot, 90 references of sea are given by other scholars.
Adi Sankara also followed the Vedic poets and Bhagavad Gita and used this image. Sankara used more sea images in scores of slokas.
xxxx
Kalidasa on Sea (from my old article)
Sea
Indians have noticed natural phenomena and wondered about them for ages. Thousands of rivers pour water into the sea for thousands of years and yet it has never filled and crossed its limits. The rain clouds take the water from the sea and pour it down around the world and yet the sea has not gone dry. This wonderful balancing struck their mind. Kalidasa used this simile in an apt place. Others followed him.
Kaliadasa praised Lord Rama’s sons Kusa and Lava for all the good work they did for the people and said that they remained within their respective geographical boundaries like the ocean that never crossed its boundaries though the rivers poured water in to it (Raghuvamsam 16-2).
Tamil poet Paranar said the same thing when he sang that the sea neither shrinks( because the clouds drink its waters), nor swells (because the rivers flow in to it). (Pathitruppathu Verse 45)
When the commentators wrote commentary to the Bhagavad Gita sloka 2-70 (Apuryamanam Achalaprathishtam samudra apa pravisanthi yathvathh——-), they also mentioned this fact of sea never crossing its limits.
Sea is used as a simile to express anything that is vast, big and huge. Kalidasa compared it to the vast powers of a king (Ragu 1-16), vast education (Ragu.3-28,30), big army (Ragu 7-54), powers of Ravana (Ragu 10-34),Knowledge (Ragu 18-4) and sea as a source of gems (Ragu 15-1, 15-55).
Tamil poets also used these similes in several places:
Love or amorous feelings and huge armies are compared to the sea. Ammuvan (Ainkuru.184; Akam 215;Puram 37,42,96,197,351,377) and Tiruvalluvar used this simile. Love as vast as sea says Valluvar (Kural 1137). His friendship is bigger than the sea says another poet (Nar.166, Akam 128), Kalidasa has sung about it in Raguvamsam when he described the great love of Rama towards Sita. (Ragu 12-66)
Sangam poets knew the Himalayas and the Ganga River. So, their references also become relevant.
xx
The rivers /sindhu flowing into the sea/Samudra are mentioned in the Rigveda many times
6 days ago — May my mind be fully sanctified by that sun god who confers all wishes, who has red eyes, who knows everything and who rises from the WATERS OF …
29 Mar 2012 — Sea is used as a simile to express anything that is vast, big and huge. Kalidasa compared it to the vast powers of a king (Ragu 1-16), vast …
You’ve visited this page 3 times. Last visit: 08/05/22
14 Apr 2015 — Posts about Sea in Vedas written by Tamil and Vedas. … argues that because salt is not mentioned in the Rig Veda, they did not know sea, …
You’ve visited this page 3 times. Last visit: 01/05/22
21 Jul 2020 — Tamil word ‘Neer’ for water is in the Rig Veda according to scholars of yester years. This water nymph references blasts their theory and shows …
14 Apr 2015 — Vishnu Purana says, “On the day Krishna departed from the earth dark … I have already written about Krishna’s Naval Attacks against Nivata …
நிழல் தரும் மரம் போல அடியார்களை ஆதரிப்பவர் .மேலும் அவர்கள் செய்வதை அனைத்தையும் பொறுத்துக்க கொள்பவர் .
அசைக்க முடியாத மரம் போன்றவர் – ஸ்வேதஸ்வராத உபநிஷத்
என் கருத்து
மகாபாரதத்தின் ஒரு பகுதி விஷ்ணு சஹஸ்ரநாமம் (வி.ச.)
அப்போதே மரத்தையும் கடவுளாகக் கண்டவர் இந்துக்கள். இதனால்தான் எல்லாக் கோவில்களிலும் தல மரங்கள் இருக்கின்றரன . மேலும் வட சாவித்ரி விரதம், துளசி கல்யாணம் போன்றவை பின்பற்றப்படுகின்றன.
தமிழிலும் மரத்தினைப் போற்றும் பாடல்கள் ஏராளம் இருக்கின்றன.
தென்னை மரம் பாடல்
தென்னை மரத்தின் தியாகம்!
பர்த்ருஹரி என்னும் சம்ஸ்கிருதப் புலவனும் அவ்வையாரும் தென்னை மரத்தை உவமையாக்கி ஒரு கவிதை புனைந்துள்ளனர்.
தென்னை மரத்தைப் பார்! பூமிக்கடியில் இருக்கும் வெறும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து அதைத் தலையால் (இளநீரால்) இனிய இளநீராக்கித் தருகிறது ஒருவருக்கு உதவி செய்தால் ஒருநாள் அவரும் இளநீர் போலத் திருப்பித் தருவர்.:-
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தரும் கொல்லென வேண்டா – நின்று
தளரா வளர் தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்
–வாக்குண்டாம்
உத்தமர்தாம் ஈயுமிடத்தோங்கு பனை போல்வரே
மத்திமர்தாந் தெங்குதனை மானுவரே – முத்தலரும்
ஆம் கமுகு போல்வராம் அதமர் அவர்களே
தேங்கதலியும் போல்வார் தேர்ந்து
–நீதிநெறிவெண்பா
பனைமரத்துக்கு தண்ணீர் விடாமலே பலன் தரும்– உத்தமர்.
தென்னை மரத்துக்கு அவ்வப்பொழுது தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்.- நடுத்தர /மத்திமர்,
பாக்கு மரமும் வாழை மரமும் எப்பொழுதும் தண்ணீர் விட்டால்தான் பலன் தரும்– கடைத்தர மனிதர்கள்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.- குறள் 216:
A tree that fruits in th’ hamlet’s central mart,
Is wealth that falls to men of liberal heart.- KURAL 216
XXXX
மஹீதரஹ – நாம எண் 369-
பூமியைத் தாங்குபவர் .
பூபாரத்தைப் பூமியை நிலை நிறுத்துபவர் .
கெட்டவர்களை அழித்து நல்லோரை மட்டும் வாழ வைப்பது விஷ்ணு வின் வேலை என்பதை கீதையில் காண்கிறோம் . இதன் மூலம் பூபாரம் குறையும்
ஸன்மார்க்கத்தைப் பாதுகாக்கவும், பழிபாவத்திற்கு அஞ்சாதவர்களை அழிக்கவும், தர்மத்தின் கொள்கைகளை மீண்டும் நிலைநாட்டவும், நான் இந்த பூமியில் ஒவ்வொரு யுகத்திலும் தோன்றுகிறேன்.
மேலும் புராணங்களில் பழமையான விஷ்ணு புராணம் கூறுகிறது:
மரம், காடு மலை முதலிய இயற்கைப் பொருட்கள் எல்லாம் கடவுளே என்ற பார்வை உலகில் வேறு எங்கும் இல்லை. இப்போது உலகம் சுற்றுப்புறத்தையும், காடுகளையும், தண்ணீரையும் பாதுகாருங்கள் என்று சொல்லுவதற்கு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழி க்கின்றன.
xxxx
ஜகதஸ் சேதுஹு – நாம எண் 288—
உலகைக் கரையேற்றுபவர் அல்லது கரைபோல காப்பவர்.
சமுத்தாரண ஹேதுத்வா தசம்பேத காரணாத் வா —
உலகத்தில் நல்லது கெட்டது என்பனவற்றைப் பிரிப்பவர் புண்ணிய பாவ பலன்களை மாறாதபடி கொடுப்பவர்.
சாகரோ வா ஸரஸா மஸ்மி ஸா கரஹ இதி பகவத் வசனாத் — என்று சங்கர வியாக்கியானம் சொல்கிறது
எல்லா உலகங்களையும் தாங்கும் பீடம் போல கூர்மாவதாரத்தில் கூர்மரூபியாக / ஆமை வடிவமாக தன்னைத் தானே வைத்துக்கொண்டவர் என்பது மற்றும் ஒரு உரை
XXXX
ரத்னசாகரஹ – நாம எண் 473-
ரத்தினங்களை உள்ளே வைத்திருக்கும் கடலாயிருப்பவர்.அல்லது அடி யார்களை தன் வயிற்றில் வைத்துக் காப்பவர். சிறந்த தனங்களை தன்னிடம் கடல் போல வைத்திருப்பவர். அர்த்தம், காமம் என்னும் இரண்டு விஷயங்களைத்தம்மிடம் எப்போதும் வைத்திருப்பவர்.
XXXX
ச்ருதி சாகரஹ .–நாம எண் 264–
சுருதிகளாகிய நதிகள் நாடியடையும் கடல் போன்றவர் .
எல்லா வேதங்களாலும் அறிய வேண்டியவன் நானே – பகவத் கீதை 15-15
சுபம்
–Subham—
Tags– விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part 26, காடு ,மலை ,கடல் அதிசயங்கள்
திரா க்ஷாராம சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்-18
எங்கே இருக்கிறது? எப்படிப் போகலாம் ?
ஆந்திர மாநிலத்தில் கோதாவரி நதிக்கரையில் புகழ்பெற்ற திராக்ஷாராம சிவன் கோவில் இருக்கிறது.
காகிநாடாவிலிருந்து 30 கி.மீ.; ராஜமகேந்திரவரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் இருக்கிறது.
சிறப்புகள் என்ன ?
ஐந்து அராம சிவஸ்தலங்களில் ஒன்று;
18 சக்திக் கேந்திரங்களில் ஒன்று;
தொல்பொருட் துறையினால் பாதுகாக்கப்பட்டச் சின்னம்;
வரலாற்றை அறிய உதவும் முக்கியக் கல்வெட்டுகள் உள்ள இடம்;
12 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள 1200 ஆண்டுப் பழமை உடைய கோவில்..
பெரிய கோபுரமும் அரிய சிற்பங்களும் அலங்கரிக்கின்றன.
சோழ – சாளுக்கிய கட்டிடக்கலைகளின் இருப்பிடம்.
மிக உயரமான சிவலிங்கம் அமைந்த இடம்.
சுவாமியின் பெயர் என்ன ?
பீமேஷ்வர் என்று சிவ பெருமானையும் , மாணிக்யாம்பிகா என்று அம்மனையும் வழிபடுகின்றனர். மன்னர் பீமன் கட்டிய கோவிலாதலால் பீம லிங்கம் என்ற பெயர் பெற்றது .
2 கதைகள்
தாராகாசுரன் என்பவன் சிவனை வேண்டி வரம் பெற்றபின்னர் அட்டூழியங்களைச் செய்வதற்கு முனைந்தான்; தேவர்களின் வேண்டுகோளின்படி முருகப்பெருமானை சிவன் அனுப்பி அவனை வதம் செய்தார். அப்போது அவனுடைய தொண்டையில் (மாலையில்) இருந்த சிவலிங்கத்தின் ஐந்து பகுதிகள் விழுந்த இடங்கள் 5 தலங்களாக உருவாயின.
இதே போல இன்னும் ஒரு கதை தக்ஷப் பிரஜாபதியின் கதை. அவன் நடத்திய யாகத்துக்கு சிவ பெருமானுக்கு இன்விடேஷன்/ அழைப்பிதழ் அனுப்பாதாதால் சிவனின் மனைவியும் தக்ஷனின் மகளுமான தாக்ஷாஷயினிக்கு கோபம் மூண்டது. அப்பாவிடமே நேரில் சென்று சாடுவோம் என்று போன மகளையும் அவன் அவமத்திதான் அவள் தீயில் விழுந்து உயிர்த் தியாகம் செய்தாள். சிவன் இதை அறிந்து ருத்ர தாண்டவம் ஆடினார். வீர பத்திரனைப் படைத்து தக்ஷனுக்கு முடிவு கட்டினார் . தீயில் விழுந்த மனைவியின் உடலைக் கையில் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடினார். அப்போது அம்பிகையின் உடல் பாகங்கள் எங்கெங்கெங்கு விழுந்தனவோ அந்த இடங்கள் எல்லாம் புனிதத் தலங்காளாயின ;சிலர் 51 தலங்கள் என்பார்கள்; சிலர் 108 என்பர் . ஆந்திரத்தில் அப்படி 18 இடங்கள் இருக்கின்றன. தேவியின் இடது கன்னம் விழுந்த இடம் திராக்ஷாராமம் ஆகும்.
கோவிலின் அமைப்பு
ஐந்து அராம ஸ்தலங்களில் உள்ள சிவலிங்கங்கள் மிகவும் உயரமானவை கோவில் தூண்கள் முழுவதிலும் சிவனின் லீலைகளைக் காட்டும் சிற்பங்களைக் காணலாம் பிரகார சுவர்களிலும் இந்து சமயப் புராணக் காட்சிகள், கடவுளர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய சந்நிதி. ஆனால் தேவியின் சந்நிதி தெற்கு நோக்கி இருக்கிறது. இந்த க்ஷேத்திரத்தை தட்சிண காசி என்றும் சொல்வார்கள்.
மேற்குத்திசையில் உள்ள கோபுரம் ஏழுநிலை கோபுரம். கோவிலை சுற்றியுள்ள மண்டபங்களின் தூண்களும் சிற்பம் நிறைந்தவை. அவை சாளுக்கியர் கால சிற்பங்கள் .
கோவிலைப் பற்றிய குறிப்பிட தக்க விஷயம் ஒரே கல்லிலான மாதிரிக் கோவில் சிற்பம் இருப்பதாகும். அந்தக் கால சிற்பிகள் இது போல ஒரு மாதிரியை MODEL TEMPLE சிறிய அளவில் செய்துவிட்டு பின்னர் அதையே பிரம்மாண்ட வடிவில் எழுப்பினர் என்பது தெரிகிறது. இது போன்ற சின்ன பொம்மைக் கோவிலை வேறு எங்கும் காண முடியாது.
ஆந்திரப்பிரதேசத்தில் நிறைய கல்வெட்டுகள் , நல்ல நிலையில் காணப்படும் இடம் இந்தக் கோவில். 500 ஆண்டு வரலாற்றை அறிய இவை உதவுகின்றன. சுவர் எங்கும் கல்வெட்டுகள்; இவை சாதவாகன, சாளுக்கியர், காகத்தீயர் வம்ச மன்னர்கள் பற்றியவை.
விழாக்கள்
மஹா சிவராத்திரி , பீஷ்ம ஏகாதசியில் சுவாமி கல்யாண உற்சவம், டிசம்பரில் ஜெயந்தி விழா, கார்த்திகை மாத திங்கட்கிழமை/ சோமவார, பூஜைகள், நாராத்ரி விழா,
ADDRESS
LORD BHIMESWARA SWAMI TEMPLE, DRAKSHARAMA
Executive Officer Sri Bhimeswara Swamy Temple, Draksharama, Ramachandrapuram(M), East Godavari District Pin- 533 262 Phone no: 08857- 252488
கோவிலுக்குள் இரண்டு பழைய கிணற்றுத் தீர்த்தங்கள் ருத்ர கங்கா, சிவ கங்கா என்ற பெயர்களில் இருக்கின்றன.அவற்றின் தீர்த்தம் மருத்துவ குணங்களை உடையது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பல வம்ச அரசர்கள் எழுப்பிய சிற்பங்களின் காட்சிக் கூடமாகக் கோவில் திகழ்கிறது .
இந்த இடத்தை தக்ஷ தபோவனம் என்றும் அழைப்பதால் அது மருவி திராக்ஷாராம ஆனதாகவும் ஒரு கருத்து உண்டு.
Also Read my Previous 7 books
–சுபம்–
திராக்ஷாராம, சிவன் கோவில், ஆந்திர மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள், PART-18
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (61)
ராமாயணத்தில் சாபங்கள் (61) துர்வாஸ முனிவர் சாபம் கொடுப்பதாக லக்ஷ்மணரிடம் கூறுவது!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் நூற்றைந்தாவது ஸர்க்கம் ‘துர்வாஸ முனிவர் வருவது’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமரின் அவதார காரியம் பூர்த்தியானதையொட்டி காலருத்திரமூர்த்தி ஒரு தபஸி வேஷத்தைத் தரித்துக் கொண்டு அவரது அரண்மனைக்கு வந்தார்.
லக்ஷ்மணரைப் பார்த்து தான் வந்திருப்பதை ராமரிடம் அறிவிக்குமாறு அவர் கூற, லக்ஷ்மணரும் அப்படியே ராமரிடம் சென்று சொல்கிறார்.
வந்த முனிவரிடம் விஷயத்தை ராமர் கேட்க அவர், “இது நாம் இருவரும் தனியே பேச வேண்டிய விஷயம். மற்ற யார் கேட்டாலும் அவர் மரண தண்டனைக்குப் பாத்திரனாய் ஆக வேண்டும்” என்கிறார்.
உடனே ராமர் லக்ஷ்மணரிடம், “வாயில்காப்போனை விடை கொடுத்தனுப்பி விட்டு நீ வாயிலில் இரு. யாரையும் அனுமதிக்காதே” என்று உத்தரவிடுகிறார்.
பின்னர் முனிவர் ராமரிடம் தங்களின் அவதார காலம் முடிந்து விட்டது என்பதை பிரம்மதேவர் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.” என்று கூற ராமர் தான் எந்த இடத்திலிருந்து வந்தாரோ அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறுகிறார்.
இந்தச் சமயத்தில் லக்ஷ்மணர் வாயிலைக் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது துர்வாஸ மஹரிஷி அங்கு வந்து ராமரை உடனே பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.
லக்ஷ்மணர், “ராமர் வேறு காரியமாக இருக்கிறார். ஒரு முகூர்த்தம் காத்திருங்கள்” என்று துர்வாஸ முனிவரிடம் கூறுகிறார்.
உடனே துர்வாஸ முனிவருக்கு பெரும் கோபம் ஏற்பட அவர் கீழ்க்கண்டவாறு லக்ஷ்மணரிடம் கூறுகிறார்:
“நகரம், ராமர், பரதர் ஆகிய அனைவரையும் பாதிக்கும்படியான சாபம் வேண்டாம்; நான் ஒருவன் இறந்தால் பரவாயில்லை” என்று லக்ஷ்மணர் முடிவு செய்து ராமரிடம் சென்று துர்வாஸ முனிவரின் வருகையைச் சொல்கிறார்.
இத்துடன் வால்மீகி ராமாயணத்தில் வரும் 61 சாபங்களைப் பற்றிய விளக்கம் முடிவடைகிறது.
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் இப்போது இரு பாகங்களாக புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து, கங்கை நதிக்கரைகளில் முழங்கிய வேதங்ககள் ஓம் என்ற ஒலியுடன் துவங்கின. இன்றும் அதே ஓங்காரத்தைக் கேட்கிறோம்.
திருமூலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் 250 முதல் 300 பாடல்களில் ஓம், ஓரெழுத்து, பிரணவம் பற்றிப் பாடிப் பரவுகிறார்; போற்றுகிறார்; அது ஒன்றே போதும் என்கிறார். மாதிரிக்கு சில பாடல்களைப் பார்க்கலாம்.
பதினெண் சித்தர்களிலொருவராக திருமூலர் வைக்கப்பட்டாலும் ஏனைய 17 பேரைவிடத் திருமூலர் பல்வேறு அம்சங்களில் வேறு பட்டவர்
ஓம், காயத்ரீ மந்திரம் ஆகமம் வேதம் முதலியவற்றைப் போற்றிப் புகழ்கிறார் . பூஜை புனஸ்காரங்கள் கோவில் போன்றவற்றை ஆதரிக்கிறார்.
இந்து மத உபநிஷத்துக்கள் ஓம்காரம் எனப்படும் பிரணவத்தை ஏகாகாக்ஷரத்தை விதந்து ஓதுகின்றன . மாண்டுக்ய உபநிஷத் முழுதும் ஒம்காரம்தான் .
xxxx
PREVIOUS POSTS
OM symbol in Europe (2000 BCE)!
Research paper written by London Swaminathan Research article No.1480; Dated 12th December 2014.
31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499
Date: 30December 2016,
Post No.3499
தமிழில் பாரதி பாடிய தெய்வீகப் பாடல்களிலும் முழுக்க முழுக்க ஓம்காரம் ஒலிப்பதைக் காணலாம்.
xxxx
இதோ திருமந்திர பாடல்களில் சில
237. தானே விடும்பற்று இரண்டும் தரித்திட
நானேவிடப்படும் ஏதொன்றை நாடாது
பூமேவு நான்முகன் புண்ணிய போகனாய்
ஓமேம் ஓர்ஆ குதிஅவி உண்ணவே. 14
237: They Vision Brahma in Aum The two attachments, Maya and karma, of their own accord departing, The self that Liberation seeks naught else will take; And the lotus-seated Brahma most divinely pleased, Merges in the Om, the sacrificial aviss to partake.
xxxx
424. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிசையாதி
ஒன்றின் பதந்செய்த ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேலங்கி கோலிக் கொண்டானே.
424: The Fire Spreads to the Seas Also
From aloft the cloud laden mountains
She descended–
The benign river Ganga;
Into the earth the waters seeped
In directions eight,
Emptying itself eventually
Into the deep pit that is the Ocean,
That Constant sings the praise of Lord
With Chant of “Aum”
–That Ocean too the fire gulped in fury.
xxxx
531. ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.
531: Consequences of Abusing Guru The Guru taught the wisdom Of One-Letter mantra (Aum); He who speaks derisive of Him Will be born a lowly Cur; And having led a dog’s life for a Yuga entire, He will be a worm born; And then to dust shall be consigned.
xxxx
533. மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
533: Do not Abuse Guru Those who wounded feelings, Of Holy Guru who taught, The One-lettered mantra, “AUM” Will be a dog born, And after a hundred dog incarnations Will die a human out-caste.
xxxx
567. பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே
567: Breath Control Yields Life Nectar Let Prana merge in Mind And together the two be stilled Then no more shall birth and death be; Therefore, learn to direct breath In streams alternating left and right And in silentness chant “Aum” Then shall you sevile of the nectar of life.
xxxx
கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலு மாமே
765: Seek Lord Through Aum
These the things worthy of telling:
Ahara or the sound “A” that is Siva
Uhara or the sound “U” that is Sakti
Let these in your thought abide
And Mahara or the sound”m”
Let them through thy Spinal Cavity rise upward;
The six adharas will then be reached
And you shall gain the Lord.
xxxx
69. உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே
869: Knowledge of Aum Takes to Lord’s Presence
The Light of Aum that rises in the navel-lotus
Is Mantra Finite;
None know this;
When they know that mantra secret,
Then is the Son that is Jiva
In the presence of Father that is God.
xxxx
877. ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே
877: He Conquers Bindu
If Yogi thus achieves this goal
In the day of Full Moon
The Yogi’s semen flows not where it lists;
Devoid of passions, it firm collects in Muladhara;