மணிமேகலை பொன்மொழிகள் 31; ஆகஸ்ட் 2022 காலண்டர் (Post No.11,153)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,153

Date uploaded in London – –    30 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விழா நாட்கள் – ஆகஸ்ட் 1 ஆடிப்பூரம் /ஆண்டாள் பிறந்த தினம்; 3-ஆடிப்பெருக்கு , சிலருக்கு ரிக் உபாகர்மம்; 5-வரலெட்சுமி விரதம் ; 11- யஜுர் உபகர்மா சிலருக்கு ரிக் உபாகர்மம், ரக்ஷா பந்தன்; 12- காயத்ரீ ஜபம்; 13- ஸ்ரீ ராகவேந்திரர் ஆராதனை ; 15- சுதந்திர தினம் ; 19- ஜன்மாஷ்டமி ; கோகுலாஷ்டமி /கிருஷ்ணர் பிறந்த தினம் ; 20-ஸ்ரீ ஜயந்தி ; 31- கணேஷ் சதுர்த்தி

சுப முகூர்த்த தினங்கள்- ஆகஸ்ட் 21, 24, 29.

அமாவாசை – 26; பெளர்ணமி -11; ஏகாதசி உண்ணா விரத நாட்கள் – 8, 22/23

Xxx

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மணிமேகலை மேற்கோள்கள்

ஆகஸ்ட் 1 திங்கட் கிழமை

மண்தினி ஞாலத்து வாழ்க்கைக் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரரே

xxx

ஆகஸ்ட் 2  செவ்வாய்க் கிழமை

சோழ மன்னன் வேண்டியதால் அகத்தியர் தண்ணீர் கலசத்தைக்

கவிழ்க்கவும் காவிரி உற்பத்தி

கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட அமர முனிவன் அகத்தியன் தனாது

கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை (மணி. பதிகம் 11-10)

Xxx

ஆகஸ்ட் 3   புதன் கிழமை

காவிரி நதி ஜீவ நதி

கோள்நிலை திரிந்து கோடை நீடினும்

தான் நிலை திரியாத் தண்டமிழ் பாவை

xxxx

ஆகஸ்ட் 4 வியாழக் கிழமை

அறம் அல்லது தர்மம் என்றால் என்ன, புலவரே?

அறம் எனப் படுவது யாது எனக் கேட்பின்  மறவாது இது கேள் மண் உயிர்க்கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல் (மணி 25-228)

xxx

ஆகஸ்ட் 5 வெள்ளிக் கிழமை

பரசுராமனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம்

மன் மருங்கறுத்த மழுவாள் நெடியோன்  தன் முன் தோன்றற்காதொளி நீ யெனக்

கன்னி ஏவலிற் காந்த மன்னவன்  அமர முனிவன் அகத்தியன் ரனாது

துயர் நீங்கு கிளவியின் யாறேன் றறவும் 11-25

 xxxx

ஆகஸ்ட் 6 சனிக் கிழமை

யவனர்களும் தமிழர்களுடன் வேலை

மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்  அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்

தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி

 xxxx

ஆகஸ்ட் 7 ஞாயிற்றுக் கிழமை 

பசி வந்திட பத்தும் பறந்துபோகும்

குடிப் பிறப்பு அழிக்கும்; விழுப்பம் கொல்லும்; பிடித்த கல்விப் பெரும்புணை விடூ உம்;

நாண் அணி களையும்;மாண் எழில் சிதைக்கும்; பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப் பிணி என்னும் பாவி (மணி 11-76)

 xxxx

ஆகஸ்ட் 8 திங்கட் கிழமை

செல்வத்தின் பயனே ஈதல்

ஆற்றுனர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்  ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்

மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை  மண்தினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே (மணி.11-92)

xxxx

ஆகஸ்ட் 9  செவ்வாய்க் கிழமை

அரசன் இல்லாவிடில் நாட்டில் என்ன நடக்கும்?

கோல் நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்

கோள்நிலை திரிந்திடின் மாரிவறங்கூரும்

மாரிவறங்கூரின் மன் உயிர் இல்லை

xxxx

ஆகஸ்ட் 10  புதன் கிழமை

மன் உயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்

தன்னுயிர் என்னும் தகுதி இன்றாகும்

தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த

அவத்திறம் ஒழிக (மணி 7-8)

xxxx

ஆகஸ்ட் 11 வியாழக் கிழமை

ஆறு அறிவு படைத்த மனிதன்

பல்லுயிர் அறுவகைத் தாகும்

மக்களும் தேவரும் நரகரும் பிரமரும்

தொக்க விலங்கும் பேயுமென்றே (30-56)

xxxxx

ஆகஸ்ட் 12 வெள்ளிக் கிழமை

மாதவியை அறவண அடிகள் எப்படித் தேற்றினார்? 

பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம், பிறவார் உறுவது பெரும் பேர் இன்பம்

பற்றின் உறுவது முன்னது பின்னது  அற்றோர் உறுவது அறிக (2-64)

 xxx

ஆகஸ்ட் 13 சனிக் கிழமை

பூம்புகாரில் இந்திர விழா

ஓங்குயர் மலயத்து அருந்தவன் உரைப்பத் தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

விண்ணகர் தலைவனை வணங்கி முன்னின்று மண்ணகத்து என்றன் வான்பதி தன்னுள்

மேலோர் விழைய விழாக் கோளெடுத்த நாலேழ் நாளினும் நீன்கனி துறைகே

அமரர் தலைவன் ஆங்கது நேர்ந்தது (மணி 1.11-39

 xxxx

ஆகஸ்ட் 14 ஞாயிற்றுக் கிழமை

மணிமேகலை யார் யாருக்கு உணவு கொடுத்தாள்?

காணார், கேளார், கால் முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணி நடுக்குற்றோர்

யாவரும் வருக என்று இசைத்துடன் ஊட்டி (மணி 13-111)

Xxxx

 ஆகஸ்ட் 15 திங்கட் கிழமை

இளமையும் நில்லா யாக்கையும் நில்லா அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள்; மன்னுயிர்க்கெலாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்லென காவலன் உரைக்கும்

xxx

ஆகஸ்ட் 16  செவ்வாய்க் கிழமை

வினையின் வந்தது வினைக்கு விளைவாது

புனைவன நீக்கின் புலால்புறத்து இடுவது

xxx

ஆகஸ்ட் 17  புதன் கிழமை

மூப்பு விளி உடையது தீப்பிணி இருக்கை

xxx

ஆகஸ்ட் 18 வியாழக் கிழமை

பசிப்பிணி என்னும் பாவி

xxx

ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை

பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
கோடாச் செங்கோல் சோழர் தம் குலக்கொடி

xxx

ஆகஸ்ட் 20 சனிக் கிழமை

உணர்ந்தோள் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
‘மனம் கவல் ஒழிக!’ என மந்திரம் கொடுத்ததும்

xxx

ஆகஸ்ட் 21 ஞாயிற்றுக் கிழமை 

இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளம் கெழு கூல வாணிகன் சாத்தன்
மா வண் தமிழ்த் திறம் மணிமேகலை துறவு
ஆறு ஐம் பாட்டினுள் அறிய வைத்தனன்

xxxx

ஆகஸ்ட் 22 திங்கட் கிழமை

ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ ‘வான்பதி தன்னுள்

xxx

ஆகஸ்ட் 23 செவ்வாய்க் கிழமை

திரு விழை மூதூர் வாழ்க!’ என்று ஏத்தி
‘வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!

xxx

ஆகஸ்ட் 24  புதன் கிழமை

பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்

xxx

ஆகஸ்ட் 25 வியாழக் கிழமை

நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்

xxx

ஆகஸ்ட் 26 வெள்ளிக் கிழமை

ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்01-060
பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின் 

xxx

ஆகஸ்ட் 27 சனிக் கிழமை

‘பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!’ என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு

xxx

ஆகஸ்ட் 28 ஞாயிற்றுக் கிழமை 

மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி

xxx

ஆகஸ்ட் 29 திங்கட் கிழமை

அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது

xxx

ஆகஸ்ட் 30  செவ்வாய்க் கிழமை

நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல’

xxxx

ஆகஸ்ட் 31   புதன் கிழமை

குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும், 
திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி 03-160
 

xxxxx

Tags- மணிமேகலை மேற்கோள்கள், மணிமேகலை, பொன்மொழிகள்,  ஆகஸ்ட் 2022 காலண்டர்

மேலும் சில சமண சமய பொன்மொழிகள் (Post.11,152)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,152

Date uploaded in London – –    30 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மஹாவீர வசனாம்ருதம் என்ற நூலிலிருந்து மேலும் பல சுவையான பொன்மொழிகளைக் காண்போம். அர்த்தமாகதி  என்னும் பிராக்ருதக் கிளை மொழியில் அமைந்த ஸ்லோகங்கள் இவை:-

புச்சா வி தே பயாயா கிப்பம் கச்சந்தி அமரபவ ணாஇம்

ஜேஸிம் பிஓ தவோ ஸ ஞ்ஜமோ  ய கந்தீ ய பம்பசேரம்  ச

நல்ல குணங்களை அதாவது தவம், புலனடக்கம், பிரம்மச்சர்யம் , மன்னிக்கும் குணம் ஆகியவற்றை உடையோர் விரைவில் சொர்க்கலோகத்தை அடைவர்; வாழ்க்கையின் பிற்பாதியில் நல்லனவற்றை அடைந்தாலும் இது முடியும்.

XXX

இட்டீ ஜூஇ ஐஸோ வண்ணோ ஆ உம் ஸுஹமணு த்தரம்

புஜ்ஜோ ஜத்த மணுஸ்ஸேஸு  தத்த ஸே  உவ வஜ்ஜ இ

ஒருவனுடைய சொர்க்க லோக வாழ்வு முடிந்த பின்னர் (புண்ணியம் எல்லாம் செலவழிக்கப்பட்ட பின்னர்) அவன் செல்வச் செழிப்புள்ள, புகழும் பெயரும் உள்ள, குடும்பத்தில் பிறந்து நீண்டகாலம் சுகமாக வாழ்வான்.

இந்தக் கருத்து பகவத் கீதையிலும் உள்ளது.

प्राप्य पुण्यकृतां लोकानुषित्वा शाश्वतीः समाः।

शुचीनां श्रीमतां गेहे योगभ्रष्टोऽभिजायते॥४१॥

ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸா²ஸ்²வதீ​: ஸமா​:|

ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே யோக³ப்⁴ரஷ்டோऽபி⁴ஜாயதே ||6-41||

யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களையெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.

अथवा योगिनामेव कुले भवति धीमताम्।

एतद्धि दुर्लभतरं लोके जन्म यदीदृशम्॥४२॥

அத²வா யோகி³நாமேவ குலே ப⁴வதி தீ⁴மதாம்|

ஏதத்³தி⁴ து³ர்லப⁴தரம் லோகே ஜந்ம யதீ³த்³ருஸ²ம் ||6-42||

அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. 6-42

(கீதை ஸ்லோகங்கள் சங்கதம் வலைத் தளத்திலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி)

xxx

அட்டாவயம் ந ஸிக்கிஜ்ஜா  வேஹாஇயம்  ச  ணோவஏ

ஒரு சமணத் துறவி செஸ் /சதுரங்கம்/ சூதாட்டம்  ஆடுவதற்குக் கற்கக் கூடாது.;

 மதத்திற்கு  எதிராகப் பேசக் கூடாது .

XXX

ஸே ஹு சக்கூ மணுஸ்ஸாணம்  ஜே  கங்கா ஏ அந்த ஏ

அந்தேண  குரோ வஹ இ  சக்கம் அந்தேண லோட்டஇ

ஆசையின் விளிம்பில் வசிப்பவன் மனிதர்களின் கண் (வழிகாட்டி); ஒரு கத்தியானது அதன் விளிம்பில் உள்ளது ; ஒரு சக்கரமானது அதன் விளிம்பில் உள்ளது .

அதாவது கத்தியின் கூர்மையும், சக்கரத்தின் விரிசல் இல்லாத விளிம்பும் போல வழிகாட்டுபவன் (கண்) யார் என்றால் ஆசை அனைத்தையும் துறந்தவனே .

XXX

துல்லஹா உ முஹாதாஈ  முஹாஜீவீ வி துல்லஹா

முஹாதாஈ முஹாஜீவீதோ வி கச்சந்தி ஸோக்கஇம்

எதையும் எதிர்பாராமல், சுய நலமின்றி  கொடுப்போரும் , கொடுத்ததை என்ன, ஏது எனப்  பாராமல் ஏற்போரும் இந்த உலகில் அரிது . அவ்விரு வகையினரும் மரணத்திற்குப் பின்னர் உயர்நிலை அடைவர் .

XXX

ஸீஹம் ஜஹா குட்டமிஹா சரந்தா தூரே சரந்தி பரிஸங்கமணா

ஏவம் து மோஹாவி ஸமிக்க தம்மம்  தூரேன பாவம் பரிவஜ்ஜ ஏ ஜ்ஜா

சிங்கத்திடமிருந்து குட்டி மிருகங்கள், பயந்து கொண்டு ,  எப்படி விலகி ஓடுகின்றனவோ , அப்படி  புத்திசாலி மனிதன், விவேகத்துடன், பாவச் செயல்களிலிருந்து தொலைவில் செல்லவேண்டும்

XXX

ஜத்தேவ பாஸ கஇ துப்பஉத்தம் காஏண  வாயா அது மாணஸேணம்

தத்தேவ தீரோ படிஸாஹரேஜ்ஜா ஆஇண்ணஓ  கிப்பமிவ க்கலீனம்

மனம், மொழி, மெய்யினால் ஒரு தவறு செய்து விட்டோம் என்று கண்ட அந்த நொடியிலேயே , ஒரு துறவியானவன் , சேணத்தை / லகானைப் பிடித்திழுத்த குதிரை போல நின்றுவிட வேண்டும்..

அதாவது, உடனே நின்று, சிந்தித்துத் தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும்

XXX

வேராஇம்  குவ்வஈ வேரிதஓ  வேரேஹிம் ரஜ்ஜஈ

பாவோ வகா ய ஆரம்பா துக்கபாஸா  ய அந்தஸோ

வெறுப்பவன் மற்றவர்களை வெறுத்துக் கொண்டே இருக்கிறான். (கொடியவன் கொடும் செயல்களையே செய்துகொண்டு இருக்கிறான் ). அதில் இன்பமும் அடைகிறான். ஆனால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதை அறிவதில்லை.அவை அவனுக்கு துன்பத்தை விளைவிக்குமென்பதையும் உணர்வதில்லை .

XXX

ஜஸம் கித்திம் ஸிலோகம் ச ஜா ய  வந்தண பூயணா

ஸவ்வ லோயம்ஸி ஜே காமா தம் விஜ்ஜம் பரி ஜாணியா

புகழ், கீர்த்தி, எல்லோரும் அறிந்தவன், பட்டங்கள், வணங்கப்படுபவன் , சுக போகங்கள் — இவை அனைத்தையும் ஒரு அறிவுள்ள மனிதன் தெரிந்துகொண்டு, பின்னர் துறக்க வேண்டும் .

அதாவது அவற்றின் செல்வாக்கு எவ்வளவு பெரிது என்று தெரிந்த பின்னரும், அதில் மயங்கி விடாமல்,  அவற்றை ஒதுக்கவேண்டும்.

XXX

நேரஇ யத்தாயே  கம்மம் பகரேத்தா நேரஇஏஸு உவ வஜ்ஜந்தி , தம் ஜஹா

மஹாரம்பயாஏ , மஹாபரிக்கஹயா ஏ பஞ்சிதியவஹேணம்   குணிமாஹேணம்

உயிரினங்கள் நரகத்தில் உழல்வதற்கு செய்வினையே/ கர்மனே  காரணம் ; அவையாவன : – மற்ற உயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் ( போர், படுகொலை); பொருள்களை குவித்தல் ( இது மற்றவர்களை கொள்ளை அடிப்பதாலேயே ஏற்படும்); ஐந்தறிவு  படைத்த உயிரினங்களைக் கொல்லுதல் ; மாமிஸம் சாப்பிடுதல் ;

XXX

குஸக்கமேத்தா இமே  காமா ஸன்னிருத்தம்மி  ஆஇயே

கரஸ ஹேஉம் புராகாஉம் ஜோகக் கேமம் ந ஸம்விதே

மனிதர்களின் குறுகிய ஆயுட்காலத்தில் , சுகபோகங்கள் என்பன ஒரு புல் முனையில் தொங்கும் நீர்த்த துளி போன்றதே ; பின்னர் ஏன் மனிதன் இதை உணர்ந்து மேல் நிலை அடைய மனித வாழ்வைப் பாதுகாத்துப்  பயன்படுத்துவதில்லை !

XXX

–SUBHAM–

சமண சமய பொன்மொழிகள்

ராக்கெட்ரி: மாதவனின் அருமையான படம் (Post No.11,151)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,151

Date uploaded in London – –    30 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ராக்கெட்ரி: மாதவனின் அருமையான படம்

ச.நாகராஜன்

25-7-2022 சான்பிரான்ஸிஸ்கோவில் ஆன் லைனில் பார்க்க முடிந்த படம் ராக்கெட்ரி!

Rocketry the Nambi effect!

R. மாதவனின் அருமையான படம் என்று ஒரு வரியில் சொல்லி விட்டால் இந்தப் படத்திற்கு நியாயமான ஒரு விமரிசனத்தை வழங்கியதாக ஆகாது.

இதை எடுக்க எவ்வளவு உழைப்பு, கஷ்டம், உற்சாகம், பணம், ஏராளமானோரின் ஒத்துழைப்பு, அநீதி இழைக்கப்பட்டவருக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டுமென்ற துடிப்பு – எல்லாவற்றிற்கும் மேலாக உள்ளார்ந்த, எதையும் எதிர்பார்க்காத தேச பக்தி இருக்க வேண்டும்!

அந்த வகையில் அரிய சாதனையைச் செய்து வெற்றி பெற்றிருக்கும் R. மாதவன் பாராட்டப்பட வேண்டியவர்.

அவர் திரைத்துறையில் செய்த சாதனைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல விளங்கும் இந்தப் படம் அவரது வாழ்க்கை ஏணியில் அவர் உயர ஏறி நிற்கும் சிகரம் என்றும் கூடச் சொல்லலாம்.

நம்பி நாராயணன்!?

யார் இவர்?

1994களில் இஸ்ரோ எனப்படும் நமது இந்திய விண்வெளி ஆய்வு மையம் பிஎஸ் எல் வி ராக்கெட்டைச் செய்ய மிக்க முனைப்புடன் ஈடுபட்டிருந்தது.

அப்போது அதற்கு க்ரையோஜெனிக் எஞ்ஜினின் தொழில் நுட்பம் தேவையாக இருந்தது.

அதை உருவாக்க வெறியுடனும் துடிப்புடனும் நமது இளம் விஞ்ஞானிகள் செயலாற்றி வந்தனர்.

அவர்களுள் முக்கியமான ஒருவர் நம்பி நாராயணன்.

இறை பக்தி, தேச பக்தி இரண்டும் கொண்ட இவருக்கு ஒரு வாழ் நாள் சோதனை வந்தது.

அவர் ராக்கெட் தொழில்நுட்பத்தை பாகிஸ்தானிற்கு விற்க முயன்று பணம் பெற்றதாக ஒரு அபாயகரமான குற்றச் சாட்டு. மாலத்தீவு உளவுப்பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுசியா உசேன் மூலமாக இந்தச் செயலை அவர் செய்ததாக வழக்கு.

அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு அடிக்கப்பட்டார்; சித்திரவதை செய்யப்பட்டார். 50 நாட்கள் சிறைவாசம்!

இந்தச் செய்தியை அளவுக்கு அதிகமாக ஆச்சரியமூட்டும் விதத்தில் ஊடகங்கள் ஊதி ஊதிப் பரப்பின.

அவரது வீட்டில் கல் எறியப்பட்டது.

அவரது மீனா என்ற மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அவமானத்திற்கு உள்ளாயினர்; பழிச்சொல்லுக்கு ஆளாயினர்.

அவர் இந்த அபாண்ட குற்றச்சாட்டை த்னி ஒரு ஆளாகத் தனித்து எதிர்த்து நின்றார்.

குற்றச்சாட்டு சொல்லப்படும் ஜனவரி 24ஆம் தேதி, தான் சொல்லப்படும் இடத்தில் இல்லவே இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபித்தார்.

ஆனால் மரியம் ரஷீதாவே அவர் முன்னால் விசாரணையின் போது தன்னை இப்படி செய்யச் சொல்லி நிர்பந்திப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு போலியானது, திட்டமிட்ட சதியால் உருவாக்கப்பட்டது என்பதை நிரூபித்த அவருக்கு 2012இல் கேரள அரசாங்கம் கேரள உயர்நீதி மன்ற உத்தரவின் படி பத்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாகத் தந்தது.

2018இல் ஐம்பது லட்ச ரூபாய் அவரை மனதளவில் கொடுமைப்படுத்தியதற்காக நஷ்ட ஈடாகத் தரப்பட்டது.

1998இல் அவரை நிரபராதி என்று அறுதியிட்டுத் தீர்ப்பு வழங்கியது சுப்ரீம் கோர்ட்.

அவருக்கு 1.3 கோடி ரூபாய் தரவேண்டும் என்று ஆணையிடவே அதுவும் தரப்பட்டது.

2021இல் ஒரு விசேஷ கமிட்டி, அவர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று கூறவே கேரள போலீஸின் 18 அதிகாரிகள் மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டிருக்கிறது.

1969இல் பிரின்ஸ்டனில் கல்வி பயின்ற இளம் வயது நம்பி நாராயணன், தனது சாமர்த்தியத்தால் வெவ்வேறு விதமாக பல்வேறு தொழில் நுட்பங்களைப் பெற்ற விதம் படத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

விக்ரம் சாராபாய் அவரை எப்படி நன்கு மதித்தார், திடீரென்று உயிரிழந்த அவரது இழப்பால் நம்பி நாராயணன் எப்படி துயருற்றார் என்பதெல்லாம் வரலாறு.

விண்வெளியிலும் மண்ணகத்திலும் விக்ரம் சாராபாய் என்றும் புகழுடன் விளங்கும் படி தான் உருவாக்கிய எஞ்சினுக்கு விகாஸ் என்ற பெயரை (அவரது பெயரிலிருந்து எடுக்கப்பட்ட எழுத்துக்களால் அமைக்கப்பட்ட, பொருள் பொதிந்த பெயர்) நம்பி சூட்டுகிறார்!

12-12-1941இல் பிறந்த நம்பி நாராயணனுக்கு இப்போது  வயது 81.

மாதவன் அவரிடம் பல நாட்கள் அமர்ந்து பேசி திரைக்கதையை நன்கு அமைத்திருக்கிறார்.

தமிழில் சூர்யா, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் சாருக் கான் ஆகியோர் நம்பி நாராயணனை ஒரு பேட்டி காண்பதாகப் படம் ஆரம்பிக்கிறது.

அதில் அவரது வரலாறு சொல்லப்படுகிறது.

சிம்ரன் அவரது மனைவியாக நடிக்கிறார். தமிழில் விக்ரம் சாராபாயாக ரவி ராகவேந்திரா நடிக்கிறார்.

அளவான வசனம்; அற்புதமான காட்சிகள்!

முதலில் உடல் எடை கூடிய படி முதிர் வயது நம்பி நாராயணனாக மாதவன் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

பின்னர் இளம் வயது அட்டகாச நம்பி நாராயணனாக  மாதவன் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.

படத்தின் இறுதிக் காட்சியில் நிஜ நம்பி நாராயணனே காட்சி தருகிறார்.

உள்ளத்தை நெகிழ வைக்கும் காட்சிகள்!

எந்த ஒரு தேசபக்தருக்கும் வரக்கூடாத பழி – தேசத் துரோகக் குற்றம் – அவர் மீது என்கின்ற போது உள்ளம் வேதனைப்படுகிறது!

அவருக்கு மோடி அரசால்,  2019ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

படம் உலகெங்கும் உற்சாகமாக வரவேற்கப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி!

மாதவனுக்குள் இவ்வளவு திறமை இருக்கிறது என்பதைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது!

ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டுமல்லவா!

ஆகவே இத்தோடு நிறுத்துவதே சரி.

படத்தை குடும்பம், நண்பர்கள் சூழப் பார்த்து விடுங்கள்!

***

புத்தக அறிமுகம் – 13

பகவான் ரமணரின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள்

பொருளடக்கம்

என்னுரை

1. சிவனே திருவண்ணாமலை தான்!

2. ப்ரணவ தேஹம் பெற்ற மஹான்கள்

3. அனைவருக்கும் சமமான ரமணரின் கருணை மழை!

4. ரமண பக்தை மா பிரோஜா தலயார்கானைக் காத்த நாகம்!

5. ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?

6. பூவைக் கிள்ளுவதற்குப் பதில் உன் தோலைக் கிள்ளேன்!

7. பகவான் ரமணர் முன்னுரை மாற்றிய ஒரே ஒரு வார்த்தை!

8. சூரி நாகம்மா!

9. பகவான் ரமணரின் வாழ்வில் நகைச்சுவை!

10. சிலையை வைத்து வழிபடலாமா – இஸ்லாமியரின் கேள்வி – ரமண மஹரிஷியின் பதில்!

11. நிழலைக் குழியில் புதைக்க முயன்ற கதை போல!

12. பகவான் ரமண மஹரிஷி வாழ்வில் அற்புத சம்பவங்கள்!

13. இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகளால் பயன் உண்டா? சேஷாத்ரி ஸ்வாமிகள் ப்ளாஞ்செட்டில் பேசுவாரா? ரமண மஹரிஷியின் பதில்!

14. பெர்த் கண்ட்ரோலும் டெத் கண்ட்ரோலும்! ரமணரின் அறிவுரை!

15. ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை!

16. ரமண மஹரிஷி பற்றி அரவிந்தர்!

17. காந்திஜி ஆசிரமத்திலும் ரமணாஸ்ரமத்திலும் திருட வந்தவர்கள்!

18. சனத்குமாரர், சாக்ரடீஸ், பகவான் ரமணர்!

19. பகவான் ரமணரின் வாழ்க்கை : சில முக்கிய குறிப்புகள்!

*

புத்தகத்தில் நான் தந்த என்னுரை இது:

 என்னுரை

இந்தக் கலியுகத்தில் மஹரிஷி எவர் ஒருவரையேனும் காட்ட முடியுமா, அவர் வாக்கும் நடை உடை பாவனையும் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா என்று யாரேனும் கேட்டால் அண்மைக் காலத்தில் பகவான் ரமண மஹரிஷியை அனைவரும் சுட்டிக் காட்டினர்.

அப்படி ஒரு அற்புத வாழ்க்கை அவருடையது.

அவரது வாழ்க்கை நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அணுக்க சீடர்களாக அமைந்தோர் பலர் அன்றாடக் குறிப்புகளை எழுதி பெறுதற்கு அரிய ஆன்மீக பொக்கிஷத்தை சந்ததியினருக்கு அளித்துள்ளனர். அவர்களுக்கு நமது நன்றி.

இந்த ஆவணங்கள் அனைத்தும் பல்வேறு புத்தகங்களாக திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் வாயிலாக அழகுற வெளியிடப்பட்டுள்ளன.

பகவான் ரமணர் எளிய உபதேசம் ஒன்றை உலகுக்கு அருளினார்.

‘நான் யார்’ என்ற ஆத்ம விசாரத்தை மேற்கொள் என்பது தான் அது!

அவர் பால் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டு அவரது உபதேச உரைகளைக் கேட்டுப் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவிலும் பல வெளிநாடுகளிலும் பயனடைந்துள்ளனர்.

அவரது வாழ்க்கையில் நடந்துள்ள சுவையான சம்பவங்கள் ஏராளம். அவற்றில் சிலவற்றை அவ்வப்பொழுது பத்திரிகைகளிலும் இணையதளத்திலும் கட்டுரைகளாக எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இது.

இந்த நூலை அழகுற மின் நூலாக வெளியிட முன் வந்த ‘Pustaka Digital Media’ உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ரமணர் காட்டிய பாதையில் நடப்போம்! உயர்வோம்!!

நன்றி
26-12-2021

ச.நாகராஜன்
பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

31 Jain Quotations : August 2022 ‘Good Thoughts’ Calendar (Post.11,150)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 11,150

Date uploaded in London – –    29 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Following quotes are from the book ‘Mahavira Vacanamrutam’

Festival days- August 1- Aadip Pooram/Andal’s Birth day; 3 Aadip Perukku, Rik-Upakarma (for some people) ; 5- Varalakshmi Vratam;  11- Rik-Yajur Upakarma, Raksha Bandhan; 12- Gayatri Japa; 13-Ragavendra Aradhana; 15- Independence Day; 19- Jamashtami, Gokulashtami, 20- Sri Jayanthi; 30- Samaveda Upakarma; Lord Krishna’s Birth Day, 31- Ganesh Chaturthi

Auspicious/Muhurta days- 21,24, 29

Amavasai / Newmoon day – August 26, Purnima- Full moon day- August 11

Ekadasi Fasting Days-8, 22/23

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

August 1 Monday

He truly is the eye/guide of men, who dwells on the end of desire; a razor runs on its edge and a wheel rolls on its end/rim ( those parts only useful).

Xxxx

August 2 Tuesday

By the light of universal knowledge/omniscience,by the avoidance of ignorance and delusion ,by totally destroying love and hatred, the soul attains moksha, which is nothing but absolute bliss.

Xxx

August 3 Wednesday

Just as the smaller/weak animals keep away from a lion,being afraid of him , even so a wise man,discerning the religion,should keep himself away from sin.

Xxx

August 4 Thursday

The moment a monk sees that he has committed an evil act , either in thoughts , words or deeds, he should instantly withdraw himself as a noble horse comes to a halt, instantly the reins are pulled. ( the moment he realises his mistake , he should immediately correct himself).

Xxx

August 5 Friday

Those who give for nothing ( without any selfish motive) and those who receive for nothing,both these types are very rare. Both of them attain a good state of existence after death.

Xxx

August 6 Saturday

A monk should not learn to play chess/gambling and should not indulge in speech contrary to religion.

Xxx

August 7 Sunday

Fame,glory,reknown, homage and honours ,pleasures and enjoyment s — all these a wise man should know and comprehend and renounce.

Xxx

August 8 Monday

Here,in this world, men are born for practising religion

Xxx

August 9 Tuesday

Having thoroughly realised and understood ,the cycle of birth and death, a man should live, being firm in the rules of good conduct .

Xxx

August 10 Wednesday

O Man , emaciate yourself, and waste yourself ( undergo physical hardships by austerities).

Xxx

August 11 Thursday

Every good deed done shall have its reward for men/ will bear fruit.

Xxx

August 12 Friday

Oh father, the suffering of pain in the hell is infinitely more intense and painful than the suffering seen in the world of men.

Xxx

August 13 Saturday

Living beings are born in hell because of their own Karman. The karma is as follows:

By doing actions that involve great injury to living beings; by amassing vast possessions; by killing five sensed living creatures; by eating flesh.

Xxx

August 14 Sunday

Those men who,through the exercise of various vows and discipline s , become pious house holders will be born as human being s . Kindness,, love of discipline, compassion and absence of jealousy are the causes for human birth.

Xxx

August 15 Monday

Human life is the capital. Profit is celestial existence; through loss of the capital , men are sure to be born either as denizens of hell, or as lower creatures.

Xxx

August 16 Tuesday

He is born as a human being, after his celestial life is exhausted in a family where there is prosperity and plenty, splendour and glory, name and fame longevity and eminent happiness.

Xxx

August 17 Wednesday

In this very limited span of life,allotted to human beings , these worldly pleasures are like a dew drop dangling on the tip of a blade of grass.

Xxx

August 18 Thursday

And whatever actions a man may have committed, good or bad, accompanied by that Karman only, he goes to the next form of existence.

Xxx

August 19 Friday

Human birth is only momentary and abounds in diseases,old age,death,pangs and agonies.

Xxx

August 20 Saturday

See young and old, and sometimes even in the mother’s womb, human beings die. As a hawk catches a quail, so is the span of life snapped, when the term of life is exhausted.

Xxx

August 21 Sunday

He,who is free from impurities and sins, like burnished gold which is purified of all its impurities in fire, and who is above love and hatred— him we call a true Brahmana.

Xxx

August 22 Monday

He,who is an ascetic,lean,self controlled,and who has reduced his flesh and blood,by severe austerities, who observes the vows strictly, and has attained Nirvana- him

Xxx

August 23 Tuesday

He, who knows broadly, both the mobile and immobile types of living beings,and does not injure them in thoughts or deeds or words- him

Xxx

August 24 Wednesday

He, who does not take anything that is not given to him, be it sentient or non sentient, small or large , — him

Xxx

August 25 Thursday

He, who is not defiled by, pleasures, like a lotus, which grows in water but is not wetted by it— him

Xxx

August 26 Friday

He, who is not greedy, lives on nothing ( that is by begging only) who has no house, nor property, and has no attachment with house holders— him

Xxx

August 27 Saturday

One does not become a Sramana/ Jain, by tonsure, nor a Brahmana, merely mechanically repeating the sacred syllable Aum, nor an ascetic by living in the woods, nor a Tapasa by garments of kusa grass and bark.

Xxx

August 28 Sunday

By one s own actions one becomes a Brahmana or a Kshatriya or a Vaisya or Sudra

Xxx

August 29 Monday

Some learn the sciences calculated harm and destroy other living beings; others study spells involving of destruction of various living beings and creatures

Xxx

August 30 Tuesday

A wise man, who has gained strength, which leads to the expiation of sinful actions, annihilates all the Karman done in the past, and does not also incur any fresh Karman

Xxx

August 31 Wednesday

As a tortoise withdraws its limbs in its own body, so a wise man should withdraw sins and temptations etc with the help of meditation.

Xxxx

Over 6000 Tamil and English quotes from Hindu scriptures are  posted in my blogs from 2017; please read them and spread them. Always quote our blogs as source.

–subham—

Tags- August 2022, Calendar, Jain Quotations, Mahavira, Vacanamrutam, Sramana,

மூன்று English திரைப்படங்கள் (Post No.11,149)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,149

Date uploaded in London – –    29 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மூன்று திரைப்படங்கள் 1) A TWELVE-YEAR NIGHT! 2) ARGO 3) A CALL TO SPY!

ச.நாகராஜன்

சமீபத்தில் சான்ஃபிரான்ஸிஸ்கோ வந்ததால் எனக்கு திரைப்படம் பார்க்க ஓய்வு நேரம் சற்று கிடைத்திருக்கிறது.

அதில் மூன்று நல்ல படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

மூன்றும் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட படங்கள்.

முதல் படம் A TWELVE-YEAR NIGHT.

2018ஆம் ஆண்டு வெளியான படம் இது. கெய்ரோ 40வது பன்னாட்டு திரைப்பட விழாவில் கோல்டன் பிரமிட் விருதைப் பெற்றா படம் இது. இதன் இயக்குநர் ஆல்வாரோ ப்ரெஸ்னர்.

1973ஆம் ஆண்டு சர்வாதிகார ராணுவ ஆட்சியின் பிடியில் உருகுவே அகப்பட்டது. இடதுசாரி டுபாமாரோஸ் குழு அதை எதிர்த்தது.

இந்தப் புரட்சியில் டுபாமாரோஸில் முக்கியமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு 12 வருடங்கள் சிறையில் வாடினர்.

ஜோஸ் பெபே முஜிகா, மௌரிசியோ ரோஸன்காஃப் மற்றும் எலுடெரியோ ஃபெர்னாண்டஸ் ஹுய்டோப்ரோ ஆகிய மூவர் எப்படி இந்த சிறைவாசக் கொடுமைகளைத் தாங்கினர் என்பதைப் படம் சித்தரிக்கிறது.

சிறை அதிகாரிக்கு ரோஸன்காஃப் காதல் கடிதம் எழுதிக் கொடுப்பது, சிறையில் சுவரைத் தட்டித் தட்டி ஒரு கோட் லாங்வேஜ் மூலமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது போன்ற சுவாரசியமான காட்சிகள் உள்ளன.

12 ஆண்டு கால சிறைவாசம். வெவ்வேறு இடங்களுக்கு இவர்கள் மாற்றப்பட்டனர்; மிகக் கொடூரமாக நடத்தப்பட்டனர்.

அதைச் சித்தரிக்கிறது இந்தப் படம்.

ராணுவம் அவர்களைக் கொல்ல முடியவில்லை – சர்வதேச நாடுகளின் அழுத்தத்தினால்.

பெபேயின் தாயார் அவரது நிலையைக் கண்டு அதிர்ந்து போனது உள்ளத்தை உருக வைக்கும்.

இதில் சுவாரசியமான விஷயம் என்னவெனில் பின்னால், பெபே முஜிகா, உருகுவேயின் 40வது ஜனாதிபதியாக ஆனார என்பது தான். 2010 முதல் 2015 வரை அவர் இந்தப் பதவியை வகித்தார்.

ஒரு 12 வருட சிறைவாசத்தை சுவாரசியமாகக் காட்ட முடியும் என்பதற்கு இந்த 122 நிமிட நேரம் ஓடும் இந்த ஸ்பானிஷ் படம் ஒரு எடுத்துக்காட்டு.

2) ARGO

ஆர்கோ 2012ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கப் படம்.

பென் ஆஃலெக்கால் தயாரிக்கப்பட்ட இந்த படம் அமெரிக்க சி ஐ ஏயின் (ஏஜண்ட்) டெக்னிகல் ஆபரேஷன் மானேஜரான டோனி மெண்டஸ் எப்படி இரானில் சிக்கிய ஆறு அமெரிக்க தூதரக அதிகாரிகளை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தார் என்பதைச் சித்தரிக்கிறது.

1979ஆம் வருடம் நவம்பர் 4ஆம் தேதி ஈரானிய இஸ்லாமியர்கள் டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர்.  அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்டர் ஈரானிய ஷாவிற்கு கான்ஸர் நோய்க்கு சிகிச்சை அளிக்க அவருக்கு அமெரிக்காவில் புகலிடம் தந்ததை எதிர்த்து இந்த தாக்குதல் நடந்தது.

66 பேர் தூதரகத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டனர். அதில் தப்பிய ஆறு பேர்களைப் பற்றிய கதை தான் இது. அவர்கள் கனடிய தூதரான கென் டெய்லர் வீடில் பத்திரமாக ஒளித்து வைக்கப்பட்டனர்.

கனடிய அரசு அமெரிக்க அரசுடன் எப்படி மிகவும் ஒத்துழைப்புக் கொடுத்து அவர்களை மீட்க உதவுகிறது என்பதை திரைப்படம் நன்கு சித்தரிக்கிறது.

வெறி பிடித்த ஈரானிய கும்பல் கத்தியால் வெட்டிக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறியுடன் அவர்களைத் தேடுகிறது. அவர்களை பத்திரமாக தனி ஆளாக டோனி மீட்கிறார்.

கனடாவைச் சேர்ந்த ஒரு திரைப்படக் குழுவினர் போல ஒரு போலிக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் ஈரானில் படம் எடுக்க அனுமதி பெறுகின்றனர். இதற்காக போலியாக ஆனால் நிஜம் போல இருக்கும் திரைக்கதை தயாரிக்கப்படுகிறது. காமராமேன், நடிகர்கள், இயக்குநர் உள்ளிட்ட குழு அவர்களைப் பற்றிய பிரசுரங்கள், அவர்கள் தங்கி இருக்கும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் மிகக் கவனமாகத் தயாரிக்கப்படுகிறது.

ஈரானில் இந்த விவரங்கள் எல்லாம் சரி பார்க்கப்படும் போதெல்லாம் படம் பார்ப்பவர்கள் அந்தக் காட்சிகளை ஆவலுடன் பார்ப்பது நிச்சயம்.

ஒரு வழியாக விமானத்தில் ஏறி ஈரானிய எல்லையைக் கடந்த பின்னர் விமானத்திலேயே அவர்கள் அடையும் மகிழ்ச்சி…..!

1999இல் வெளியான ஒரு புத்தகமே திரைக்கதைக்கு அடிப்படை. சில காட்சிகள் திரைப்பட விறுவிறுப்பிற்காக உண்மையிலிருந்து சற்று மாறுபட்டிருப்பதாக சில விமரிசகர்கள் கருதினாலும் படம் நல்ல வெற்றியை அடைந்தது.

ஆஸ்கார் விருது பெற்ற இந்தப் படத்தின் கதாநாயகனான டோனி மெண்டஸ் 19-1-2019இல் மரணமடைந்தார்.

3. A CALL TO SPY

இரண்டாவது உலக மகாயுத்தத்தில் ஹிட்லர் மின்னல் வேகத் தாக்குதலில் பல நாடுகளைக் கைப்பற்றினான்.

அவன் கைப்பற்றிய இடங்களிலெல்லாம் இருந்த யூதர்கள் பல  கொடுமைகளுக்கு உள்ளாயினர்.

கெடுபிடியான நாஜி ராணுவம் எல்லையில்லா வெறித் தனத்துடன் ஆட்டம் போட்டது.

அந்தக் காலத்தில் அமெரிக்க உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., உளவு பார்க்க பெண் உளவாளிகளைத் தேட ஆரம்பித்தது.

அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது, அவர்களைத் தங்களுக்குத் தேவையான இடங்களில் சேர்ப்பது, வயர்லெஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட செய்திகளை கோட் லாங்வேஸ் மூலம் பெறுவது உள்ளிட்டவற்றை சிஐஏ அதிகாரிகள் செய்கின்றனர்.

இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உண்மைக் கதை தான் ‘எ கால் டு ஸ்பை’.

124 நிமிடம் ஓடும் இந்த அமெரிக்கப்படம் 2019இல் வெளி வந்தது.

சாரா மெகன் தாமஸால் தயாரிக்கப்பட்டது. இயக்குநர் : லிடியா டீன் பிட்சர்.

மூன்று பெண்மணிகள் பிரான்ஸ் நாட்டில் எப்படிப்பட்ட சாகஸ வேலைகளில் ஈடுபட்டனர் என்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டது. இதில் ஒரு பெண்மணிக்கு ஒரு கால் தான்! இன்னொரு கால் செயற்கைக் கால்!

வயர்லெஸ் ஆபரேடரான நூர் (இந்திய நடிகை ராதிகா ஆப்தே இந்தப் பாத்திரத்தில் நடிக்கிறார்) என்ற ஓரு இளம் பெண் தன் உயிரையே தியாகம் செய்கிறார். ஜெர்மானிய ராணுவத்தினரால் அவர் சுடப்படும் காட்சி நம்மை உருக வைக்கிறது.

செயற்கைக் காலுடன் உள்ள வர்ஜினியா ஹால் பனி மலைகள் மற்றும் காடுகள் வழியே தப்பி அமெரிக்கா மீள்கிறார். சி ஐ ஏ யின் ஏஜண்டுகளின் குழுவில் முதல் பெண்மணியாக அவர் பின்னால் ஆகிறார்.

ஸ்பை த்ரில்லர் வரிசையில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

 உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் எப்போதுமே வரவேற்கின்றனர்.

வரலாறு சம்பந்தமாக அது புகட்டும் பாடங்களை அறிய இந்தத் திரைப்படங்கள் பெரிதும் உதவுகின்றன.

அந்த வகையில் கதை, தயாரிப்பு, வசனம், நடிப்பு, கேமரா, அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றால் சிறந்து விளங்கின்றன.

இந்த மூன்று வெற்றிப் படங்களை யார் வேண்டுமானாலும் பார்த்து ரசிக்கலாம்.

***

புத்தக அறிமுகம் – 12

சம்ஸ்கிருதச் செல்வம்

பொருளடக்கம்

முன்னுரை

என்னுரை

சிவனுக்கு இணை இல்லை!

யார் மிக மிகக் கீழானவன்?

நல்லவர்களை யாருடன்தான் ஒப்பிடுவது?

பணக்காரனுக்கும் கவலை! யாசகனுக்கும் கவலை!!

புலவரின் வேதனை – சிவன் இப்படிச் செய்யாமல் விட்டு விட்டானே!

சிதையும் சிந்தையும்!

தாயர், தந்தையர் யார் யார்?

மூர்க்கனை எப்படிக் கண்டுபிடிப்பது?

கவிஞருக்குத் துன்பம் தரும் ஏழு விஷயங்கள்!

அனைத்தும் பெற ஆறு கேள்விகள்!

காக்க காக்க ரகசியம் காக்க!

மண் தின்ற வாயைக் காட்டிய மாயக் கண்ணன்!

வீணான அக்ஷரமோ வேரோ கிடையாது! வீணான மனிதனும் இல்லை!

சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை! ரகசியம் இதோ!

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது?

கருமமே கண்ணாயினார்!

முன்னேறுவதற்கு உள்ள ஆறு தடைகள்!

தீரர்கள் நியாயமான வழியை விட்டு ஒரு அடி கூடப் பிறழ மாட்டார்கள்!

யமராஜனின் சகோதரரான வைத்யராஜரே! நமஸ்காரம்!!

தன்னையே அழிக்கும் கோபம்!

யாருக்கு எது அலங்காரம்?

பணமும் படிப்பும்

கண்ணனின் பக்தி அறம், பொருள், இன்பம், முக்தி தரும்!

சூரியோதயம், சூரியாஸ்தமனம் கண்டு உத்வேகம் பெறலாம்!

அறிவு வளரும் விதம்!

ஐந்து பெயர்களின் பெயரைக் கூறாதே! ஐந்து விதமாகப் பேசாதே!!

ஐந்து ‘ஜ’ காரமும் ஐந்து ‘வ’ காரமும்!!

ஐந்து ‘ல’ கர மனைவியும் பெண்ணைப் பாதுகாக்கும் பொறுப்பும்!

மனைவிகளின் பெருமையும், லேக தோஷமும்!

பசுவும் பாம்பும்!

எதற்கு எது அழகு?

அஹிம்சையே பரம தர்மம்!

ஸ்லோக முதற்குறிப்பு விவரணம்

சுபாஷித நூல்கள்

முன்னுரை

தமிழும் சம்ஸ்கிருதமும் பாரத நாட்டின் இரண்டு கண்கள்.

இவைகளில், பழமை, புதுமை, பெருமை, அருமை ஆகிய நான்கு குணங்களைப் பெற்றது சம்ஸ்கிருத மொழி. அந்த மொழியின் ஆழமான கருத்துக்களை எளிதில் புரிந்துகொள்ள உதவுவது சுபாஷிதங்கள் எனப்படும் பழமொழி அல்லது பொன்மொழிகள். பலாப் பழத்தையோ ஆரஞ்சுப் பழத்தையோ ஒருவர் தனித் தனி சுளைகளாகக் கொடுக்கும்போது நாம் உடனே கையில் வாங்கி வாயில் போடுகிறோம். சம்ஸ்கிருத செல்வம் என்ற தொடரில் வந்த கட்டுரைகள் இத்தகைய பழச் சுளைகள். அதை நாகராஜன் அவர்களின் எழுத்து வடிவில் காணும் போது கொஞ்சம் சர்க்கரையும் தோய்த்துச் சாப்பிட்டது போல் இருக்கிறது. கூடுதல் இனிப்பு! ஆயினும் திகட்டாமல் மேலும் மேலும் சுவைக்கத் தோன்றுகிறது.

பழமை

உலகில் இப்போது பயன்படுத்தப்படும் மொழிகளில் எந்த மொழியையும் விட மிகப் பழமையான சான்று கிடைத்த மொழி சம்ஸ்கிருதம். துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் பொகாஸ்கோய் பகுதியில் கிடைத்த சம்ஸ்கிருதக் கல்வெட்டில் (கி.மு 1400) வேதகால தெய்வங்களான மித்ரன், வருணன் முதலியோரைக் காண்கிறோம். அதற்குப் பின் மிட்டனி வம்ச அரசர்களின் (கி.மு.1300) பெயர்களில் தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களைப் படிக்கிறோம். எகிப்தில் உள்ள அமர்னா கடிதங்களில் தசரதன் எழுதிய உருக்கமான கடிதங்களைக் காண்கிறோம். 3000 ஆண்டுகளுக்கு முன் கிக்குலி எழுதிய அஸ்வ (குதிரை சாத்திரத்தில் சம்ஸ்கிருதத்தில் 1,2,3,4 முதலிய எண்களைப் பார்க்கிறோம். இவ்வளவு பழமை வேறு எந்த இந்திய மொழிக்கும் இல்லை.

அருமை

சம்ஸ்கிருதத்தில் இல்லாத விஷயங்கள் இல்லை. இயல் இசை நாடகம் ஆகியவற்றோடு அறிவியல், தர்க்கவியல், உளவியல், மானுடவியல் கதைகள் முதலிய எல்லா இயல்களுக்கும் நூல்கள் கிடைக்கின்றன. இவைகள் எல்லாம் நாளந்தா, தட்சசீலப் பல்கலைக்கழகங்கள் தீக்கிரையாக்கப்பட்ட பின்னரும் எஞ்சிய நூல்கள்! இப்போதுள்ள பழைய நூல்களின் பட்டியலை மட்டும் வெளியிட்டாலேயே அது பல நூறு தொகுதிகளாக வெளியாகும். கி.மு 800-ல் கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற கவிஞன் இலியட், ஆடிசி காவியங்களை எழுதுவதற்கு முன்னரே வேத சம்ஹிதைகள், பிராமணங்கள், ஆரண்யகங்கள், உபநிஷத்துகள் என பிரம்மாண்டமான இலக்கியத் தொகுதிகளை உருவாக்கிவிட்டனர் சம்ஸ்கிருதம் பேசிய ரிஷி, முனிவர்கள்.

பெருமை

“வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே” என்றும் “பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே, பார்மிசை ஏதொரு நூல் இது போலே” என்றும் சொற்தேரின் சாரதியாம் பாரதியால் போற்றப்பட்ட பெருமைமிகு நூல்கள் உடையது சம்ஸ்கிருதம்..காலத்தால் அழியாத ராமாயண, மஹாபாரதம் உடையது இம்மொழி. நாலு லட்சம் புராண ஸ்லோகங்களில் உள்ள கருத்துகள் மனித சமுதாயம் எல்லாவற்றுக்கும் பயன்படும். நாட்டியம் என்றால் பரதம், வைத்தியம் என்றால் சரக சம்ஹிதை, சோதிடம் என்றால் ப்ருஹத்ஜாதகம், வான சாத்திரம் என்றால் ஆர்யபட்டீயம், யோகம் என்றால் பதஞ்சலி, தத்துவம் என்றால் சங்கரன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

புதுமை

உலகோர் வியக்கும் பாணினியின் இலக்கண நூல் உடைத்தது இம்மொழி. கம்ப்யூட்ருக்குள்ளும் எளிதில் பயன்படுத்தப்படும் வகையில் செம்மை செய்யப்பட்ட செம்மொழி. பாரதியும் வியக்கிறான்:

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஓர்ந்து அளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்
நம்பருந்திறலோடு ஒரு பாணினி
ஞாலம் மீதில் இலக்கணம் கண்டதும்
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு
உண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன்
ஏற்றமும்

என்று பாடி ஆனந்தம் அடைகிறான். நமக்கு சம்ஸ்கிருத அறிஞர்களின் பட்டியலையும் தருகிறான்! சம்ஸ்கிருதத்தில் உள்ள விடுகதைகள், புதிர்கள் எல்லாம் ஒரு தனி இலக்கியக் களஞ்சியம். அதைப் பற்றி எழுதி மாளாது. முதலில் கையில் கிடைத்த காசா லட்டைச் சாப்பிடுவோம். மேலும் பல தொகுதிகள் வெளிவர வாழ்த்துவோம்.

16-12-2021
ச.சுவாமிநாதன்
லண்டன்

*

*

புத்தகத்தில் நான் தந்த என்னுரையில் ஒரு பகுதி இது:

என்னுரை

சம்ஸ்கிருத இலக்கியம் ஒரு பெரும் கடல். பெரும் பாண்டித்யம் இல்லாமல் அதில் நான் புகுந்து சம்ஸ்கிருத செல்வத்தைப் பகிர்ந்து கொள்வது கம்பனுடைய சொற்களால் ‘ஆசை பற்றி அறையலுற்ற’ கதை தான். .

சுபாஷிதங்களின் சிறப்பைக் கண்டு ஆயிரக்கணக்கில் அவற்றைச் சேர்க்கும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து அளிக்கிறேன்.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதிய எனது சகோதரர் திரு ச. சுவாமிநாதனுக்கு எனது நன்றி. இன்று இழுத்த இழுப்புக்கெல்லாம் போகும் ஒரே துறை இண்டாலஜி தான். மனதிற்குத் தோன்றியவற்றை எல்லாம் மேலை நாட்டு அறிஞர்களும், தங்களை ஸ்வயமாக “செகுலரிஸ்ட் அறிஞர்கள்” என்று கூறிக் கொள்வோரும் இதில் இதுவரை ஏற்படுத்திய சேதத்திற்கு உலகின் வேறு எந்த சேதத்தையும் இணையாகக் கூற முடியாது. அப்படிப்பட்ட துறையில் அத்திப் பூ போல அபூர்வமான நுட்பமான தனது அறிவாலும் ஆழ்ந்த ஆராய்ச்சிப் புலமையாலும் லண்டன் சுவாமிநாதன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அர்த்தமுள்ள ஆராய்ச்சிக்கட்டுரைகளை இண்டாலஜியில் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றும் ஒரு புதையல். அவர் இந்த நூலுக்கு தக்க ஒரு முன்னுரை வழங்கியுள்ளார். மீண்டும் அவருக்கு என் நன்றி.

சம்ஸ்கிருதத்தில் ஆர்வம் கொண்டு நூற்றுக்கணக்கான நல்ல நூல்களை இனம் கண்டு தரவிறக்கம் செய்து எனக்குத் தந்து கொண்டிருக்கும் எனது சம்பந்தி திரு ஆர்.சேஷாத்ரிநாதன் அவர்களுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இது ஒரு முதல் முயற்சியே. அடுத்து பல பாகங்களில் இன்னும் அரிய சம்ஸ்கிருதச் செல்வத்தை வழங்க இறைவனின் அருளை வேண்டுகிறேன்.

.

16-12-2021
மின்னஞ்சல் முகவரி
snagarajans@yahoo.com
ச.நாகராஜன்
பங்களூரு.

*.

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Gems from Jain Literature-5; Four Things are Rare (Post No.11,148)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,148

Date uploaded in London – –    28 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

The following slokas are from Mahavira Vacanamrutam (Pronunciation- Mahaaviira vacanaamrutham)

Chattaari paramamghani  dullahaanika jantuno

Maanusattam  suyi saddhaa sanjmammi ya viiriyam

“Four things of paramount value are difficult to obtain in the world. They are human birth, religious instruction, faith in the religion and energy to practise self control.

And though they  be born with a human body, it will be difficult for them to  hear religious instruction, on which they will undertake  austerities, forgiveness  and abstinence from injury to all living beings (Ahimsaa)”

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

It is very interesting to see the same thought in Tamil and Sanskrit verses as well. Famous Tamil poetess Avvaiyaar also saud that it is rare to be born as a human being; that too without any disabilities.

Aadi Shnakara, the greatest of the Hindu philosophers, says in his Viveka Chudamani (pronunciation– Choodaamani)

Jantuunaam narajanma durlabhathah pumstham thatho vipratha

Tasmaath vaidka dharma margaparataa vidwatvamasmatparam

—Viveka chudmani 2

For all beings a human birth is difficult to obtain, more so is a male body; rarer than that is Brahmanahood; rarer still is the attachment to the path of Vedic religion.

Xxx

Just as a bee sucks the honey from the flowers of a tree, but never harms the flowers while it satisfies itself, even so the monks, who are free from greed and attachment, and who are bent on attaining peace and equanimity in the world,and engrossed in seeking pure food and drinks, like bees from the flowers.

Xxx

A true monk should not eat for the sake of the delicious taste but for the maintenance of life.

Xxx

When a monk does not care to learn discipline, out of conceit, , anger, vanity, and carelessness, that itself, constitutes his spiritual poverty, which leads to his own ruin,like the fruit of a bamboo tree.

The bamboo tree bears fruit once in hundred years, and then the tree dies/ withers

Xxx

If there were innumerable mountains of gold and silver, each as big as the Kailasa mountain, they are nothing to a greedy man; for desire is boundless like space.

Xxx

Wealth will not afford protection either in this world or in the next, to a careless man, whose light of knowledge is extinguished.

Xxx

In thought, words or deeds, a monk should not undertake harmful activity to living beings , who live in this world, whether they are mobile or immobile.

Xxx

All living creatures in the world desire to live. Nobody wishes to die. And hence it is that Jain monks avoid the terrible sin of injury to living beings.

Xxxx

Without right faith, there cannot be right knowledge. Without right knowledge, there can be no virtuous conduct. Without virtuous conduct, there cannot be freedom from Karma. Without freedom from karmas, there cannot be Nirvana/ liberation

Xxx

to be continued………………………

Tags- human birth, Jain monk, greedy, Nirvana, Ahimsa

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-70 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,1147)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,147

Date uploaded in London – –    28 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-70 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸம் ஞார்த்தம் 1-7  குறிப்பிடும் பொருட்டு

ஸம் தரிஷ்யசி 4-36  நன்றாகக் கடந்திடுவாய்

ஸந் துஷ்டஹ  3-17  சந்தோஷத்தைப் பெற்றவன்

ஸம்  த்ருஷ்யந்தே 11-27  காணப்படுகின்றனர்

ஸம் நியம்ய 12-4  நன்கு அடக்கி

ஸந்நிவிஷ்டஹ 15-15  புகுந்திருப்பவன், உள்ளே உறைபவன்

ஸந்யஸனாத் 3-4  கருமத்தை விட்டொழித்தலால்

ஸந் யஸஸ்ய 3-30 சமர்ப்பணம் செய்து

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஸந்யாஸ  யோகா யுக்தாத்மா 9-28  சந்யாச யோகத்தில் நிலைபெற்ற மனத்தின னாய்

ஸந்யாஸஸ்ய 18-1 ஸந்யாஸத்தினுடைய

ஸந்யாஸம் 5-1 கருமத்தைக் கைவிடுதல்

ஸந்யாஸஹ 5-2  துறத்தலும், விடுதலும்

ஸந்யாசினாம் 18-12 சந்நியாசிகளுக்கோ

ஸந்யாஸீ 6-1 துறவி

ஸந்யாஸேன 18-49 ஸந்யாஸத்தினால்

ஸம்பத் 16-5  சம்பத்

ஸம்பதம் 16-3  சம்பத்துடன்

ஸம் பத்யதே 13-30 ஆகின்றான்

ஸம் பஸ்யன்  3-20  கருதியும்

ஸம் ப்ரகீர் திதஹ 18-4  கூறப்பட்டுள்ளது

ஸம் ப்ரவ்ருத்தானி 14-22  மேல் எழுந்து வந்தவற்றை

ஸம் ப்ரேக்ஷ்ய 6-13  உற்று நோக்கி

ஸம் ப் லு தோதகே 2-46 பரந்து பெருகிய நீர்நிலையில்

ஸம்பந்தினஹ 1-34 சம்பந்திகள், உறவினர்கள்

ஸம் பவந்தி 14-4  உண்டாகின்றது

ஸம்பவஹ 14-3  உற்த்தி

ஸம் பவாமி 4-6  தோன்றுகிறேன்

ஸம் பாவிதஸ்ய 2-34 நல்ல புகழ் பெற்றவனுக்கு

ஸம் மோஹம் 7-27 மோகத்தை

ஸம் மோஹக 2-63   பெரும் மோகம்              30 WORDS

ஸம் மோஹாத்  2-63  பெரும் மோகத்தினின்று

ஸம்யதே இந்த்ரியஹ  4-39  புலன்களை நன்கு அடக்கியவன்

ஸம்யதாம்  10-29  தண்டித்து அடக்குவோருள்

ஸம்யமா அக்னிஷு 4-26  அடக்கம் என்னும் அக்னியில்

ஸம்யமீ 2-69   மனம் அடங்கியவன்

ஸம்யம்ய  2-61  செவ்வனே அடக்கி

ஸம்யாதி 2-22 அடைகிறான்

ஸம்வாதம் 18-70 உரையாடல்

ஸம் வ்ருத்தஹ 11-51  மனத்தெளிவு பெற்றவன்

ஸம் யஸ்ய 6-39  சந்தேகத்தை

ஸம் சயம் 4-42   சந்தேகம்

ஸம் சயஹ 8-5 சந்தேகம்

ஸம் சாயாத்மனஹ 4-40  ஸந்தேகப் பேர்வழிக்கு

ஸம் சித வ்ரதாஹா 4-28 கடும் தவம் புரிவோர்

ஸம் சுத்த கில்பி ஷஹ 6-45 பாவம் தேய்ந்து பரிசுத்தனாக

ஸமாச் ரிதாஹா 16-18  கைக்கொண்டவர்களாய்

ஸம் ஸா ரே ஷு 16-19 பிறந்து இறந்து உழலும் உலகங்களில்

ஸம் ஸி த்திம் 3-20  உயர்ந்த சித்தியை

ஸம் ஸி த்தெள 6-43  சித்தி எய்துவதற்காக

ஸம் ஸ்தப்ய 3-43  அடக்கி,நிலை நிறுத்தி

ஸம் ஸ்பர்சஜாஹா 5-22  வெளிப் பொருட்களின் ஸ்பரிசத்தால் / பரிச்சயத்தால்

ஸம் ஸ்ம்ருத்ய 18-76 நினைந்து நினைந்து

ஸம் ஹரதே 2-58  உள்ளே இழுத்துக் கொள்கிறானோ

ஸா 2-69  அது

ஸாக் ஷாத் 18-75 நேராக

ஸா க்ஷீ  9-18 பார்த்துக் கொண்டிருப்பவன்

ஸாகரஹ 10-24 கடல்

ஸாத்யகிஹி  1-17 சாத்யகி என்ற வீரன்

ஸாத்விக ப்ரியாஹா 17-8 சாத்விகர்களுக்குப் பிரியமானது

ஸாத்விகஹ 17-11 சாத்விகம்      60 WORDS

ஸாத்வி கீ 17-2  சாத்விகம்

ஸாதர்ம்யம் 14-2 சொரூபத்தை

ஸாதி பூதாதி தைவம் 7-30  அதி பூதம் அதி தைவம் எனும் வடிவினனாக

ஸாதி யக்ஞம் 7-30  அதி யக்ஞம் எனும் வடிவினனாக

ஸாது பாவே 17-26  நல்லது என்ற பாவனையில்

ஸாதுஷு 6-9 நல்லவர்களிடத்தும்

ஸாதூ ஹூ 9-30  நல்லவர்

ஸாதூநாம் 4-8  சாதுக்களை, நல்லோரை

ஸாத்யாஹா 11-22  சாத்யர்கள், கடவுள் நிலை அடைந்தோர்

ஸாம 9-17  சாம வேதம்          70 WORDS

70 WORDS ARE ADDED FROM PART 70 OF GITA WORD TAMIL INDEX

TAGS- Bhagavad Gita, Tamil words Index, part 70

ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்! (Post No.11,146)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,146

Date uploaded in London – –    28 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி ஜெர்மெய்ன்!

ச.நாகராஜன்

பிரான்ஸ் நாட்டில் நெப்போலியன் அரசாட்சி செய்யும் போது அவன் அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்தான்.

1799இல் அவன் அரியணை ஏறிய பின் ஏராளமான விஞ்ஞானிகளுக்குப் பரிசுகளையும் தங்க மெடல்களையும் வழங்க ஆரம்பித்தான்.

வானவியல் பற்றி ஆய்வு நடத்தியதற்காக லோலாண்ட் விருதை (Lolonde Prize in Astronomy) ஒரு சிறிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஒருவருக்கும், 6000 நக்ஷத்திரங்களைப் பட்டியலிட்ட ஒரு துறவிக்கும் அவன் பரிசுகள் வழங்கிக் கௌரவித்தான். ஒரு ஆங்கிலேயருக்கு வோல்டா விருது என்னும் விருதை மூன்று முறை வழங்கினான்.

அந்தக் காலத்தில் எர்னஸ்ட் ஃப்ளோரென்ஸ் கால்ட்னி என்பவர் ஒரு அரிய சோதனையைச் செய்து காட்டினார். அவர் ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி. ஒரு இரும்பினால் ஆன தடியின் மீது ஒரு மெல்லிய தகட்டை வைத்து அந்தத் தகட்டின் மேல் மெல்லிய மணல் துகளை அவர் பரப்பினார். அந்தத் தகட்டின் ஒரு பக்கத்தில் வயலினின் வில்லை வைத்து மேலும் கீழும் இழுக்க அதனால் ஏற்பட்ட ஒலி அதிர்வலைகளால் பல்வேறு வடிவங்கள் அந்தத் தகடில் உருவாக ஆரம்பித்தன.

இதனால் மிகவும் மகிழ்ந்து போன மன்னன் நெப்போலியன் அவரை பெரிதும் கௌரவித்தான்.

அத்தோடு இதை அறிவியல் பூர்வமாக விளக்குபவருக்குப் பரிசு அளிக்கவும் முன் வந்தான்.

அந்தப் பரிசை வென்றவர் தான் சோபி ஜெர்மெய்ன்  (Sophie Germain) என்ற பெண்மணி.

(1776-1831)

சோபி பாரிஸில் வளர்ந்து வந்தார். அவரது தந்தை ஒரு பட்டு வியாபாரி.

1789இல் பிரெஞ்சு புரட்சி வெடித்த போது அவருக்கு வயது 13 தான்.

கணிதத்தில் ஆழ்ந்து மூழ்கி இருந்த போது ஆர்க்கிமிடீஸ் கொல்லப்பட்டார் என்பதைப் படித்து வியந்து போன சோபி அப்படி என்ன கணிதத்தில் இருக்கிறது என்று பிரமித்து  கணிதத்தில் ஆர்வத்தைச் செலுத்தலானார்.

லத்தீன் மொழியில் வல்லவரான அவர் ஜாமெட்ரியில் தனது ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தலானார்.

நியூடன், யூலர் ஆகியோரின் நூல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன.

1894இல் கஸ்பர்ட் மாங்கே (Gaspard Monge) என்பவர் இயற்பியல் மற்றும் பொறியியல்  கற்பிக்கும் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஆனால் அதில் பெண்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆகவே சோபியால் அதில் சேர முடியவில்லை.

அதிக ஆர்வம் கொண்ட சோபி பல வித பாடக் குறிப்புகளைச் சேகரித்துத் தானே படிக்க ஆரம்பித்தார்.

தனது அறிவால் அந்தக் காலத்தின் பிரபல விஞ்ஞானிகளை பிரமிக்க வைத்தார்.

இந்தக் கால கட்டத்தில் தான் கால்ட்னி தனது கண்டுபிடிப்பை உலகிற்கு அறிவித்தார்.

இதைப் பற்றி ஆராய முன் வந்தார் சோபி.

தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் இதற்கான தீர்வை கணித வடிவில் அவர் தந்தார்.

முதலில் அதற்குப் பரிசு வழங்கப்படவில்லை. 1813ஆம் ஆண்டு இரண்டாம் முறை தனது ஆய்வுப் பேப்பரை அவர் சமர்ப்பித்தார். அது அங்கீகரிக்கப்பட்டது. தனது ஆய்வை மேலும் தொடர்ந்த சோபி 1816இல் மூன்றாம் முறையாக விரிவான ஆய்வுப் பேப்பரைச் சமர்ப்பித்தார்.

பரிசையும் வென்றார்.

எலாஸ்டிக் ஸ்டர்க்ஸர்ஸ் (Elastic Structures and Numner Theoty( மற்றும் நம்பர் தியரி பற்றி விரிவான ஆய்வை அவர் மேற்கொண்டார். அதில் வியக்கவைக்கும் பங்களிப்பைச் செய்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக மார்பகப் புற்று நோய் வியாதியால் அவர் பீடிக்கப்பட்டார்.

1831இல் தனது 55ஆம் வயதில் அவர் மறைந்தார்.

கணித மேதையாகத் திகழ்ந்த அவருக்கு பெண் என்ற காரணத்தால் கல்வி கற்பதில் உரிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிட்டி இருப்பின் உலகம் போற்றும் மேதையாக அவர் ஆகி இருக்கக் கூடும்!

என்றாலும் கூட மிக அதிசயமாக ஒலி அலைகளுக்கு ஒரு சக்தி உண்டு என்பதை நிரூபித்த கால்ட்னி காலத்தில் அவர் வாழ்ந்ததும் அதை கணிதவியல் மூலமாக விளக்கியதும் பெருமைக்குரிய ஒரு விஷயம் தான்!

உலகம் அறியாத இந்த மேதையை நாம் அறிந்து அவரைப் போற்றலாமே!

***

புத்தக அறிமுகம் – 11

12288 காதல் வகைகளில் இலக்கியம் தரும் சில காட்சிகள்!

பொருளடக்கம்

முன்னுரை

அத்தியாயங்கள்

சம்ஸ்கிருத இலக்கியம்

1. காதலில் எத்தனை விதம் சொல்லு?! 64 வகை; அதன் உட்பிரிவோ 12288!! அதிசய மன்னனும், அவனை ஆராய்ந்த அறிஞரும்!!!

2. சம்ஸ்கிருத காதல் கவிதைகள் : ராகத்திலே அநுராக மேவினால் ஜகமே ஊஞ்சலில் ஆடாதா!!!

3. சம்ஸ்கிருதத்தில் புதிர்க் கவிதைகள்! அழகியின் மேனியும், உதடுகள் அழுத்தும் போது கத்துவதும்!

4. ஏனடி கோபம் என் மேல்! கவர்ச்சிப் பாவையே!! – ஒரு காதலனின் புலம்பல்!!!

5. சங்கிலிருந்து எழும் கலாநிதி மண்டலம் : பேரழகியின் வர்ணனை!

6. வீ ணா நாதமோ, பேச்சோ, கலசமோ, மார்பகமோ, வாழைத் தண்டோ, தொடையோ, – அழகியின் அழகு தரும் அனுபவம்!

7. அழகு என்பது என்ன?

8. வளையல் ஓசையால் உன்னை என் தலைவி வரவேற்கவில்லையா நளனே!

9 ரதி ரஹஸியம் – காதல் விளையாட்டில் நடந்தது என்ன?

10. “ஓ, எனது காதலனின் மாயா ஜாலங்களில் இதுவும் ஒன்று!”

11. கேளிக்ரஹத்தில் (உல்லாச விளையாட்டு அறையில்) ஈருடல் ஓருடல் ஆனதோ!

12. கேளிக்ருஹத்தில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் காட்டும் கவிதை!

13. போஜ மன்னன் ரசித்த ஒரு காதல் கவிதை!

தமிழ் இலக்கியம்

14. நள தமயந்தி – சுவையான காதல் கதை!

15. கண்ணழகை வர்ணிக்கும் சொல்லழகுப் பாடல்!

16. தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!

17. மார்பகங்களுக்கேற்ற மார்பு இல்லையே : இளைஞனின் புலம்பல்!

18. ஆற்றைக் கடக்க உனக்குத் துணையாக வருபவர் யார்?

19. வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி!

20. காதலில் டைம் -டைலேஷன்!

21. வாடைக் காற்று சுடுகின்ற வேளை!

22. காதலுடன் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்த நிலை!

23.மார்பகம் சம்பந்தமான கேள்வியில் மன்னனுக்கு உதவிய மஹாராணி!

ஆங்கில இலக்கியம்

24. மிகச் சிறந்த ஆங்கிலக் காதல் கவிதை எது?

பாடல் முதற்குறிப்பகராதி

*

புத்தகத்தில் நான் தந்த முன்னுரை இது:

முன்னுரை

இந்திய வாழ்க்கை முறையில் புருஷார்த்தங்கள் நான்கு.

அவையாவன : அறம் பொருள் இன்பம் வீடு.

இதில் அறத்தை மேற்கொண்டு அதன் வழியே பொருளை ஈட்டி இன்பம் துய்க்காத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

காதலைப் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை.

காதலை மையமாக வைத்து எழுகின்ற கதைகளும் உண்மைச் சம்பவங்களும் கோடானு கோடி!

காதலுக்காக மணிமுடியையே துறந்தார் எட்டாம் எட்வர்டு. எமனிடமிருந்தே சத்தியவான் உயிரை மீட்டாள் சாவித்திரி!

காதல் கவிதைகள் இல்லாத மொழிகளே உலகில் இல்லை.

சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரக் கணக்கில் காதல் கவிதைகள் உள்ளன.

சிருங்கார ரஸத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்த பூமி பாரத பூமி.

தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கில இலக்கியங்கள் சுட்டிக் காட்டும் சில கவிதைகள் பற்றி அவ்வப்பொழுது கட்டுரைகள் எழுதி வந்தேன்.

அவற்றின் தொகுப்பே இந்த நூல்.

இந்தக் கட்டுரைகளை www.tamilandvedas.com இல் வெளியிட்ட லண்டன் திரு ச.சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்தத் தொகுப்பை புத்தகமாக வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

இதைத் தொடராக வந்த போது இதைப் படித்து ஆதரவு தந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

பங்களூர்
15-3-2022

ச.நாகராஜன்

*.நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

TAGS- ஒலி அதிர்வு, சோபி ஜெர்மெய்ன்

Q & A on Tolkappiar தொல்காப்பியர் , அந்தணப் புலவர்கள் பற்றிக் கேள்வி (Post.11,145)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,145

Date uploaded in London – –    27 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Dear Sir,

Please accept my namaskarams. I read your articles on Tamilandvedas site and also your indology site. They are real treasure for future generation sir. No words to glorify your yeoman service to Hinduism and humanity at large. I see you have written a lot about Tholkappiar. I have below questions. Please answer them at your convenience. 

1. In Nacchinarkiniyar commentary it is said that Tholkappiar is descendant of Jamadagni gotra and his name is trunadhoomagni. Is there any puranic reference or verses written by Siddhar where this information  is stated or we need to solely accept the words of Nacchinarkiniyar? Does bhogar7000 mention about this? 

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

2. I read in a blog written by Dr Jayashree Saranathan that Trunadhoomagni was born to a tribal woman and Jamadagni and later Sage Agastya accepted him as disciple along with THeraiyar. Any idea from where this ninformatin is available. I have asked Jayashree madam also. 

3. Also in your articles you have stated that most of the ancient Tamil poets are brahmins and have Sanskrit names. Is there any book on ancient Tamil poets and their life? 

With namaskarams,

L.H.

XXXX

My Answers

THANKS FOR READING MY ARTICLES.

ANSWER to Q.1

I DONT KNOW WHERE FROm NACHI. GOT THAT INFORMATION.

Q.2

JAYASHREE SARANATHAN IS A GREAT WRITER. SHE MUST HAVE SOME BASIS FOR HER STATEMENT.  BETTER ASK HER.

Q.3

I HAVE NOT COME ACROSS ANY ‘BOOK JUST ON ‘SANGAM POETS’.

BUT K C LAKSHMI NARAYANAN’S BOOKS MAY BE USEFUL

1.அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் 

2.தமிழக அந்தணர் வரலாறு 

3.வேதங்களை  ஏற்றுப் போற்றும் தமிழ் இலக்கியங்கள் 

by

கே.சி லட்சுமிநாராயணன் 

1076, பத்தொன்பதாவது  மெயின் ரோடு அண்ணா நகர் மேற்கு ,

சென்னை 600 040

தொலைபேசி 26183704

9841302121

சென்னையில் உள்ள கிரி ட்ரேடர்ஸ் , ஹிக்கின்பாதம்ஸ், வடக்கு உஸ்மான் ரோடு நியூ புக் லாண்ட்ஸ் (New Booklands on North Usman Road , T Nagar)

அப்பர் தெருவில் உள்ள ஜெயலட்சுமி புக் டெப்போ Jayalakshmi Book Depot (ஸம்ஸ்க்ருதக் கல்லுரி எதிர்த் தெரு) முதலியவற்றில் கிடைக்கலாம்.

என்னுடைய 25 புஸ்தகங்களும் கீழ்கண்ட முகவரியில் கிடைக்கும் 

go to pustaka.co.in

CLICK AUTHORS

THEN, CLICK ALL AUTHORS

THEN TYPE IN THE BOX LONDON SWAMINATHAN

YOU WILL SEE ALL MY 25+++ BOOKS.

TOLKAPPIAR BOOK TITLE IS ATTAHED

Swami
020 8904 2879
07951 370 697

Blog: swamiindology.blogspot.com

tolkappiar, trnadumagni, books on sangam poets,

Gems from Jain Literature-4; Burglar Story (Post No.11,144)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,144

Date uploaded in London – –    27 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

The following slokas are from Mahavira Vacanamrutam (Pronunciation- Mahaaviira vacanaamrutham)

“As a burglar caught in the breach of a wall, perishes by the act, he himself had performed, even so people, in this life and after death, can never escape the fruit of actions performed by them.”

Explanation

The thieves in the ancient India used to make holes in the wall to enter the houses. While doing so they used to make different designs. They had professional tools and guides for that. 2000 years ago, Shudraka wrote a drama named ‘Mrcha Gadika/ The Clay Cart’, in which he gives us more details about the Art of Stealing. The thieves were fascinated with artistic designs. At the dead of night, they examined the type of wall and selected suitable flower or bird or animal design to make holes and enter the house.

Now look at the explanation,

Here again the inexorable law of Karman is stressed. There is no escape from the fruit of actions, and one has got to suffer the consequences either in this life or in the next.

Tamil poet Tiruvalluvar compare the karma to one’s own shadow. It will follow him without fail. Buddha in Dhammapada compared Karma to the wheel of a cart.

The commentator Devendra relates two stories of burglars.

  1. A burglar is caught in the breach of a wall he himself had caused, by the owner of the house, who caught hold of the feet of the burglar as he was trying to enter the house (Thieves put feet first in the hole). The burglar’s accomplice, who is standing outside, started to pull him out of the breach, by catching hold of his head. But in the tug of war, the burglar lost his life, being buried under the debris of the wall which collapsed.

Another scenario: –

  • A burglar entered a house by a small, probably an artistic breach in the wall. Next day people gathered in front of the house, and started wondering how the thief could have managed to get access inside the house through such a small hole. The burglar also apparently, could not resist the temptation of visiting the scene of his crime, and on hearing the remarks of the people, he started casting furtive glances at the breach in the wall and his own body. The vigilant police officers that were keeping a watch there immediately, captured him, and thus he was caught by his own action.

Xxx

More slokas

The body is said to be the boat and the soul s said to be the sailor. The samsara/worldly existence is said to be the ocean which is crossed by great saints.

The sloka in the Ardhamaagadhi language is as follows –

Sariiramaahu naava ththi jiivo uchchayi  naavio

Samsaarii annavo vutto tam taranti  mahesino

The phrase samsaara saagaram/ ocean of birth and death is  used in the Bhagavad Gita by Lord Krishna. Tamil poet Tiruvalluvar also used it in his very first chapter (Kural 10).

xxxx

appa nayi veyaranii appaa me kuutasaamalii

appaa kaamaduhaa dhenuu appaa me nandanam vanam

my own self is River Vaitarani; my own self is the Kuutasaalmali tree; my own self is the desire yielding miraculous cow (Kaamadhenu) and my own self is the park Nandana (Paradise; the park in the divine world/ Indra loka)

Vaitarani is a river in hell, whose waters are saline and very bitingly cold like the blade of a razor. The Kuutasaalmali tree is also in hell, whose leaves are very sharp and piercing.

The meaning is that one’s own Self is responsible for the tortures in hell or pleasures in hell.

You are the one who makes or mars.

It can be compared to Bhagavd Gita sloka

उद्धरेदात्मनात्मानं नात्मानमवसादयेत् |
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: || 5||

uddhared ātmanātmāna nātmānam avasādayet
ātmaiva hyātmano bandhur ātmaiva ripur ātmana

BG 6.5: Elevate yourself through the power of your mind, and not degrade yourself, for the mind can be the friend and also the enemy of the self.

Source – The Teachings of Lord Mahavira, Pandit Dhirajlal Shah, 1967 (with my inputs)

To be continued…………………………………………

tags- burglar, Jains, story, Mahavira, Vacanamrutam, Gems ,