பிப்ரவரி 10 ஆம் தேதி (2023) லண்டனிலிருந்து சென்னைக்குச் சென்றேன் நேற்று மார்ச் 2ம் தேதி லண்டனுக்குத் திரும்பினேன் . சுமார் 20 நாட்களில் நாற்பது +++ கோவில்கள், ஆஸ்ரமங்கள் , அதிஷ்டானங்களைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்து.
xxx
நான் சென்ற இடங்கள் :-
12-2-2023 வைத்தீஸ்வரன் கோவில் (இரவு தங்கினோம்; 13-ம் தேதியும் சுவாமி தரிசனம் செய்தோம் )
xxxx
15–2-2023 காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில் ( பலமுறை தரிசித்த புகழ்மிகு கோவில்),
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
விடக் கூடாத மூன்று விஷயங்கள்!
ச.நாகராஜன்
விடக்கூடாதவை மூன்று!
மூன்று காரியங்கள் செய்வதை ஒரு போதும் விடக்கூடாது.
அவையாவன:
1) யாகம் 2) தானம் 3) தபஸ்
யாகத்தைச் செய்வதை நிறுத்தாதே.
தானம் கொடுப்பதை நிறுத்தாதே.
தவம் செய்வதை நிறுத்தாதே.
பகவத் கீதையின் 18ஆம் அத்தியாயமான மோக்ஷசந்யாஸ யோகம் இதைத் தெளிவாகக் கூறுகிறது.
யக்ஞ தான தப: கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |
Actions based upon sacrifice, charity, and penance should never be abandoned; they must certainly be performed. Indeed, acts of sacrifice, charity, and penance are purifying even for those who are wise.
ஆகமங்கள் மூன்று!
மூன்று ஆகமங்கள் நம்மிடம் உள்ளன.
1) வைஷ்ணவாகமம் 2) சிவாகமம் 3) சாக்தாகமம்
கவிதைக்குத் தேவையான மூன்று!
ஒரு நல்ல கவிதைக்குத் தேவையானவை மூன்று குணங்கள்.
1) மாதுர்யம் – இனிமை
2) ஓஜஸ் – கம்பீரம், பிரம்மாண்டம்
3) ப்ரஸாதம் – தெளிவு
பண்டிதருக்குத் தேவையான மூன்று குணங்கள்!
ஒரு நல்ல பண்டிதருக்கு மூன்று குணங்கள் இன்றியமையாதவை.
1) க்ரந்தார்த்த பரிஞானம் – நூலைப் பற்றிய முழு அறிவு தேவை
2) தாத்பர்யார்த்த நிரூபணம் – நூலில் சொல்லப்பட்டதை நிரூபிக்கும் திறமை வேண்டும்.
3) ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி – முழு நூலையும் திறம்பட விளக்கும் சக்தி
க்ரந்தார்தஸ்ய பரிஞானம் தாத்பர்யார்த்தநிரூபணம் |
ஆத்யந்தமத்ய வ்யாக்யானசக்தி: சாஸ்த்ரவிதோ குணா: ||
கிடைத்தற்கரிய மூன்று பேறுகள்!
மூன்று பேறுகள் கிடைப்பதற்கு தெய்வ அனுக்ரஹம் வேண்டும்.
அவையாவன:
1) மனுஷ்யத்வம் – மனிதப் பிறவி
2) முமுக்ஷத்வம்
3) மஹாபுருஷ சம்சர்கம் – பெரியோரின் தொடர்பு
இப்படி விவேக சூடாமணியில் ஆதி சங்கரர் அருளியிருக்கிறார்
துர்லபம் த்ரயமேவைத்தைவானுக்ர: ஹேதுகம் |
மனுஷ்யத்வம் முமுக்ஷத்வம் மஹாபுருஷ சம்ஸ்ரய: ||
மூன்று ரத்னங்கள்!
மஹாமாயாவின் மூன்று ரத்தினங்கள் என்று சொல்லப்படுபவர்கள் இதோ:
1) சிவன் 2) சக்தி 3) விஷ்ணு.
இவர்கள் ‘ரத்ன த்ரி’ அல்லது ‘த்ரி ரத்ன’ என்று சொல்லப்படுகின்றனர்.
வீரர்கள் மூவர்!
வீரர்கள் மூன்று வகை உண்டு
1) ரண வீர் (போர்க்களத்தில் சண்டையிடுபவர்)
2) வித்யா வீர் (கல்வியில் சிறந்து விளங்குபவர்)
3) தான வீர் (தானங்களில் சிறந்து விளங்குபவர்)
தூரத்திலிருந்து சந்தோஷப்பட மூன்று!
தூரத்திலிருந்து சந்தோஷம் அடைய உள்ளவை மூன்று.
1) பர்வதம் – மலை
2) முகமண்டன வேஷ்யா – முகப்பூச்சு அலங்காரம் செய்து கொண்டவள்
3) யுத்தாவர்தா – யுத்தம் பற்றிய செய்தி
மலையை எங்கிருந்து பார்த்தாலும் ரம்யமே.
அலங்காரம் செய்து கொண்ட வனிதை காண்பதற்கு மகிழ்ச்சிக்கு அளிப்பவள்.
யுத்தம் பற்றிய சுவாரஸ்யமான செய்தி கேட்பதற்கு சுவை தான் ( நாம் கலந்து கொள்ளாமல் இருந்தோமானால் – அல்லது நம் சுற்றமும் நட்பும் பாதிக்கப்படவில்லை என்றால்!)
தூரஸ்தா: பர்வதா ரம்யா” வேஷ்யா ச முகமண்டனே |
யுத்தஸ்ய வார்தா ச த்ரீணி ரம்யாணி தூரத: |
இப்படி சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் உள்ள சுபாஷித ஸ்லோகம் கூறுகிறது.
नाऽऽश्रेयसि रतो विद्वान्नविरुद्धकथारुचिः। उत्तरोत्तरयुक्तौ च वक्ता वाचस्पतिर्यथा।।2.1.17।।
अश्रेयसि pursuits not conducive to one’s welfare, रतः न not interested, विद्वान् learned, विरुद्धकथारुचिः न not interested in speaking against others, उत्तरोत्तरयुक्तौ in debates, वाचस्पति: यथा like Brihaspati, वक्ता an orator
A learned man, he evinced no interest in pursuits that did not contribute to one’s welfare or had he any liking for speaking against others. But in debates his oratorical flourish was comparable to Brihaspati’s.
Xxxx
Similes – Yama, Indra, Brihaspati
यमशक्रसमो वीर्ये बृहस्पतिसमो मतौ।।2.1.38।।
महीधरसमो धृत्यां मत्तश्च गुणवत्तरः।
वीर्ये in prowess, यमशक्रसमः equal to Yama and Indra, मतौ in wisdom, बृहस्पति समः equal to Brihaspati, धृत्याम् in firmness, महीधरसमः equal to a mountain, मत्तः च than me also, गुणवत्तरः a man of greater virtues.
‘In prowess he is equal to Yama and Indra,in wisdom to Brihaspati and in firmness to a mountain and in virtues greater than me’.
Xxxx
Even Villagers ! Grass Root Democracy!!
नानानगरवास्तव्यान्पृथग्जानपदानपि।।2.1.45।।
समानिनाय मेदिन्याः प्रधानान्पृथिवीपतीन्।
नानानगरवास्तव्यान् residents of various cities, जानपदानपि villagers also, मेदिन्याः of this earth, प्रधानान् important persons exercising authority, पृथिवीपतीन् kings, पृथक् separately, समानिनाय summoned.
He summoned individually kings and all important citizens residing in various cities and villages of this earth.
Xxxx
Dasaratha’s Voice
दुन्दुभिस्वनकल्पेन गम्भीरेणानुनादिना।
स्वरेण महता राजा जीमूत इव नादयन्।।2.2.2।।
राजलक्षणयुक्तेन कान्तेनानुपमेन च।
उवाच रसयुक्तेन स्वरेण नृपतिर्नृपान्।।2.2.3।।
नृपति: lord of men, राजा king (Dasaratha), दुन्दुभिस्वनकल्पेन resonant as the sound of a kettledrum, गम्भीरेण with a deep (voice), अनुनादिना echoing, महता great, स्वरेण with voice, जीमूत: इव like the cloud, नादयन् thundering, राजलक्षणयुक्तेन having traits of royalty, कान्तेन with an attractive voice, अनुपमेन च and with an incomparable, रसयुक्तेन delightful, स्वरेण with voice, नृपान् addressing kings, उवाच said.
Lord of men (king Dasaratha) addressed the feudatory kings with words deep, resonant, loud like the kettledrum or the rumbling cloud, in a delightful, incomparable and attractive voice that carried all the dignity of royalty:
Xxx
Democratic Consultation
यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।
भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।
मया by me, सुमन्त्रितम् well thoughtover, इदम् this word, साधु proper, मे my, अनुरूपार्थं यदि if worthy of me, भवन्त: you, मे to me, अनुमन्यन्ताम् your consent shall be given, अहम् I, कथं वा how else, करवाणि I shall do?
Although it (this decision) is personally favourable to me and I have decided after seeking good counsel, you should also give me your consent and tell me what I should do.
Xxx
Even Asuras were invited
बलमारोग्यमायुश्च रामस्य विदितात्मनः।
देवासुरमनुष्येषु सगन्धर्वोरगेषु च।।2.2.50।।
आशंसते जनस्सर्वो राष्ट्रे पुरवरे तथा।
आभ्यन्तरश्च बाह्यश्च पौरजानपदो जनः।।2.2.51।।
सगन्धर्वोरगेषु along with gandharvas, uragas, देवासुरमनुष्येषु among devas, asuras and men, विदितात्मन: wellknown, रामस्य Rama’s, बलम् strength, आरोग्यम् health, आयुश्च long life, राष्ट्रे in the country, तथा also, पुरवरे in the foremost of towns, सर्व: जन: all men, आभ्यन्तर: च in the neighbourhood, बाह्यश्च or distant, पौरजानपद: जन: inhabitants of towns and villages, आशंसते are wishing for.
Gandharvas, uragas, devas, asuras, the inhabitants of towns and villages, all men living in neighbouring or distant regions are wish the illustrious Rama strength, health and long life.
Xxxx
Folded Hands- Namaste practised until Today- After COVID, world follows Hindus
[Dasaratha requests Vasistha and Vamadeva to make preparations for installation of Rama– Orders for procurement of necessary materials–Sumantra brings Rama to the assembly–Dasaratha counsels Rama.]
राजा king, सर्वशः in all ways, प्रगृहीतानि held out, तेषाम् their, अञ्जलिपद्मानि palms folded like lotuses, प्रतिगृह्य having received, तेभ्यः for them, प्रियहितम् pleasing and beneficial, वचः words, अब्रवीत् spoke.
The citizens held out their palms folded like lotuses in reverence and urged king Dasaratha in all possible ways (to coronate Rama). He reciprocated their respect with words preasing and beneficial to them:
Xxxx
Bull with Gold Plated Horns & Tiger Skin
चतुरङ्गबलं चैव गजं च शुभलक्षणम्।
चामरव्यजने श्वेते ध्वजं छत्रं च पाण्डुरम्।।2.3.10।।
शतं च शातकुम्भानां कुम्भानाग्निवर्चसाम्।
हिरण्यशृङ्गमृषभं समग्रं व्याघ्रचर्म च।।2.3.11।।
उपस्थापयत प्रातरग्न्यगारं महीपतेः।
सुवर्णादीनि gold and other metals, रत्नानि gems, बलीन् offerings, सर्वौषधीः अपि herbs also, शुक्लमाल्यान् च garlands of white flowers, लाजान् च roasted corn, पृथक् separately, मधुसर्पिषी honey and clarified butter, अहतानि वासांसि च fresh clothes, रथम् chariot, सर्वायुधान्यपि weapons of every kind, चतुरङ्गबलं चैव army of four divisions also, शुभलक्षणम् possessing auspicious qualities, गजं च elephant, श्वेते white, चामरव्यजने fans made of Yak’s hair, ध्वजम् a standard, पाण्डुरम् white, छत्रं च parasol, शातकुम्भानाम् golden, अग्निवर्चसाम् shining like fire, कुम्भानाम् of vessels, शतं च a hundred, हिरण्यशृङ्गम् goldplated horns, ऋषभम् a bull, समग्रम् complete, व्याघ्रचर्म च tiger skin, प्रातः early morning, महीपतेः king’s, अग्न्यगारे in the place set aside for sacred fire, उपस्थापयत assemble.
By tomorrow early morning arrange in the place set aside for sacred fire in the king’s palace gold and other metals, gems, articles of worship, also herbs, garlands. of white flowers, roasted corn, honey and clarified butter in separate containers, fresh clothes, chariot, weapons of every kind, army of four divisions, an elephant possessing auspicious marks, white fans made of Yak’s hair, a standard, white parasol, a hundred golden vessels shining like fire, a bull with gold plated horns and a tiger skin.
Xxxx
Brahmin Food- all Vegetarian
सत्कृत्य द्विजमुख्यानां श्वःप्रभाते प्रदीयताम्। घृतं दधि च लाजाश्च दक्षिणाश्चापि पुष्कलाः।।2.3.15।।
श्वः tomorrow, प्रभाते early morning, द्विजमुख्यानाम् to the best of brahmins, सत्कृत्य having honoured them, प्रदीयताम् give, घृतम् clarified butter, दधि च curd also, लाजाः च roasted corn, पुष्कलाः in abundance, दक्षिणाश्चापि also gifts (be given).
At dawn tomorrow the best of brahmins be honoured with cooked rice clarified butter, curd, roasted corn and gifts in abundance.
श्वः tomorrow, सूर्ये when the Sun, अभ्युदितमात्रे as soon as he rises, स्वस्तिवाचनम् swastivachana (a benedictory utterance), भविता should be made, ब्राह्मणाः च brahmins, निमन्त्र्यन्ताम् be invited, आसनानि च seats also, कल्प्यन्ताम् be arranged.
As soon as the Sun rises tomorrow, arrangements be made for Swastivachana (a benedictory utterance). Brahmins be invited and seats provided to them.
म्लेच्छाश्चार्याश्च ये चान्ये वनशैलान्तवासिनः।।2.3.25।।
उपासाञ्चक्रिरे सर्वे तं देवा इव वासवम्।
अथ afterwards, प्राच्योदीच्याः relating to eastern and northern countries, प्रतीच्याः च relating to west, दाक्षिणात्याः च relating to south, भूमिपाः kings, म्लेच्छाः च foreign MLECHAs, आर्याः च Aryan, वने in forest, अन्ये other, ये whosoever, शैलान्तवासिनः inhabiting the mountains, सर्वे all, तदा then, तत्र there, समासीनाः had seated, तम् दशरथं नृपम् that king Dasaratha, देवाः devatas, वासवमिव like Indra, उपासाञ्चक्रिरे paid homage.
After Sumantra had gone, the kings from eastern, northern, western, southern Mlecha countries and Aryan countries, rulers from forests and mountains paid homage to king Dasaratha, as devatas do to Indra.
Xxx
Mount Kailash is mentioned by Valmiki in many slokas
स तं कैलासशृङ्गाभं प्रासादं नरपुङ्गवः।।2.3.31।।
आरुरोह नृपं द्रष्टुं सह सूतेन राघवः।
नरपुङ्गवः best among men, सः that, राघवः Rama, नृपम् the king, द्रष्टुम् to see, सूतेन सह accompanied by charioteer Sumantra, कैलासशृङ्गाभम् as lofty as the peak of Kailasa, तम् प्रासादम् that palace, आरुरोह ascended.
Best among men, Rama accompanied by charioteer Sumantra ascended that palace that was lofty as the peak of Kailasa mountain in order to see the king.
Xxxx
Mount Meru Simile
तदासनवरं प्राप्य व्यदीपयत राघवः।।2.3.35।।
स्वयैव प्रभया मेरुमुदये विमलो रविः।
राघवः son of the Raghus (Rama), तत् आसनवरम् that lofty seat, प्राप्य having received, उदये in the morning, विमलः translucent, रविः sun, मेरुमिव like Meru (mountain), स्वया of his own, प्रभया with his rays, व्यदीपयत shone.
The lofty seat Rama occupied was illuminated by him resplendence like mount Meru in the translucent rays of the morning Sun.
तत्र there, विभ्राजता while illumining, तेन by Rama, सा सभा that assembly, विमलग्रहनक्षत्रा with clear planets and stars, शारदी autumnal, द्यौः sky, इन्दुना इव like moon, अभिव्यरोचत dazzled.
That assembly was illumined by (the presence of) Rama like the Moon dazzling the clear autumnal sky bespangled with sparkling planets and stars.
Xxx
Gold and Gems for Messengers
सा हिरण्यं च गाश्चैव रत्नानि विविधानि च।।2.3.47।।
व्यादिदेश प्रियाख्येभ्यः कौशल्या प्रमदोत्तमा।
प्रमदोत्तमा the foremost of women, सा कौशल्या that Kausalya, हिरण्यं च gold, गाः चैव and also cows, विविधानि various kinds of, रत्नानि च gems as well, प्रियाख्येभ्यः (सह) messengers of these good tidings, व्यादिदेश ordered.
The foremost of women, Kausalya ordered gifts of gold, cows and various kinds of gems to be given to the messengers who brought this good news.
வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் அரைவாசி எஃகு (Steel) தயாரிப்பிலும் , கால் வாசி ரசாயனத் தொழிற்சாலைகளிலும் (Chemical Industries) , மீதி மருத்துவ மனை, ராக்கெட் ஏவுதல், தண்ணீரை சுத்திகரித்தல் , உலோகங்களை வெட்டுதல் (Metal Cutting) முதலியவற்றிலும் பயன்படுகிறது ரசாயன தொழிற்சாலைகளில் இதனால் எத்திலீன் ஆக்ஸைடை உற்பத்தி செய்து அதன் மூலம் பாலியஸ்டர் பாட்டில்கள், துணிகள் வரை ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன .
xxxx
ரசாயன குணங்கள்
குறியீடு – O
அணு எண் 8
கொதி நிலை – மைனஸ் 229 டிகிரி C
உ ருகு நிலை – மைனஸ் 183 டிகிரி C
xxx
பொருளாதார உபயோகம்
தொழிற்சாலைகளில்தான் அதிகம் இது பயன்படுகிறது. ஆண்டுக்கு 10 கோடி டன் ஆக்சிஜனை காற்றிலிருந்தே கறந்துவிடுகிறார்கள் . காற்றினை மிகக்குளிர்ந்த நிலையில் திரவம் ஆக்கிவிட்டால். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம். முதலில் நைட்ரஜனை எடுத்துவிட்டால் பின்னர் ஆக்சிஜன் எஞ்சி நிற்கும். மருத்துவத்திலும் வெல்டிங், உலோகத்தை வெட்டும் தொழில்களிலும் பயன்படுத்த இதை சிலிண்டரில் வைத்திருப் பார்கள். பெரிய அளவு திரவ ஆக்சிஜன், பாதுகாப்பு செய்யப்பட்ட பெட்டகங்களில் வைக்கப்படும். ஒரு லிட்டர் திரவ ஆக்சிஜன் 840 லிட்டர் வாயுவை அளிக்கும்
காற்றிலிருந்து ஆக்சிஜன் எடுக்கவும் பலமுறைகள் இருக்கின்றன
நமது பூமியில் பூமியின் மேல் ஓட்டில் 47 சதவீதமும் காற்றில் 21 சதவீதமும் ஏனைய பகுதி கடல் நீர், தாதுப் பொருட்களிலும் (Minerals) இருக்கிறது .
பெரும்பாலான தாதுப் பொருட்கள் ஆக்சைட் வடிவில் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு பொருளுடன் ஆக்சிஜன் கிரியையில் ஈடுபட்டால் அந்தப் பொருட்களின் ஆக்சைட் OXIDE உண்டாகும்.
ஆக்சிஜன் வாயுவுக்கு நிறமோ மணமோ கிடையாது. திரவம் ஆக்கினால் லேசான நீல நிற திரவம் ஆகிறது. அப்போது காந்த சக்தியும் ஏற்படும் இது ஒரு வினோதமான குணம். 4 அபூர்வ வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்களுடன் செயல்பட்டு ஆக்சைட் உப்புக்களை உண்டாக்கும்; தண்ணீரில் கரையும்,
xxxx
வியப்பான ஐசடோப்புகள்
இதற்கு மூன்று ஐசடோப்புகள் ISOTOPES இருக்கின்றன .
கடந்த காலத்தில் பூமியில் எத்தகைய வானிலை/ காலநிலை இருந்தது என்பதை அறிய இந்த ஐசடோப்புகள் பயன்படுகின்றன. ஆக்சிஜன் 18, ஆக்சிஜன் 16 ஐசடோப்புகள் மூலம் எந்தெந்தக் காலத்தில எவ்வாறான பருவ நிலை இருந்தது என்று அறிய முடிகிறது .
வியப்பான விஷயம் என்னவென்றால் பழங்கால எலும்புக்கூடுகள் கிடைத்தால் அவற்றின் பற்களில் இருக்கும் ஆக்சிஜன் ஐசடோப்புகள் அ வர்கள் குளிர்ப்பிரதேசத்தில் வாழ்ந்தார்களா இல்லையா என்று காட்டிவிடும். பூமத்திய ரேகைக்கு அருகில் வசித்தால் அவர்களுக்கு பற்களில் ஆக்சிஜன் 18 அதிகம் இருக்கும்.
xxx
ஓசோன் மண்டலம்
நமது காற்று மண்டலத்தில் பல அடுக்குகள் உள்ளன. அங்கு ஓசோன் OZONE என்னும் வகை ஆக்சிஜன் இருக்கிறது இதை ஓ 3 என்று சொல்லுவார்கள். ஆக்சிஜனின் 3 அணுக்கள் V வடிவத்தில் அமைந்திருக்கும். ஓஸோன் என்றால் மணம் / வாசனை என்று பொருள். முதலில் இதைக் கண்டுபிடித்தவர் இதை புது தனிமம் என்று கருதினார். பின்னர் இது ஆக்சிஜனின் மறு வடிவம் என்று தெரிந்தது.இதற்கு காற்று மண்டலத்தில் இரண்டு பங்கு பணிகள் உண்டு. கீழ்மட்டத்தில் இது புறச் சூழலை கெடுக்கும் ஆனால் பூமிக்கு 20 முதல் 40 கிலோமீட்டர் உயரத்திற்கு வியாபித்திருக்கும் ஸ்ட்ராடோஸ்பியர் (Stratosphere) என்னும் மண்டலத்தில் இது பூமியைக் காக்கும் கேடயமாக செயல்படுகிறது. சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் (Ultra Violet Rays) மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். அந்தக் கதிர்களை பூமிக்கு வரவொட்டாமல் வடிகட்டும் வேலையை ஓசோன் செய்கிறது.
நம் பயன்படுத்தும் ரெப்ரிஜிரேட்டர் என்னும் குளிர்ப்பதன பெட்டிகள், ஏரோ சால்கள் (aerosols) , பிளாஸ்டிக் போம் (Plastic Foam) – கள் ஆகியன இந்த ஓஸோன் மண்டலத்தைக் கரைத்து விடும் ரசாயனங்களைப் (CFC = Chlorofluorocarbon) பயன்படுத்துவதால் அண்மைக்காலத்தில் இந்த சாதனங்கள் வேறு விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன .
இந்த வாயு, நீச்சல் குளம் முதலியவற்றை சுத்தப்படுத்தப் பயன்படுகிறது. இதை நீல நிற திரவமாகவோ, வயலெட் நிறக் கட்டியாகவோ குளிர வைக்கலாம். ஆனால் இரண்டும் பயங்கரமான (Explosives) வெடிப்பொருட்கள்
மனித குலம் ஓசோன் மண்டலத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது. அதைத் தேய்க்கும் (CFC) சாதனங்களை நாம் பயன்படுத்தக்கூடாது. இப்போது பல நாட்டு சட்டங்களே அத்தகைய ரசாயனங்களை (CFC) பயன்படுத்த தடை விதித்துள்ளது நற்செய்தியாகும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மறுபிறவி எடுத்த ஒரு குழந்தையின் விசித்திரக் கதை!
ச.நாகராஜன்
மறுபிறவி உண்டா, உண்டு என்றால் அதில் கர்ம பலன் எப்படி இருக்கும்? சென்ற ஜன்மத்தில் செய்த பாவ, புண்ணியம் இந்த ஜன்மத்தில் எப்படி வரும், வருமானால் அதற்கு ஆதாரங்கள் உண்டா?
பகுத்தறிவுவாதிகளின் கேள்விகள் பல.
இதற்கு ஆதாரபூர்வமாக எட்கர் கேஸ் (பிறப்பு 1877 மறைவு 3-1-1945) உள்ளிட்டோர் பதில் கூறியுள்ளனர்.
எட்கர் கேஸ் 2500 பேர்களைப் பற்றி கூறியுள்ளார். அவரது ‘ரீடிங்ஸ்’ எனப்படும் முந்தைய ஜன்மங்களைப் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முற்பிறவிகளைப் பற்றிய அவர் கூற்று சரிதானா என்றும் ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் மறுபிறப்பு உண்டு என்பதை உறுதி செய்த போது உலகமே வியந்தது.
இப்படி நூற்றுக்கணக்கான சம்பவங்கள் ஆங்காங்கே அவ்வப்பொழுது நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.
அவற்றில் ஒன்று இது:
1908ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
பழைய கால பிரிட்டிஷ் இந்தியாவில் க்வாலியர் ராஜதானியில் காசிராம் என்று பெயர் கொண்ட காயஸ்த பிரிவைச் சேர்ந்த ஒருவர் நன்ஹுதா கிராமத்தில் பட்வாரி எனப்படும் தலைமைப் பொறுப்பை வகித்து வசித்து வந்தார்.
அவர் தாகூர் சோடி லால் என்பவரின் ஆவணத்தில் அவரது சொத்து பற்றிய தவறான பதிவுகளை இட்டு விடவே சோடி லாலின் சொத்துரிமை பாதிக்கப்பட்டது.
1908ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதி தாகூர் பட்வாரியை ஓரிடத்தில் பிடித்துக் கொண்டார். அவரது வலது கையில் உள்ள விரல்களை வெட்டியதோடு துப்பாக்கியால் அவரை மார்பில் சுட்டார். பட்வாரி காசிராம் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
விரல்களை வெட்டும் போது, “இந்த விரல்கள் தானே தவறான பதிவை இட்டன?” என்று வேறு கேட்டு தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார் தாகூர்.
சரியாக இரண்டு மாதங்கள் 25 நாட்கள் கழிந்தன.
கொலை நடந்த இடத்திலிருந்து 14 மைல்கள் தள்ளி இருந்த பிலாஸ்பூரில் மிஹிர் லாலா என்பவர் வசித்து வந்தார். அவருக்கு 1909 ஜனவரி மாதம் 31ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
பிறக்கும் போது துரதிர்ஷ்டவசமாக குழந்தையில் கட்டைவிரல் மற்ற குழந்தைகளுக்கு சாதாரணமாக இருப்பதில் கால் பங்கே இருந்தது.
வலது கையில் மற்ற விரல்கள் இல்லவே இல்லை.
மார்பில் துப்பாக்கி சூடுபட்ட குறி ஒன்று தென்பட்டது. அந்த இடத்தில் இருந்த எலும்புகள் வளைந்து உட்குவிந்து இருந்தன.
குழந்தைக்கு சுக்லால் என்று பெயரிடப்பட்டது. அது வளர்ந்தது. பேசும் பருவமும் வந்தது.
ஒரு நாள் பாதி சோகத்துடனும் பாதி வேடிக்கையாகவும் மிஹிர் லாலா தன் குழந்தை சுக்லாலைப் பார்த்து, “ கடவுள் உனக்கு விரல்களை வைக்க மறந்து விட்டானோ?” என்று கேட்டார்.
தந்தை ஆச்சரியப்படும் படி குழந்தை பேச ஆரம்பித்தது :” நன்ஹுதா கிராமத்தைச் சேர்ந்த சோடிலால் தாகூர் என்னை மார்பில் பார்த்து சுட்டார். எனது விரல்களை வேறு வெட்டினார். இந்த விரல்கள் தானே தவறான பதிவை இட்டன என்று வேறு கூறினார்” என்று குழந்தை பழைய கால சம்பவத்தின் முழுவிவரத்தையும் கூறியது.
மிஹிர்லாலா பிரமித்துப் போனார்.
குழந்தையின் பிறந்த தேதி தவறோ என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஏனெனில் 1908 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி காசிராம் கொலையுண்டார். குழந்தையின் பிறந்த தேதியோ 1909 ஜனவரி 31 என்று தரப்பட்டிருக்கிறது.
பத்து மாதம் குழந்தை கருவில் வளர வேண்டும் என்ற கருத்தை எடுத்துக் கொண்டு பார்க்கையில், ஒரு ஜீவன் எப்படி இரு இடங்களில் இருக்க முடியும் என்ற குழப்பம் ஏற்படுகிறது.
ஒரு ஜீவன் ஒரே சமயத்தில் இரு இடங்களில் இருக்க முடியாது என்பதால் இந்த பிறந்த தேதி இதை வெளியிட்ட தர்மராஜ்யா என்ற இதழின் 26-3-1936 தேதியிட்ட இதழில் தவறாகத் தரப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது.
இப்படி ஏராளமான சம்பவங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன. அவை ஆவணங்களாகப் பதிவும் செய்யப்பட்டுள்ளன.
மறுஜன்மம் உண்மையே என்பதும் கர்ம பலன் அடுத்த ஜன்மங்களில் தொடரும் என்பதும் இதனால் உறுதிப்படுத்தப்படுகிறது.
***
Source Truth Weekly Vol 4 Issue 2 dated 24-4-1936 ; Reprinted in Truth Vol 76 Issue 46 dated 27-2-2009
நன்றி : ட்ரூத் (Truth) ஆங்கில வார இதழ்
குறிப்பு : எட்கர் கேஸ் பற்றிய மேலதிக விவரங்களை நான் எழுதியுள்ள ‘விந்தை மனிதர்கள்! விந்தைப் பெண்மணிகள்!!’ என்ற நூலில் காணலாம்.
இதுவரை பிரியாடிக் டேபிள் (Periodic Table) எனப்படும் மூலக அட்டவணையிலுள்ள 118 தனிமங்களில் 46 மூலகங்களின் (elements) சுவையான கதைகளைக் கண்டோம். இன்று 47ஆவது தனிமத்தைக் காண்போம்.
கோவிட் என்னும் சீன வைரஸ் பல லட்சம் உயிர்களைக் காவு கொள்ளும் முன்பு,ஆக்சிஜன் என்றால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டவுடன் பட்டி தொட்டிகளிலும் கூட ஆக்சிஜன் பெயர் அடிபட ஆரம்பித்துவிட்டது. முன்னர் மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர்களில் மட்டும் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் இப்போது பல வீடுகளிலும் இடத்தைப் பிடித்துவிட்டது. ஏன் ?
ஆக்சிஜன்
நாம் உயிர்வாழ ஒவ்வொரு வினாடியும் ஆக்சிஜனை சுவாசித்துக் கொன்டு இருக்கிறோம். பொதுவாக சித்தர் பாடல்களிலும் பக்திப் பாடல்களிலும் காற்று என்று குறிப்பிட்டாலும் காற்றில் பல வாயுக்கள் உண்டு. அதிலுள்ள ஆக்சிஜனைப் பிரித்து எடுத்து, ரத்தத்தை சுத்திகரிக்க நுரையீரலும் இருதயமும் நமக்கு உ தவுகிறது . இந்த விதியைத் தலை கீழாகச் செய்கின்றன தாவரங்கள். நாம் வெளியிடும் அசுத்தக் காற்றான கார்பன் டை ஆக்ஸைடை Carbon Dioxide அவைகள் சுவாசித்து நமக்கு சுத்தமான ஆக்சிஜனைத் தருகிறது. கடவுளோ, இயற்கையோ செய்த அற்புதமான ஏற்பாடு இது.
ஆக்சிஜன் என்ற சொல்லுக்கு, கிரேக்க மொழியில் அமிலத்தை உண்டாக்கும் என்று பொருள். இந்த பிரபஞ்சத்தில் ஹீலியம், ஹைட்ரஜன் என்ற இரண்டு மூலகங்களுக்கு அடுத்தபடியாக காணப்படுவது ஆக்சிஜன் .
ஒவ்வொரு நட்சத்திரமும் ஹைட்ரஜனை எரித்து ஹீலியம் வாயுவை உண்டாக்கும். பின்னர் ஹீலியம் எரிந்து கருகி கார்பன் உண்டாகும் . பின்னர் அந்த கார்பன் எரிந்து ஆக்சிஜன் வாயுவை உண்டாக்கும். ஒரு நட்சத்திரம் எவ்வளவு பெரிதாக இருக்கிறது, அதன் உள்ளே எவ்வளவு வெப்பமுள்ளது என்பதைப் பொறுத்து ஆக்சிஜன் உற்பத்தியாகும் ; அதிக வெப்பம், அதிக ஆக்சிஜன் தரும் .
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியிதான் அதிகம் ஆக்சிஜன் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக செவ்வாய், சுக்கிரன் கிரகங்களில் மிகச் சிறிதளவு காணப்படுகிறது
நீரின்றி அமையாது உலகு; நீரின்றி அமையாது நமது உடலும் ; அந்தத் தண்ணீர் என்பது ஆக்சிஜன்—ஹைட்ரஜன் கூட்டுப்பொருள் . நமது ரத்தம், எலும்பு, திசு எல்லாவற்றிலும் ஆக்சிஜன் இருக்கிறது.
ஆக்சிஜன் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. ஏனெனில் இது DNA டிஎன்ஏ முதலிய பொருள்களிலும் உளது. காற்று மண்டலத்தில் 17 சதவீதத்துக்குக் குறைந்தால் நம்மால் சுவாசிக்க முடியாது. 25 சதவீதத்துக்கு மேல் போனால் அருகிலுள்ள, எரியக்கூடிய பொருட்களை, எரித்துவிடும். முதல் முதலில் 1967 ஜனவரி 27ல் அமெரிக்கா மூன்று மனிதர்களை அப்பலோ விண் கலத்தில் ஏற்றி பூமிக்கு மேலே அனுப்பியது. அவர்கள் இருந்த கூட்டில் ஆக்சிஜன் .எரிந்து மூவரும் கருகி இறந்தார்கள்
அமெரிக்கா ஒரு ஆராய்ச்சி செய்தது. மனிதர்கள் நிலவு அல்லது செவ்வாய்க் கிரகத்தில் ஒரு BIO SPHERE பயோ ஸ் பியர் கூண்டுக்குள் வசிக்க முடியுமா என்பது அந்த ஆய்வு. எட்டுப் பேர் அந்த கண்ணாடிக் கூண்டில் வசித்தனர். 30 டன் ஆக்சிஜன் .அதற்குள் செலுத்தப்பட்டது ; ஒரே மாதத்தில் அவர்களுக்கு மூச்சுத் திணறல் வந்தவுடன் வெளியே வந்தனர். விஞ்ஞானிகள் போட்ட கணக்கு தப்புக்கு கணக்கு. எப்படி ஆக்சிஜன் .மாயமாய் மறைந்தது என்பதை ஆராய்ந்தபோது அங்கே மண்ணிலுள்ள இரும்புச் சத்து ஆக்சிஜன் .வாயுவுடன் கூடி அதைக் கபளீகரம் செய்துவிட்டது!!
ஆக்சிஜன் வாயு நமது காற்று மண்டலத்தில் ஐந்தில் ஒரு பகுதிதான். இது தண்ணீரில் எளிதில் கரையக்கூடியதால் ஆறு, குளம், ஏரி , கடல் ஆகியவற்றிலும், நாம் உயிரினங்களைக் காண முடிகிறது .
xxxx
மருத்துவத்தில் ஆக்சிஜன்
மூளை செயல்பட ஆக்சிஜன் தேவை. ஆனால் துவக்க காலத்தில் எவ்வளவு ஆக்சிஜன் தேவை என்பது தெரியாததால் பலர் உயிரிழந்தனர். இப்போதெல்லாம் நீருக்கு அடியில் செல்வோர் அணியும் முகமூடி, ஆஸ்பத்தியில் நோயாளிகள் அணியும் முகமூடி, குழந்தைகள் சிகிச்சைக்கான இன்குபேட்டர்கள் INCUBATORS எல்லாவற்றிலும் சுமார் 30 சதவிகிதம் ஆக்சிஜன் கலந்த வாயு பயன்படுத்தப்படுகிறது.
xxxx
கண்டுபிடித்தது யார் ?
பலரும் இந்த வாயு குறித்து ஆராய்ச்சி செய்தனர். இப்ப்போது ஜோசப் ப்ரீஸ்ட்லி , கார்ல் வில்லியம் ஷீல், அந்தோணி லவாய்ச்சியர் ஆகிய மூவரும் இதைக் கண்டுபிடித்ததாக உலகம் ஒப்புக்கொள்கிறது . இவர்களுக்கு இடையே தொழில் முறை போட்டாபோட்டி, பொறாமை உண்டு. ஆகையால் ஒருவர் எழுதிய கடிதத்தை மற்றவர்கள் கண்டுகொள்ளவில்லை. பதில் போட்டால் யார் முதலில் சரியான விடை சொன்னார்கள் என்று தெரிந்துவிடுமே!!
லண்டனில் 2000 ஆவது ஆண்டில் ஒரு சுவையான நாடகம் மேடை ஏறியது. இம்மூவரில் யார் உண்மையான கண்டுபிடிப்பாளர், அவர்க்கு நோபல் பரிசு கொடுப்போம் என்று அறிஞர் குழு விவாதிக்கும் நாடகம் அது
இதற்கு முன்னர் ஆக்சிஜன் பற்றி 1791-ல் ஒரு கவிதை வெளியானது . அது மற்றொரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது . பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லவாய்ஸியர் ஆக்சிஜன் என்று பெயர் சூட்டியது ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை அதற்கு அமிலம் உண்டாக்கும் பொருள் என்று அர்த்தம். ஆனால் எதிரும் புதிருமாக எல்லோரும் சூடாக விவாதித்த நேரத்தில் சார்ல்ஸ் டார்விவினின் தாத்தா எராஸ்மஸ் டார்வின்ஆக்சிஜன் கவிதையை பொடானிக் கார்ட்டன் BOTANIC GARDEN என்ற புஸ்தகத்தில் வெயிட்டவுடன் எல்லா விவாதங்களும் அடங்கின.
[Dasaratha sends Sumantra to bring Rama again– briefs him on certain matters and sends him — Rama visits Kausalya and informs her about the coronation and seeks her blessings.]- Ayodhya Kanda of Valmiki Ramayana.
1.DASARATHA SEES BAD OMENS
अपि चाद्याऽशुभान्राम स्वप्ने पश्यामि दारुणान्। सनिर्घाता दिवोल्का च पततीह महास्वना।।2.4.17।।
राम O Rama, अपि च also, अद्य now, स्वप्ने in a dream, दारुणान् frightening, अशुभान् inauspicious events, पश्यामि am seeing, दिवा during day time, सनिर्घाता accompanied by thunders, महास्वना generating great sounds, उल्का meteor, इह here, पतति is falling.
Moreover Rama, these days I see frightening and ominous events in dreams during day time. I see meteors accompanied by thunders falling, generating great sounds.
Xxxx
अवष्टब्धं च मे राम नक्षत्रं दारुणैर्ग्रहैः। आवेदयन्ति दैवज्ञाः सूर्याङ्गारकराहुभिः।।2.4.18।।
राम O Rama, सूर्याङ्गारकराहुभिः Sun, Mars and Rahu, दारुणैः formidable, ग्रहैः planets, मे my, नक्षत्रम् birth star, अवष्टब्धम् have afflicted, दैवज्ञाः astrologers, आवेदयन्ति are communicating.
O Rama astrologers also tell me that formidable planets Sun, Mars and Rahu have afflicted my birth star.
Xxxx
2.BAD NIMITTAS
प्रायेण हि निमित्तानामीदृशानां समुद्भवे। राजा हि मृत्युमाप्नोति घोरां वाऽऽपदमृच्छति।।2.4.19।।
ईदृशानाम् when such, निमित्तानाम् of ominous signs, समुद्भवे appear, प्रायेण हि usually, राजा king, मृत्युम् death, आप्नोति meets, घोराम् grave, आपदं वा or calamity, ऋच्छति faces.
When such ominous signs appear, usually the king either meets with death or faces a grave calamity.
Xxx
तद्यावदेव मे चेतो न विमुह्यति राघव। तावदेवाभिषिञ्चस्व चला हि प्राणिनां मतिः।।2.4.20।।
तत् so, राघव son of the Raghus (Rama), मे my, चेतः mind, यावदेव so long as, न विमु३ह्यति is not deluded, तावदेव till then, अभिषिञ्चस्व be consecrated, प्राणिनाम् men’s, मतिः mind, चला हि is unstable indeed.
Therefore, before my mind is deluded I wish to see you installed as heir apparent for a man’s mind is unstable indeed, O Rama.
अद्य today, चन्द्रः Moon, पुष्यात् than star Pushya, पूर्वम् preceding, पुनर्वसू constellation Punarvasu, अभ्युपगतः entered, श्वः tomorrow, पुष्ययोगम् in conjuction with Pushya constellation, नियतम् certainly, दैवचिन्तकाः astrologers, वक्ष्यन्ते say
Today the Moon is in conjunction with the Punarvasu constellation. Tomorrow the Moon’s conjunction with the Pushya constellation is certain and the astrologers say this auspicious time is highly suitable for the purpose of coronation.
ततः therefore, पुष्ये in the Pushya constellation, अभिषिञ्चस्व be coronated , मनः my mind, माम् me, त्वरयतीव looks hastening up, परन्तप O slayer of enemies, अहम् I, श्वः tomorrow, त्वाम् you, यौवराज्ये as heirapparent, अभिषेक्ष्यामि I shall install.
My mind is hastening me saying, ‘Coronate Rama in the Pushya constellation itself’. O Slayer of enemies, I shall install you heir apparent tomorrow.
तस्मात् therefore, अद्यप्रभृति from now, इयम् this, निशा night, नियतात्मना with selfrestraint, दर्भप्रस्तरशायिना sleeping on a bed of darbha or kusha grass, त्वया by you, वध्वा सह with daughterinlaw, Sita, उपवस्तव्या should be spent by undertaking fasting.
Therefore, you and my daughter-in-law (Sita) should fast tonight and sleep on a bed of darbha or kusha grass with self restraint.
Xxxx
Sangam Tamil Poets’ Expertise in Astronomy
It is very interesting to see Tamil’s knowledge in Astronomy and Astrology. Once a person knows Tamil Sangam poems, many of the foreigners’ half baked theories will be binned in a second. Here is a proof that Hindus did not borrow Astrology from Greeks. Moreover the date of Varahamihira’s Brhat Jataka and Brhat Samhita is wrong and it must be changed.
First let us look at 2000 year old Purananuru verse 229. Please read my comments as well.
At midnight crowded with darkness in the first quarter of the night when the constellation of Fire was linked with The Goat and from the moment the First Constellation arose, formed like a bent palmyra, and the one shaped like a reservoir was glittering at the farthest limit, during the first half of the month of Pankuni, when the Constellation of the Far North was descending and the Eighth Constellation was rising and the Deer’s Head sinking into the sea, a star fell from the sky! Not slanting east or north, like a light for the earth surrounded by ocean, a star fell as roaring, spreading fire stirred and swollen by the wind! When we saw this, I and many others who had come to him in our need thought, “May the king who rules a good land with a waterfall whose music is like a drum, may he live without illness!” A feeling of despair spread throughout our troubled hearts and we were afraid! Now the seventh day has come and as great elephants lie sleeping on their trunks and the royal drum tightly bound with its straps has burst its eye and rolls across the ground and the white umbrella of protection is snapped off at the base and ruined and the proud horses swift as the wind stand stock still, he has reached the world of the gods! Has he who was the lover desired by women who wear shining bangles forgotten those women who were his companions? He was a man the dark color of a mountain of sapphires! His strength bound up his enemies and killed them. And to those who wished him well he was munificent beyond measure!
Xxxx
MY COMMENTS
1.A poet by name Kudalur Kizar (Koodaluur Kizaar) saw the above (see highlighted parts) ominous signs in the sky and then predicted that the Chera king Mantharan Cheral Irumporai is going to die within seven days. It happened that way.
In the Valmiki sloka too, the ominous signs lead to the death of King Dasaratha.
Since Sangam corpus is 2000 year old, we see the same beliefs from Northern Himalayas to Southern Kanyakumari.
2.The Tamil references to stars like Krittika and Mrigashirsha and the calculation of stars from Asvini are also more than 2000 year old. This proved neither the Zodiac nor the star based astrology came from Greece. Mriga Sheersha (Deer Head) and several stars are translated verbatim in Tamil. This is very different from Greek names.
3. Even dating Varahamihira and his books to fifth century looks ridiculous. Someone might have updated this now and then. This is not the only matter on which I propose my theory. There are over 200 astrological remarks or references in 2000 year old Sangam Books. About Venus’ link to rains, Mars link to war , Worshipping Sapta Rshi Mandala (Ursa Major Constellation) and Arundhati Star in it etc. are seen in both Tamil and Sanskrit books.
4. Like Valmiki and Vyasa, Kudalur Kizar also noted the strange behaviours of palace animals. All the bad omens are listed by the Tamil poet. Another Tamil poem says even the boar in the forest did not venture out when it heard the wrong clicks of Lizard. (Tamil Almanacs list all the predictions even today on the basis of Lizard clicks and Pancha Pakshi Shastra (Five Birds Prediction Chart)
5. The word NIMITTA used by Valmiki and the oldest Tamil book Tolkappiam with astrological connotation also shows that Tamils studied all astrology books in Sanskrit. The above Tamil poem mentioned PANKUNI, a Hindu month. All the 12 months in Tamil are Sanskrit words. Kanchi Paramacharya (1894-1994), Shankaraharya of Kamakoti Peetam was a great linguist. He in his beautiful lecture summarises the origin of Tamil months (It is available in English, and the book was published by Bharatiya Vidhya Bhavan. Swamiji’s talks are translated into English by the Bhavan.) Even NIMITTA is seen in Arthashastra and Bhagavad Gita with astrological meaning.
6. There has always been a debate going on about whether Asvini was the First Star and from when. The above Sangam poem and later Sambandar’s Tevaram (Kolaru Thirup Pathikam) also show that Tamils are very familiar with SEVEN DAYS and 27 STARS beginning with ASVINI. The beauty of the Tevaram poem is that it lists all the seven days from SUNDAY in the same order like today. Kolaru Thiruppathikam was sung around 600 CE. By that time even the devotional poems had all the astrological matter.
7. Apart from this, Silappadikaram , the most famous Tamil epic, has innumerable references to Sakunas and Nimittas.
8. I always insist an Indian who talks about Hindu History must know both Ancient Tamil and Sanskrit works. Otherwise, that person will be caught bluffing. I have already shown how Suneet Kumar Chattterji and Max Muller- Caldwell Gangs mislead Indians.
9.It is hightime for astrologers to sit together and sort out the dates of Brihat Samhita and Brihat Jataka and other astrology books.
10. The commentaries on Ancient Tamil Poems give us encyclopaedic information on all subjects.
நாம் உண்ணும் உணவு கூட அணுக்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது!
க்ரெப்ஸ் சுழற்சி மூலமாகவே, உண்ணும் உணவிலிருந்து நாம் ஆற்றலைப் பெறுகிறோம். இந்த சுழற்சி எப்படி வேலை செய்கிறது என்பதை உணர வேண்டுமானால், உணவு எதனால் ஆக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுதல் பயனளிக்கும்.
பிரபஞ்சத்தில் மற்ற அனைத்தும் எப்படி இருக்கிறதோ அதே வண்ணம், நாம் உண்ணும் உணவும் கூட அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒரு அணு என்பது நியூக்ளியஸ் எனப்படும் உட்கருவைக் கொண்ட சூரிய மண்டல அமைப்புப் போன்றதேயாகும். சூரியனை கிரகங்கள் சுற்றி வருவது போலவே எலக்ட்ரான்கள் நியூக்ளியஸைச் சுற்றுகின்றன. (ஆனால் உண்மையில், க்வாண்டம் மெக்கானிக்ஸின்படி, எலக்ட்ரானானது எந்தக் கணத்தில் எங்கு இருக்கிறது என்பதை உங்களால் சரியாக அறியவே முடியாது – ஆகவே இந்த சுற்றுப்பாதை என்பது நிரந்தரமான ஒரு பாதையைக் கொண்டிருக்கிறது என்று சொல்வதை விட மேகங்கள் போல சாத்தியமான இடங்களில் இது இருக்கும் என்றே சொல்லலாம்.) ஒரு அணுவுக்குள் ஒன்றோ அதற்கு மேற்பட்ட பல எலக்ட்ரான்களோ இருக்கலாம்; அவை ஒரு குறிப்பிட்ட மாதிரியான தூரங்களில் சுற்றி வலம் வருகின்றன. அவற்றை இரசாயன வல்லுநர்கள் சுற்றுப்பாதைக் கூடு (ORBIT SHELL) என்று சொல்கின்றனர்.
ஒரு முற்றுப்பெற்ற எண்ணாக இருக்கும் எலக்ட்ரான்களே ஒரு சுற்றுப்பாதைக் கூட்டை எந்த ஒரு நேரத்திலும் கொண்டிருக்க முடியும்; முதல் கூட்டில் இரண்டு, இரண்டாம் கூட்டில் எட்டு, மூன்றாவதில் 18, நான்காவதில் 32 என்று இப்படி – பீரியாடிக் டேபிளில் எப்படி வரிசைகள் இடப்பட்டு ஒரு ஒழுங்குமுறை அமைப்பைக் காட்டி விவரிக்கிறதோ அதே போல இருக்கும்.
இரசாயான இயல் மொத்தமுமே, முழுவதும் நிரப்பட்ட கூடுகள் இல்லாத எலக்ட்ரான்கள் குறைந்த அளவே நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் – (அதிலும் குறிப்பாக அவை நியூக்ளியஸிலிருந்து அதிக தூரத்தில் இருக்கும் போது) என்ற உண்மையையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது! அதாவது ஒரு எலக்ட்ரானானது தனது வீட்டிலிருந்து அதிக தூரத்தில் சுற்ற முடியாது என்பது போல இது உள்ளது.
ஒரு அணுவுக்குள் அவ்வப்பொழுது ஏதோ ஒன்று மோதுகிறது. அது ஒரு போடான் என்றால் – லேசான அணுத்துகள் – அப்போது மோதுகின்ற இடத்திலிருந்து ஆற்றலானது நியூக்ளியஸிருந்து அதிக தூரத்தில் உள்ள அணுவின் எலக்ட்ரான்களை சுற்றுப்பாதையில் தட்டுகிறது.
இந்த “அதி-ஆற்றல்” எலக்ட்ரான்கள் ஒரு கோப்பையின் மூடியில் உள்ள பளிங்கு போல – அவை தமது மறைந்திருக்கும் ஆற்றலை தங்களது கீழே இருக்கும் நடுப்பகுதியில் விட்டுவிட விரும்புவது போல, அல்லது இன்னொரு அணு அருகில் இருந்தாலோ, கோப்பை நிறைந்து தளும்பி விடுவது போலச் செயல்படும்.
எப்படி அது விழப்போகிறது என்பது ஒவ்வொரு அணுவின் துல்லியமான சமச்சீர்தன்மை எவ்வளவு நிலையற்ற தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால், எந்தக் கூடு, தான் நிரப்பப்பட்டே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் இருக்கிறதோ அதைப் பொறுத்தே இருக்கும்.
ஒரு அணுவானது, ஒரு ஆற்றல் வாய்ந்த எலக்ட்ரானை அதற்கு அருகில் இருப்பவர் அதிக ஆவலுடன் எடுக்கத் தயாராக இருக்கும் போது, அதைக் கொடுக்கும். அந்த எலக்ட்ரானானது ஒரு கோப்பையின் விளிம்பிலிருந்து ஓடி இன்னொன்றிற்குள் செல்லும். அது விழும்போது ஆற்றலை வெளிப்படுத்தும்.
‘இது எவ்வளவு அதிநுட்பமாக இருக்கிறது’ என்று தோன்றினாலும் கூட, இதுவே வாழ்வின் சாரமாகும். சூரியனிடமிருந்து வரும் போடான்கள் தாவரங்களில் உள்ள க்ளோராபில்லில் உள்ள எலக்ட்ரான்களின்மீது மோதுகிறது; தொடர்ச்சியான இரசாயன எதிர்வினைகள் ஆந்த ஆற்றலூட்டப்பட்ட எலக்ட்ரான்களை ஒரு அணுவிலிருந்து இன்னொன்றிற்கு மாற்றுகிறது. இது பழங்கள்,தண்டுகள், விதைகள் ஆகியவற்றில் இனிப்பாகவோ அல்லது மாவுச்சத்தாகவோ அவை சேமிக்கப்படும் வரை தொடர்கிறது.
மாலிக்யூல் எனப்படும் பேரணு என்ற மட்டத்தில் ஒரு உருளைக்கிழங்கானது பெட்ரோலியத்தை விட மாறுபட்ட ஒன்று அல்ல: அது அதி-ஆற்றல் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ள பேரணுக்களைக் கொண்டதாகும்.
நமது வளர்சிதை மாற்றத்தால், இந்த எலக்ட்ரான்களை நிர்வகிக்கும்படியான விதத்தில் நாம் கைப்பற்ற விழைகிறோம்.
ஜெண்ட் கையோர்கி (Albert Szent-Györgyi), ”வாழ்க்கை என்பது எலக்ட்ரான் தனக்கு ஒரு ஓய்வெடுக்கும் இடத்தை எதிர்பார்க்கும் ஒன்றைத் தவிர வேறல்ல” என்று கூறியது அனைவராலும் திருப்பித் திருப்பிக் கூறப்படுகிறது. பளிங்குக்கற்கள் மலைச்சரிவில் கீழே உருளுகின்றன, வாழ்க்கை தனது விசையைப் பயன்படுத்துகிறது.
அதிக ஆற்றல் உள்ள எலக்ட்ரான்கள் எடுக்கும்படியான நிலையில் தம்மை காட்டிக்கொள்வதில்லை என்பது தான் இதில் கஷ்டமான ஒரு விஷயம்.
உணவு என்பது சிக்கலான ஒன்று, அது வெவ்வேறு வகையான பேரணுக்களைக் கொண்டது, அவற்றில் பல நம்முடைய செல்களின் பௌதிக அமைப்புகளில் மறு சுழற்சி செய்ய[ப்படக் கூடிய மூலப் பொருள்களைக் கொண்டது. குறிப்பாக, ஆற்றலை அடர்த்தியாக நமது உணவில் கொண்டிருக்கும் அணுக்களைக் கண்டுபிடிப்பது என்பது குவியலாகக் கிடக்கும் ஓடாத கார்களில் இன்னும் சார்ஜுடன் இருக்கும் பேட்டரிகளைக் கண்டுபிடிக்க முயலும் முயற்சி போல இருக்கும்.
ராமன் பட்டாபிஷேகம் நடைபெறாது என்பது முக்காலமும் உணர்ந்த முனிவரான வால்மீகிக்கு முன்னரே தெரிந்துவிட்டது. முனிவர்களும் ஜோதிடத்தை வைத்துத்தான் அப்படிச் சொல்லுகின்றனர். நிமித்தம் என்ற ஆரூடம் பற்றிய ஸம்ஸ்க்ருத்ச் சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்துகிறார். பகவத் கீதையிலும் விபரீதானி நிமித்ததானி என்ற வாக்கியத்தைக் காண்கிறோம். 2400 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்திலும் காண்கிறோம். வால்மீகி ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றிலும் நிறைய இடங்களில் நிமித்தம் என்ற சொல் வருகிறது ; அதற்கு இரண்டு அர்த்தம் உண்டு (1)காரணம் , (2)ஜோதிட அறிகுறிகள் என்ற இரண்டு பொருள் அவை.
இதோ வால்மீகி எச்சரிக்கை:
அவஷ்டப்தம் ச மே ராம நக்ஷத்ரம் தாருணைர் க்ரஹைஹி
ப்ராயேண ஹி நிமித்தா நாமீத்ருசா நாமு பக்ரமே
ராஜா ஹி ம்ருத்யுமாப்னோதி கோராம் வாபதம் ருச்சதி
தாவதே வாபி ஷிஞ்சஸ்வ சலா ஹி ப்ரா ணி நாம் மதி
பொருள்
ராமா ! எனது நக்ஷத்ரம் கொடிய க்ரஹங்களால் தாக்கப்பட்டுள்ளது. இம்மாதிரியான நிமித்தங்கள் தோன்றும் பொழுது அரசன் மரணம் அடைவான் , இல்லையேல் கொடிய விபத்தைச் சந்திப்பான். ஆதலால் அதற்குள் பட்டாபிஷேகத்தைச் செய்துகொள் என்று தசரதர் சொன்னதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது .
ராமாபிரானுக்கு மரணம் சம்பவிக்காமல் 14 வருஷ வனவாசம் என்னும் விபத்தே நிகழ்ந்தது.
xxxx
புறநானூற்றிலும் இதே காட்சி :
புறநானூற்றிலும் கொடிய நிமித்தங்களால் அரசன் மரணம் அடைவான் என்று புலவர் கூடலூர் கிழார் அஞ்சுகிறார். அதே போல அரசன் மரணம் அடைகிறார்.
புலவர் கூடலூர் கிழார் ஒரு சங்க கால ஜோதிடர்
ஒருநாள் எரிகல் METEOR ஒன்று வானத்திலிருந்து விழுந்தது.
அதனைக் கண்ணுற்ற புலவர் அப்போது இருந்த கிரஹ, நக்ஷத்ரங்களின் நிலையையும் அரசன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலின் ஜாதத்தையும் ஒப்பிட்டுக் கணித்துப் பார்த்தார்.
அரசன் அன்றைக்கு ஏழாம் நாள் மரணம் அடைவான் என்பதைக் கண்டறிந்தார் . அதுபோலவே மன்னர் இறந்தான். அப்போது அவர் பாடிய பாடல் இது. இந்தப் பாடலில் அரண்மனைக்குள் கண்ட நிமித்தங்களையும் கூடலூர்க் கிழார் பட்டியலிட்டுள்ளார்.
பங்குனி FALGUNA MONTH மாதத்தினது முதற் பதினைந்தின்கண் உச்சமாகிய உத்தரம் UTTARA STAR அவ் உச்சியினின்றும் சாய,
அதற்கு எட்டாம் மீனாகிய மூலம்MOOLAM STAR அதற்கு எதிரே எழாநிற்க, அந்த உத்தரத்துக்கு முன் செல்லப்பட்ட எட்டாம் மீனாகிய மிருகசீரிடமாகிய MRIGASHIRSHA (நட்சத்திரம்) துறையிடத்தே தாழக்,
1. தமிழர்கள், சங்க காலத்திலேயே ஜோதிடத்தில் எந்த அளவுக்கு நிபுணத்துவம் அடைந்தனர் என்பதைக் காட்டும் 200 சங்க கால ஜோதிடக் குறிப்புகளில் மிகவும் முக்கியமான பாடல் இது.
2. கிரேக்க நாட்டிலிருந்துதான் இந்துக்களுக்கு ஜோதிடம் வந்தது என்று சொன்ன வெளிநாட்டுஅறிஞர்களின் முகத்திரையைக் கிழிக்கிறது.
3. ஆரிய- திராவிடம் வாதம் பேசி தங்களை அறிஞர்கள் போலக் காட்டிக்கொள்ளும் அரைவேக்காடுகள் முகத்தில் தார் TAR போன்ற கரியைப் பூசுகிறது.
4. இந்தப் பாடலில் வரும் பங்குனி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் சொல்லும் பாசி (பிராச்யை ), ஊசி (உதீச்யை ) என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையும் கவனித்தல் வேண்டும். அஸ்வினி முதல் உள்ள நட்சத்திரக் கணக்கையும் கவனிக்க வேண்டும் .
இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திரு ஞான சம்பந்தர் பாடிய கோளறு திருப்பதிகத்திலும் இந்த நக்ஷத்திரக் கணக்கு வருகிறது.
5. தமிழர் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் , சம்ஸ்க்ருத மாதங்களின் தமிழாக்கம் என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் வழங்கிய சொற்பொழிவுகளிலிருந்து அறிக
6. நட்சத்திரங்களின் வடிவத்தை வைத்து, அவைகளுக்குப் பெயரிடும் முறையும் சம்ஸ்க்ருத ஜோதிட நூல்களில் உளதே . மிருக சீர்ஷம் = மான் தலை என்பது போல பல மொழி பெயர்ப்புகள்.
7. எரிகல் வீழ்ச்சி (METEOR FALLING) ஒவ்வொரு வினாடியும் லட்சக் கணக்கில் நடக்கிறது என்பது வானியல் ASTRONOMY படித்தோருக்குத் தெரியும் ; ஆயினும் குறிப்பிட்ட திசையில் குறிப்பிட்ட நாளில் நிகழ்வதைக் கொண்டு ஆரூடம் சொல்லுவார்கள்..
8. இது ராமாயண, மஹாபாரத காலத்திலிருந்தே வடஇமயம் முதல் தென் குமரி வரை இருப்பதால் ஜோதிடம் என்பது கிரேக்கத்திலிருந்து வந்தது என்பது பிதற்றல்.
9.ஜோதிடம் சொல்லும்போது ஸம்ஸ்க்ருதச் சொற்களைப் பயன்படுத்திய கூடலூர்க் கிழார் பெரிய சம்ஸ்க்ருத அறிஞராக இருந்திருக்க வேண்டும்.
10. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் அறிந்தால்தான் இந்திய வரலாற்றைப் பற்றிப் பேச ஒருவருக்கு அருகதை உண்டு.. எடுத்துக்காட்டாக வராஹ மிஹிரரின் பிருஹத் சம்ஹிதா, பிருஹத் ஜாதகம் ஆகியவற்றை ஐந்தாம் நூற்றாண்டு என்று சொல்லுவதும் தவறு. கூடலூர்க் கிழார், வால்மீகி போன்றோர் சொல்லும் ஜோதிடம், இந்தக் கலை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே செப்பம் அடைந்திருப்பதைக் காட்டுகிறது. ராமர் பட்டாபிஷேகத்துக்கு சித்திரா பெளர்ணமி நாளை வசிஷ்டர் தேர்ந்தெடுத்ததும் இன்னொரு சுலோகத்தில் வருகிறது.
ஆகவே தமிழ் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; ஸம்ஸ்க்ருதம் மட்டும் படித்தவன் 50 சதவிகித அறிஞன்; இரண்டையும் பாடித்தவனே முழு அறிஞன் . தமிழ் நாட்டில் டாக்டர் நாகசாமி, பி.எஸ் குப்புசுவாமி சாஸ்திரி போன்ற பேரறிஞர்கள் இப்போது இல்லாததால் பலரும் தமிழ் இலக்கியத்தை சரியாக எடைபோட முடிவதில்லை .
—SUBHAM—
Tags- தமிழர்கள் வசிஷ்டர், ஜோதிடம் பலித்தது,வால்மீகி ,ஸ்லோகங்கள் , அயோத்யா காண்டம்