இயற்கையில் ஒரு அதிசயம் வெட்டிவேர் ; இந்தியாவில் தோன்றி இப்பொழுது பல நாடுகளில் பயிரிடப்படும் இந்த தாவரத்தின் அதிசயம் என்னவென்றால் இறைவன் இதன் வேரில் நல்ல மணத்தை, நறுமணத்தை வைத்துள்ளான் . வாசனை வீசும் பூக்கள் பல்லாயிரம் உள; வாசனை தரும் இலைகள் பல உள;ஆனால் உலகம் முழுதும் அதிக விலை கொடுக்கத் தயாராகவுள்ள வேர் ஒன்றே ஒன்றுதான்; அதுதான் வெட்டிவேர் .
தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய விஷயம் இந்த தமிழ்ச் சொல் இன்று உலகெங்கிலும் அப்படியே உச்சரிப்பு, ஸ்பெல்லிங் Spelling மாறாமல் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதாகும்
(கொஞ்சம் சுய சரிதை:- மதுரையில் வடக்குமாசி வீதியில் வசித்த காலத்தில் வீட்டிலும் சரி, வெளியே வைக்கும் தண்ணீர் பந்தலிலும் சரி, குளிர்ந்த பானை நீரில் வெட்டிவேரை வாங்கிப் போடுவோம். நறுமணம் தரும் அந்த நீர் , உடலுக்கும் மனத்துக்கும் நலம் தந்தது ; சிலர் பந்தல் அமைத்து இலவசமாக நீர் மோரையும் வழங்குவர்; அருகிலுள்ள கருவேப்பிலைக்கார சந்தில் ஒண்டிப்பிலி நன்னாரி சர்பத் Syrup சிரப் செய்வோரிடம் ஒரு பாட்டில் நன்னாரி எசன்ஸ் வாங்கி எலுமிச்சம் சாறு பிழிந்து சர்பத்தும் குடிப்போம் ; இப்போது லண்டனில் ரோட்டைல் நடக்கும் போதோ , ட்யூப் ரயிலில் பயணம் செய்யும்போதோ வெட்டிவேர் பெர்Fயூம், Perfume, சென்ட் வாசனை வருகையில் பழைய நினைவுகள் திரும்பி வருகிறது ).
விலை அதிகம் உள்ள வெட்டிவேர் எண்ணெய் இன்று நறுமணப்பூச்சில் அதிகம் பயன்படுகிறது; PERFUME பெர்Fயூம், சோப்பு, வாசனை வீசும் மெழுகுவர்த்தி என்று பல பயன்கள் இதற்கு உள்ளன.
தமிழ்நாட்டில் வெட்டிவேர் விசிறி, பாய் , ஜன்னலுக்கான தட்டிகள் ஆகியனவும் கிடைக்கின்றன.
மருத்துவப் பயன்கள் -: வெட்டி வேர் குளிர்ச்சியைத் தரும்.
நல்ல நறு மணத்தையும், உற்சாகத்தையும் தரும்.
காய்ச்சல் மற்றும் வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் ஆகியன நீங்கும்
மொத்தத்தில் இந்தியா போன்ற வெப்பநாடுக்ளில் சூட்டைத் தணிக்க இது பல வகைகளிலும் பயன்படுகிறது.
VETTIVER IN AROMATHERAPY
.அரோமா தெரபி (AROMATHERAPY0 எனப்படும் வாசனை எண்ணெய் சிகிச்சையில் வெட்டிவேர் ஆயில் தரும் பலன்களை
இந்த எண்ணெயை முகர்ந்து பார்த்தால் மன உளைச்சல் Relieve Stress மன இறுக்கம் தீரும் .
மனத்தை ஒருமுகப்படுத்தும் சக்தி அதிகரிக்கும் aid concentration .
படுக்கை அறையில் வைத்திருந்தால் நல்ல தூக்கம் வரும் Promote Sleep Moisturizer
இது உள்ள க்ரீம் அல்லது மாயச்சரைசர் Moisturizer பயன்படுத்தினால் சருமம்/தோல் ஆரோக்கியம் பெறும் Vetiver oil has skincare benefits.
XXXXX
விலை அதிகமாக காரணம் என்ன ?
ஒரு ஹெக்டேரில் வெட்டிவேர் பயிர் செய்தால் 3 அல்லது 4 டன் வேர் கிடைக்கும் . அதிலிருந்து 15 அல்லது 16 கிலோ ஆயில் / எண்ணெய் மட்டுமே எடுக்க முடியும்..
விலை என்ன ?
ஒரு லிட்டர் சுமார் £-600; அதாவது 60,000 ரூபாய் (600X100=60,000) முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை.
வெட்டிவேர் ஏற்றுமதி 2023 புள்ளிவிவரம்
வோல்சா சேகரித்த புள்ளிவிவரப்படி 545 நிறுவனங்கள் வெட்டிவேர் பொருட்களை/ எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. .அதை 1,487 நிறுவனங்கள் வாங்குகின்றன .
As per Volza’s Global Export data, Vetiver oil export shipments stood from World at 18.4K, exported by 545 World Exporters to 1,487 Buyers
அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடுகள் — இந்தியா 2,731 ஷிப்மென்ட்ஸ் கப்பல்களில் அனுப்புகிறது. இந்தோனேஷியா
பிரான்ஸ் – 2,027 ; நெதர்லாந்து -1,584 shipments.
ஹைட்டி (Haiti) என்னும் நாடும் இதை அதிகம் பயிர் செய்து அனுப்புகிறது
அதிகமாக வாங்கும் நாடுகள் : நெதர்லாந்து (ஹாலந்து), பிரான்ஸ், ஸ்பெயின் , சிங்கப்பூர் , மலேசியா, அமெரிக்கா.
நெதர்லாந்து (ஹாலந்து), பிரான்ஸ், ஆகியன இதை வாங்கி பிறருக்கு ஏற்றுமதி செய்வதை மேற்படி புள்ளிவிவரம் காட்டுகிறது .
எல்லா நாடுகளின் விவரங்களும் Volza இணைய தளத்தில் உள்ளன ( Volza’s Global Export data).
XXXXX
WISOM LIBRARY GIVES FOLLOWING DETAILS
வெட்டிவேரின் தாவரவியல் பெயர் –1) Vettiver in India is the name of a plant defined with Plectranthus vettiveroides in various botanical sources. This page contains potential references in Ayurveda, modern medicine, and other folk traditions or local practices It has the synonym Coleus vettiveroides Jacob (among others).
2) Vettiver is also identified with Vetiveria zizanioides It has the synonym Anatherum muricatum (Retz.) P. Beauv. (etc.).
2. Black cuscus-grass. See குறுவேர்¹. [kuruver¹.] Local usage
இதன் சிறப்பு என்னவென்றால் இதை ஆண்களும் பெண்களும் பயன்படுத்தலாம். வெட்டிவேரொடு வேறு பல நறு மணப் பொருட்களையும் கலந்து இருதரப்பினருக்கும் விற்கிறார்கள்
XXXX
வெட்டிவேர் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் கிடைக்குமிடம் :
Example references for further research on medicinal uses or toxicity (see latin names for full list):
· Bulletin de l’Institut Française d’Afrique Noire (1960) · Flora of the Southeastern United States … · Symbolae Antillarum (1903) · Anales del Museo Nacional de Buenos Aires (1904) · Journal of the Bombay Natural History Society (1941) · Petite Flore de l’Ouest-Africain (1954)
If you are looking for specific details regarding Vettiver, for example chemical composition, pregnancy safety, extract dosage, health benefits, side effects, diet and recipes, have a look at these references.
XXXXX
ஆண்கள் பயன்படுத்தும் 12 வெட்டிவேர் cologne, eau de toilette
Defy eau de toilette from (£33 for 30ml by Calvin Klein, available at Boots)
Amazingreen eau de parfum (from £59.50 for 50ml by Comme Des Garcons, available at Escentual)
Cèdre Vetiver eau de parfum (£32.80 for 30ml by Typology)
Light Blue Forever Pour Homme eau de parfum (from £46.75 for 50ml by Dolce & Gabbana at Look Fantastic)
Vetiver & Golden Vanilla cologne intense (from £86 for 50ml by Jo Malone London)
Vetiver Pamplemousse eau de parfum (from £15.89 for 40ml by Zara)
Vetiver Fatal cologne absolute (from £55 for 30ml by Atelier Cologne at John Lewis)
Grey Vetiver eau de toilette (from £57 for 50ml by Tom Ford, available at The Fragrance Shop)
Bel Ami eau de toilette (£98 for 100ml by Hermes, available at Selfridges)
Luna Rossa Ocean eau de toilette (from £54 for 50ml by Prada, available at Boots)
Vetiver eau de toilette (from £55 for 50ml by Guerlain)
Dark Spice & Vetiver eau de toilette (£12.50 for 100ml by M&S Fragrance Collection)
—subham—
Tags- வெட்டிவேர், Vetiveria zizanioide, வெட்டிவேர் ஏற்றுமதி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஶ்ரீ ராமருக்கு வெற்றி!
ச.நாகராஜன்
ஶ்ரீ ராமருக்கு வெற்றி!
சொந்த வீட்டை விட்டு வெளியிலே தங்க வைக்கப்பட்ட ராமர் கடைசியில் கடும் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் பின்னர் அமர்க்களமாக சொந்த வீட்டில் அமர வைக்கப்பட்டு விட்டார்.
நீண்ட நெடிய போராட்டம்!
ஏராளமான உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன.
கொடுங்கோலன் பாபரால் (1483-1530) அயோத்தியில் உள்ள ராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்ட பின்னர் கடந்த ஐநூறு ஆண்டுகளாக அதை மீட்க ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதை ஒவ்வொரு ஹிந்துவும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பாபர் உயிரோடு வாழ்ந்த காலத்தில் நான்கு முயற்சிகள்
ஹுமாயூன் ஆண்ட காலத்தில் பத்து முயற்சிகள்
அவுரங்கசீப் ஆண்ட காலத்தில் முப்பது முயற்சிகள்
ஷக்தர் அலி ஆண்ட காலத்தில் ஐந்து முயற்சிகள்
நசீர் – உத்- தின் ஹைதர் ஆண்ட காலத்தில் மூன்று முயற்சிகள்
பிரிட்டிஷார் காலத்தில் இரண்டு முயற்சிகள்
சுதந்திரம் கிடைத்தபின்னர் பி.வி. நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்த போது ஒரு முயற்சி
என்று இப்படி பல தடவைகள் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி.
மக்கள் கூட்டம் திரளாகத் திரண்டது. அப்போது முலாயம்சிங் யாதவின் அரசு. உத்தரபிரதேச போலீசார் அமைதியாகத் திரண்டிருந்த கூட்டத்தின் மீது கடுமையான அடக்கு முறையைக் கையாண்டது.
பாப்ரி மஸ்ஜித்தை இடித்து அயோத்தியில் ராமர் கோவில் மீண்டும் கட்ட வேண்டும் என்று கரசேவகர்கள் குழுமினர்.
ராம் (வயது 23) மற்றும் சரத் (வயது 20) ஆகிய இரு இளைஞர்களே முதன் முதலாக பாபர் மசூதியின் மீது காவிக் கொடியைப் பறக்க விட்டனர்.
நவம்பர் மூன்றாம் தேதி வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, “ராஜஸ்தானில் உள்ள ஶ்ரீகங்காநகரைச் சேர்ந்த அடையாளம் தெரியாத கர சேவக் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கீழே விழுந்தார்.” என்று கூறியது.
சாலையில் அவரது ரத்தத்தினால் ‘சீதாராம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
அவர் தனது பெயரைத் தான் எழுதினாரா அல்லது ஶ்ரீ ராமர் அவரை சீதாராம் என்று எழுத ஊக்குவித்தாரா என்பது இன்றும் விளங்காத ஒரு மர்மமாகவே இருக்கிறது!
அறிக்கை தெளிவாகச் சொல்லும் ஒரு விஷயம் அவர் குண்டடி பட்டுக் கீழே விழுந்த பின்னரும் கூட CRPF நபர்கள் அவரது மண்டையைக் குறி பார்த்து ஏழு முறை சுட்டனராம்.
அதிகாரபூர்வமான ஆவணத்தின் படி 16 கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். உண்மையில் இன்னும் அதிகமான பேர்கள் கொல்லப்பட்டனர் என்பதே அனைவரது ஊகமாக இருக்கிறது.
அமைதியான போராட்டம் நடத்தியவர்களுக்கு இந்தக் கொடூர தண்டனை! தங்கள் மதக் கோட்பாட்டைப் பின்பற்றி பஜனை செய்தவர்களுக்கு இந்த அநியாய தண்டனை!! அடுக்குமா இது!!!
ஆனால் அவர்களுக்குத் தெரியாது, தங்கள் உயிர் தியாகத்தினால் இந்த பாரத தேசம் நெடுக ஒரு பெரும் எழுச்சி அலையைத் தாங்கள் உருவாக்கப் போகிறோம் என்று!
25 மாதங்கள் ஓடின.
வந்தது 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி.
விஸ்வஹிந்து பரிஷத் அயோத்தியில் அமைதியான கர சேவை ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. வழிபாட்டிற்கென்று ஒரு இடம் திட்டமிடப்பட்டது.
நாடெங்கிலுமிருந்து கரசேவகர்கள் அயோத்தி நோக்கி வரலாயினர்.
அவர்களை ஒழுங்குபடுத்த ஏராளமான பாதுகாப்புகள் வேறு!
அன்று நடந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்த மஹந்த் ப்ரஜ்மோஹந்தாஸ் எங்கும் ஒரே உற்சாகம், சந்தோஷம் தான் என்கிறார். கடவுளின் சக்தி என்றால் என்ன என்று தெரிந்தது என்று மேலும் அவர் கூறுகிறார்.
அனைவருக்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
கடைசியில் ஹனுமன்கார்கி அருகே உள்ள பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு காலியான பஸ்ஸில் ஒரு கரசேவகர் ஏறினார். வெகு வேகமாக எல்லாத் தடைகளையும் மோதித் தகர்த்து பாப்ரி மஜ்ஜித்தை நோக்கி முன்னேறினார்.
எல்லா கரசேவர்கர்களுக்கு வழி கிடைத்தது. அனைவரும் முன்னேறினர்.
ஆறே ஆறு மணி நேரத்தில் சிதிலமடைந்திருந்த பாபர் மசூதிக் கட்டிடங்கள் மூன்றும் இடிக்கப்பட்டன.
இதில் ஒரு பெரிய ஜோக் என்னவென்றால் அரசியல் புத்திசாலிகள் அனைவரும் பாப்ரி மஜ்ஜித் இருந்த இடத்தில் அயோத்தி ராமர் கோவில் அமைப்பது தப்பு என்கின்றனர்.
இந்த அறிவு ஜீவிகள் அந்த இடத்தில் முதலில் இருந்தது ராமர் கோவில் என்பதை வசதியாக வேண்டுமென்றே மறக்கின்றனர்; மறைக்கின்றனர்.
உலகமே இதுவரை கண்டிராத “வரலாற்று ஆராய்ச்சியாளர்களான”
ஆர்.எஸ். சர்மா, விபன் சந்த்ரா. ரொமிளா தாபர், இர்ஃபான் ஹபீப் ஆகியோர் பொங்கி எழுகின்றனர். வரலாற்றின் முதல் பாகத்தை மறந்தும் மறைத்தும் பேசும் இவர்கள் கரசேவகர்கள் இப்படிச் செய்யலாமா என்று பொங்கிக் கேட்கின்றனர்.
போலி செக்குலர்வாதம் பேசும் இவர்களை நாடே மன்னிக்கட்டும்; ஏனெனில் நமது பண்பு அது தான்!
ராமர் தனது இடத்திற்கு வந்து விட்டார்.
இதற்கு ஊக்கமும் உத்வேகமும் ஊட்டிய எல்.கே.அத்வானிஜிக்கு பாரத ரத்னா பட்டம் அளிக்கப்பட்டிருக்கிறது.
Tirupati Balaji (Venkatachalpathy) temple, Sabarimalai Ayyappa Temple, Jammu Kashmir Vaishnava Devi temple and Thiruvananthapuram Anantha Padmanabha Swami temple are considered very rich temples in India. They have tons of gold jewellery with them.
A 108-foot-long incense stick, a 2,100-kg bell, a giant lamp weighing 1,100 kg, gold footwear, a 10-foot-high lock and key, and a clock that simultaneously denotes time in eight countries are among the special gifts sent for the Ram temple in Ayodhya. The temple is going to generate income up to Rs 25,000 Crores every year.
xxxx
Goldes Footear
64 years old Challa Srinivas Shastry from Hyderabad travelled to Ayodhya forRamMandir inauguration by walking 1,307 KMs to offer gold plated footwear to Lord Ram
His father was a karsevak and he is transversing the Ayodhya-Rameshwaram route since last year .
Largest Lock
Uttar Pradesh’s Etah district is known for its artisans who get orders from across the country and abroad for bells used in temples. There are nearly 300 factories in Etah’s Jalesar that make these bells.
One such order is the cause of excitement among Etah’s artisans – a 2,100 kg bell for the Ram Temple in Ayodhya. This bell is 6-feet tall and 5-feet wide.
Bell
Jalesar in UP’s Etah district is home to some of the largest bell manufacturing units in the world. Artisans here are now working on a bell weighing 2,100 kg for Ram Temple in Ayodhya.
xxxx
Morari Bapu
The donations received by the newly constructed Ram Mandir are amazing. Crores of rupees are donated by the well wishers in addition to gems and jewels. Morari Bapu leads with Rs 11.3 crore for Ram Temple construction. Spiritual guru Morari Bapu has made the largest donation for the construction of the Ayodhya Ram Temple which is also being funded by donations from his followers.
As per the details available on the Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust website, Bapu contributed Rs 11.3 crore to help build the Ram Temple. His supporters in the United States, Canada, and the United Kingdom also contributed individually, totalling Rs 8 crore.. A ceremonial donation of Rs. 2,11,11,111 (Rs 2 crore 11 lakh 11 thousand one hundred and eleven) was presented on behalf of BAPS Swaminarayan Sanstha by Sadguru Pujya Ishwarcharan Swami to Pujya Shri Govinddev Giriji of the Mandir and Gujarat Chief Minister Vijaybhai Rupani in 2021.
xxxx
11 crore rupees in 11 days
The temple was opened by Prime Minister Narendra Modi on 22nd January 2024.
It received donations worth Rs 11 crore in 11 days; 25 lakh devotees pay visit after consecration.
₹3,500 so far!
According to the Economic Times, Shri Ram Janmabhoomi Teerth Kshetra Trust which was formed by the center in February 2020 to handle the construction and maintenance of the Ram Mandir has received ₹3,500 crore in donations
Prakash Gupta, the office in-charge of the temple trust, reported that over the past 11 days, approximately Rs 8 crore were collected in cash donations, while the amount received through cheques and online transactions totalled around Rs 3.50 crore. The donation can be made online by visiting the official website at https://srjbtkshetra.org/ and clicking on ‘Donate’ under the ‘Donation’ tab and log in using the mobile number. After that, individuals can authenticate using the OTP received and choose a bank account (SBI, PNB, or BoB) for donation.
xxxx
Story behind the Lock
Forging the Ram Mandir’s Gatekeeper: From the heart of Aligarh, Uttar Pradesh, emerges a testament to devotion forged in steel and brass. Not your ordinary lock and key, this colossal creation weighs a staggering 400 kilograms, standing tall 10 feet like a sentinel, its width spanning 4.6 feet and its thickness a formidable 9.5 inches. This is no mere security measure; it’s a symbol of unwavering faith, destined to grace the doors of the Ram Mandir in Ayodhya.
An elderly couple, Satya Prakash Sharma and his wife Rukmini Sharma, made the 400-kg lock. A resident of Aligarh, Satya passed away recently. His wish was that the lock should be gifted to the Ram temple in Ayodhya.
Mahamandaleshwar Annapurna Bharti Puri, an Aligarh resident, made arrangements to bring the lock to Ayodhya. He also talked about how the lock would make Aligarh internationally famous for its lock industry.
xxxx
Sita Devi Gift
From Nepal, the land of Sita: More than 3,000 gifts, including silver shoes, ornaments, and clothes, have been sent from Janakpur, believed to be Sita’s birthplace. These offerings symbolise a warm embrace of the divine couple across borders. They also offered Shaligram rocks for the idols of Ram Mandir
A sparkling devotion from Gujarat: From the diamond city of India Surat, a well-renowned jeweller has crafted a necklace for the deity in the shape of the Ram Mandir. This masterpiece consists of 5,000 sparkling American diamonds and it is sculpted from two kilogrammes of silver. This necklace is a testament to the devotion and artistry that went into its creation.
Surat, Gujarat: A diamond merchant from Surat has made a necklace on the theme of the Ram temple using 5000 American diamonds and 2 kg silver. 40 artisans completed the design in 35 days.
xxxx
108-foot-long incense stick,
A shower of blessings: A 108-foot-long incense stick, prepared with fragrant ingredients has been gifted. The number 108 holds immense significance in Hinduism, representing completeness and auspiciousness. This fragrant offering promises to fill the temple with divine aroma.
Bell
A resounding ring of faith: A 2,100-kg bell, specially crafted, will soon resonate through the temple grounds. Its deep, soulful clang will serve as a call to prayer and a symbol of unwavering faith.
Clock
Timeless devotion: A unique clock, displaying time in eight countries simultaneously, has been gifted. This symbolises the universal appeal of Lord Ram and the unifying power of faith across cultures and continents.
Laddus
A Ton of Sweet Devotion from Hyderabad: Weighing in at a staggering 1,265 kg, a Hyderabadi chef’s love letter to Lord Ram takes the form of a monumental laddu, soon to grace the Ram temple.
Silk
A Dream Woven in Silk: From the heart of Tamil Nadu, woven with threads of faith and artistic mastery, comes a unique offering for the majestic Ram Temple in Ayodhya. Not just any fabric, this is a silk bed sheet, a symphony of colour and reverence, depicting the temple in all its ethereal splendour.
xxxxxxxxxxxxxx
Ram Mandir fillip to fetch revenues worth ₹25,000 crore to UP in FY25
Total expenditure by tourists (domestic + foreign) in UP may cross ₹4 lakh crore mark, says SBI Research
The Uttar Pradesh (UP) government is set to laugh all the way to the bank with the Ram Janmabhoomi Mandir boost to the state’s economy. The grand temple is expected to fetch additional revenue to the tune of ₹25,000 crore for the state, according to estimates from SBI Research.
“Given the completion of Ram Mandir in Ayodhya this year and a melange of initiatives taken by the UP government to promote tourism, we believe that the total expenditure by tourists (domestic + foreign) in UP may cross ₹4 lakh crore mark by end of this year helping the state government earn an additional tax revenue of ₹20,000-25,000 crore due to huge spurt in number of tourists during FY25,” said SBI Research in a report titled ‘Where Latin America meets Scandinavia: The Road to Salvation passes through Uttar Pradesh’.
Both the central and the state governments had been in the process of imparting a mega infrastructure facelift to the city ever since the Supreme Court pronounced a verdict in favour of Ram Janmabhoomi Mandir in Ayodhya in 2019. The entire process was expedited after the foundation stone laying for a Grand temple in 2020. Infrastructure construction major L&T built the temple at a cost of ₹1,800 crore, which was met largely through donations.
The city has already witnessed a new airport at an investment of ₹1,400 crore and a revamped railway station. Meanwhile, the central government has committed investment to the tune of ₹11,000 crore while the state government has announced to pump in another ₹30,500 crore by the end of this year. Ayodhya Master Plan 2031 envisages an additional ₹85,000 crore worth of investments in the city till 2031.
Ayodhya set to attract 5 cr tourists a year, says another report
xxxxxxxxxxxxxx
Full Temple by December 2024
The temple, which had its Pran Pratishtha (consecration) ceremony on January 22, 2024, is set to be fully completed by December 2024 .Although the temple has been opened to the public, a section of it remains unfinished.
The temple’s architecture is based on the traditional Nagara style, known for its towering spires or shikharas and intricate carvings. It spans an impressive area of 1.1 hectares (2.7 acres) with dimensions of 110 meters in length, 72 meters in width, and a maximum height of 49 meters. The complex will include 13 new temples dedicated to Lord Ram’s family and a separate one for Hanuman.
42 .ஆத்து முள்ளங்கியை பில்லை பில்லையாக அறுத்து வஸ்திரகாயம் செய்து பின்னரே, மிளகு தூளில் தொட்டு சாப்பிட்டவும். இப்படி காலையில் சாப்பிட்டுவந்தா நீர் சுத்தியாகும். சூடு தணியும், சிறு பெயருடன் சமைத்து சாப்பிடுவதும் உண்டு .
XXXX
பொருமல் கழிச்சலுக்கு
43 . ஆமையோடு அதிவிடயம் ,அசமாதாக்கம், வட்டத்திருப்பி, பாவட்டை, மிளகு, சுக்கு சமமாக சேர்த்து வெந்நீர் வீட்டாரைத்து முலைப்பாலில் கொடுக்க நிவர்த்தியாகும் .
XXXX
குழந்தைகள் வளர
44 . ஆமணக்கெண்ணெயுடன் பேயன் வாழைப்பழத்தைப் பில்லை பில்லையாக அறுத்து , ஊரப் போட்டு , கற்கண்டுப் பொடிசெய்து போட்டு தினந்தோறும் காலையில் இரண்டிரண்டு வாழைப்பழமும் கொஞ்சம் எண்ணெயும் கொடுக்கவும் . இப்படி வழக்கமாய்க் கொடுத்து வந்தால் சகல சூடும் தணிந்து குழந்தைகள் புஷ்டியாய் வளரும்.
46 . ஆமணக்கின் முத்தை மேற்றோல் நீக்கி காரசாரம் வைத்து துகையல் செய்து களஞ்சிக்காயளவு கொடுத்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்; பேதியாகும்
XXXX
இ
கண் ஒளிவுக்கு
47 . இருவாட்சி சமூலத்தைப் பசும்பால் விட்டரைத்து புன்னக்காயளவு எடுத்து அரிக்கால்படி பாலில் கலந்து காலையில் உட்கொண்டு வந்தால் கண்களில் மங்கல் நீங்கி நல்ல ஒளி உண்டாகும். மூர்ச்சை ரோகம், சுவாச ரோகம் வரவாட்டாமல் பாதுகாக்கும். நேத்திர ரோகம் தொண்ணூற்றாறுக்கும் அனுபோகமான தைல முறையை பார்வதி பரணீயத்தில் சொல்லியிருக்கிறபடி அவரவர் செய்துகொள்ளவும் .
XXXX
நீர்க்கடுப்பு வெள்ளைக்கு
48 . இலவம் பிஞ்சியும் இலவம் கொழுந்தும் ஒருபிடியெடுத்துப் பால்விட்டரைத்து பாலில் கலந்து காலையில் சாப்பிடவும். இப்படி மூன்று நாள் சாப்பிடவும். நீர்க்கடுப்பு வெள்ளை விழுதல் தீரும். மேகந்தீரும்; விந்து கெட்டிப்படும்.
XXXX
நமைச்சலுக்கு
49 . இந்துப்பு ஒருபலம் எடுத்து பொடி செய்து ,கால்பலம் வசம்பு பொடி செய்து, இரண்டும் கலந்து வெண்ணெய் போட்டுக் குழைத்து காலையில் உடம்பில் முழுமையும் தேய்த்துப் பகலில் சீயக்காய்த் தேய்த்துக் குளிக்கவும் ; நமை, தடிப்பு, சொறி இவைகள் தீரும் .
XXXX
குழந்தைகளுக்கு மலஜலம் கட்டிவிட்டால்
50 . இலைக்கள்ளி வேர்ப்பட்டை ஒரு இடை , சுக்கு-மிளகு – உள்ளி வகைக்கு கால் இடை , இவைகளையிடித்து வஸ்திரகாயம் செய்து வைத்துக்கொண்டு முலைப்பாலிலாவது வெந்நீரிலாவது ஒரு காசிடைக் கலந்து கொடுக்கவும். இப்படி மூன்று வேளை கொடுத்து வந்தால் மலஜலம் உதயமாகும். பிள்ளைகள் வியாதிகள் சகலத்திற்கும் ஒரே மாத்திரை பார்வதி பரணீயத்தில் பார்த்து செய்து கொள்ளவும் .
XXXX
பெண்கள் பெரும்பாட்டுக்கு
51 . இலவம் பிஞ்சும் கொழுந்தும் சரியாய் சேர்த்துப் புளிப்புத்தயிர் விட்டு, ஒன்றிரண்டாயிடித்து ஒரு ராத்திரி வைத்திருந்து காலையில் பிழிந்து அந்த ரசத்தை குடிக்கவும். இப்படி சில தினங்கள் குடித்து வர பெரும்பாடு ரோகம் தீரும் .
–சுபம்—
TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள்!- PART 5,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மப்புலோ ஏமுண்டி, நா மனசுலோ ஏமுண்டி?
ச.நாகராஜன்
சும்மாவா சொன்னார் மகாகவி பாரதியார் –
“சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்துத் தோணிகளோட்டி விளையாடி வருவோம்” என்று?!
சுந்தரத் தெலுங்கினில் உள்ள ஆயிரக் கணக்கான பாடல்களை கேட்டால் மனம் சொக்கி விடும்.
1963இல் வெளியான லக்ஷாதிகாரி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக என்.டி.ராமாராவும் கதாநாயகியாக கிருஷ்ண குமாரியும் நடித்தனர்.
அதில் வரும் ஒரு பாட்டு பிரபலமானது. அதை எழுதியவர் நாராயண ரெட்டி. இவர் புகழ்பெற்ற தெலுங்கு கவிஞர், எழுத்தாளர், திரைப்பட பாடலாசிரியர். ஏராளமான தெலுங்கு திரைப்படங்களுக்காக இவர் எழுதிய பாடல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றன.
(பிறப்பு : 29-7-1931 மறைவு 12-6-2017)
1973இல் சாகித்ய அகாடமி விருது, 1988இல் விஸ்வாம்பரா என்ற படைப்பிற்காக ஞானபீட விருது, 1977இல் பத்ம ஶ்ரீ 1992இல் பத்ம பூஷண் என ஏராளமான விருதுகளை இவர் பெற்றிருக்கிறார்.
பாடல் இது தான்:
பல்லவி
Mabbulo emuṁdi…
nā manasulo emuṁdi..
nā manasulo emuṁdi?
Mabbulo kannīru..
nī manasulo panniru.. nī manasulo pannīru..
avunā..uhu..ū..ū…
.
சரணம் 1
Toḍalo emuṁdi.. nā māḍa lo emuṁdi? nā māḍalo emuṁdi?
கதாநாயகி நாயகனை சீண்டும் அருமையான பாடல் இது. அருமையான நடிப்பு அருமையான படப்பிடிப்பு.
மேகத்தில் என்ன? கண்ணீர்! என் மனதில் என்ன? பன்னீர்.
நாயகி கேட்கக் கேட்க நாயகன் பளீர் பளீரென்று பதில் அளிக்கிறான். சிங்காரம் சொட்டுகிறது.
கடைசியில் நேனுலோ ஏமுண்டி நீவுலோ ஏமுண்டி என்று கேட்க
நேனுலோ நீமுண்டி நீவுலோ நேமுண்டி என்று பாடல் முடிகிறது.
உன் மனதில் யார்? என் மனதில் யார்?
உன் மனதில் நான்; என் மனதில் நீ!
பாடலை இன்றும் கூட யூ டியூபில் கேட்டு மகிழலாம்;
படப்பிடிப்பின் போது இந்தப் பாடலின் ஒரு காட்சி கிண்டி எஞ்சினியரிங் காலேஜில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்டது. கதாநாயகி பத்மா (நடிகை கிருஷ்ணகுமாரி) நீச்சல் உடையில் தோன்றி நடிக்கும் காட்சி. ஆனால் அப்போதைய சென்ஸார் போர்ட் இந்தக் காட்சியை அனுமதிக்கவில்லை. ஆகவே கட் செய்யப்பட்டது.
வடபழனியில் அந்தக் கால சந்தமாமா கட்டிடம் கல்லூரிக்காக காட்டப்பட்டது. பாடலின் இறுதி வரிகளில் ராமாராவும் கிருஷ்ணகுமாரியும் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் போகும் காட்சி இருந்தது. ஆனால் திடீரென்று ஒரு அலைவந்து அவர்களை இழுக்க கிருஷ்ணகுமாரி அலையில் இழுக்கப்பட்டு கிட்டத்தட்ட முழுகியே விட்டார். ஆனால் என் டி ராமாராவ் அவர் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு அவரை காப்பாற்றினார்.
இந்தப் படத்திற்கு முன்னால் 1960இல் வந்த பார்த்திபன் கனவு தமிழ்ப் படத்தில் ஒரு பாடல்: கண்ணாலே நான் கண்ட கணமே என்று.
படத்தில் ஜெமினிகணேசன் மற்றும் வைஜயந்திமாலா நடித்திருந்தனர். கதையை எழுதியது கல்கி. பாடலை எழுதியவர் மருதகாசி
பாடல்
கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே இது முன்னாளில் உண்டான உறவோ இதன் முடிவும் எங்கோ எதுவோ
கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து என்னோடு வாவென்று சொல்லுதே எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து என்னோடு வாவென்று சொல்லுதே இது முன்னாளில் உண்டான உறவோ இதன் முடிவும் எங்கோ எதுவோ
நேராக நின்று யாரென்று கேட்டால் கூரான வேல் பாயும் என்றோ நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ
யாரான போதென்ன கண்ணே நான் உண்ணும் ஆனந்த தேனே யாரான போதென்ன கண்ணே நான் உண்ணும் ஆனந்த தேனே
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல வேறென்ன நான் இன்னும் சொல்ல நீ வேறு அல்ல நான் வேறு அல்ல வேறென்ன நான் இன்னும் சொல்ல இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே
என் இதயம் எல்லாம் உமக்கே என் இதயம் எல்லாம் உமக்கே
கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே இது முன்னாளில் உண்டாண உறவோ இதன் முடிவும் எங்கோ எதுவோ
கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே கண்ணாலே நான் கண்ட கணமே உயிர் காதல் கொண்டதென் மனமே
இந்தப் பாடல் பெரிய ‘ஹிட்’ பாடல்!
பாடலின் இறுதியில் வரும்
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல வேறென்ன நான் இன்னும் சொல்ல
என்ற வரிகள் மப்புலோ ஏமுண்டி பாடலின் இறுதி அடிகளை ஒத்திருப்பதைக் காணலாம்.
*
நாயகி நாயகன் கேள்வி- பதில் பாடல்கள் பற்பல.
உதாரணத்திற்கு ஒன்று 1963இல் வெளியான இருவர் உள்ளம் படத்தில் வரும் நதி எங்கே போகிறது என்ற பாடல்.
நாயகி :நதி எங்கே போகிறது நாயகன் :கடலைத் தேடி நாயகி : நாளெங்கே போகிறது நாயகன் : இரவைத் தேடி
நாயகி : நிலவெங்கே போகிறது நாயகன் :மலரைத் தேடி நாயகி :நினைவெங்கே போகிறது நாயகன் :உறவைத் தேடி (2)
சிவாஜிகணேசன், சரோஜாதேவி நடித்த இந்தப் படத்தில் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
பாடியவர்கள் டி.எம்.எஸ் மற்றும் பி.சுசீலா.
ரசிக்கும்படியான இப்படிப்பட்ட பாடல்கள் ஒரு காலத்தில் ஓஹோ என்று இசையுடன் விளையாடி ரசிகர்கள் மனதைக் கொள்ளை கொண்டது!
3.சிம்லா நகரின் ஜாகு ஹனுமார் கோவிலின் சிறப்புக்கு காரணம் என்ன ?
xxxx
4.யுனெஸ்கோ UNESCO கலாசார சின்னமாக அறிவித்த ரயில் பாதையின் சிறப்பு என்ன ?
xxxx
5.ஜாகு மந்திர் தவிர வேறு என்ன கோவில்கள் உள்ளன?
xxxx
6.மியூசியங்கள் எத்தனை உள்ளன ?
xxxx
7.சிம்லாவில் எத்தனை குன்றுகள் இருக்கின்றன ? என்ன வாங்கலாம் ?
xxxx
8.இயற்கை ரசிகர்களுக்கு என்ன இருக்கிறது ?
xxxx
9.துணிகர விளையாட்டுகளுக்கு வசதிகள் உண்டா ?
xxxx
10.சிம்லாவில் ரிட்ஜ் Ridge என்பது என்ன ?
xxxxx
விடைகள்
1.ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலை நகர் சிம்லா. இது இமய மலை வாசஸ்தலம்; இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரக்கூடிய நகரம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் கோடைகால தலைநகராக இருந்தது. சண்டீகர் நகரிலிருந்து 120 கி.மீ பஞ்சாபிலுள்ள சில நகர்களிலிருந்தும் வரலாம். KALKA கல்கா என்பது மிக அருகிலுள்ள புகழ்பெற்ற நகரம்.
xxxx
2.சியாமளா என்பது தேவியின் பெயர்களில் ஒன்று; அந்தக் கோவிலின் பெயர் மருவி சிம்லா என்று மாறிவிட்டது . ஷியாம்லாவின் இன்னும் ஒரு வடிவம் காளி. நகருக்குப் பெயர் வழங்கிய காளி பாரி கோவில் (Kali Bari is a temple dedicated to Goddess Kali’s fearless incarnation Shyamala ) இப்பொழுது வழிபாட்டில் உள்ளது .
Xxxx
3. சிம்லா நகரின்ஜாகு மந்திர் Jakhoo temple ஆலயம் 8000 அடி உயர ஜாகு குன்றில் இருக்கிறது . இதுதான் உயரமான சிகரம் இங்கிருந்து பனி படர்ந்த மற்ற இமயமலைச் சிகரங்களைக் காணலாம். 8500 அடி உயரத்தில் 108 அடி உயர ஹனுமான் சிலையை நிறுவியுள்ளனர் ; கோவில் மிகவும் பழைய கோவில் ; உயரமான சிலை தற்காலத்தில் நிறுவப்பட்டது . அடிவாரத்திலிருந்து கோவிலுக்கு வருவதற்கு கம்பி ரயில் சேவையும் உண்டு .
Xxxx
4.கல்கா என்னும் இடத்திலிருந்து மலை மீதுள்ள சிம்லாவுக்குச் செல்ல குறுகிய ரயில் பாதையை பிரிட்டிஷார் அமைத்தனர் ; இதை விளையாட்டு ரயில் (டாய் ட்ரெய்ன்) Kalka – Shimla Toy Train என்று அழைப்பார்கள் . 96 கிலோமீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு ஏழு மணி நேரம் ஆகிறது. போகும் வழி முழுதும் இயற்கைக் காட்சிகளை ரசித்த வண்ணம் செல்லலாம்.
இந்த சின்ன ரயில் 102 சுரங்கப்பாதைகளைக் கடந்து செல்லும். மிகவும் நீளமான சுரங்கம் 3752 அடி நீளம் உடையது . போகும் வழியில் 200 க்கும் அதிகமான பாலங்கள் உள்ளன . ரயில் பாதையின் அகலம் இரண்டரை அடிதான் . இதை நேரோ காஜ் Narrow Gauge என்பார்கள்
xxxxx
5.இன்னும் ஒரு புகழ்பெற்ற கோவில் தாரா தேவி கோவில் . மேலும் சங்கட மோசன கோவில், திங்கு மாதா கோவில் , கமலா தேவி கோவில் ஆகியனவும் இருக்கின்றன .
xxxx
6. ஸ்டேட் மியூசியத்தில் இந்த வட்டார ஓவியங்கள், நகைகள், துணிமணிகள் ஆகியவற்றைக் காணலாம். 1974m ஆண்டில் அமைக்கப்பட்டது. ( A collection of paintings, jewellery, and textiles of the region can be found at the State Museum (built-in 1974)
.Johnnie’s Wax Museum ஜானிஸ் வேக்ஸ் மியூசியத்தில் இந்திய பிரமுகர்களின் மெழுகு பொம்மைகளைக் கண்டு ரசிக்கலாம். அவை மேடம் துஸாட்ஸ் போல தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன .
அன்னடேல் ராணுவ மியூசியம் Annadale has the Army Heritage Museum which is a notable tourist destination on its own, and also a golf course and a helipad .
xxxxx
7.சிம்லாவில் ஏழு குன்றுகள் உள்ளன.
சிம்லா வட்டாரரக்க காடுகளில் மரங்கள் மிகுதி; இங்கு மரத்தினால் ஆன பொம்மைகள் , அலங்காரப் பெட்டிகள், கூடைகள், ஆகியவற்றை சுற்றுலாப்பயணிகள் வாங்கிச் செல்வர் . மேலும் உலோகத்தால் ஆன, செயற்கை மணிக்கால ஆன நினைவுச் சின்னங்கள் நகைகளும் நிறைய விலைபோகின்றன. சால்வைகள், கம்பளங்கள் ஆகியன இந்த வட்டாரத்துக்குரிய பாணியில் செய்யப்படுவதால் அவைகளும் கடைகளில் அதிகமாக விற்கப்படுகின்றன .
xxxxx
CHADWICK FALLS
8.இங்கு தாவரவியல் பூங்கா, பறவைகள் பூங்கா ஆகியன உள்ளன அன்ன டேல் என்னும் பகுதியில் தேவதாரு , பைன் மரக்காடுகளைக் காணலாம் . குப்ரி Kufri என்னும் இடமும் இயற்ககைக் காட்சிகளைக் கண்டு ரசிக்கும் இடம் ஆகும் ; இது ஒரு காலத்தில் நேபாளத்தின் பகுதி! சாத்விக் நீர்வீழ்ச்சி , இமயமலை தேசிய பூங்கா ஆகியன குறிப்பிட தக்கன .
xxxxx
9.பனிச்சறுக்கு , மலைஏறுதல் , பனி க்கட்டி விளையாட்டுகள் , ஐஸ் ஸ்கேட்டிங், குதிரை சவாரி , Ice Skating , மலை சைக்கிள் ரேஸ் Mountain Biking என்று எல்லா வகை சாகசச் செயல்களையும் செய்யலாம்; ஆறு ஓடும் வேகத்தில் படகு சவாரி River Water Rafting , பாரா கிளைடிங் Paragliding ஆகியன குறிப்பிட தக்கன.
xxxxx
10.ரிட்ஜ் Ridge என்பது நகரிலுள்ள விசாலமான இடம். இங்கு ஆண்டுதோறும் மிகப்பெரிய கோடை விழா நடக்கும் .
KALKA-SHIMLA TOY TRAIN
—subham—-
Tags- சிம்லா, சியாமளா தேவி , கோவில், காளி, டாய் ட்ரெய்ன், Toy Train, Shimla , ஜாகு மந்திர் , அனுமன் சிலை , உயரமான
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 5
இறந்தவர்கள் செல்லும் மூன்று வழிகள் – ரமணீயம், நிராபாதம், துர்த்தர்சம்!
ச.நாகராஜன்
Picture of Hell in Yama Loka
யம சபை வர்ணனையை வன பர்வத்தில் பார்த்து விட்டோம்.
யம லோகத்திற்கு மனிதர்கள் போவது எப்படி, யமதூதர்கள் எப்படிப்பட்டவர் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.
இதை உமாதேவியார் மஹேஸ்வரனிடத்தில் கேட்கிறார். அவரும் அந்த ரகசிய விஷயங்களை உமாதேவியாருக்கு விளக்குகிறார்.
இதை அநுசாஸனபர்வம் 229ஆம் அத்தியாயத்தில் காணலாம்,
தேவியின் கேள்விகள் :
1) யம தண்டனைகள் எப்படிப்பட்டவை
2) யம தூதர்கள் எப்படிப்பட்டவர்?
3) இறந்த பிராணிகள் யமலோகத்திற்குப் போவதெப்படி?
4) யமனுடைய வீடு எப்படிப்பட்டது?
5) அவன் மக்களைத் தண்டிக்கும் வகை யாது?
இந்தக் கேள்விகள் எல்லாம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது. இதையே தான் நமக்காகப் பார்வதி கேட்கிறார். பரமேஸ்வரன் பதில் சொல்கிறார்.
இப்படிப்பட்ட நுட்பமான ரகசிய விஷயங்களை பீஷ்மர் தர்மருக்குச் சொல்கிறார். அதை வியாஸ பகவான் மஹாபாரதத்தில் அப்படியே நமக்குத் தருகிறார்.
பரமேஸ்வரன் பார்வதி தேவியார் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சொல்கிறார் இப்படி:
picture of Hell and torture
யமனுடைய கிருஹம்
தென் திசையில் யமனுடைய வீடு பெரிதாக இருக்கிறது.
அது விசித்திரமாகவும், அழகாகவும், அநேகம் பொருள்கள் அமைந்ததாகவும் இருக்கிறது. அது பித்ரு தேவதைகளாலும் பிரேதர்களின் கூட்டங்களாலும் (ஒருவகைப் பேய்) யமதூதர்களாலும், கர்மங்களில் அகப்பட்ட பல பிராணிக் கூட்டங்களாலும் நிரம்பியிருக்கிறது.
உலகத்தின் நன்மையில் ஊக்கமுள்ள யமன் தண்டித்துக் கொண்டு எப்போதும் அங்கே இருக்கிறான். அவன் தன் உள்ளத்தினால் பிராணிகளின் நல்வினை தீவினைகளை எப்போதும் அறிகிறான். அங்கிருந்து கொண்டு எல்லா இடங்களிலுமுள்ள பிராணிக் கூட்டங்களையும் நினைத்தவுடன் ஸம்ஹரித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய மாயா ரூபங்களான பாசங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் கூட அறியப்படுவதில்லை. அவனுடைய பெரிய சரித்திரத்தை மனிதன் எவன் அறிவான்?
யமதூதர்கள்
கர்மம் முடிந்த பிராணிகளை அந்தக் காரணம் பற்றிக் கிளம்புகின்றவர்களான யம தூதர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களைப் பிடித்துக் கொண்டு போகின்றனர்.
உலகில் பிராணிகள் தாம் செய்யும் கர்மத்தினால் உத்தமமாகவும் அதமமாகவும் மத்தியமமாகவும் இருக்கின்றன. அவைகளின் அவற்றின் தகுதியின்படி எடுத்துக் கொண்டு யமனிடம் போகின்றனர்.