Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (34)
ராமாயணத்தில் சாபங்கள் (34) லங்கா தேவி சாபத்தால் கேடடையும் லங்கையைப் பற்றி ஹனுமாரிடம் கூறியது!
ச.நாகராஜன்
இதுவரை கிஷ்கிந்தா காண்டம் முடிய நான்கு காண்டங்களில் வருகின்ற சாபங்களைப் பார்த்தோம்.
இனி சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் பற்றிப் பார்க்கலாம்.
சுந்தர காண்டத்தில் மூன்றாவது ஸர்க்கமாக அமைவது –“லங்கா தேவியை ஜெயித்தல்” என்ற ஸர்க்கம்.
சீதா தேவியைத் தேடி லங்கையை அடைந்த ஹனுமார் அதைப் பார்த்தார்.
அப்போது லங்கையைக் காக்கும் லங்கா தேவி ஹனுமார் முன் தோன்றி, “நீ யார்? என்ன காரியமாக இங்கு வந்தாய்?” என்று அரட்டிக் கேட்கவே, ஹனுமார், “நகரைப் பார்க்க வந்தேன்” என்கிறார்.
“ என்னை ஜெயிக்காமல் உன்னால் இந்தப் பட்டணத்தைக் காண முடியாது” என்று கூறிய லங்கா தேவி கோபத்துடன் ஹனுமாரைக் கையினால் அறைந்தாள்.
இதனால் கோபமுற்ற ஹனுமார் கை முஷ்டியால் அவளைக் குத்தவே அவள் அங்கங்கள் சிதறின. பூமியில் அவள் விழுந்தாள்.
உடனே அவள் ஹனுமாரை நோக்கிக் கூறலானாள் :
“வானர ச்ரேஷ்டரே! நானே லங்கா தேவதை. உம்மால் பராக்கிரமத்தால் ஜெயிக்கப்பட்டேன். ப்ரம்ம தேவர் எனக்குத் தானாகவே கொடுக்கப்பட்ட வரபிரதானம் எப்படியோ அப்படியே உண்மையான நான் சொல்லும் விஷயத்தைக் கேளும்!
‘உன்னை ஒரு வானரவீரர் பராக்கிரமத்தோடு எப்போது வசம் செய்து கொள்கிறானோ அப்போதே ராக்ஷஸர்களுக்குக் கேடு வந்தது என்று அறி’ என்றார் அவர். அந்தக் காலம் இப்போது வந்து விட்டது. நீர் இந்த நகருக்குள் புகுந்து விரும்பும் காரியத்தைச் செய்து கொள்ளும்” என்றாள்.
மூன்றாவது ஸர்க்கத்தில் 52வது ஸ்லோகமாக வருவது இந்த ஸ்லோகம்:
Godavari Bund Rd, near Pushkar Ghat Circle · +91 91771 86220
மார்கண்டேஸ்வர கோவில் ஒரு சிவன் கோவில். ஒருகாலத்தில் இதன் மீது மசூதி இருந்தது தொல்பொருட் துறையினர் சர்வே செய்த பின்னர் இது இந்துக்கோவில்தான் என்பது உறுதியானது 1818ம் ஆண்டில் Gundu Sobhanadriswara Rao.குண்டு சோபனாத்ரி ராவ் இதை புதிய வாசலுடன் புனர் நிர்மாணித்தார் என்றும் 16 வயதுடைய மார்க்கண்டேயன் கதை இந்துக்கள் நன்கு அறிந்த கதையே.
இங்குள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது
xxxx
ஸ்ரீ ஷியாமளாம்பா அம்மாவாரி கோவில்
Sri Syamalamba Ammavari Devasthanam, Rajahmundry
இது ராஜமுந்திரி நகரின் மையத்திலேயே உள்ளது இது 100 ஆண்டுப் பழமையான கோவில். அதற்க்கு முன்னர் அங்கு சோமலம்மா அம்மாவாரு சிலை இருந்ததாம்
இப்போது சோமலம்மா கோவில் நகரின் கொடியில் இருக்கிறது யுகாதி அன்ரு திதெலுங்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது அன்றைய தினம், சோமலம் மாவாரு சிலையை ஷியாமளாம்பா கோவிலுக்கு கொண்டு வருவார்கள்
இது போல பலதெய்வங்களை ஓரிடத்திற்குக் கொண்டு வந்து சமய ஒற்றுமையை ஏற்படுத்துவது தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் ,தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களிலும் பெருவாரியாக நடை பெறுகிறது .
xxxx
மேலும் பல சிறிய, புதிய கோவில்களும் இருக்கின்றன
Sri Sarangadhareswara Swamy Devastanam, Rajahmundry
ri Kaleswara Sahitha Sree Balatripura Sundari, Kalikamba , Bhadrakali Temple in Rajahmundry
Sri Satyanarayana Swamy Temple, Rajahmundry
Sri Jagannadha Swamy Temple in Rajahmundry
Sri Rukmini Sameta Panduranga Swamy in Rajahmundry
Venugopala Swami Temple in Rajahmundry
Sri Sanjeevini Anjaneya Swamy and Sri Raghavendra Swamy Temple in Rajahmundry
xxxx
விஷ்ணுவர்தன் என்ற மன்னனின் பட்டம் ராஜ மகேந்திர.919-934 A.D. அவனுக்குப்பின்னர் ஆண்ட ராஜா ராஜ நரேந்திரன் வேண்டுகோளின் Rajaraja Narendra the great (1022-1061 A.D) பெயரில் இது ராஜ மஹேந்திர புரம் ஆயிற்று.
Tags—ராஜமஹேந்திரவரம், கோடி லிங்கேஸ்வர கோவில், ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 கோவில்கள் – கட்டுரை 4
7. There is no hope of immortality by means of riches – such indeed is the declaration of the Vedas. Hence it is clear that works cannot be the cause of Liberation.
Notes:
[The reference is to Yajnavalkya’s words to his wife Maitreyi, Brihadáranyaka II. iv. 2. Cf. the Vedic dictum, “na karmaṇā na prajayā dhanena tyāgenaike amṛtatvamānaśuḥ”:—‘Neither by rituals, nor progeny, nor by riches, but by-renunciation alone some attained immortality.]
Oh fool ! Give up your thirst to amass wealth, devote your
mind to thoughts to the Real. Be content with what comes through actions already performed in the past.
muda jahihi dhanagamatrsnam kuru sadbuddhim manasi vitrsnam |
yallabhase nijakaramopattam vittam tena vinodaya cittam ||
It is greed that is the villain that makes one indulge in unlawful means to amass money. There is no end to one’s greed if it gains a free hand.
As Nachiketas tells Lord Yama in Kathopanishad (1-1-27) “ Na vithena tarpaneyomanushyaha” meaning ‘ man is not to be satisfied with wealth’. Mind is always in a restless state and needs something to engage itself. The mind isolated from greed should be filled with spiritual thoughts, thoughts turned Godward
My comments- My Experience in British Jails
I will tell you what I saw inside prisons in England as a Hindu Prison Chaplain. I remembered two stories of Ramakrishna Paramahamsa who warned repeatedly about Kamini Kanchana- Woman and Gold
In the Bhagavad Gita, Lord Krishna warned about Three Doors to Hell. This I saw in prison, and I see it even today in daily Newspapers. All the crimes stories in newspapers fall under three categories. Every time I entered five prisons in England to see Hindu prisoners they introduced me other prisoners from other communities. I used to have a chat with hem for a few minutes and then entered Hindu Chapal ; I also covered two plus one detention centres in London Heathrow airport and Gatwick airport. I used to remember the following Gita sloka.
All the offenders came into prison because of Kaama, Krodha or Lobha (Lust, Anger, Greed). Lord Krishna beautifully summarised it in 16-21 Bhagavad Gita. He must have visited prisons 5000 year ago! Bhagavata stories tell us how Krisna’s father suffered inside jail. (we have description of prisons even in Tamil Epic Manimekalai)
BG 16.21: There are three gates leading to the hell of self-destruction for the soul—lust, anger, and greed. Therefore, one should abandon all three.
Just read today’s crime news in 3 or 4 newspapers and divide them in categories, you will see they are jailed because of lust or anger or greed.
Here in the Sloka 7 of VC , Sankara warns us about Greed.
No Hindu saint said Don’t get married or Don’t Touch money. What they warned us is don’t feel lust or don’t be greedy. R.K.Paramahamsa’s devotees were married and doing business. He did not hate them but warned them about Kaamini- Kaanchana= Lust and Gold.
xxx
Money in Upanishads :Story of Two Wives
The oldest and the biggest Upanishad is the Brihad Aaranyaka Upanishad where we come across the beautiful episode of Mrs Maitreyi and Mrs Gaargi.
Brhadaranyaka Upanishad (aaranyaka) of 850 BCE
Sage Yajnavalkya had two wives, Maitreyi and Gargi. Intending to embrace the monastic life, he expressed his desire to divide his wealth between the two wives before departure. Maitreyi asked him whether she would be immortal if the whole earth full of wealth belonged to her. The sage replied that there was no hope of immortality through wealth, that is, rites performed with wealth Maitreyi therefore refused to accept any wealth ,but desired to learn the means of immortality from the sage. Yajnavalkya tells her that the knowledge of the self is the only means of the self is the only means of immortality and gives her a grand description of the Self.
Neti hovaaca yaajnavalkyah; yathaiva upakaranavataam jiivitam tathaiva te jiivitam syaat; amrtatvasya tu na aasaa asti vittena iti
Meaning
No, said yaajnavalkyah; with (wealth) your life will be just like the life of those who have plenty of material means; there is no hope, however, of immortality (being gained) through wealth
Buddha in Dhammapada says,
The wise do not call a strong fetter that which is made up of iron , of wood or of rope, much stronger is the passion for gold and jewels, for sons or for wives.
–Dhammapada verse 345
xxxx
Tamil Sayings
Most of the quotes on money in Arthasastra of Kautilya and Tirukkural of Tiru Valluvar praise money and encourage people to look for money. Tamil proverbs also do the same.
திரை கடலோடியும் திரவியம் தேடு (தமிழ்ப் பழமொழி)
SEEK WEALTH THOUGH YOU HAVE TO GO OVER THE TOSSING SEA.
ANOTHER TRANSLATION-
DONT HESITATE TO GO ABROAD, IF YOU CAN GET MONEY- Avvaiyaar’s Kodraiventhan
xxx
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் (தமிழ்ப் பழமொழி)
Even dead body will open its mouth if you say Money
xxxx
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (குறள் 247)
Arulillaarkku Avvulakam Illai Porulillaarkku
Ivvulakam Illaaki Yaangu- Kural 247
— (Transliteration)
Translation
Even as happiness in the world depends wholly on material possessions
Happiness in the world beyond will surely depend on compassion – 247
Or
This world is not for weathless ones
That world is not for graceless swines Kural 247
Or
As those without riches can have no enjoyments in this world so also are those without compassion denied the blessings of the world above
Valluvar also confirms indirectly that money wont take you to heaven (world above)
xxxx
Great Tamil Poet confirms it in his poem
மஹாகவி பாரதியார் தனது சுயசரிதையில் “பொருட் பெருமை” என்ற தலைப்பில் பொருளின் அவசியத்தையும் கூறியிருப்பார்.
பொருளி லார்க்கிலை யிவ்வுல கென்றநம்
புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்.
பொருளி லார்க்கின மில்லை, துணையிலை,
பொழு தெலாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்.
பொருளிலார் பொருள் செய்தல் முதற்கடன்.
போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்:
மாமகட்கிங்கொர் ஊன முரைத்திலன்.
xxxx
Power of Money in Shakespeare’s Plays
“Think’st thou, Hortensio, though her father be very rich, any man is so very a fool to be married to hell?”
— Gremio, Taming of the Shrew, Act 1 Scene 1
This is a version of the “no such thing as a free lunch” truism, but applied to marriage. In other words, it’s not worth it to marry rich if you’re hitched to a disagreeable partner. It’s as bad as eternal damnation.
“Whiles I am a beggar, I will rail and say there is no sin but to be rich; and being rich, my virtue then shall be to say there is no vice but beggary.”
—Bastard, The Life and Death of King John, Act 2 Scene 1
Shakespeare clearly understood that we adapt our views to fit our finances. The observation has relevance in today’s election cycle, where many voters favor their financial interests over a consistent ideology. The classic example: Lower-income supporters of higher taxes and well-funded social programs, who abandon their left-leaning principles when they become wealthy.
Xxxx
Stories and Quotations of Sri Ramakrishna Paramahamsa on Money
There are some stories and quotes on the power of money from Teachings of R K Paramahamsa
Let us look at them
To be continued………………………………………
Tags-Money, Maitreyi, Brhadaranyaka Upanishad, Naciketas, Viveka Chudamani, Sankara, Valluvar, Bharati, Tamil Proverbs, , Shakespeare, Dhammapada, My Prison Visits, three gates to Hell, Gita
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
S Nagarajan Article Index June 2024
1-6-2024 13293 ராமாயணத்தில் சாபங்கள் (17) விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்! 2-6-2024 13296ராமாயணத்தில் சாபங்கள் (18) விஸ்வாமித்திரர் தனது புத்திரர்களுக்குக் கொடுத்த சாபம்! 3-6-2024 13299 ராமாயணத்தில் சாபங்கள் (19) கோசலை ராமனைப் பிரிய முடியாமல் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது! 4-6-2024 13303 ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது! 5-6-2024 13306 SNR Article Index: MAY 2024. 6-6-2024 13309 விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 1 29-5-24 மாலைமலர் கட்டுரை 7-6-24 13312 விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 2 29-5-24 மாலைமலர் கட்டுரை 8-6-24 13316 அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 1 (5-6-24 மாலைமலர் கட்டுரை) 9-6-24 13319 அமெரிக்கா எங்கும் வால் மார்ட் கடைகளை நிறுவிய சாம் வால்டன்! – 2 (5-6-24 மாலைமலர் கட்டுரை).10-6-24 133222 ராமாயணத்தில் சாபங்கள் (21) அம்பால் அடிக்கப்பட்ட முனிகுமாரன் தசரதனை நோக்கிக் கூறியது!11-6-24 13326 ராமாயணத்தில் சாபங்கள் (22) தசரதனை முனிவர் சபித்தது! 12-6-24 13330 ராமாயணத்தில் சாபங்கள் (23) பரதன் கைகேயியை நிந்தித்தது! 13-6-24 13333ராமாயணத்தில் சாபங்கள் (24) குபேரனிடம் விராதன் பெற்ற சாபம்! 14-6-24 13336 ராமாயணத்தில் சாபங்கள் (25) ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்! 15-6-24 13340 ராமாயணத்தில் சாபங்கள்(26) அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்! 16-6-24 13343 ராமாயணத்தில் சாபங்கள்(27) ஶ்ரீ ராமர் மலையைப் பார்த்து உன்னை அழிப்பேன் என்று கூறியது! 17-6-24 13346 ராமாயணத்தில் சாபங்கள்(28) ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்!18-6-24 13350 ராமாயணத்தில் சாபங்கள்(29) கபந்தன் இந்திரன் தனக்குத் தந்த சாபத்தை விளக்கியது!19-6-24 13354 ராமாயணத்தில் சாபங்கள்(30) லக்ஷ்மணன் ஹனுமானுக்கு கபந்தன் சாபம் பற்றிக் கூறியது! 20-6-2024 13360 ராமாயணத்தில் சாபங்கள் (31) மதங்க முனிவர் வாலியை சபித்தது! 21-6-24 13363 ராமாயணத்தில் சாபங்கள்(31) மதங்க முனிவர் வாலியை சபித்தது! (தொடர்ச்சி) & 32 கண்டு முனிவர் வனத்தை சபித்தது 22-6-24 13367 ராமாயணத்தில் சாபங்கள் (33) புஞ்சிகஸ்தலைக்கு ஒரு முனிவர் சாபம் கொடுத்தது! 23-6-24 13371 அத்தியாயம் 20 இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!! 24-6-24 13374அத்தியாயம் 21 இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!! 25-6-24 13377 அத்தியாயம் 22 இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலத் திரைப்படங்கள்!! 26-6-24 13380 அத்தியாயம் 23இரண்டாம் உலகப் போர் பற்றிய ஆங்கிலப் புத்தகங்கள்!! 27-6-24 13383 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்!அத்தியாயம் 24 28-6-24 13386 நூறு வயது வாழத் தடைகள், பிரச்சினைகள்! (ஜூன் 2024 ஹெல்த்கேர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை) 29-6-2413389 மேடம் சி ஜே வாக்கர் – அனாதையாயிருந்து முதல் ஆப்பிரிக்க அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 1 (மாலைமலர் 12-6-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை) 30-6-24 13392 மேடம் சி ஜே வாக்கர் – அனாதையாயிருந்து முதல் ஆப்பிரிக்க அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 2 (மாலைமலர் 12-6-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-15 (Post.13,412)
விஞ்ஞான ரகசியங்கள்
ஹிரண்யகர்பஹ- எண் 411
பிரம்மா தோன்றிய தங்க முட்டை/ ஹிரண்யகர்ப தோன்றக் காரணமானவர்.
அக்ரஜஹ- எண் 891
எல்லாவற்றிற்கும் முன்னர் தோன்றியவர்.அதாவது ஹிரண்யகர்ப
ரிக்வேதம் 10-121- 1 சொல்வதாவது ,
ஹிரண்யகர்பஹ சமவர்த்ததாக்ரே — ஹிரண்யகர்ப முதலில் வந்தது..
இங்கு ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும் ஹிரண்யகர்ப என்பது முட்டை / கோளம் வடிவானது இந்தப் பிரபஞ்சம் , பூமி, கிரகங்கள் ஆகிய எல்லாம் வட்ட வடிவானவை . ரிக் வேதத்திலேயே இந்த வடிவம் சொல்லப்பட்டுள்ளது . அப்போது .HUBBLE /ஹப்பிள் டெலெஸ்கோப்போ , GALILEO /கலீலியோ டெலெஸ்கோப்போ இல்லை.
அண்டம், கோளம், மண்டலம் என்ற சொற்கள் எல்லாம் வட்டவடிவத்தையே குறிப்பிடுகின்றன.
xxx
ஸ்வத் ருதஹ — நாம எண் 843
தம்மைத் தாமே தாங்குபவர் .
மேற்குகூறியபடி எதுவும் அவரைத் தாங்கவில்லையானால் அவர் எப்படி நிற்கிறார் ? இதற்கு சாந்தோக்ய உபநிஷத் விடை பகர்கிறது —ஸ பகவஹ கஸ்மின் ப்ரதிஷ்டித இதி ஸ்வே மஹிம்னி — சாந்தோக்ய உபநிஷத் 7-24-1–ஓ குருவே ! இதற்கு ஆதாரம் என்ன? அவருடைய மகிமையே –இவ்வாறு சங்கரர் கூறுகிறார்.
எனது கருத்து
இதை வானில் உலவும் கிரககங்களுக்கும் ஒப்பிடலாம். கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதும் இல்லை; கீழே விழுவதும் இல்லை. அந்தரத்தில் உலா வருகிறது. எப்படி? அவனது மஹிமை என்று இறைவனையும் கை காட்டலாம். அல்லது அவற்றின் மகிமையே என்றும் சொல்லலாம். அதாவது ஒன்றுக்கு ஒன்று சரியான ஈர்ப்பு விசையை செலுத்துவதால் அவை அப்படியே அந்தரத்தில் வலம் வருகின்றன. அவைகளை கிரஹம் என்று நாம் சொல்கிறோம் சூரியனும் சந்திரனும் கிரகங்களே என்று நவக்கிரக ஸ்தோத்திரத்தில் காண்கிறோம் . அது சரியான விஞ்ஞான விளக்கம். ஏனெனில் கிரஹம் என்றால் கிரஹிக்கவல்லது ;அதாவது ஈர்ப்பு விசை உள்ளது. கிராவிடி/ ஈர்ப்பு விசை என்ற சொல்லே கிரஹ என்ற சமஸ்க்ருத சொல்லிலிருந்தே வந்தது. பிடி, பிடிமானம், ஈர் , என்ற எல்லாச் சொற்களும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சகோதரர்கள் தான் grip, gravity, grab=From Sanskrit word ‘graha’. கல்யாணத்திற்கு பாணி கிரஹணம் என்று பெயர்; அதாவது கைப்பிடித்தல் !
XXXX
நக்ஷத்ர நேமி — நாம எண் 440
நக்ஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவர்.
இந்த பிரபஞ்சமே வட்ட வடிவானது. ஏனெனில் அவை ஒவ்வொன்றும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு ஒரு மையப்புள்ளியை வலம் வந்து கொண்டு எங்கோ ஓடிக்கொண்டே இருக்கிறது என்று வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் அப்படி தன்னைத்தானே சுற்றிக்கொண்டால் அது வட்டமாகத்தான் போகும். இதை அறிந்த இந்துக்கள் மண்டலம், சக்கரம் என்ற சொற்களையே பயன்படுத்துவத்தைக் காணுங்கள் .
சங்கரர் காட்டும் ஸ்லோகம் –
நக்ஷத்ர தாரகைஹி சார்தம் சந்த்ர சூர்யாதயோ க்ராஹாஹா
வாயுபாஸ மயைர் பந்தைர் நிபத்தா த்ருவ சம்க் நிதே
காற்று என்னும் கயிறு மூலமாக சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் முதலான எல்லாம் துருவன் என்னும் மையப்புள்ளியுடன் கட்டப்பட்டுள்ளது
எல்லாம் ஒரு மையப்புள்ளியை நோக்கிச் சுழல்கின்றன என்று இன்றைய வானவியல் அறிஞர்கள் செப்புவதை, வேத கால இந்துக்கள்தான் முதலில் கண்டுபிடித்து அறிவித்தனர்!
என் கருத்து
1920-ம் ஆண்டு முதல்தான் இவையெல்லாம் விஞ்ஞான பத்திரிகைகளில் அடிபட்டது ; நாமோ பல்லாயிரம் வருஷம் முன்னரே சக்கரம், மண்டலம், துருவ என்னும் மையப்புள்ளி முதலிய சொற்களால் இதை விளக்கிவிட்டோம்! பூமி தன்னைத்தானே சுற்றுகிறது; அத்தோடு சூரியனையும் சுற்றுகிறது ; சூரிய மண்டலமோ பால்வெளி எனப்படும் மில்கி வேயுடன் MILKY WAY சுற்றிக்கொண்டிருக்கிறது. மில்கி வேயோ சுற்றிக்கொண்டு எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு எதோ ஒரு மையப்புள்ளியை வலம் வருகிறது. அவை எல்லாம் பலூனில் நாம் வைத்த கரும் புள்ளிகள் ஊத ஊத விரிவடைவது போல விலகிக்கொண்டே போகிறது என்று பிரபஞ்ச தோற்றவியல் அறிஞர்கள் சொல்லுவார்கள். அந்த பலூன் வெடித்து பிரபஞ்சம் சுருங்கிBIG CRUNCH மீண்டும் பிக் பேங் BIG BANG ஏற்படும் என்பது இந்துக்களின் கோட்பாடு.
xxx
வைகுண்டஹ– நாம எண் 405
சிருஷ்டியின் தொடக்கத்தில் பஞ்ச பூதங்களைச் சிதறிப்போகாமல் ஒன்று சேர்த்துக் கட்டுப்படுத்துபவர் ..
இன்னுமொரு அர்த்தம்- பக்தர்கள் தன்னை அடைய முடியாமல் வரக்கூடிய தடைகள் இடையூறுகள் ஆகியவற்றை விலக்கி எளிதில் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுபவர் .
மகாபாரத சாந்தி பர்வம் சொல்கிறது 325-15
மாயா ஸம்ஸ்லேஷிதா பூமி-ரத்பிர் -வ்யோம ச வாயுனா
வாயுஸ்ச தேஜஸா ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம
நான், நிலத்தை நீருடன் சேர்த்து வைத்தேன்; வானத்தை ஆகாயத்துடன் சேர்த்து வைத்தேன்; ஆகாயத்தை தீயுடன் சேர்த்தேன்; இதனால் வைகுண்ட அந்தஸ்த்தைப் பெற்றேன்
என் கருத்து
அதிகம் அறியாத எல்லோரும் வைகுண்டம் என்பது விஷ்ணுவின் இருப்பிடம் என்று மட்டுமே அறிவோம். ஆனால் சங்கரரோ பூமியின் வளர்ச்சி பற்றிய விஞ்ஞான விஷயங்களை விளம்புகிறார். முதலில் இருந்தது பூமி; அதில் மழை கொட்டவே குளிர்ந்து போய் காற்றுமண் டலம் (ஆகாயம்) வந்தது .பின்னர்தான் பூமியில் அக்கினியை மனிதன் யாகத்துக்கு உணவுக்கும் பயன்படுத்தத் தொடங்கினான் . இதுபோன்ற விஷயங்கள் பல ஸம்ஸ்க்ருதப் பாடல்களிலும் சங்க இலக்கியப் பாடல்களிலும் உள்ளன .
புறம் – பாடல் 2
மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
…………
என்ற புறநானூற்றுப் பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார் இது மகாபாரத சாந்தி பர்வம் 325-15 பாடலின் மொழிபெயர்ப்பு ஆகும்
THEORY OF EVOLUTION BY CHALRLES DARWIN
தசாவதாரத்தை எடுத்துக்கொண்டால் முதலில் நீர் வாழ் உயிரினம் (வராக அவதாரம் ) பின்னர் நீர்- நிலம் ஆகிய இரண்டிலும் வாழும் கூர்ம / ஆமை அவதாரம் பாதி மிருகம்- பாதி மனித நரசிம்மர், வில்லை பயன்படுத்திய ராமர், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்திய கிருஷ்ணர் , அதி நவீன லேஸர் ஆயுதங்களை பயன்படுத்தப் போகும் கல்கி அவதாரம் என்ற பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம்..
விஞ்ஞானம் வளர, வளர, நமக்கு முன்னர் புரிபடாமல் இருந்த விஷயங்கள் சார்ல்ஸ் டார்வினின் புஸ்தகத்தைப் படித்த பின்னர்தான் புரிகிறது.
செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல,—உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புற நானூற்று ப் பாடல் 30
அந்தக் காலத்திலேயே சூரியமண்டல , கிரக ஆராய்சசி நடந்ததை இந்தப் பாடல் காட்டுகிறது . மண்டிலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வட வடிவமான என்று பொருள்.இந்தப் பிபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களும் வட வடிவ,ஆனவை என்பதால் இதை அப்படியே இந்துக்கள் பயன்படுத்தினர் .
எ..கா.– கிரக மண்டலம், நட்சத்திர மண்டலம் , சூரிய மண்டலம்
ஞாயிறு செல்லும் பாதையையும்,
அந்த ஞாயிறு தாங்கிக்கொண்டிருக்கும் சுமைகளையும்,
அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும்,
சூரியனிடமிருந்து எந்த ஒளி அனைத்தையும் பிரகாசிக்கச் செய்கிறதோ அந்த ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், என்னுடையதே யென்று அறிவாயாக .– பகவத் கீதை
வான சாஸ்திர ஆய்வுப்படி, சூரியன் ஒரு நடுத்தர ஒளியுடைய நட்சத்திரம். திருவாதிரை போன்ற நட்சத்திரங்களோ அதை வீட பல ஆயிரம் மடங்கு சக்தி கொண்டவை. ஆனால் நம்முடைய பூமியைப் பொறுத்தவரை சூரியனுக்கு மிஞ்சிய சக்தி எதுவுமில்லை ஆகையால் கடவுள் என்பவரின் சக்தியை ஒப்பிட நம் கண்ணுக்கு முன்னால் தோன்றும் சூரியனைக் காட்டி இறைவன் அப்பேற்பட்ட சக்தி உடைய வன் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
கடல் என்பதைக் காணாத ஒரு சிறுவனுக்கு அவன் தந்தை கடலை எப்படி விளக்க முடியும்? அந்த ஊரில் உள்ள ஏரி அல்லது குளத்தைக் காட்டி இதைப்போல பல்லாயிரம் மடங்கு பெரியது; மறு கரையே தெரியாது என்றுதான் சொல்லுவார். கடற்கைரையையே காணாத அந்தச் சிறுவனுக்கு கடல் பற்றி எவ்வ்வளவு புரியுமோ அவ்வளவுதான் நமக்கும் இறைவனின் சக்தி புரியும் . கையில் உள்ள கால்குலேட்டரைப் போல பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது சூப்பர் கம்பியூட்டர். இறைவனோ பல்லாயிரம் சூப்பர் கம்பியூட்டர் போன்றவன் . இதை விளக்க அமெரிக்காவில் சிகாகோவில் பேசிய சுவாமி விவேகானந்தர் ஏரித் தவளை – கிணற்றுத்தவளை விவாதத்தை விளக்கிச் சொன்னார்.
பெளதீக விதிகளைக் கண்டுபிடித்துச் சொன்ன ஐஸக் நியூட்டன் கூட, தான் கண்டுபிடித்தது கடற்கரையில் உள்ள கூழாங் கற்களுக்குச் சமம் என்றும் கடல் அளவுக்கு இன்னும் கண்டுபிடிக்க உள்ளது என்றும் சொன்னார்.கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்று சரஸ்வதியே ( (ஔவையார்).கூறினார் என்றல்லவோ நாம் படிக்கிறோம்.
Hindus are great mathematicians. If one reads the Rig Veda, the oldest book in the world, one could see No.1000 in hundreds of Mantras. One would see incredible numbers everywhere. Adi Snakara in Viveka Chudamani (adi=aadi; chudamani= choodaamani) also gives big numbers. In 60,000 Sumerian inscriptions we see only small numbers.
वदन्तु शास्त्राणि यजन्तु देवान् कुर्वन्तु कर्माणि भजन्तु देवताः । आत्मैक्यबोधेन विनापि मुक्तिः न सिध्यति ब्रह्मशतान्तरेऽपि ॥ ६ ॥
6. Let people quote the Scriptures and sacrifice to the gods, let them perform rituals and worship the deities, but there is no Liberation without the realisation of one’s identity with the Ātman, no, not even in the lifetime of a hundred Brahmas put together. Viveka Chudamani (VC)
Notes:
[Lifetime &c.—i. e., an indefinite length of time. One day of Brahma (the Creator) is equivalent to 432 million years of human computation, which is supposed to be the duration of the world. ]
(Please go to wisdomlib.org for anything in Sanskrit)
My Comments
Even if one believes that Sankara lived in 732 CE, this calculation will amaze any one in any part of the world. One day of Brahma (the Creator) is equivalent to 432 million years of human computation, which is supposed to be the duration of the world. ]
Hindus only can think of high numbers. They know what time is. Even before modern astronomers wrote about billion galaxies, our Puranas said it. Manikka vasagar and Tirumular said it in Tamil hymns 1500 years ago.
(please see the details in my research articles on Age of Adi Sankara and Age of Manikkavasagar (maanikkavaasagar))
When they say some numbers, they mean it. Tamil poet Tiru Valluvar used the expression “it is like counting the dead-on earth” to mean incredible number. Purananuru poet says that we know “Seven Kings in one day”. It actually happened in Egypt. So they know history of the world and history of the earth. You don’t need to read voluminous
The Story of Civilization by C E M Joad
Or
The Story of Civilization (1935–1975), by husband and wife Will and Ariel Durant, is an 11-volume set of books.
Our Puranas has a compulsory section on history and geography. It is one of the Five Definitions of a Purana. No where in the world you see such mandatory rule for a mythology.
I wanted to remind you at this stage we are talking about religious books. What we wrote on History and Geography were lost during Muslim Invasions. Fortunately , we have a few books written by research scholars such as the The Geography of Puranas, The History of Puranas.
English authors credited history to Egyptians, Babylonians, even Mayans and said they all ruled from 3000 BCE. When it came to Hindus they said Nandas in 600 BCE were the first known kings . They rejected 140 kings in the Puranas.
Thanks to Adi Sankara and Tamil poets we know that we had thousands of kings. Tamil and Sanskrit use two similes:
As many as the sand particles on the river bank
As many as the stars in the sky.
A man can see only 6000 stars with the naked eye. But without binoculars and telescopes they knew that there were billions of stars. The proof for this is in Manikavasagar’s Tiruvasagam (tiru vaasagam). Even Bharatiyar who died in 1921 sang about it.
xxxx
Now coming back to VC sloka 6, my marginal note says,
100 Brahma’s life time:
432 million years X365 days X100 X1 00= 157680000 crore years
One crore is ten million in English language.
Crore is a Sanskrit word; derived from KOTI.
Swmi Chinmayananda says
It is 311,040,000, 000, 000, 000 years.
Let us forget the huge numbers and read it between the lines.
Hindus say two things here:
1.There are billions of galaxies where the TIME is different. Even before Einstein said Time is fourth dimension and you can’t separate it from other three dimensions, we said it.
2.The second thing Hindus said even before NASA and others is, there are alien worlds where the time is different.
In 2000 year old Sangam Tamil literature we read the life of a fly is one day; Let us imagine two ants discussed about it. Mother ant said to its baby ant, Hey! look at the man we are sitting on now. They live 365 X 100 times of our life. If we understand this, then we will understand our puranas saying. One day of Brahma (the Creator) is equivalent to 432 million years of human computation, which is supposed to be the duration of the world.
Simple illustration
In 24 hours, the space station makes 16 orbits of Earth, traveling through 16 sunrises and sunsets. says NASA
This means it is one day for us, but 16 days for space station crew
Imagine we live on Pluto, it will be very different when you compare it with a day on earth.
My articles are about the secular matter in VC and not philosophy of Adi Sankara.
To be continued……………………………..
Tags- incredible number, Brahma, My Research Notes on VC 4, Viveka Chudamani, Sankara, Brahma’s Age, Day
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
இமயமும் இராமாயணமும்! – 3
ச .நாகராஜன்
ரிஷிகேசம் – லக்ஷ்மண் ஜூலா
ரிஷிகேசத்திற்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் 450 அடி அகலமுள்ள ஒரு சஸ்பென்ஷன் பாலம் கங்கைக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது இப்போது மூடப்பட்டு விட்டது.
இங்கு ஒரு கயிறைக் கட்டி கங்கையை லக்ஷ்மணன் கடந்தான் என்பது வரலாறு.
இங்கு தான் லக்ஷ்மணன் மேகநாதனை வதம் செய்த பாவத்தைப் போக்க பல வருடங்கள் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இங்கு லக்ஷ்மணனுக்கு தனிக் கோவில் ஒன்று பாலத்தில் அருகேயே உள்ளது.
வசிஷ்ட குகை
இராமாயணத்தில் அனைவராலும் போற்றி வணங்கப்படும் மஹரிஷி வசிஷ்டர் ஆவார். சப்த ரிஷிகளில் இவர் ஒருவர். பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்டவர். சூரிய வம்சத்தின் குல குரு இவரே.
இவர் தவம் செய்து அரிய ஆற்றல்களைப் பெற்ற இடம் வசிஷ்ட குகை என அழைக்கப்படுகிறது.
இது ரிஷிகேசத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தை பூலோக சொர்க்கம் என்று கூறுகின்றனர்.
இந்த குகை கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது; பிரதான சாலையிலிருந்து 120 அடி கீழே உள்ளது. இங்கிருந்து 5 நிமிட நடை நடந்தால் அருந்ததி குகையை அடையலாம்.
இந்த வசிஷ்ட குகையில் பல விசேஷ அம்சங்களை பக்தர்கள் காண்கின்றனர்.
ஆன்மீக அதிர்வலைகளை உணரும் பக்தர்கள் கோடியில் உள்ள சிவலிங்கத்தை தரிசிக்கலாம். அதற்குப் பின்னர் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் கையை விட்டால் அது மூடி இருப்பது தெரிய வருகிறது. இந்த குகை சுமார் 20 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் இது சமீப காலத்தில் மூடப்பட்டு விட்டது. ஏராளமான சித்தர்களும் யோகிகளும் மகான்களும் இங்கு தவம் செய்து அரிய சித்திகளைப் பெற்றுள்ளனர்; பெற்று வருகின்றனர்.
கைலாய மலை
ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட ஒரு இடமான கைலாயம் அமைந்துள்ள இடமும் இமயமலையே.
21778 அடி உயரமுள்ள இந்த மலையின் மீது இதுவரை ஏறியவர் யாருமில்லை. சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா, கர்னாலி ஆகிய நதிகள் இந்த கைலாய மலைப் பகுதியில் ஓடுகின்றன.
சிறந்த சிவ பக்தனான ராவணன் கைலை மலையை அடியோடு பிடுங்க முயற்சி செய்ய, கோபமடைந்த சிவபிரான் தனது வலது பெருவிரலை மலையின் மீது அழுத்தி ராவணனை நசுக்கவே அவன் ஓலமிட்டு ஓவென்று கதறினான் என்பது புராணச் செய்தியாகும்.
தேவாத்மா, தேவபூமி என்று ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களும் கவிஞர் காளிதாசன் உட்பட்ட பெரும் கவிஞர்களாலும் போற்றப்படும் இதன் எழிலை வர்ணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லை.
கண்வ குகை, உத்தாலக குகை என்று ரிஷிகள் தவம் செய்த குகைகள் ஒரு புறம்; கங்கை உள்ளிட்ட நதிகள் பாயும் செழிப்பான பிரதேசம் ஒரு புறம;, அமர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புண்யத் தலங்கள் ஒரு புறம்; இயற்கை எழில் கொஞ்சும் தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் ஒரு புறம் என ஏராளமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் இமயமலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அரணாகத் திகழ்ந்து வருகிறது.
தூய வெண்மையுடன் கூடிய இந்தப் பனிமலை உலகத்தினர் அனைவராலும் பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கப்படும் தெய்வீக மலையாகும்.
இந்த மலைத் தொடருடன் மஹாபாரத பாத்திரங்கள் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்த்தால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.
துரோணகிரி – சஞ்சீவனி மூலிகை உள்ள மலை
சின்னச் சின்ன வேறுபாடுகள் ஏன்?
இமயமலைத் தொடருடன் ஏராளமான சம்பவங்கள் கூறப்படும் போது ஒரு சந்தேகம் எழுவது இயல்பே.
ஒரே சம்பவம் இரு இடங்களுடன் தொடர்பு படுத்தி கூறப்படுகிறதே என்று.
ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த யுகம் கடந்த ஒரு உண்மை வரலாறு.
காலப் போக்கில் சில சிறிய சம்பவங்களைப் பெருமை கருதி தங்கள் இடங்களுடன் தொடர்பு படுத்தி ஆங்காங்குள்ள மக்கள் கூறிக் கொள்வது இயல்பே.
அடுத்து ஊழிச் சுழற்சி என்ற அடிப்படையில் ராமாயணம் யுகம் தோறும், ஒவ்வொரு தடவையும் நடைபெறும் போது யுகதர்மப்படி சில சிறு சிறு மாறுதல்கள் ஏற்படுவது இயல்பே.
அடுத்து சுமார் 75க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் உண்டு. அவற்றின் கதைப் போக்கிலும் சில சிறு வேறுபாடுகளைக் காணலாம்.
ஆனந்த ராமாயணத்தில், சீதையை வனத்திற்கு வர வேண்டாம் என்று ராமர் கூறும் போது சீதை பதிலாக, “முந்தைய எந்த ராமாயணத்திலும் சீதை இல்லாமல் ராமர் வனம் சென்றதில்லையே” என்று பதில் கூறுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
அடுத்து ஆயிரக் கணக்கான தலங்கள் ராமருடன் தொடர்பு கொண்டு காஷ்மீர், உத்தர்காண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் இருப்பதும் இயல்பே.
ராமேஸ்வரம், திருப்புல்லாணி, ராமநாதபுரம் தொடங்கி வரிசையாக தமிழ்நாட்டில் ராமர் கோவில்கள் ஏராளம் உள்ளன. திருத்தல வரலாறுகளும் உள்ளன. ஆழ்வார்கள் பாடி அருளிய திவ்ய பிரபந்தம் நான்காயிரம் உண்டு.
ராமாயணத்தில் வரும் ஜீவனுள்ள கதாபாத்திரங்களும் காலத்தை வென்ற ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற ஆதாரமான தர்ம நெறியை உலகிற்கே போதிப்பதை உணர முடியும்.
பாரத தேசத்தை ஓரிழையில் ஒன்று படுத்தி நிறுத்தி வைத்திருக்கும் ராமாயணம் காலத்தை வென்ற காவியம் என்பது மட்டும் உண்மை.
தெலுங்கானா மாநிலத்தில் பாசர என்னும் இடத்தில் ஞான சரஸ்வதி கோவில் இருக்கிறது . கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் நிஜாமாத் நகரிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது., தமிழ்நாட்டின் கூத்தனுர் சரஸ்வதி கோவில் போல இதுவும் புகழ்பெற்றது
ஏனைய சாஸ்வதி கோவில்களைப் போலவே அக்ஷர அப்யாசம் / வித்யாரம்பம் சடங்கிற்காக பெற்றோர்கள் குழந்தைகளை அழைத்து வருகிறார்கள். பள்ளிப் படிப்பு துவங்குவதற்கு முன்னர் அக்ஷர அப்யாசம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு கடவுளின் பெயரைச் சொல்லிக் கொடுத்து , தானியம் நிரம்பிய தட்டில் கைவிரல்களால் இறைவன் திருநாமத்தை எழுதச் சொல்வது அக்ஷர = எழுத்து, அப்பியாசம்= பயிற்சி எனப்படும். இப்போது கேரளம், ஆந்திரம் , கர்நாடகம் போன்ற மாநிலங்களில் பரவலாக நடக்கும் இந்தப் பயிற்சி 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்தது.
வேத வியாசர், மஹா பாரத போருக்குப் பின்னர், தெற்கு நோக்கி யாத்திரை வந்த போது கோதாவரிக் கரையில் இந்த ஆலயத்தை நிறுவியதாக ஐதீகம். அவர் தவம் இருந்த குகை குமாரசலத்தில் இப்போதும் இருக்கிறது. அவர் தவம் செய்த போது கனவில் பிறந்த கட்டளைப்படி தினமும் மூன்று பிடி மணலைக் கொ ண்டுவந்ததாகம் அவை பின்னர் துர்கா லெட்சுமி சரஸ்வதி என்று உருப்பெற்றதாகவும் சொல்லுவார்கள். அவர் வாசம் செய்த இடம் என்பதால் தெலுங்கில் வாசரா என்று அழைக்கப்பட்டது. அது மருவி இன்று பாசர என்று அழைக்கப்படுகிது.
இங்கு 8 திசைகளில் எட்டுப் புனித கிணறுகள் இருக்கின்றன முஸ்லீ ம் மன்னர்கள் ஆண்ட காலத்தில் சிலையை தகர்க்க பல முயற்சிகள் நடந்தன . ஆனால் பக்தர்கள் சிலைகளை பாதுகாத்தனர்.
அதிகாலையில் கோவில் திறக்கப்படுகிறது மஹா சிவராத்திரியின் பொழுது 15 நாட்களுக்கு விழா நடக்கும்.; நவராத்ரி காலத்தில் பெரிய விழா நடக்கும். சரஸ்வதி கோவில் சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது சரஸ்வதி அருகில் லெட்சுமியும் அருகிலுள்ள கட்டிடத்தில் காளி சிலையும் உள்ளன.
Basara Temple Aksharabhyasam Timings General Aksharabhyasam: Morning- 7:30 AM to 12:30 PM Evening- 2 PM to 6 PM The ticket cost in general Pooja is Rs. 100 per kid and parents. If other than these, then you need to pay Rs. 100 for each person.
XXX
பார்க்கவேண்டிய இடங்கள்-
ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவில்
ஸ்ரீ தத்தாத்ரேயர் கோவில்
வியாச மகரிஷி குகை
வேதவதி கல்
கோதாவரி நதி
கோதாவரி நாத்திக கரையில் உள்ள சிவன் கோவில்
xxx
கோவில் திருவிழாக்கள்
வியாச பெளர்ணமி
நவராத்ரி/ தசரா
வசந்த பஞ்சமி
மஹா சிவராத்திரி
XXX
தங்கும் வசதிகள்
திருப்பதி தேவஸ்தான விடுதி அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்
இது தவிர ஒரு அறைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாடகை உடைய பல விடுதிகள் உள்ளன.
எப்படிப் போவது?
ஹைதராபாத்திலிருந்து 210 கிலோமீட்டர்
பாசர ரயில் நிலையம் உள்ளது
மேலும் விஜயவாடா, ஹைதராபாத், வாரங்கல் , நிஜாமாபாத்திலிருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன.
3. There are three things which are rare indeed and are due to the grace of God –namely, a human birth, the longing for Liberation, and the protecting care of a perfected sage.
Rare Three: Human Birth, Longing for Liberation and Guru’s grace
लब्ध्वा कथंचिन्नरजन्म दुर्लभं तत्रापि पुंस्त्वं श्रुतिपारदर्शनम् । यस्त्वात्ममुक्तौ न यतेत मूढधीः स ह्यात्महा स्वं विनिहन्त्यसद्ग्रहात् ॥ ४ ॥
labdhvā kathaṃcinnarajanma durlabhaṃ tatrāpi puṃstvaṃ śrutipāradarśanam | yastvātmamuktau na yateta mūḍhadhīḥ sa hyātmahā svaṃ vinihantyasadgrahāt || 4 ||
4. The man who, having by some means obtained a human birth, with a male body and mastery of the Vedas to boot, is foolish enough not to exert himself for self-liberation, verily commits suicide, for he kills himself by clinging to things unreal.
After getting the Rare Three, Don’t Cling to Unreal; that amounts to suicide.
इतः को न्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति । दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ॥ ५ ॥
5. What greater fool is there than the man who having obtained a rare human body, and a masculine body too, neglects to achieve the real end of this life?
You are a Fool, if you don’t use your Rare Things
xxx
TIRUMULAR in TIRU MANTHIRAM
Tamil saint of eighth century CE, Tirumular also said it:
2090 Human Birth is Rare; Yet They Seek Not Lord’s Feet
BG 2.61: They are established in perfect knowledge, who subdue their senses and keep their minds ever absorbed in Me.
xxxx
Subrahmanya Bharati says
Bharatiyar, Greatest of the Tamil Poets of Modern Age, sang about Liberation from British Rule. The same poem fits very well in the Liberation of Soul:
Liberty
Those that set their brave hearts on liberty
Will they take aught else thereafter?
Thirsting for the nectar of Gods,
Would they think of today?- 1
Dharma alone lives; All else is transient.
Those that have seen this truth,
Would they seek to live thereafter
In servitude dishonourable? – 2
Everyone that is born must surely dies;
Those that have realised this law,
Would they deem to pleasure to live,
Disregarding honour and duty? – 3
To be born as man is rarest privilege:
Those that have realised this truth;
Would they agree to enslave their souls,
Even if their bodies be thrown into fire?- 4
Would you barter the sun that shines in the sky
For a glow worm to play with?
Losing freedom dearer then eyesight
Can you live in servitude bowing? – 5
Thinking to enjoy comforts
Would you give up freedom?
is it not foolish to buy a picture,
selling both your eyes for the price? – 6
Having said Vande Matarm and bowed to the Mother
Can you offer worship to Maya?
How can you ever forget that Vande Matarm
Is the true song of salvation? – 7
Translated by C Rajagopalachariar (Rajaji, First Governor General of India)
(maayaa= illusion, unreal)
My comments
Bharatiyar was influenced by the Upanishads and teachings of Sri Adi Sankara. He himself praised Sankara in another poem.
Personal note:
My father V Santanam, News Editor of Dinamani, Madurai was arrested by the British police in Madras during the Independence Struggle. My mother used to tell us, he along with other freedom fighters, went in procession along the Mount Road Madras, singing this song Veera Suthanthiram………. When the police found a note on my father that ‘Kill the British Rulers’, he was arrested in Marina Beach and sent to Vellore Jail. He was there with Freedom fighter K Kamaraj for six months. India became free in 1947. in the 1960s when Kamaraj came to Madurai , he wrote two lines on a paper saying that Thiru Santanam was with me in Vellore Jail. When it was shown to the Collector of Madurai , he gave my father a copper plate meant for Thyaagis. That enabled my father to get a monthly pension for freedom fighters. After my father’s death my mother received the pension. After her death my sister is receiving it till this day.
வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர்
வேறொன்று கொள்வாரோ?-என்றும்
ஆரமு துண்ணுதற் காசை கொண்டார் கள்ளில்
அறிவைச் செலுத்துவாரோ? (வீர)
புகழுநல் லறமுமே யன்றியெல் லாம்எவறும்
கொய்யென்று கண்டா ரேல்-அவர்
இகழுறும் ஈனத்தொண் டியற்றியும் வாழ்வதற்கு
இச்சையுற் றிருப்பாரோ? (வீர)
பிறந்தவர் யாவரும் இறப்ப துறுதியெனும்
பெற்றியை அறிந்தா ரேல்-மானம்
துறந்தறம் மறந்தும்பின் உயிர்கொண்டு வாழ்வது
சுகமென்று மதிப்பாரோ? (வீர)
மானுட ஜன்மம் பெறுவதற் கரிதெனும்
வாய்மையை உயர்ந்தா ரேல்-அவர்
ஊனுடல் தீயினும் உண்மை நிலைதவற
உடன்படு மாறுள தோ? (வீர)
விண்ணி லிரவிதனை விற்றுவிட் டெவரும்போய்
மின்மினி கொள்வா ரோ?
கண்ணினும் இனிய சுதந்திரம் போனபின்
கைகட்டிப் பிழைப்பா ரோ? (வீர)
மண்ணிலின் பங்களை விரும்பிச் சுதந்திரத்தின்
மாண்பினை யிழப்பாரோ?
கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால்
கைகொட்டிச் சிரியாரோ! (வீர)
வந்தே மாதரம் என்று வணங்கியபின்
மாயத்தை வணங்குவ ரோ?
வந்தே மாதரம் ஒன்றே தாரகம்
என்பதை மறப்பாரோ? (வீர)
—பாரதியார்
To be contined…………………….
Tags- Research Notes, Viveka Chudamani, Part 3, Human birth, Bharati, Tirumular, Valluvar, Veera Suthanthiram song, My father, V Santanam, Vellore Jail, K Kamaraj
ஒரு அதிசயத்தை நீங்களே காணலாம். தேசப்பட வரைபடத்தை எடுங்கள் ‘ அதை உற்று நோக்குங்கள். எல்லா கண்டங்களும் கீழே செல்லச் செல்ல குறுகிக் கொண்டே போகும். தலை கீழ் முக்கோண வடிவில் செல்லும். மேலே, அதாவது வடபகுதி முழுதும், நிலப்பரப்பும் தென் பகுதி முழுதும் கடலும் இருக்கும்! ஏன் ? எந்த என்சைக்ளோபீடியாவிலும் பதில் இராது .
காம்பஸ் என்னும் திசை அறியும் கருவியை எடுங்கள். அதன் முள் எப்போதும் வடதிசையையே காட்டிக்கொண்டு இருக்கும். ஏன் கிழக்கு திசையைக் காட்டக்கூடாது ? அதுவல்லவோ சூரியன் உதிக்கும் முக்கிய திசை?
தொல்காப்பியம் புஸ்தகத்தை எடுங்கள் . தமிழ்நாட்டின் எல்லையைச் சொல்லவந்த பாயிரம் வட வேங்கடம் முதல் தென் குமரி ……………………………. என்கிறது. ஏன் தென் குமரி முதல் வட வேங்கடம் என்று சொல்லவில்லை.?
புறநானூற்றை எடுங்கள். வடக்கிலுள்ள இமயம் முதல் குமரி வரையே பாடுகின்றனர் . ஏன் தெற்கேயுள்ள குமரி முதல் இமயம் வரை என்று சொல்லவில்லை ? இந்தக் கேள்வியை எழுப்பி அதற்குப் பதிலையும் கொடுத்து இருக்கிறார்கள் பழைய உரைகாரர்கள்
வீட்டில் அம்மாவும் பாட்டியும் வடக்கே தலை வைத்துப் படுக்காதே என்று குழந்தைகளைத் திட்டுவது ஏன்?
மாடுகள் மேயும் போது வட தென் திசையாக மட்டும் நின்று மேய்வது ஏன் ?
கடைசி கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது மாடுகளின் தலையில் காந்தம் இருப்பதால் அதுவும் காம்பஸ் போல இயங்குகிறது (இது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை விஞ்ஞானப் பத்திரிக்கையிலிருந்து எடுத்து இங்கு வெளியிட்டேன்)
எல்லா வற்றுக்கும் சுருக்கமான பதில் : வட திசையில் உள்ள காந்த சக்தியே . அது சரி. கண்டங்கள் பிரிந்தது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர். அவை ஏன் வடக்குப் பக்கம் அதிகம் சென்று தெற்குப்பக்கத்தைக் கடலுக்கு ஒதுக்கியது ? யாருக்கும் விடை தெரியாது
இதெல்லாம் திருமூலருக்கு தெரிந்திருக்கிறது. அவர் அலுத்துக் கொள்கிறார் :
ஏனப்பா ! எப்போது பார்த்தாலும் வடக்கு வடக்கு ; அதுதான் புண்ணிய திசை என்று கதைக்கிறீர்கள் ? இறைவனை நாடுவோனுக்கு எல்லா திசையும் ஒன்றுதான். இறைவன் இல்லாத இடம் ஏது? என்ற தொனியில் பாடுகிறார்.
இதில் நான் கவனித்த முக்கிய விஷயம் வடக்கில் அடங்கிய வையகம் என்ற வரிதான்.
வடக்கிலுள்ள புனித இமய மலை , வடக்கிலுள்ள கேதார்நாத், கைலாஷ், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி என்றெல்லாம் சொல்லாமல் வையகம் என்று சொல்கிறார். அதாவது நிலப்பரப்பு அங்கே அதிகம் என்பதை உணர்ந்து, கண்ணால் பார்த்து, வையகம்= பூமி என்ற சொல்லைப் போட்டுப் பாடி இருக்கிறார்.
வாழ்க அந்தணர், வானவர், ஆன் இனம்!
வீழ்க, தண்புனல்! வேந்தனும் ஓங்குக!
ஆழ்க, தீயது எல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே! — சம்பந்தர் 1
லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து என்ற ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பு இது. சம்பந்தர் பாடிய இந்த தேவார பாடலில் வையகம் வருகிறது; அதாவது இந்த பூமியில் உள்ள எல்லோரும் சுகமாக வாழவேண்டும்.. வையகம் என்பது பெரு நிலப்பரப்பு மற்றும் அதில் வாழும் மக்களி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,க் குறிக்கும்
திருமூலர் எப்படி தேச வரைபடத்தை — உலக அட்லஸை WORLD ATLAS பார்த்தார்? எப்படி அவருக்கு நிலப்பரப்பு வடக்கில் அதிகம் இருப்பது தெரிந்தது? 1200 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கையில் உலக வரைபடம்ATLAS இருந்ததா?
இருந்தது ; அதுவெள்ளைக்காரர்களுக்குத் தெரியாததால் அவன் கண்டுபிடித்தான், இவன் கண்டு பிடித்தான் என்று எழுதிவிட்டு 1600 ஆம் ஆண்டு படத்தை மட்டும் போடுகிறார்கள். திருமூலரோ நமக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் .!
எது எப்படியாகிலும் போகட்டும்.. வடக்கு நோக்கி நிலப்பரப்பு சென்ற ஏன் என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை
வடக்கு வடக்கு என்பர் வைத்தது ஒன்று இல்லை நடக்க உறுவரே ஞானம் இல்லாதார் வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம் அகத்தில் அடங்கும் அறிவுடை யோர்க்கே.
தென்னாட்டிலுள்ள சிறப்புகள் பலவும் நிறைய மக்களுக்குத் தெரிவதில்லை .இத்தகையோரே சிவஞானமில்லாதவராவர். வடக்கின்கண் அடங்கிய உலகமெல்லாம் அகத்தின்கண் அடங்கும். அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என்னும் முறைமை பற்றி யாகும். அம் முறைமை திருவடியுணர்வுடையார்க்கே தெரியும். கயிலைக் காட்சியினைத் திருவையாற்றில் கண்டு திருநாவுக்கரையர் பாடியருளினர்
சிவன்- உமை திருமணத்தை அகத்தியர் தென்னாட்டிலேயே காண சிவன் அருள்புரிந்தார். அவருக்காக கேபிள் இல்லாத டெலிவிஷனை லைவ் LIVE TELECAST FOR AGASTYA THROUGH SATELLITE TVஆக சிவன் ஏற்பாடு செய்தார்!
2070 Acquire True Jnana
“North, North” they say;
Nothing there in the north is;
Northward they walk,
Of Jnana bereft;
All the world in the north,
Is in their heart contained,
For those that knowledge truly possess.
தமிழ் மன்னர்கள் வடக்கு நோக்கி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்ததும் அதில் பிசிராந்தையார் முதலிய புலவர்கள் கலந்துகொண்டு உயிர்த் தியாகம் செய்ததும் புற நானூற்றில் பாடப்பட்டுள்ளது . பாண்டவர்கள் வடதிசை நோக்கி நடந்து ஒவ்வொருவராக கீழே விழுந்து இறந்த செய்தியும் யுதிஷ்டிரன் மட்டும் ஒரு நாயை அழைத்துக்கொண்டு சொர்க்கத்துக்குச் சென்ற செய்தியும் மஹாபாரதத்தில் உள்ளது. அதை திருமூலரும் பாடியதை மேலே காணலாம்
xxxx
என்னுடைய பழைய கட்டுரைகள்
வடக்கே தலை வைக்காதே!
வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது என்று இந்து மத சாத்திர நூல்கள் கூறுகின்றன. சதாசாரம் என்னும் நூல் நாம் அன்றாடம் பின்பற்றவேண்டிய பழக்க வழக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மற்ற திசைகளில் தலை வைத்துப் படுக்கலாம். இந்த சாத்திர விதிக்கு ஏதேனும் விஞ்ஞான விளக்கம் உண்டா என்று கேட்டால் “உண்டு” என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லலாம்.
காம்பஸ் என்னும் திசை காட்டும் கருவியை நாம் அறிவோம். அதன் ஊசி எப்போதும் வடக்கு திசையையே காட்டிக் கொண்டிருக்கும்
புல் மேயப் போகும் மாடுகளும் காட்டில் திரியும் மான்களும் ஒரே திசையை நோக்கி நின்றுகொண்டு புல் மேய்வதைக் கண்ட விஞ்ஞானிகள் ஆச்சரியப் பட்டார்கள். அவை ஏன் இப்படி நின்று புல் மேய்கின்றன என்பது நீண்ட காலமாகப் புரியாத புதிராகவே இருந்தது. இப்போழுது கூகுள் விண்கல புகைப்படங்களை வைத்து ஆராய்ந்ததில் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த மாட்டு மந்தையோ மான்கள் கூட்டமோ உயர் அழுத்த மின்சாரம் (High Voltage Pwer lines) செல்லும் கம்பிகளுக்குக் கீழாக வந்தால் இப்படி ஒரே திசையில் நிற்காமல் வெவ்வேறு திசையை நோக்கி நிற்பதும் கூகுள் படங்கள் மூலம் தெரியவந்தது. பெரும்பாலும் அவை வடக்கு தெற்கு அச்சுக்கு அணுசரனையாகவே நிற்கும். ஆனால் மின்சார கம்பிகளுக்கு 30 மீட்டருக்குக் கீழாக வந்தால் இது மாறிவிடுகிறது. இதற்கு என்ன காரணம்?
மாடுகள், மான்கள் மற்றும் வௌவால் போன்ற பல பிராணிகளின் உடலிலும் பறவைகளின் மூக்கிலும் காந்தம் (magnetite) இருப்பது தெரிகிறது. இந்த காந்த துருவங்கள் மின்சாரக் கம்பிகள் வெளிவிடும் அலைகள் மூலமாக “extremely low-frequency magnetic fields” (ELFMFs) திசை மாறும் என்பது தெரிந்ததே.
பூமி என்பது மிகப் பெரிய காந்தம். இப்போது நாம் மனிதர்களை நினைத்துப் பார்ப்போம். நம் உடம்பிலும் காந்தம் இருக்கிறது. நாம் தூங்கும் போது நம்முடைய தலையை வடக்கே வைத்தால் அது நம்மை பாதிக்கும். எப்படி என்றால் தலையை காந்தத்தின் வடதுருவம் என்று வைத்துக் கொண்டால் கால்கள் தென் துருவம் ஆகும்.
இயற்பியல் படித்தவர்களுக்குத் தெரியும் “ஒரே துருவங்கள் ஒன்றை ஒன்று தள்ளிவிடும், மாற்று துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும்/கவரும்”.. (Like poles repel each other, unlike poles attract) ஆக நம் உடல் என்னும் காந்தம் வடக்கைத் தவிர எந்தப் பக்கத்தில் தலை வைத்தாலும் பாதிக்காது.
கண்டங்கள் உருவானது எப்படி?
இந்த பூமியானது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தனித்தனி கண்டமாக இல்லாமல் ஒரே நிலப் (Pangaea) பகுதியாக இருந்தது. பிறகு சிறிது சிறிதாக (Continental Drift) விலகி இப்போதைய நிலக்கு வந்துள்ளன. இன்னும் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் பார்த்தால் ஆப்பிரிக்கா ,அமெரிக்கா ஆகிய கண்டங்கள் இப்போதைய நிலையில் இருக்காது. ஆனால் உலகப் படத்தைப் பார்த்தீர்களானால் ஒரு வியப்பான விஷயத்தைக் கவனிக்கலாம். ஒரே நிலப் பரப்பு விலகி விலகி சென்றபோது ஏன் வடக்கே மட்டும் அதிக நிலப்பரப்பு (land mass) போயின? தெற்கே ஏன் அதிகம் கடற்பரப்பு (oceans) வந்தன? ஏன் எல்லா கண்டங்களும் கீழே குறுகியும் மேலே பருத்தும் இருக்கின்றன. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா ஆகிய நிலப் பரப்பைப் பாருங்கள். வடக்கில் பெரிய நிலப் பரப்பும் தெற்கில் சுருங்கி தீபகற்பமாகவும் (peninsular) இருக்கும். ஏன் இப்படி வந்தது என்றால் இதுவரை யாரும் விடை சொல்ல முடியவில்லை.
பூமியில் வடக்கில் காந்த சக்தி அதிகம் இருந்ததால் கண்டங்களை இப்படி மேல் நோக்கி இழுத்தனவா? அல்லது தன்னிச்சையாக வடக்கில் நிலப் பரப்பு கூடியதாலங்கே காந்த சக்தி அதிகரித்ததா? இதற்கு விடை கிடைத்தாலும் விடை கிடைக்காவிட்டாலும் வடக்கில் நிலப் பரப்பு குவிந்திருப்பதை யாரும் காணலாம்.
ஆக பூமி என்னும் காந்த உருண்டைக்கு மதிப்பு கொடுத்து அதனுடன் மோதாமல் இருக்க வேண்டுமானால் வடக்கைத் தவிர வேறு திசையில் தலை வைத்தும் உறங்கலாம். கிழக்கு திசையிலோ தெற்கு திசையிலோ தலைவைத்துப் படுப்பது உத்தமம்.
இந்துக்களுக்கு வட திசை மீது மதிப்பும் மரியாதையும் அதிகம். கையிலாயமும் மேருவும் இருக்கும் புனித திசை அது. உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க விரும்புவோர் வட திசை நோக்கி அமர்ந்து உயிர் விடுவர். சங்க இலக்கிய நூல்கள் பிசிராந்தையாரும் கோப்பெருஞ் சோழனும் உண்ணாநோன்பு இருந்ததை வடக்கிருத்தல் என்றே அழைப்பர். மஹாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் வட திசைப் பயணம் நோக்கிப் பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர்விட்டதையும் படித்திருப்பீர்கள். இதை மஹா பிரஸ்தானம் என்று அழைப்பர்.
நூறாண்டுக் காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க என்று வேதம் கூறுகிறது (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்). தீர்க்காயுஷ்மான் பவ:
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தொல்காப்பியம் என்னும் பழந்தமிழ் நூலுக்கு — முதல் தமிழ் நூலுக்கு– பாயிரம் எழுதியவர் பனம்பாரனார் .
“வடவேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுல கத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்
…………………………”
இந்தப் பாயிரம் நமக்கு அரிய பெரிய செய்திகளை வழங்குகிறது.
முதல் செய்தி —
தமிழனுக்கும் சிந்து-ஸரஸ்வதி நதி தீர நாகரீகத்துக்கும் எள்ளளவும் தொடர்பில்லை. ஏனெனில் தமிழ் பேசிய பகுதிகள் தென் குமரி முதல் வடவேங்கடம் வரைதான். திருப்பதிக்கு அப்பால் வேறு மொழிகள் வழங்கின. இதைப் பனம்பாரனார் மட்டும் சொல்லவில்லை; தொல்காப்பியத்துக்குப் பின்னர் 2000 ஆண்டுகளாக வந்த அத்தனை உரைகாரர்களும் சொல்கின்றனர் . அதுமட்டுமல்ல. 30,000 வரிகளைக் கொண்ட சங்கத் தமிழ் நூல்கள் பதினெட்டிலும் கங்கை, இமயம், அருந்ததி, சப்த ரிஷிக்கள் முதலிய குறிப்புகள் உள . ஆனால் சிந்து நதி , சமவெளி பற்றிய குறிப்பே இல்லை. சிலர் இந்தியாவின் வடமேற்கில் வசித்த யவனர் பற்ரிய குறிப்புள்ளதே எனலாம். யவனர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் உண்டு. ஆயினும் இஃது ரோமானியர்களையே குறிக்கிறது என்பதை பல அறிஞர்கள் உறுதி செய்துள்ளனர்.
இரண்டாவது செய்தி
வடதிசை புனிதமானது !
கோப்பெருஞ் சோழன், பிசிராந்தையார் முதலியோர் வட திசை நோக்கி அமர்ந்து, உண்ணா விரதம் இருந்து, உயிர் துறந்ததை புறநாநூறு செப்பும்.
பாண்டவர் ஐவரும் வட திசை நோக்கி பயணம் செய்து ஒவ்வொருவராக உயிர் துறந்ததை மஹாபாரதம் செப்பும்.
வடதிசை கயிலை நோக்கி சேரமான் பெருமாள் நாயனார், சுந்தர மூர்த்தி சுவாமிகள் சென்றதை பெரிய புராணம் செப்பும்.
பனம்பாரனாரும் ‘வட’வேங்கடம் என்ற சொல்லை முதலில் வைத்ததற்கு அதன் புனிதத் தன்மையே காரணம் என்று உரைகாரர்கள் புகல்வது படித்து இன்புறத்த தக்கது. அதில் இந்தியாவை அரச இலையின் வடிவத்துக்கு ஒப்பிடுவதும் இமயம் முதல் குமரி வரை புனித நிலப்பரப்பு என்று நவில்வதையும் படிக்கையில் ஆனந்தம் பொங்கும். வெள்ளைக்காரன் வந்து இந்திய ஒருமைப்பாட்டினை நமக்குக் கற்பித்தான் என்று உளறும் அரை வேக்காடுகளின் தலையின் பாறை இடி கொடுக்கும்.
இதோ உரைகாரர்களின் விளக்கம். சிவஞான முனிவரின் ‘தொல்காப்பிய விருத்தி’ நூலுக்கு திருவாவடுதுறை ஆதீன வித்துவான் தண்டபாணி தேசிகர் எழுதிய விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது —
1
தமிழ் நாட்டிற்கு வடக்கட் பிறவெல்லையும் உளவாக, வேங்கடத்தை எல்லையாகக் கூறினார் . அகத்தியனார்க்குத் தமிழைச் செவி அறிவுறுத்த செந்தமிழ் பரமாசாரியனாகிய அறுமுகக் கடவுள் வரைப்பென்னும் இயைபுபற்றி என்பது . தெற்கட் குமரியாறாகலின் , அதுவே எல்லையாயிற்று . கிழக்கு, மேற்கு கடல் எல்லையாகலின் , வேறெல்லை கூறா ராயினர் .
ஈண்டு வடக்கை முற் கூறியதற்கும் , வேங்கட முதலிய இடங்களைக் குறித்தமைக்கும் ஆசிரியர்களால் காரணங்கள் தனித்தனியே கூறப் பெறுகின்றன–
சிவஞான முனிவர் —
வேங்கடம் வடக்கின் கண்ணுள்ளது என்பதும் குமரி தெற்கின் கண்ணுள்ளது என்பதும் உலகறிந்ததொன்று . அவற்றைத் திசையுடன் சேர்த்து வடவேங்கடம் தென் குமரி என்றதற்குக் காரணம் திசை கூறி எல்லை கூறுதலே முறைமையாதலின் என்க.
(இங்கே நமக்கு ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது; சுப காரியங்களை முடிவு செய்கையில் நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு முடிவு செய்ய வேண்டும்.)
அரசஞ்சண்முகனார் —
வடக்கு எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தன்னோடு ஏனைத்திசையையும் உணர்த்தற்குத் தானே காரணமாய்நிற்கும் மங்கலத் திசையாகலின் தம்பாயிரமும் நூலும் நின்று நிலவுதல் வேண்டி முற்கூறப்பட்டது . மற்றும் என்றும் மாறாத துருவ நட்சத்திரத்தை அடையாளமாகக் கொண்டு அறியப்படுத்தலானும் இற்றைய விஞ்ஞான திசையறி கருவி எ ஞஞான்றும் வடக்கையே காட்டலானும் கூறினார் எனவும் உரைப்பர் .
உலக வழக்கில் தென்வடல் , கீழ்மேல் எனவே எல்லை கூறும் வழி ஆடசியுண்மையானும் யாண்டும் வடக்குத்தெற்கு -மேல் கீழ் என்ற வழக்காறிண்மையானும்
“இரு திசை புணரின் ஏயிடைவருமே “
என்னும் சூத்திரத்தினும் ‘தெற்கே வடக்கு கிழக்கே மேற்கு’ என்ற வழக்குண்மையே எடுத்துக் காட்டப் பெறுதலானும் , இக்கூறிய இவைகளேயன்றிப் பிற காரணங்களும் உளவாதல் வேண்டும். . அவை – திசைகளுள் வடக்கும் தெற்கும் பெருந்திசைகளாக, இமயம் முதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பைக் கொண்டு உணரப்பெற்று வந்தன .
‘திரிபு வேறு கிளப்பின் ‘ என்னுஞ் சூத்திரத்துக்குப் பெருந்திசைகளோடு கோணத் திசைகள் புணரின் என்று உரையெழுதப்பெறுவதும் ‘பெருந்திசை’ என்ற வழக்குண்மையை வலியுறுக்கும் .
அரச இலை = இந்தியா !
இமயமுதல் குமரி வரையுள்ள நிலப்பரப்பு ஓரரசிலைபோல்வது .அதன் அடிப்பகுதி வடக்கு; அகன்று பரந்து கிடப்பது. அதன் நுனி போல நீண்டு ஒடி வளைந்த பகுதி தெற்கு. ஆதலால் அகன்று பரந்த வடபகுதியை முற்கூறி , நீண்டு பரந்த தென் பகுதியைப் பிற் கூறினார் எனலுமாம். . காந்த மலையும் வடவைத் தீயும் இருத்தலிற் கூறினார் என்றலுமாம் .
புறநானுற்றில் இமயம் !
இங்ஙனமே புறத்தினும்
‘வடா அது பனி படு நெடுவரை வடக்கும் – தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’ எனவும், சிகண்டியார்