Wealth & Collection Anecdotes (Post No.7880)

COMPILED  BY LONDON SWAMINATHAN

Post No.7880

Date uploaded in London – 25 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Some years ago, while Baron Rothschild and a noble man friend were taking a pleasure trip along the Rhine a young lad on the boat noticed the end of a silk handkerchief sticking out of Rothchild’s pocket. With visions of the fabulous value of a Rothschild handkerchief he took the end of the handkerchief and gently tugged at it

At this point the noble man turned to the baron and whispered,

Baron, that boy beside you is taking your hand kerchief.

Leave him alone, said the Baron.

“We all had to start small.”

xxxx

Collection anecdote

MONEY IS NOT EVERYTHING

A meeting of bank directors included J Edward Simmons and Russel Sage. In the course of a general conversation Mr Simmons remarked,

Money is not everything— is it Mr Sage?

No, replied Mr Sage thoughtfully, the work of collecting it is very important.

Xxxx

Battle anecdotes

A confederate soldier was seen by General Lee, who met him retiring from the front with what Lee considered unbecoming haste. Lee said to him,

Why don’t you go back to the front? That is the place where a soldier should be when a battle is going on.

The reply was,

General, I have been there, and I give you my word of honour it is not a place where any self- respecting man would care to be.

Xxx

WHO IS BETTER?

When General O Kelly was introduced to Louis XVI soon after the Battle of Fontenay, his majesty observed that Clare’s regiment behaved very well in the engagement.

Sure, said the General, they behaved very well . It is true— many of them were wounded, buy my regiment behaved better for we were all killed.

TAGS – WEALTH, COLLECTION, BATTLE, ANECDOTES

Xxx Subham xxx

ஹிந்தி படப் பாடல்கள் – 17 – ஓ! காதலா, வேண்டாம்!! (Post No.7879)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7879

Date uploaded in London – – 25 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 17 – ஓ! காதலா, வேண்டாம்!!

R.Nanjappa

ஓ  காதலா, வேண்டாம்!

காதல் என்ற சொல்லைக் கேட்டாலே சிலருக்கு அலர்ஜி! பலர் முகத்தைச் சுளிப்பார்கள் .

ஏன் இப்படி?

இந்தச் சொல் ஒரு குறிப்பிட்ட பொருளிலேயே வழக்கில் வந்து விட்டதுகதாசிரியர்களும் சினிமாகாரர்களும் இதற்கு ஒரு உருவம் கொடுத்து, ஒரு சாயம் பூசிவிட்டார்கள்.

காதல் என்றால் அன்பு என்றுதான் பொருள்நாம் பெரியவர்களிடம் காட்டும் அன்பு மரியாதை, குழந்தைகளிட்ம் காட்டும் அன்பு, வாஞ்சை, பிரியம். வேண்டியவர்களிடம் காட்டுவது நட்பு. எல்லோரிடமும் பொதுவில் காரணமில்லாமல்  காட்டுவது அருள், கருணை. கடவுளிடம் காட்டுவது பக்தி. எல்லாமே ‘காதல்தான். அண்டைவீட்டுக் காரருடன் சண்டையில்லாமல் இருப்பதும் அன்பு தான்.

கண்ணே உந்தன் கழலிணையில்

காதல் பெருக்கே தருவாயே” 

என்று அருணாசலனிடம் வேண்டினார் ஸ்ரீ ரமணர்

ஆனால் கதை எழுதுபவர்களும், சினிமா எடுப்பவர்களும் அகராதியைக் குறுக்கிவிட்டார்கள். ஆண்பெண் உறவை மட்டும் இதில் அடக்கிவிட்டார்கள். அதுவும் ஒரு நிலையில் தான்கணவன் மனைவி உறவை காதல் என்று சொல்வதில்லை.

மேலும் இவர்கள் காதல் என்று சொல்லும் இடங்களிலும் காட்டும் காட்சிகளிலும் ஒரு நெறிமுறை இல்லை, வரம்பு இல்லை. யார் யாருடன் ஓடிப்போனாலும் காதல் தான்! ‘கண்டவுடன் காதலேஎன்று பாடுவார்கள்! It is a free for all! 

நம் தமிழிலக்கியத்தில் இப்படி இல்லை . தொல்காப்பியமும் திருக்குறளும் காதலுக்கு இலக்கணம் வகுக்கின்றன. காமத்துப்பால் தொடக்கத்தில் முன்னுரை தந்த பரிமேலழகர் எழுதுகிறார்:

பிணி, மூப்பு,இறப்புக்கள் இன்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய், உருவும், திருவும் பருவமும், குலனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புமை உடையராய தலைமகனும் தலைமகளும் பிறர் கொடுப்பவும் அடுப்பவும் அன்றித் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்து வருவது” 

இங்கேபால் வகைஎன்றதுநல்லூழின் திறம்“.(தொல். களவு.2)  ஒப்புமைக்கு 10 லட்சணங்கள் தருகிறார் தொல்காப்பியர்.

இதற்கு உரை எழுதிய பரிப்பெருமாள், “மறையவர் தேஎத்து மன்றல் எட்டனுள்இது காந்தருவ வகை மணத்தைச் சேரும் என்று எழுதினார்

இதற்கெல்லாம்  போஜராஜன் , வாத்ஸ்யாயனர் ஆகியோர்  நூல்களையே ஆதாரமாகக் காட்டுகின்றனர். ஆக, பாரதப் பண்பாடு ஒன்றே!

 நமது வரலாற்றில் இதற்கெல்லாம் எத்தனை எடுத்துக் காட்டுக்கள் இருக்கின்றன? இதிஹாசத்தில் துஷ்யந்தன்சகுந்தலை, புராணத்தில் முருகன்வள்ளிஇப்படி அபூர்வமாகத்தான் இருக்கிறதே  தவிர தடுக்கி விழுந்தால் காதல் என்று வரவில்லை!

ஆனால் நமது பத்திரிகைகளுக்கும், கதை எழுதுபவர்களுக்கும் சினிமாகாரர்களுக்கும் இதிலெல்லாம் அக்கறை இல்லை. மேலும் தமிழ்  நாட்டில் இவர்களுக்கெல்லாம் வேறு உள்நோக்கம்  Hidden Agenda  இருக்கிறது.. அதனால் காதல் என்ற பெயரில் எதைஎதையோ எழுதுகிறார்கள், சித்தரிக்கிறார்கள். இந்த நிலையில் சில பெரியவர்கள் முகம் சுளிப்பதில் ஆச்சரியமில்லை

But we need not confine ourselves to these distortions. We take Love as a serious subject, ordained by divine providence, not a frivolous preoccupation . It has many facets and manifestations. Man-woman love is one, just one out of the many. And that too mostly reigns in marriage.

இதையே வள்ளுவர் இல்லறம் எனச் சிறப்பித்தார். காமத்துப் பாலிலும், களவியலுக்கு 70 குறள்கள் தந்த வள்ளுவர், கற்பியலுக்கு 150  குறள்கள் தந்திருக்கிறார்.. What a sense of proportion!

எனவே, நாம் காதல் என்றல் காத தூரம் ஓடவேண்டாம்!

மேலும் சில டூயட்களை ரசிப்போம்!

லௌட் கயா கம்கா ஃஜமானா!

लौट गया गम का ज़माना
लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना  

லௌட் கயா கம் கா ஃஜமானா ஆயீ குஷீ லஹராதீ

லௌட் கயா கம் கா ஃஜமானா ஆயீ குஷீ லஹராதீ

சோகத்தின் ஆதிக்கம் ஓடிவிட்டதுமகிழ்ச்சி அலையாய் வருகிறது!

சோகத்தின் ஆட்சி ஓடிவிட்டதுமகிழ்ச்சி அலை எழுந்துவிட்டது!

दूर गगन में देखो चमके
ाषाओ के तारे ाषाओ के तारे
झिलमिल प्यारे प्यारे
बदली में छुपकर टारो के साग
चड़ा करे ईशारे चड़ा करे इशारे
किसकी लगन में आज पवन है 

बागो में इठलाती  

தூர் ககன் மே தேகோ சம்கே ஆஷாவோ(ன்) கே தாரே,

ஆஷாவொ(ன்) கே தாரே

ஃஜில்மில் ப்யாரே ப்யாரே

பத்லீ மே சுப்கர் தாரே(ன்) கே சங்க்

சந்தா கரே இஷாரே, சந்தா கரே இஷாரே

கிஸ்கீ லகன்மே ஆஜ் பவன் ஹை பாகோ மே இத்லாதீ

அங்கே தூர வானத்தில் பார்

நம்பிக்கையின் தாரகை ஓளிர்கிறது, நம்பிக்கையின்  தாரகை ஒளிர்கிறது!

ஆஹா, எவ்வளவு அழகாக மின்னுகிறது!

தாரகைகளுடன் சந்திரனும் சேர்ந்துகொண்டது!

மேகத்தில் மறைந்து ஏதோ சமிக்ஞை செய்கிறது! சமிக்ஞை அனுப்புகிறது!

இன்று யாருடைய  திருமணத்திற்காக

சோலையில் காற்று இப்படித் தென்றலாக வீசுகிறது!


लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना

லௌட்கயா கம் கா ஃஜமானா, ஆயீ குஷீ லஹராதீ

துக்கத்தின் ஆதிக்கம் ஓடிவிட்டது, மகிழ்ச்சி அலை வந்துவிட்டது!

रात नयी हर बात नयी है
नया नया है ज़माना
कैसा समा सुहाना
कैसा समा सुहाना
गाये चाँदनिया धीरे धीरे
प्रीत भरा अफ़साना
प्रीत भरा अफ़साना
आज मेरे छोटे से मन में
आशा है मुसकाती  

ராத் நயீ ஹர் பாத் நயீ ஹை நயா நயா ஹை ஃஜமானா

கைஸா ஸமா சுஹானாகைஸா ஸமா ஸுஹானா

காயே சந்தனியா தீரே தீரே

ப்ரீத்  பரா அஃப்ஸானா, ப்ரீத் பரா அஃப்ஸானா

ஆஜ் மேரே சோடே ஸே மன் மே ஆஷா ஹை முஸ்காதீ

இரவு புதிது, அதில் ஒவ்வொரு விஷயமும் புதிது!

இந்த உலகமும் புதிது புதிதாகவே இருக்கிறது!!

ஆஹா, என்ன இனிய நேரம், என்ன இனிய நேரம்!

நிலவும் மெல்ல மெல்ல பாடத்தொடங்கி விட்டது!

ஆம், அன்பு நிறைந்த கதை இசைக்கத் தொடங்கிவிட்டது!

இந்த என் குட்டி மனதில் இன்று  நம்பிக்கை புன்னகைக்கிறது!

लौट गया गम का ज़माना
आई ख़ुशी लहराती
लौट गया गम का ज़माना.  

லௌட் கய கம் கா ஃஜமானா  ஆயீ குஷீ லஹராதீ

சோக நாட்கள் ஓடிவிட்டன, மகிழ்ச்சி அலை எழுந்துவிட்டது!

Song: Laut gaya gham ka zamana  Film.Naya Admi 1956 Lyricist: Rajinder Krishan

Music: Vishvanathan-Ramamurthi  Singers: Hemant Kumar  & Lata Mangeshkar

Oh, what an extraordinary melody, what beautiful yet simple lyrics!

Note how the lyrics and the tune blend, how the voices blend! Here too. some passages are rendered by both singers with different pitches, at the same time!

குரல்களில் என்ன குழைவு, நெளிவு, கமகம்!

இந்த ஹிந்திப் படம் என்.டி ராமராவ், அஞ்சலி தேவி , ராம சர்மா ஆகியோர் நடித்தது, இதுசந்தோஷம்என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங் என்று தோன்றுகிறது. இசையமைப்புமதன் மோஹன்என்று  போட்டிருக்கிறது. ஆனால் இந்தப் பாடல்தீயெனி ஈனாடி ரயிஎன்ற தெலுங்குப் பாடலின் மெட்டில் இருக்கிறது. அதனால் இது மதன் மோஹன் இசையல்ல.

இந்தப் பாட்டின் ஆர்கெஸ்ட்ரேஷன்  பிரமாதம். தெலுங்கில் எப்படியோ தெரியவில்லை.

இது ராம சர்மாஅஞ்சலி தேவி மீது படமாக்கப் பட்டிருக்கிறது..

1960களில் இப்பாட்டை ரேடியோ சிலோனில் கேட்டிருக்கிறேன். வார்த்தைகள் புரியாது, எந்தப் படம் என்றும் தெரியாது! மெட்டு மிகவும் பிடிக்கும்.

Lilting song.

யே சபா உன்ஸே கஹ்  ஃஜரா

ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
ae sabaa unse kah zaraa
kyun hamen beqaraar kar diyaa

தென்றலே, நீ அவளிடம் சொல்: ஏன் என் மனதை கட்டிழக்கச் செய்துவிட்டாய்?


dil hamaara  jaan se pyaaraa
jaao ji tum pe ye nisaar kar diyaa aa
dil hamaara  jaan se pyaaraa
jaao ji tum pe ye nishaar kar diyaa

நீயும் தான் என்ன, என் மனதை உன் வசம் செய்து விட்டாய் !


ae sabaa unse kah jaraa
kyun hamen beqaraar kar diyaa

zindagi tum nahin to zindagi nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை
chandni tum nahin to chandni nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை


zindagi tum nahin to zindagi nahin
chandni tum nahin to chandni nahin

வாழ்க்கைநீ இல்லாமல் இந்த வாழ்க்கையே இல்லை

நீ இல்லாமல்  இந்த நிலவொளியும் நிலவொளியாக இல்லை!


sab nazaare  ye pukaare
tumne hi bahaar ko bahaar kar diyaa

நீ தான் இந்த சந்தத்தை வஸந்தாமாகச் செய்தாய்

எல்லாக் காட்சிகளும் இதைத்தான் சொல்கின்றன!


ae sabaa
unse kah zaraa
kyun hamen beqaraar kar diyaa

keh zaraa sanam  hamko tumse pyaar hai

அன்பே, உன்னிடம் தான் எனக்கு அன்பு என்று சொல்

keh diyaa sanam hamko tumse pyaar hai

அன்பே, சொல்லிவிட்டேன்உன்னிடம்தான் எனக்கு அன்பு

keh zaraa sanam  dil se dil nisaar hai

அன்பே, மனதுடன் மனம் இணைந்து ஆனந்தம் என்று சொல்

keh diyaa sanam   dil se dil nisaar hai

அன்பே சொல்லிவிட்டேன்: மனதுடன் மனம் சேர்ந்து ஆனந்தமே!

paas aa ke  muskaraa ke
tumne dil par nazar kaa waar kar diya

அருகில் வந்து, புன்சிரிப்புடன் உன் கண்களை இதயத்தில் பதித்து விட்டாயே!


ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
dil hamaara jaan se pyaara
jaao ji
tum pe ye nikhar kar diyaa
ae sabaa unse keh zaraa
kyun hamen beqaraar kar diyaa
ae sabaa

Song: Ay saba unse heh zara  Film: Alibaba Aur 40 Chor 1954 Lyricist; Raja Mehdi Ali Khan

Muaic: S.N.Tripathi, Chitragupta  Singers: Mohammad Rafi & Asha Bhonsle

என்ன இனிய பாடல்! சில சொற்களையே புரட்டிப் போட்டு ஒரு எளிய பாடல் எழுதிவிட்டார் கவி

இது தமிழ் நாட்டில் பிரபலமான மெட்டு. தமிழ் அலிபாபா & 40 திருடர்களில் 1955 இந்த மெட்டில் வந்த பாட்டுமாசிலா உண்மைக் காதலே‘. மருதகாசி எழுதி .எம் ராஜாவும் பானுமதியும் பாடியது.

தமிழ்ப் படத்தில் எல்லா பாடல்களும் ஹிந்தியின் அடிச்சான் காபியே. படம் டைடிலில் இசையமைப்பாளர் பேர் எதுவும் போடவில்லை. ஆர்கெஸ்ட்ரா: எஸ்.தக்ஷிணாமூர்த்தி என்று போட்டார்கள்! ஆனால் அதைக்கூட சரியாகச் செய்யவில்லை. ஹிந்திப் பாட்டின் ஆர்கெஸ்ட்ராவைக் கவனியுங்கள்இந்த இனிமை தமிழில் இல்லையே!

இதற்கு இசையமைத்தது யார் என்பதில் சந்தேகம்  நிலவுகிறது. எஸ்.என் திரிபாடி-சித்ரகுப்தா இருவர் பெயரும் சொல்லப்படுகிறது. சித்ரகுப்தா திரிபாடிக்கு அசிஸ்டென்ட் ஆக இருந்தவர்-பின்னர் தனியே இயங்கினார். திரிபாடி நல்ல இசைஞர்.  இங்கும் சில வரிகளில் இருவரையும் இழைந்து பாடவைத்திருக்கிறார்.

Same melody in different pitches  simultaneously!

அரிய பாட்டின் எளிமை, இனிமைஉள்ளத்தைக் குளிர்விப்பது.

Evergreen melody.

மில் தேஹி (ங்)கே தில் ஹுவா தீவானா

मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका

மில்தே ஹீ ஆங்கே தில் ஹுவா தீவானா கிஸீகா

அஃப்ஸானா மேரா பன் கயா  அஃப்ஸானா கிஸீ கா

கண்கள் கலந்ததும்  மனம் யாருக்கோ பைத்தியமாகிவிட்டது

யாருடைய சரித்திரமோ என்னுடைய கதையாகிவிட்டது!

पूछो ना मोहब्बत का असर, हाय पूछो  हाय ना पूछो

दम भर में कोई हो गया, परवाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका
मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका  

பூசோ முஹப்பத் கா அஸர் ஹாயே பூசோ, ஹாயே பூசோ

தம் பர் மே கோயீ ஹோகயா பர்வானா கிஸீ கா

அஃப்ஸானா மேரா பன் கயா , ஃப்ஸானா கிஸீ கா

மில்தே ஹீ (ங்) கே தில் ஹுவா தீவான கிஸீ கா

காதலின் தாக்கம் என்ன? அதை மட்டும் கேட்காதே, கேட்காதே

வாழ் நாளுக்கும் யாரோ  யாருக்கோ அடிமையாகிவிட்டார்கள்

(விட்டிற்பூச்சி போலாகிவிட்டார்கள்)

வேறொருவர் கதை என் கதையாகி விட்டது

हंसते ही ना जायें कहीं, आँखों में आँसू आँखों में आँसू
भरते ही छलक जाये ना, पैमाना किसीका
अफ़साना मेरा बन गया, अफ़साना किसीका
मिलते ही आँखें दिल हुआ दीवाना किसीका

ஹன்ஸ்தே ஹீ நா ஜாயே கஹீ ஆங்கோ மே ஆன்ஸூ,

ஆங்கோ மே ஆன்ஸூ

பர் தேஹீ சலக் ஜாயே நா, பைமானா கிஸீ கா

அஃப்ஸானா மேரா பன் கயா அஃப்ஸானா கிஸீ கா

மில்தே ஹீ ஆங்கே..…..

சிரித்துச் சிரித்தே கண்களில் கண்ணீர் வந்துவிடப் போகிறது, ஜாக்கிரதை!

ஊற்றிக்கொண்டிருக்கும்போதே பாத்திரத்திலிருந்து சிந்திவிடப் போகிறது, ஜாக்கிரதை!

யார் கதையோ என் கதை ஆகிவிட்டது…….

Song: Milte hi aankhen      Film: Babul 1950 Lyrics: Shakeel Badayuni

Music : Naushad  Singers: Talat Mahmood & Shamshad Begum

இது நௌஷத்தின் பாடல்களில் மிகவும் பிரபலமானது. தமிழ் நாட்டிலும் இந்த மெட்டு 50களில் பிரசித்தமாக இருந்ததுபராசக்தி படத்தில் வரும்  “பொருளே இல்லார்க்கு தொல்லையா புது வாழ்வே இல்லையாஎன்ற பாட்டு இந்த மெட்டில் அமைந்ததே!

இது பியானோ வாத்தியத்தை இசைத்தபடியே பாடும் பாட்டு. இப்படிப் பாடுவது இயலாது. ஆனாலும் இத்தகைய பியானோ பாட்டுக்கள் முன்பு அதிகம் வந்தன. அவற்றில் பல பிரசித்தமாயின. சினிமா தானே, எல்லாம் செல்லும்! Sab chalta hai!

ஷகீல் பதாயுனி சிறந்த உருது கவிஞர். வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வது சிரமம். கருத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும்பைமானா, சலக் ஜாய் ஆகியவை அத்தகையவை. ஒரு நிலையை மனதில் கொண்டு எழுதுகிறார். பின்னர் கதை அப்படிப் போகிறதோ என்னவோ! ஆனால் பொதுவானே கருத்தே பொருத்தமாக இருக்கிறது.

தலத் முஹம்மது குரலும் ஷம்ஷாத் பேகம் குரலும் முற்றிலும்  வித்தியாசமானவை. தலத் குரல். very soft and mellifluous. ஷம்ஷாத் குரல்  high pitched and somewhat shrill இருக்கும்.  இரண்டும் சேர்ந்து இங்கே ஜாலம் செய்கின்றன. சொக்கிப் போகிறோம்.. இதிலும் இருவர் குரலும்  சில இடங்களில் சேர்ந்தே ஒலிக்கிறது

இந்தப் பாடல் முதலில் ஹேமந்த் குமார்உமாதேவி குரலில் பதிவாக்கப்பட்டது. ஆனால் ஹீரோ திலிப் குமார் விரும்பியபடி தலத்  குரலில் மீண்டும் பதிவுசெஉதனர். முதல் பதிவு வெளியாகவில்லை. இப்படி எவ்வளவோ நடந்திருக்கிறது. ஹேமத் குமார் குரலில் நம்மால் இப்போது கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.

One of our most  iconic  songs.

இப்பொழுதும் லட்சக் கணக்கானவர்கள் விரும்பிக் கேட்கின்றனர். இசையின் பொற்காலம் என்று சும்மாவா சொன்னார்கள்!

******

வாபி சாபி – கற்றுக் கொள்வோம்! (Post No.7878)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7878

Date uploaded in London – – 25 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பாக்யா 1-4-2020 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள பத்தாம் ஆண்டு மூன்றாம் கட்டுரை – அத்தியாயம் 445

வாபி சாபி – வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றைக் கற்றுக் கொள்வோம்!

ச.நாகராஜன்

சிக்கலான மனித வாழ்க்கை ஏராளமான குறைகளையும் கொண்டது என்றால் அது பொய்யல்ல!

விவரம் தெரிந்த நாளிலிருந்து எங்கு நோக்கினாலும், ‘இன்னும் நேர்த்தியாக இரு; இது போதாது இதை விட இன்னும் அதிக நேர்த்தி தேவை – ‘Be Perfect’ – என்று  நமக்குச் சொல்லப்படுகிறது. உடை உடுத்துவதிலிருந்து, வேலை பார்ப்பது, வீட்டை அலங்கரிப்பது, சுத்தப்படுத்துவது என்று எதை எடுத்தாலும் நமக்குச் சொல்லப்படுவது – இன்னும் அதிக நேர்த்தி தேவை என்பது தான்!

     இந்தச் சூழ்நிலையில் தான் ஜப்பானிய வாழ்க்கைக் கலைகளில் ஒன்றான வாபி சாபி (Wabi Sabi) நமக்கு ஆறுதல் அளிக்கிறது.

வாபி சாபி என்பது ஜப்பானிய வார்த்தைகள். இதற்கான அர்த்தம் ‘குறையுள்ள அழகு’ என்பது தான்!

சிக்கலான விஷயங்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்வது, அதே நேரத்தில் அதில் இருக்கும் எளிமையை மதிக்கக் கற்றுக் கொள்வது! -இது தான் வாபி சாபி!

   வாபி சாபியைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ள ஜென் கதை ஒன்று உண்டு.

ஜென் ஆலயம் ஒன்றில் இளம் பிட்சு ஒருவர் அதிலிருந்த தோட்டத்தைப் பராமரிக்கும் பணியை ஏற்றுக் கொண்டிருந்தார்.  இயல்பாகவே அவருக்கு மலர்ச் செடிகள், மலர்கள், மரங்கள், புதர்கள் இவற்றில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆகவே அவருக்கு அந்தப் பணியைத் தலைமை பிட்சு தந்திருந்தார்.

அந்த ஆலயத்தின் அருகே இன்னொரு சிறிய ஆலயம் உண்டு. அதில் இருந்தவரோ வயதான துறவி; அனைவராலும் மதிக்கப்பட்டவர்.

ஒரு நாள் பிட்சு சில விசேஷ விருந்தினர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆகவே தோட்டத்தை அழகுபடுத்துவதில் விசேஷ கவனத்தைச் செலுத்தினார். காய்ந்து போய் உதிர்ந்து விழுந்த சருகுகளை அகற்றுவது, புதர்களை வெட்டி ஒழுங்கு படுத்துவது, மலர்ச் செடிகளை கத்திரியால் வெட்டி வரிசைப் படுத்துவது என மிக்க நேர்த்தியுடன் செயல்பட்டு தோட்டத்தை பிரமாதமாக ஆக்கினார். நெடுநேரம் அவர் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்ததை அடுத்த ஆலயத்தில் இருந்த வயதான துறவி மதில் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

தனது வேலையைத் திறம்படச் செய்து மிக்க திருப்தி கொண்ட பிட்சு எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வயதான துறவியைப் பார்த்து, “ஐயனே! எப்படி இருக்கிறது பாருங்கள், மிக்க அழகுடன் நேர்த்தியாக ஆகி விட்டது இல்லையா, இந்தத் தோட்டம்” என்று வினவினார்.

வயதான துறவி, “ஆம், ஆனால் ஏதோ ஒரு குறை இருப்பது போலத் தோன்றுகிறது.  இந்த மதில் சுவர் மீது ஏறி என்னை உன் பக்கத்தில் கொண்டு விடு” என்றார்.

பிட்சு அப்படியே செய்தார். வயதான துறவி தோட்டத்தின் நடுவில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அருகே வந்தார். அதன் அடிமரத்தைப் பிடித்து தனது முழு பலத்தையும் உபயோகித்து மரத்தை ஆட்டினார்.

பெரிய மரத்திலிருந்து ஏராளமான இலைகள் ஆங்காங்கே கீழே உதிர்ந்தன.

“ஆஹா! இப்போது சரியாகி விட்டது, என்னை பழைய படி அந்தப் பக்கம் கொண்டு போ” என்றார்.

இது தான் வாபி சாபியின் விளக்கம்.

இன்றைய வாழ்க்கை முறையில் செல் போனில் ஆரம்பித்து ஸ்மார்ட் கார் வரை எதிலும் ஒரு நவீனம், மேம்பாடு, மிகுந்த நேர்த்தி என எதிர்பார்க்கிறோம். சீரற்ற தன்மையும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதையும் மறந்து கொண்டு வருகிறோம்.

இப்படி நமது வாழ்க்கையை நேர்த்தியாக அமைக்க முயன்று  முயன்று சிக்கல்களையும் அதிருப்தியையும் நாமே ஏற்படுத்திக் கொள்வதை விட்டு விட்டு வாழ்க்கையை அதில் உள்ள சில குறைகளுடன் உள்ளது உள்ளபடி ஏற்க வழி காட்டுவதே வாபி சாபி.

அழகாக இருந்த தோட்டத்தில் உதிர்ந்த இலைகளை உதிர விட்டு வயதான துறவி  இளம் பிட்சுக்கு வாழும் வழியை உணர்த்தினார். இயல்பாக உள்ள குறைகளை உங்கள் வாழ்க்கையில் அதன் ஒரு அங்கமாக ஏற்றுக் கொண்டு அமைதியாக வாழுங்கள் என்கிறது வாபி சாபி.

இது 15ஆம் நூற்றாண்டில். ஜப்பானில் ஆரம்பித்தது

முராடோ ஜுகோ (Murato Juko – 1423-1502) என்பவர் தான் இதைக் கண்டுபிடித்தவர்.

ஜப்பானில் அன்று முதல் இன்று வரை தேநீர் சடங்கு ஒன்று உண்டு.

அதாவது தேநீரை – டீயை- தயாரிப்பதை ஒரு பெரும் கலையாக அவர்கள் மதித்தனர். நல்ல ஒருவரே தேநீரைச் சரியாகக் கலக்க முடியும் என்பது ஜப்பானியரின் நம்பிக்கை.

அந்தத் தேநீரைக் கலக்கும் ஜாடி மிக்க விலை மதிப்புடையதாகவும் அலங்காரம் கொண்டதாகவும் இருக்கும். அதில் சிறு கீறல்  இருந்தாலும அவர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆடம்பரத்தைக் காட்டும் ஒரு விழாவாக தேநீர் விருந்து ஆகி விட்டிருந்தது.

இதை மாற்றினார் முராடோ ஜூகோ. அவரது லெட்டர் ஆஃப் தி ஹார்ட் – இதயத்தின் கடிதம் வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற கடிதம். இதை கொகொரோ நோ ஃப்யூமி என்று ஜப்பானிய மொழியில் சொல்வர். அந்தக் காலத்தில் சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பீங்கான் பாத்திரங்களுக்கு மவுசு அதிகம். இதை மாற்றி பளபளப்பில்லாத ஆடம்பரம் இல்லாத ஜப்பானிய பீங்கான் கிண்ணங்களில் தேநீரை ஊற்றித் தருவதை அறிமுகப்படுத்தினார் அவர்.

தேநீர் சடங்கில் நான்கு விஷயங்களை அவர் அறிமுகப்படுத்தினார். 1) கின் – எளிமையான ஒரு பெரிய மதிப்பு 2) கெய் – உணவுக்கும் பானத்திற்கும் ஒரு

மரியாதை 3) செய் – உடலிலும் மனதிலும் ஒரு தூய்மை 4) ஜகு – புத்த மதக் கொள்கையின் படி ஒரு பேரமைதி, ஆசைகளிலிருந்து விடுதலை.

இந்த நான்கின் அடிப்படையில் தேநீர் சடங்கையே ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழியாக மாற்றினார் அவர்.

பழமைக்கு மரியாதை தரும் விதமாக பழைய கீறல் விழுந்த ஜாடியை தேநீர் சடங்கில் வைத்து அதை அலங்காரப் பொருள்களில் ஒன்றாக மாற்றினார் முராடோ ஜூகோ.

     இப்படி ஆரம்பித்த வாபி சாபி பெரும் தத்துவமாக ஆகியது; விரிந்தது.

இதைக் கடைப்பிடிக்க ஆரம்பிப்பவர்களுக்கு ஏழு குணாதிசியங்கள் மீது பற்று வரும். 1) கன்ஸோ – எளிமை 2) ஃப்யூகின்செய் – சீரற்றதன்மையை ஏற்பது 3) ஷிபுமி – குறைத்து மதிப்பிடுவதில் உள்ள அழகு 4) ஷிஜென் – பாசாங்கு இல்லாத இயற்கைத் தன்மை 5) யூஜென் – நுட்பமான நளினம் 6) டட்சுஜோகு – சுதந்திரத் தன்மை 7)செய்ஜாகு – நிலையான அமைதி

     இந்த தேநீர் சடங்கை முராடோ ஜூகோவின் சீடரான சென் நோ ரிக்யூ (Sen no Rikyu0 எளிமைப்படுத்தி, இரண்டு முரட்டுப் பாய்கள், குறைபாடுள்ள இரண்டு கோப்பைகள், அதை வைக்க ஒரு குடிசை என்று ஒரு முறையை ஏற்படுத்தினார். அவரது புகழ் எங்கும் பரவவே, ஆடம்பரபிரியர்களான உயர் வர்க்க பிரபுக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டார். அதுவே அவரது ஹரஹிரி எனப்படும் ஜப்பானிய  முறையிலான ‘கௌரவ தற்கொலைக்கான’ காரணமாக அமைந்தது. அவர் மறைந்த பிறகு வாபி சாபி இன்னும் அதிக வேகத்துடன் பரவ ஆரம்பித்தது.

காலம் வென்ற ஞான உபதேசமாக அமைந்த வாபி சாபி இன்றைய படுவேகமான நாகரிக வாழ்க்கைக்குத் தேவைப்படும் ஒன்றாக இருப்பதை  மேலை நாட்டினர் உணர்ந்தனர். பரபரப்பூட்டும் உலோகாயத வாழ்க்கையின் சிக்கல்களைத் தீர்க்க, இப்போது அதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

வாபி சாபி இன்று இடம் பெறாத துறை இல்லை. அலங்காரம், வடிவமைப்பு, கவிதை இயற்றல், மட்கலம் உள்ளிட்ட பொருள்கள் மற்றும் அழகுச் சின்னங்கள் தயாரிப்பு என அனைத்திலும் இன்று வாபி சாபி கொள்கை இடம் பெறுகிறது.

வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அமைதியுடன் முன்னேற அறிவு பூர்வமான ஒரு உத்தி வாபி – சாபி!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 ஜோஸப் ப்ரமா (Joseph Bramah – பிறப்பு 13-4-1748 இறப்பு 9-12-1814) இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி. ஹைட்ராலிக் பிரஸ், ப்ளேனிங் மெஷின், பேப்பர் தயாரிக்கும் மெஷின், வங்கி நோட்டுகளைத் தானே அச்சடிக்கும் மெஷின் என 18 அரிய கண்டுபிடிப்புகளை இவர் கண்டுபிடித்துள்ளார். ஆனால் இவரது கண்டுபிடிப்புகளில் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது திருடர்கள் யாராலும் திறக்க முடியாத இவரது பூட்டு தான்! 1784இல் இதற்கான காப்புரிமையையும் அவர் பெற்றார்.

இதைத் திறந்து காட்டுவோருக்கு 200 கினியா நாணயம் பரிசாகத் தருவதாக இவர் அறிவித்தார். கினியா என்பது கால் அவுன்ஸ் தங்கத்தைக் கொண்டது. 1663 முதல் 1814 வரை இங்கிலாந்தில் புழக்கத்தில் இருந்தது இது.

அறுபது ஆண்டுக் காலம் இந்த பூட்டை யாராலும் திறக்க முடியவில்லை. கடைசியில் ஒரு அமெரிக்க பூட்டு ரிப்பேர்காரர் ஒரு மாதம் முயன்று இதைத் திறந்து காண்பித்தார். அப்போது ப்ரமா உயிருடன் இல்லை. என்றாலும் கூட அவர் நிறுவிய அவரது பூட்டு கம்பெனி 200 கினியா பரிசுத் தொகையை அந்த அமெரிக்கருக்குத் தந்து கௌரவித்தது. ப்ரமாவின் வாக்கையும் காப்பாற்றியது!

***

tags – வாபி சாபி , ஜோஸப் ப்ரமா

SWAMI CROSSWORD 2442020 (Post No.7877)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7877

Date uploaded in London – 24 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ACROSS

1.—9 letters – India’s another name; Soviet documents used only this name for India

5. –9—Draupadi’s other name because she emerged from a Fire Altar

9.—5—a  Brahmavadini/ sanyasini in Upanishad;

10.—9—essential oil taken from popular flower; used by Moguls

12. – 9—twin city with Kochi in Kerala

13.—4—In Vedic times mother; later maternal grandfather, also used as different in Sanskrit

14.– 9—Son of arjuna who was killed in Mahabharata war

DOWN

1.—10 letters – horse headed Avatar of Lord Vishnu

2. –9—Great Buddhist philosopher with magical powers

3. – 7—sub division, appendix, minor sujects; Mimasai and 3 more subjects are called

4. 3—Rama lived in this age or Yuga

6.—6—inter Galactic Traveller and a Tri Kala Jnani cum Devarishi

7.—8—Feminine aspect of Vishnu; Durga

8. — 6—meat or vegetables braised in water, yoghurt, cream and spices; South Indian spelling is given here.

11.—5—Grass ; it is in the name of political party TMC in West Bengal

–subham–

ஊஊ ஊஊ ஊஊ ஊஊ ஊஊ !!!!!!!!!! சிலப்பதிகார நரிக்கதை! (Post No.7876)

Kannaki and Kovalan

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7876

Date uploaded in London – 24 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தள தள என்று மின்னும் உடம்பு. இப்போதுதான் கல்யாணம் ஆன மாதிரி முகத்தில் ஒரு ஜொலிப்பு. இதைப்  பார்த்தவுடன் காதல் ஜோடிக்கு கொழுப்பு! புதியவளான ஒரு பரத்தையும் , அவளுடன் வந்த வெற்றுவேட்டு காமுகனும் கண்ணகி – கோவலன் ஜோடி மன்மத – ரதி ரூபத்தில் நிற்பதைக் கண்டு நக்கல் தொனியில், கிண்டல் பாணியில், கேலி செய்யும் தொனியில், கவுந்தி அடிகள் என்ற சமண மத பெண்துறவியைப் பார்த்து அம்மையாரே உங்கள் கூட நிற்கிறார்களே ஒரு அழகு சுந்தரியும் உலக மஹா ஆண் அழகனும் ; அவர்கள் யாரோ? என்று வினவினர். உண்மையில் கவுந்தி அடிகளின் அருகில் நின்றது பணக்கார குடும்பத்தில் பிறந்த கண்ணகியும் கோவலனும் ஆகும். பூம்புகார் நகரிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் !

உலகையே ஒரு குடும்பமாகப் பார்ப்பது பாரத நாட்டுத் துறவிகளின் பிறவிக்குணம். ஆகையால் அந்த அர்த்தத்தில் சமண மத பெண் துறவி கவுந்தி அடிகளாரும் இவர்கள் என் குழந்தைகள் என்று பதில் கொடுத்தார். எதிரே நின்ற அந்த காதல் ஜோடிக்கு எக் காளச் சிரிப்பு பொத்துக் கொண்டுவந்தது.

அம்மையாரே, ஒரே குடும்பத்தில் பிறந்த இருவர் கணவன் மனைவி ஆனதை இப்பத்தான் கேக்கறோம் ; இப்பத்தான் பாக்கறோம் ; ஹா, ஹ்ஹா , ஹா, ஹா  … என்று வயிறு புடைக்கச் சிரித்தனர் இதைக்கேட்டவுடன்  கண்ணகி காதுகளைப் பொத்திக்கொண்டு, நடு நடுங்கி கணவன் பக்கம் சென்றாள் .

;

அம்மையாருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. உடனே,

“பிடி, சாபம் ! நீங்கள் இருவரும் இந்தக் காட்டில் நரியாய் போகக்கடவது”–

என்று சபித்தார்

உடனே அந்த இருவரும்

ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

என்று ஊளை இட்டுக்கொண்டு நரியாக மாறி ஓடினர்.

கண்ணகியோ உலக மஹா உத்தமி. தென்னாட்டு அருந்ததி என்று இளங்கோ புகழும் கற்புக்கரசி. பேரழகி. மாதவியுடன் வாழப்போய் , திரும்பி வந்த கணவனுக்கும்  வாழ்வளித்த கருணைக் கடல். அவளுக்கு கணவன்- மனைவி வாழ்வு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். ஆகவே கருணை கொப்புளிக்க கவுந்தி அதிகளிடம் மன்றாடினார்.

இவர்களுக்கு சாப விமோசனம் கொடுங்கள் என்று.

இந்துக்கள் சத்தியத்தை வழிபடுபவர்கள். ஆகையால் ஒரு சொல்லைச் சொல்லிவிட்டால் அதை மாற்ற மாட்டார்கள். கடவுளும் கூட சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். அதே கொள்கையை இளங்கோ அடிகள், கவுந்தி விஷயத்திலும் காட்டுகிறார்.

சாபத்தை கடவுளே வந்தாலும் திரும்பப்பெற முடியாது. ஆனால் சிறிது காலத்துக்குப் பின்னர் மாற்றலாம். ஆகையால் கண்ணகி கெஞ்சியதால் அவ்விரு தம்பதிகளும் ஓராண்டுக்குப் பின்னர் மனித உரு எய்துவர் என்று சாப விமோசனம் கொடுத்தார். இதன் பின்னர் நரிகள் காட்டுக்குள் ஓடின. கோவலன்  கண்ணகி , கவுந்தி அம்மையார் மூவரும் அறம் மிகு உறையூருக்குள் நுழைந்தனர்.

இதோ இந்த சம்பவத்தை இளங்கோ அடிகள் வருணிக்கும் அழகைப் பாருங்கள்—

வம்பப் பரத்தை வருமொழியாளனோடு

கொங்கு அலர் பூம்பொழில் குறுகினர்  சென்றோர்

காமனும்தேவியும் போலும் ஈங்கு இவர்

ஆர் எனக் கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே

………………….. ஆர் என வினவ

மக்கள் காணீர் , மனித யாக்கையர்;

பக்கம் நீங்குமின்; பரிபுலம்பினர்  என

உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை

காட்டுவதும் உண்டோ  கற்றறிந்தீர் என

தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்

காதலன் முன்னர் கண்ணகி நடுங்க

எள்ளுநர் போலும் இவர் எம் பூங்கோதையை

 முள் உடைக் காட்டின் முது நரி ஆக எனக்

கவுந்தி இட்ட தவம் தரு சாபம்

கட்டியது ஆதலின் பட்டதை அறியார்

குறுநரி நெடுங்குரல் கூவிளி  கேட்டு

………………….

நாடு காண் காதை, புகார்க்கண்டம், சிலப்பதிகாரம்

குறுநரி நெடுங்குரல் கூவிளி  = ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ

tags – சிலப்பதிகாரம்,  நரிக்கதை

வாழ்க இளங்கோ! வளர்க தமிழ்!!

TAMILS KNEW RIVER GANGA BUT NOT SINDHU!! (Post No.7875)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7875

Date uploaded in London – 24 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Holy Kailash

HOLY GANGA AND HIMALAYAS IN TAMIL SANGAM LITERATURE

 Tamil language has 18 old books called Sangam literature. Sangam is a Sanskrit word meaning association, assembly. In Tamil it was used for association of Tamil poets. But it did one additional task of preserving the quality of the language. It was like an academy and gave approval only to standard works . Oldest grammarian Tolkappiar in his book ‘TOLKAPPIAM’ banned Tamils from using words beginning with ‘SA’ and yet Tamils used the Sanskrit word Sangam for their academy. This academy existed from first century BCE for at least 400 years .

Ancient Tamils were very familiar with holy river Ganga  and holy Himalayas. They never said a single word about Sindhu or holy Sarasvati river.

Even the praise about Holy Ganga and Holy Himalayas was copied from Kalidasa. I doubt all the poets who praised them actually went to the Himalayas which is 3000 miles away from Tamil Nadu . They were very much influenced by Kalidasa’s works. Sangam poets used 200 of Kalidasa’s 1500 similes and imageries. That showed that Kalidasa lived in 2nd century BCE which date is supported by Sanskrit and foreign scholars.

TAMILS AND INDUS VALLEY CIVILISATION

The surprising thing about Tamil Sangam works is that they have no knowledge of river Sarasvati or river Sindhu. It proved that Tamils have nothing to do with Indus- Sarasvati River basin civilization. They have mentioned only Yavanas of Rome because of their commercial contacts with them in the first few centuries of common era CE . They have also mentioned  Yavanas of north western India . They may be Greeks or original Yavanas, i.e. one of the four types of Yavanas mentioned in Indian literature.

Tamils mentioned holy Ganges and holy Himalayas at least 15 times . Following are the important references-

Avur Mulankizar who shows his amazing knowledge about 21 types of Hindu Yagas and yajnas in Purananauru (Puram.) verse 166 depicts Himalayas. He describes the great height of the mountains saying that the clouds have to look up and climb over them. He wished a brahmin Srotria, Kaundinya Vishnu Dasan (Vinnan Thayan in Tamil)  to live like the Himalayas. That is with eternal fame like the northern mountains. When he described the mountains he adds the words long mountain chain which shows his thorough knowledge of Kalidasa. The length of the Himalayan range is approximately 1500 miles. Kalidasa described it as the ‘measuring rod of the earth’!

A poet named Rudraksha – in Tamil  Katiyalur Uruttiran Kannanar — depicted the Himalayas and the Ganga descending from it in his work Perumpanatruppadai – lines 429-431

Mamulanar must be one of the oldest poets in the Sangam period. He sings the praise of Nandas and Mauryas of 4th century BCE. In one of his poems in

Akananuru , verse 265, he picturises the sky high Himalayas. He states that it rises high like smoke , approaches the sky  and there looks like flame covered with snow.

I believe that he really went to Himalayas and saw the golden mountain Kailash. The Himalayan range when covered with snow glows like shining gold in the sunlight .

The roar of thunder is generally said to be harsh. It is so fierce that it splits hills and even it shakes the Himalayas according to  Kuruntokai verse 158 by Avvaiyar.

Poet Paranar’s beautiful poem about bird migration is in Natrinai poem 356. He sang about the migratory swans/geese that took fishes in the southern coast and going to Himalayas to feed its young ones. He compared it with hero’s heart that always longed for his sweet heart and always travel towards her.

Purananuru is the book among the 18 works of Sangam corpus , that has the oldest poems. And in particular the first 10 or 15 poems talk about the ancient Tamil kings. Tamil poets bless their patrons and kings to live a long and happy life for as many years as the drops of rain water poured on earth or the grains of sand on the sea shore or the river bed or bank or to live unperturbed and most reputed and unique life like the mountains, the Himalayas and the Potiya mountains .

Puram 166 of Avur mulankizar and Puram verse 2 Muranjiyur Mudinagarayar referred to the Himalayas thus. Muranjiyur Mudinagarayar is Mr. Nagaraja (Sanskrit name)  .

He is unique because he mentioned about the feeding of Panadavas and Kauravas during Mahabharata war by the Chera king Uthiyan Cheralathan. He is the one who used all the descriptions of Kalidasa in four lines such as the brahmins in the Himalayas worshipping three types of fires by the side of deer at the foot hills of the Himalayas.

Though Sangam literature never mentioned Agastya by name this poet praised Potiya mountains in the south with the Himalayas in the north. All the Tamil literature talk about lord Shiva in the Himalaya sending Agastya to south who settled on the Potiya  for ever. Two centuries before him, Kalidasa mentioned the Pandyas and Agastya for the first time in Indian literature (Raghuvamsa). This poem is unique which showed the influence of Kalidasa on Sangam poets.

**

Muthukudumi Peruvazuthi was one of the most ancient Pandya kings who has the epithet, ‘one who had many yaga salas’ . He lived before the great tsunami that devoured lot of Tamil lands. His river

Pahruli is praised by the poets and that river disappeared like the Vedic Sarasvati river after a tsunami. The poems mentioned the Himalayas as big northern rock and snow covered long mountain chain in Puram poems 6 and 17 by poets Karikizar and Krunkoliyur kizar .

**

Mudamosiyar of Uraiyur enicheri , author of puram verse 132, also repeated all that is said about the Himalayas such as deer grazing the Narantham grass taking rest by the side of the holy seers. Scenes described by Kalidasa.

**

Kumattur Kannanar who sang the glory of

Imayavaramban Neduncheralathan in Pathirupathu goes one step further in describing the Himalayas.  He says that the deer are sleeping and dreaming about the Narantham grass which they ate in the morning and the waterfalls. He also described the Himalaya as the place of Aryas and the commentators interpreted Aryaas as the Holy seers. (Pathirupathu verse 11)

Xxxx

River Ganga (Ganges)

Nalvellaiyar , author of Natrinai verse 369 , says

“My love and feelings are uncontrollable like the Ganges  floods  that overflows the banks and smashes the dams  in its course “; powerful description of the feelings of an amorous woman.

**

Mankudi Maruthan was the head of Tamil poets at the time of Pandya King Neduncheziyan. He sang the longest poem with 782 lines named ‘Madurai Kanchi’. He described the Ganges as wide as the sea (Line 696)

**

Poet Maha Chitra –in Tamil Perunchittiranar – used Ganges in a simile in Purananuru 161,

The description of the holy river and the Himalayas is most appropriate and highly realistic. The clouds rise from the sea, gather themselves, appear huge and dark like mountains in the sky , roar with thunder and pour in torrents; when such a rainy season is past and when the summer reigns supreme making the lakes and rivers everywhere dry , the Ganges flows full of water for  the benefit of the whole of mankind, mostly in summer as it is then that the snow in the Himalayas melt and flow into Ganga. The poet describes it in comparison with the bountiful help rendered by the philanthropist and patron Kumanan.

**

The Ganges descending from the Himalayas is always overflowing its banks – Purananuru 161, Perumpanatruppadai 429-31

**

Later Tamil epics Silappadikaram and Manimegalai have more references to the Ganges river and Himalayan mountain ranges. The very fact that King Senguttuvan took a holy stone from the Himalayas and bathe it in the Holy river Ganga shows the sanctity  of the river.

Source book

The Treatment of Nature in Sangam Literature, M Varadarajan, 1969

**

Two of the poems already quoted in the above passage are translated by P T Srinivasa Iyengar as follows:–

Puram 2 by Mudinagarayar/Nagarajah

“May you live without fear,  your full length of years , like the Podiya hill and the gold peaked Himalayas on whose side the small headed stag and the large eyed hind sleep beneath the light of the Triple Fire at which Brahmins offer their evening libations”.

**

Pathitrupathu 11 by Kumattur Kannanar

“You quelled the valour of those who called themselves monarchs of the land between Kumari  on the south and the famous Himalayas on the north , where the aryas / saints abound and the yak sleeps on the hills covered thick with the Oleander and dreams of the broad mountain streams and the Narantham grass.”

There are other references where vague terms such as Northern Big Rock and northern long chain of hills are used.

–subham–

ஹிந்தி படப் பாடல்கள்- 16 – கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்! (Post No.7874)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7874

Date uploaded in London – – 24 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 16 – கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!

R.Nanjappa

கலையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்

உலகில் ஒவ்வொரு கலையும் ஒரு பரிணாம விதிக்கு உட்பட்டது போலும். எங்கோ, எப்படியோ தோன்றி வளர்ச்சியடைந்து ஓர் உன்னத நிலை எய்துகிறது; பின்னர், படிப்படியாகச் சரிந்து விடுகிறது. அஜந்தா, சித்தன்னவாசல் போன்ற சித்திரக்கலை இன்று இல்லை. நம் புராதனக் கோவில்கள் போன்று இன்று கட்ட முடியாது. கலை இருக்கிறதுஆகம, சில்ப சாஸ்திரம் இருக்கிறது. ஆனால் அந்த புராதனக் கோவில் போன்று இன்று கட்ட முடியுமாஅதற்கு ஆதரவு இல்லை. பெரிய அளவில் செய்ய இயலாது.

கோவில் கட்டும் கலை

ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் பகவானின் தாயார்ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் – கோவில் 1939ல் கட்டத் தொடங்கி 10 ஆண்டுகள் சிரமப்பட்டு 1949ல்  நிறைவுபெற்றது. மிகச் சிறிய கோவில்தான். ஆனால் அற்புத   சிற்ப வேலைப்பாடுகள் கொண்டதுஆகம விதி மீறாமல் கட்டப்பட்டது. இதைப் பார்வையிட்ட அன்றைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி  அசந்துபோனார். இத்தகைய கலை அழிந்துபோகக் கூடாது என நினைத்தார். அதன் விளைவாக அரசினர் சிற்பக் கல்லூரி மஹாபலிபுரத்தில் தோன்றியது. இந்தக் கோவில் கட்டிய ஸ்ரீ வைத்யநாத ஸ்தபதியே அக்கல்லூரியின் முதல் முதல்வரானார். கலை அழியவில்லைஆனால்  முன்புபோல்  massive scale இன்று நடக்குமா? அந்த சகாப்தம் இன்று இல்லையே.

இதற்கும் சினிமா இசைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?  சொல்கிறேன்.  

1930களில் தொடங்கிய திரை இசை 40களில் வளர்ச்சியடைந்தது. 1950களில் புதிய உத்தி, வடிவம், பொலிவு பெற்று உச்ச நிலை எய்தியது. அதற்குப் பிறகு சரிவுதான். அந்தத் துறையைச் சேர்ந்தவர்களே 50களைத்தான் பொற்காலம் என்று சொல்கிறார்கள்நடப்பது பிளாஸ்டிக் காலம் போலும்!

இசை என்று அங்கங்கும் கூப்பாடு போடுகிறார்கள்.ஆரவாரம் மிகுந்துவிட்டது. ஆனால் முன்பிருந்த தரம் இல்லையே! இன்று டாப் ஹிட் என்று ஒரு பாடலை கொண்டாடுகிறார்கள் மூன்று  மாதத்தில் அதை மறந்துவிடுகிறாகள். எல்லாம் இன்ஸ்டன்ட் காஃபி மாதிரிதான். பழைய கோவில்கள் போன்று 50களின் இசை இன்னும் மதித்துக் கேட்கப்படுகிறது. இன்று வியாபார உத்திகள் பெருகிவிட்டன, கலையம்சம் குறைந்துவிட்டது. தொழில் நுட்பம் வளராத அந்த நாட்களில் உன்னத இசை படைத்தார்கள். தொழில் நுட்பம் மிகுந்துவிட்ட இந்த நாட்களில், அந்தத் தரம் இல்லை. நடைபாதைக் கோயில்கள் போன்று ஏதோ நடக்கிறது!

ரமணாசிரமக் கோயில் எங்கோ மூலையில் இருப்பதுபோல். நல்ல இசையும் எங்கோ முடங்கிக்கிடக்கிறது!

டூயட்சிறப்புச் செல்வம்!

டூயட் பாடல்களை உருவாக்குவது ஒரு சிறப்புக் கலை. பாடகர்படகி குரல்கள் அடிப்படையிலேயே வித்தியாசமானவைசுருதிகள் வேறுபடும். பாடகர்கள் பாடும் பாட்டை பாடகிகள் பாடுவதாக சில சமயம் அமையும், அவற்றைக் கவனமாகக்  கேட்டுப் பாருங்கள்வித்தியாசம் புரியும். ஆனால் இருவரும் சேர்ந்து பாடும்போது அவை தனிச் சிறப்புப் பெறுகின்றன, இது நம் இசைஞர்களின் திறமைக்கு ஒரு சான்று!

இப்படி அமைந்த சில பாடல்களைப் பார்ப்போம்.

தேகே தோ  
वो देखे तो उनकी इनायत, ना देखे तो रोना क्या
जो दिल गैर का हो उसका होना क्या और ना होना क्या

தேகே தோ உன் கீ இனாயத் நா தேகே தோ ரோனா க்யா

ஜோ தில் கைர் கா ஹோ உஸ்கா ஹோனா க்யா ஔர் நா ஹோனா க்யா

அவள் என் பக்கம் பார்த்தாள் என்றால், அது அவள் நல்ல மனது.

பார்க்கவில்லையென்றால் அதற்காக அழவேண்டுமா?

அறிமுகமாகாதவரின் மனது உன் பக்கம் இல்லையென்றால்,

அதனால் ஆவதென்ன, ஆகாததென்ன? ( நமக்கென்ன?)

इश्क दिलों का मेल है प्यारे, ये नज़रों का खेल नहीं
जब तक दो दिल एक ना हो ले, दिल की लगी का रोना क्या

இஷ்க் திலோ(ன்) கா மேல் ஹை ப்யாரே, யே நஃஜ்ரோ(ன்) கா கே நஹீ

யே நஃஜ்ரோ(ன்) கா கேல் நஹீ

ஜப் தக் தோ தில் ஏக் நா ஹோலே, தில் கீ லகீ  கா  ரோனா க்யா

காதல் என்பது மனங்கள் ஒன்று சேர்வதே யாகும்.

இது கண்களின் கூத்தில்லை, கண்களின் விளையாட்டு இல்லை!

இப்படி இரு மனங்கள் ஓன்றுபடவில்லையெனில்அது காதல் இல்லையே

அதற்காக ஏன் அழவேண்டும்?


इश्क की बाजी सीधी बाजी, दिल जीतो और दिल हारो
इस सौदे में दिलवालों, पाना क्या और खोना क्या

இஷ்க் கீ பாஜீ ஸீதீ பாஜீ, தில் ஜீதோ ஔர் தில் ஹாரோ

இஸ் சௌதே மே தில்வாலோ, பானா க்யா ஔர் கோனா க்யா

இந்த காதல் என்னும் விஷயம் நேரடியானது

ஒருவர் மனதில் இடம்பிடி, உன் மனதைக் கொடுத்துவிடு!

இந்த விவகாரத்தில்  எது லாபம்? எது நஷ்டம்?

நல்ல மனதுடையவர்களே, யோசியுங்கள்!

Song: Wo Dekhe tho unki inayat Film: Funtoosh 1956 Lyricist: Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singers: Kishore Kumar & Asha Bhonsle

What a fantastic song! What a tremendous message the poet is bringing! Love is not light hearted  affair. It is serious and straight. It is not a plaything.

What a composition by Burmanda!

People said KIshore was not formally trained. They should listen to how he sings the passages ‘Haiya ho haiyaa” and ‘Ishq  ki baaji”.  This song is based on the Raag Gaud Sarang and Kishore sang it with  such verve! And yet how modern it sounds! That is the genius of our old music directors. To repeat a Raga note by note-swara by swara- is not art. It is imitation. Creation is taking some notes and making a tune! Out of three notes, a star is born, as Browning said!

கிஷோர்குமாரின் ‘ஜீனியஸ்’ஸிற்கு எல்லையே இல்லை! மேற் கண்ட பாட்டிலிருந்து முற்றும் மாறுபட்ட ஒரு பாடலைக் கேளூங்கள்:

யே ஸமா ஹம் தும் ஜவான்

adi odley ae oyee
ki yodley ae oyee  

ये समाँ, हमतुम जवाँ, पहलू से दिल सरक जाए
ये प्यार की टेढ़ी गली, अब छोड़ी जाए, हाय रे हाय

யே ஸமா ஹம் தும் ஜவா(ன்), ஃபஹலூ சே தில் ஸரக் ஜாய்

யே ப்யார் கீ  டேதீ கலீ, அப் சோடீ ஜாய், ஹாய் ரே ஹாய்

இனிய பொழுது, நாம் இருவரும் இளவயது, மனம் நழுவிப் போகிறதே!

காதலின் இந்த வளைந்து போகும் பாதைஅது விலகாமல் இருக்கவேண்டுமே!


मिल जाए गर तुझसे नज़र, नन्हासा दिल धड़क जाए
ये प्यार की टेढ़ी गली, अब छोड़ी जाए, हाय रे हाय

மில் ஜாயே கர் துஜ் ஸே நஃஜர்  நன் ஹா ஸா தில் தடக் ஜாய்

யே ப்யார் கீ  டேதீ கலீ, அப் சோடீ ஜாய், ஹாய் ரே ஹாய்

உன்னைக் கண்டதும்  இந்தச் சிறிய மனது  படபடக்கிறதே!

காதலின் இந்த வளைந்த பாதை விலகாமல் இருக்க வேண்டுமே!

la la la laa laa
la la la laa laa

adi odley ae oyee
ki yodeli ae oyee

भीगीभीगी ये चाँदनी रात आँखोंहीआँखों में जाए रे
मैं कुछ कहूँ दिल कुछ कहे, याद बैरी बलम की सताए रे
बिन तेरे मुझको ग़म घेरे, रहे मेरा दिल उदास हरदम
चिकी बम चिकी बम चिकी चिकी बम बम
ये तो चोरीचोरी मिलने का मौसम
ये समाँ, हमतुम जवाँ

…  

பீகீ பீகீ யே சாந்த்னீ ராத் (ன்)கோ ஹீ (ன்)கோ மே ஜாயேரே

மை குச் கஹூ(ன்) தில் குச் கஹே, யாத் பைரீ பலம் கீ ஸதாயேரே

பின் தேரே முஜ் கோ கம் கேரே, ரஹே மேரா தில் உதாஸ் ஹர் தம்

சிகி பம் சிகி பம் சிகி சிகி பம் பம்

யே  தோ சோரீ சோரீ மில்னே கா மௌஸம்

யே ஸமா, ஹம் தும் ஜவா(ன்)……..

நிலவொளி தவழும் இந்த இரவுமெல்ல மெல்ல கண்களைத் தழுவுகிறதே!

நான் ஏதோ சொல்கிறேன், மனது ஏதோ சொல்கிறது

அன்பரின் நினைவு மனதை அலைக்கிறதே!

நீ இல்லாமல் என்னை வருத்தம் அணைத்துக்கொண்டுவிட்டது

மனது சதாகாலமும் வருத்தமாகவே இருக்கிறது!

நாம் ரகசியமாகச் சந்திக்கவேண்டிய நேரமிது.

la la la laa laa
la la la laa laa

adi odley ae oyee
ki yodley ae oyee

मेरीमेरी, नज़रों के भेजे हुए तार का तो जवाब दो
मेरेमेरे, थी क्या ख़बर तुम भी नीयत के इतने ख़राब हो
तेरी बांकी नज़र की झांकी, लड़खड़ाती है मेरे क़दम
चिकी बम चिकी बम चिकी चिकी बम बम
ये तो चोरीचोरी मिलने का मौसम
ये समाँ, हमतुम जवाँ …  

மேரீ மேரீ நஃஜ்ரோ கே பேஜே ஹுயே தார் கா தோ ஜவாப்  தோ

மேரே மேரே தீ க்யா கபர் தும் பீ னீயத் கே இத்னே கராப் ஹோ

தேரீ பா(ன்)கீ நஃஜர் கீ ஜாங்கீ, தட்கடாதீ ஹை மேரே ஸனம்

சிகி பம் சிகி பம் சிகி சிகி பம் பம்

யே தோ சோரீ சோரீ மில்னே கா மௌஸம்

யே ஸமா ஹம்  தும் ஜவா(ன்)……..

லல லாலா, லல லாலா..

என் கண்கள் அனுப்பிய செய்திக்குப் பதில் என்ன?

நீ இப்படியெல்லாம் நியதி மீறி நடந்துகொள்வாய் என எப்படித் தெரியும்?

உன் கண்களின் அசைவைக் கண்டு என் கால்கள் தள்ளாடுகின்றன!

நாம் ரகசியமாக சந்திகவேண்டிய நேரமிது!

Song: Ye sama hum tum jawan  Film: Mshuka 1953 Lyricist: Shailendra

Music; Roshan Singers: Kishore Kumar & Meena Kapoor.

இது ஷைலேந்த்ராவின் சிறந்த பாடல் எனச் சொல்லமுடியாது, பண்பாடு உள்ளவர்கள்   cultured circles பேசக் கூசும் சில சொற்களைப் பயன்படுத்துகிறார்.[ தேரே பா(ன்)கீ, நஜர் கீ ஜா(ன்)கீ, நஜ்ரோனே பேஜே ஹுயே தார், etc] இதற்குக் காரணம் இருக்கவேண்டும்!

இந்தப் படம் பாடகர் முகேஷ் எடுத்தது, அவரே ஹீரோ. அதனால் இந்தப் பாட்டு அவருக்காக எழுதியதல்ல. காமெடி நடிகர் ஆகாவுக்காக எழுதியது. அதனால் இப்படிப் பட்ட நமக்குப் பொருந்தாத சொற்கள் வருகின்றன போலும்! ஆனால் நாம் இங்கு கவிதைக்காக இந்தப் பாடலைப் பார்க்கவில்லை! அதன் இசைக்காகவே பார்க்கிறோம்.

எத்தனை racing, light-hearted பாடல், பாருங்கள். இரண்டு சுருதி  நிலை உள்ளவர்களின் குரலை இழைத்திருகிறார்! மீனா கபூரின் குரலில் தான் எத்தனை குழைவு! இனிமையோ இனிமை! கடைசி வரிகளில் இரண்டு சுருதி உள்ள இருவரையும் சேர்ந்தே, இரண்டு சுருதிகளிலேயே இணைந்து பாடவைத்திருகிறார்மீண்டும் கேளுங்கள். ஆனால் காதுக்கு இதமாகவே இருக்கிறது! இது அசாத்யச் செயல். சபாஷ் ரோஷன்!

இந்தப் பாடலில் Yodeling என்னும் உத்தியை முதன் முதலில் இந்தியத் திரை இசைக்கு அறிமுகப் படுத்தினார் கிஷோர்குமார்! இவருக்கு முன்னும் பின்னும் இந்த யாடலிங்க் வேறு எவருக்கும் வராத புதுமை! சபாஷ் கிஷோர்!

மீனா கபூர் நல்ல பாடகர். பாவம். லதாவின் நிழலில் அவருக்கு அதிக வாய்ப்பு இல்லை!

ரோஷன் சிறந்த, ரசனைமிக்க sensitive இசைஞர், பாவம் அதிக நாள் இருக்கவில்லை. “பர்ஸாத் கீ ராத்” (1960) என்ற படத்தில் இவர் அமைத்தகவ்வாலி” [  தோ கார்வான் கீ தலாஷ் ஹை}]  நமது சினிமா உலகிலேயே  இன்றுவரை தலையிடத்தைப் பெற்றுத் திகழ்கிறது! அதை மிஞ்ச ஆளில்லை!

இந்த மஷூகா படம் படுதோல்வி கண்டது. அதனால்  இந்தப் பாட்டு பிரபலமடையவில்லை.

கேட்டு ரசிப்பதற்கு  நமக்கென்ன தடை!

இனி, இன்னொரு கிஷோர் பாடிய டூயட் பார்ப்போம்:

ஆங்கோ(ன்) மே க்யா ஜீ

आँखों में क्या जी, रुपहला बादल
बादल में क्या जी, किसी का आँचल
आँचल में क्या जी, अजब सी हलचल

(ன்)கோ மே க்யா  ஜீ, ருபஹலா பாதல்

பாதல் மே க்யாஜீ, கிஸீ கா ஆஞ்சல்

ஆஞ்சல் மே க்யாஜீ, அஜப் ஸீ ஹல்சல்!

உன் கண்ணில் தான் என்னவோ?

அதுவா, அழகிய மேகம்!

மேகத்தில் தான் என்னவோ?

யாரோ ஒருவரின் முந்தானை!

அந்த முந்தானையில் தான் என்னவோ?

, அங்கு வினோத அசைவு!

रंगीं है मौसम
तेरे दम की बहार है
फिर भी है कुछ कम
बस तेरा इंतज़ार है
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…  

ரங்கீ(ன்) ஹை  மௌசம்

தேரே தம் கீ பஹார் ஹை

ஃபிர் பீ  ஹை குச் கம்?

பஸ், தேரா இந்தஃஜார் ஹை!

தேக் நே மே போலே ஹை பர் ஹோ படே சன்சல்

ஆன்) கொ மே க்யா ஜீ

பொழுது ரம்யமாக இருக்கிறது!

அது  உன் மூச்சுக் காற்றால்  உண்டான வசந்தம்!

இருந்தாலும் ஏதோ குறைகிறதோ?

அதுவா, அது உனக்காகக் காத்திருப்பதுதான்! ( நீ இன்னமும் வரவில்லையே, அதுதான்)

பார்ப்பதற்கு சொத்தையாய் இருக்கிறாய், ஆனால் நீ குறும்பு பிடித்த  ஆள் தான்!

झुकती है पलकें

झुकने दो और झूम के
उड़ती है ज़ुल्फें
उड़ने दो होंठ चूम के
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…  

ஜுக்தீ ஹை பல்கே(ன்)

ஜுக்னே தோ ஔர் ஜூம் கே

உட்தீ ஹை  ஜுல்ஃபே(ன்)

உட்னே தோ ஹோன்ட் சூம் கே

தேக்னே மே போலே ஹோ பர் ஹோ படே சன்சல்

(ன்)கோ மே க்யாஜி..

கண் இமைகள் கீழே தாழ்கின்றனவே?.

இன்னும் தான் ஜோராகத் தாழட்டுமே!.

கூந்தல் விரிந்து எழுகின்றதே?

எழுந்து உதடுகளைத் தான் தழுவட்டுமே!

பார்ப்பதற்கு சொத்தையாய் இருக்கிறாய், ஆனால் குறும்பு போகவில்லையே!

झूमें लहराएं

नयना मिल जाये नैन से
साथी बन जाएँ
रस्ता कट जाये चैन से
देखने में भोले हो पर हो बड़े चंचल
आँखों में क्या जी…  

ஜூமே லஹராயே

நைனா மில் ஜாயே நைன் ஸே

ஸாதீ பன் ஜாயே(ன்)

ரஸ்தா கட் ஜாயே சைன் ஸே

தேக்னே மே போலே ஹோ பர் ஹோ படே சன்சல்

(ன்) கோ மே க்யா ஜீ……

மகிழ்ச்சி அலை பொங்குகிறதே!

நம் கண்களின் பார்வை இணையட்டுமே!

நாம் சேர்ந்தே பயணம் செய்வோமே!

ஐயோ, பாதை கண்களிலிருந்து மறைந்துவிடுமே!

நீ பார்ப்பதற்கு சொத்தை, ஆனல் குறும்பு போகவில்லையே

கண்ணில் தான் என்னவோ?

Song: Ankhon mein kya ji Film: Nau Do Gyarah 1957 Lyricist: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singers: Kishore Kumar & Asha Bhonsle

இதுவும் ஒரு கேள்விபதில் பாடல் Teasingகுறும்புத்தனம் வெளியாகிறது. .மஜ்ரூஹ் சுல்தான்புரியின் கவிதை இதை அழகாக கொண்டுசெல்கிறது!

கிஷோர்ஆஷா பாடிய பல ஹிட் பாடல்களில் இதுவும் ஒன்று. குறும்புத்தனம் பாடல் தொனியிலேயே தெரிகிறது!

Ideal romantic song, polished expressions, and sung in a jovial spirit!  S.D.Burman was 51 years old when he composed this youngish melody! Makes one feel young!

ஸாஹிர் லுதியான்வி பிரிந்தபின், மஜ்ரூஹ் பர்மன் படங்களுக்கு பாடல்கள் எழுதினார். சிலர் படங்களில் டூயட் எடுபடுவதில்லை என்று சொல்லி வந்தனர். மஜ்ரூஹ் ஒப்பவில்லை. ஆடத்தெரியாத ஆசாமி கூடம் பத்தாது என்று சொல்வதைப் போன்றது இது, பாட்டு நன்றாக இருந்தால் ரசிப்பார்கள் என்று சொன்னர். பல ஹிட் டூயட்களை எழுதினார்.1992 வரை எழுதினார். தீவிர கம்யூனிஸப் பற்றுள்ள இவர் புரட்சி அரசியலில் சம்பந்தப்பட்டதாகக்  கருதப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார். ரஷ்யாவிலும் சீனாவிலும் கம்யூனிஸம் போன போக்கைக் கண்டு வெறுப்படைந்தார், கவிதையிலேயே காலம் கழித்தார். சிறந்த  உருதுக் கவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 16 ,  கலை,  வளர்ச்சி, 

***

.

பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது: ஸ்வாமிஜி! (Post No.7873)

WRITTEN BY S NAGARAJAN                                    

Post No.7873

Date uploaded in London – – 24 April 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

பெரிய மரங்கள் இருந்தால் சிறிய மரங்கள் வளராது : ஸ்வாமிஜி!

ச.நாகராஜன்

ஜோஸபைன் மக்லியாட் (Josephine MacLeod) ஸ்வாமி விவேகானந்தரின் அணுக்க சிஷ்யைகளுள் ஒருவர்.

1902ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம்.

ஒரு நாள் ஸ்வாமி விவேகானந்தர் அவரைப் பார்த்துச் சொன்னார்;”  எனக்கென்று இந்த உலகத்தில் ஒன்றும் கிடையாது; ஒரு பென்னி கூடக் கிடையாது. எனக்குக் கொடுத்த அனைத்தையும் நான் கொடுத்து விட்டேன்.”

ஜோஸபைன் ஸ்வாமிஜியைப் பார்த்துச் சொன்னார் ;” ஸ்வாமி! நீங்கள் உயிருடன் இருக்கும் வரை மாதம் ஒன்றுக்கு 50 டாலர் நான் தருகிறேன்”.

ஒரு நிமிடம் யோசித்த ஸ்வாமிஜி கேட்டார்: “அதில் நான் வாழ முடியுமா?”

ஜோஸபைன் “ “ஓ! நிச்சயமாக!! ஆனால் தாராளமாகச் செலவழிக்க முடியாது” அவர் ஸ்வாமிஜிக்கு உடனே 200 டாலர் தந்தார். ஆனால் நான்கு மாதத்திற்கான அந்தத் தொகை முடியும் முன்னரே ஜூலை மாதம் 4ஆம் தேதி ஸ்வாமிஜி சமாதி எய்தினார்.

பேலூர் மடத்தில் ஒரு நாள் சகோதரி நிவேதிதை விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

மடத்தில் இருந்த ஸ்வாமிஜியின் படுக்கை அறையில் ஜன்னலுக்கு அருகில் ஜோஸபைன் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஸ்வாமிஜி ஜோஸபைனைப் பார்த்துச் சொன்னார்: “நான் நாற்பது வயதைப் பார்க்க மாட்டேன்.” (I shall never see forty)

அப்போது அவருக்கு வயது 39.

ஜோஸபைன் கூறினார்:” ஆனால், ஸ்வாமிஜி, புத்தர் தனது பெரும் பணியை 40இல் ஆரம்பித்து 80 முடிய இருந்து தானே செய்தார்.”

ஸ்வாமிஜி பதில் கூறினார் : “எனது செய்தியை நான் கூறி விட்டேன். நான் போக வேண்டும்.”

“ஏன் போக வேண்டும்?”

“பெரிய  மரத்தின் நிழல் சிறிய மரங்களை வளர விடாது. அவர்களுக்கு வழி விட நான் போக வேண்டும்.” (The shadow of a big tree will not let the smaller trees grow up, I must go to make room.)

இதன் பின்னர் ஜோஸபைன் இமயமலை சென்றார். பின்னர் இங்கிலாந்திற்குச் சென்றார்.

ஜூலை 4ஆம் தேதி அவருக்கு ஸ்வாமிஜி நிர்வாண நிலையை அடைந்து விட்டதாக அவருக்குச் செய்தி பறந்தது.

அவர் திக்பிரமை பிடித்து பிரமித்து நின்று விட்டார். அவர் மனதில் ஏற்பட்ட ரணம் ஆறவில்லை.

மேட்டர்லிங்க் எழுதிய ஒரு வரியைப் படித்த பின்னர் தான் அவருக்குச் சற்றுத் தெளிவு ஏற்பட்டது : “ எந்த ஒருவராலும் நீங்கள் பெரிதும் செல்வாக்குக்கு உட்பட்டவராக இருந்தீர்கள் என்றால்,  அதை உங்கள் வாழ்க்கை மூலம் நிரூபியுங்கள்; அழுது அல்ல.”

உடனே ஜோஸபைன் அழுவதை நிறுத்தி விட்டார். 14 ஆண்டுகள் கழித்து  இந்தியாவிற்கு அவர் வந்தார்.

முழு இந்தியாவும் ஸ்வாமிஜியின் செய்தியால் நிரம்பி வழிந்தது. 6 மடாலயங்கள், ஆயிரக்கணக்கான மையங்கள், நூற்றுக் கணக்கான சங்கங்கள்!

அங்கெல்லாம் அவரை அழைத்தனர்.

ஏனெனில் ஜோஸபைன் ஸ்வாமிஜியை தன் வாக்கில் உயிருடன் வைத்திருந்தார். அவரைப் பற்றிப் பேசினார்; அனைவருக்கும் உத்வேகம் ஊட்டினார்.

ஸ்வாமிஜியின் செல்வாக்குக்கு உட்பட்ட அவர் இறுதி வரை ஸ்வாமிஜியின் சொல்படி வாழ்ந்து காட்டினார்!

tags —  ஜோஸபைன் மக்லியாட், Josephine Mac Leod ,  ஸ்வாமி விவேகானந்தர்

xxxxxx

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி2342020 (Post No.7872)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7872

Date uploaded in London – 23 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. –(5)– மார்கழி மதம் பெண்கள் இருக்கும் விரதம்

5.– (3) டீன்ஏஜ் — பருவம்- பள்ளிப்படிப்பு முடியும்- கல்லுரிப் படிப்பு துவங்கும் காலம்

6. –(3)- வாழை பழத்தின் ஒரு பெயர்

7. –(4)– வலமிருந்து இடம் செல்க- சங்கரனின் பெண்பாற் பெயர்

8. –(2) – எண்ணிக்கை

9.–(8) – ஒரு மன்னரின் பெயரிலுள்ள ஆண்டு 60 ஆண்டு  சுழற்சியும் இதன் கீழ் வரும்

11.–(4) பெண்கள் கற்களைத் தூக்கிப்போட்டு லாவகமாக பிடிக்கும் விளையாட்டு

11. –(4)– வலமிருந்து இடம் செல்க — ராசி என்றும் இந்தப் பெயரிலும் ஜாகக்கட்டம் போடுவர்

XXX

கீழே

1.–(7) – சொத்து இருந்தால் யாருக்கு எவ்வளவு என்று

2. –(4)- வியாதிகள்

3.–(7)- புத்தர் போதித்த து

5. –(3)- பாணனுடன் வரம் கூத்து ஆட்டும் பெண்

4.– (5) – குன்றுகளில் சிங்கம், புலி வசிக்கும் இடம்

10. –(4)– கீழிருந்து மேல் செல்க – ஜனங்கள் மிருக குணத்துடன் இருந்தால்

XXXXXXXXXXX

சிலப்பதிகாரக் கதை : கோழி -யானை சண்டை (Post No.7871)

கரிகாற் சோழன் அமைத்த பருந்து வடிவ யாக குண்டம்

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7871

Date uploaded in London – 23 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

திருச்சிக்கு  அருகிலுள்ளது உறையூர். ஒரு காலத்தில் சோழரின் தலைநகராக விளங்கியது . இதற்கு மற்றோரு பெயர் கோழியூர்  . புறநாநூற்றில் (பாடல் 212)   கோப்பெருஞ்சோழனை பிசிராந்தையார் ‘கோழியோன்’ என்று பாடுகிறார்.

இதன் பின்னாலுள்ள கதையை வைத்து சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ‘வார்த்தா ஜாலம்’ செய்கிறார். சம்ஸ்கிருதத்தில் ‘வாரணம்’ என்ற சொல்லுக்கு யானை, கோழி/சேவல் என்று இரு பொருள் உண்டு. இவைகளை இளங்கோ அடிகள் ‘முறச் சிறை வாரணம்’, ‘புறச் சிறை வாரணம்’ என்று வருணிக்கிறார்.  அதாவது முறம் போன்ற காதுகளுடைய யானையும் புறத்தே சிறகுகளுடைய கோழியும் போரிட்டதில் இறுதியில் கோழி வென்றது. இதன் காரணமாக உறையூருக்கு ‘கோழியூர்’ என்றும் அதைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட  சோழனுக்கு ‘கோழியோன்’  என்ற சிறப்பு அடை  மொழிகளும் உண்டு. உறையூருக்குள் கோவலனும்  கண்ணகியும் புகுந்ததைச் சொல்லும் போது, இதைப் போகிற போக்கில் இளங்கோ சொல்லுவதால்   அ ந்தக் காலத்தில் இது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்திருக்க வேண்டும். பிசிராந்தையாரின் குறிப்பைப் பார்க்கையில் இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது என்பது தெளிவாகிறது .

காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்

முறம்செவி வாரணம் முன்சமம் முரு க்கிய

புறஞ்சிறை வாரணம்  புக்கனர் புரிந்துன்

–நாடுகாண் காதை , புகார்க் காண்டம் , சிலப்பதிகாரம்

இது குறித்து உரைகள் விளம்புவது யாதெனில்,

முற்காலத்தே ஒரு கோழி, யானையை எதிர்த்து போரில் புறங் கொடுத்தோடச் செய்தது . இன் நிகழ்ச்சியைக்கண்ட சோழ மன்னன் இந்நிலத்திற்கு ஒரு சிறப்புண்டென்று கருதி அவ்விடத்தே தன தலை நகரை அமைத்துக்கொண்டு அரசாட்சி செய்தனன். அந்த நகருக்கே ‘கோழி’ என்று பெயர் சூட்டினான் . அதனைக் காணும் அவாவோடு கண்ணகியும் கோவலனும் அவ்வூருக்குள் நுழைந்தனர் .

‘கோழியூர்’ என்பதற்கு உரைகாரர்கள் மற்றோரு விளக்கமும் தருவார்கள்.  அந்நகரம் அமைக்கும்போது கழுத்து போலவும் இரு புறம் சிறகுகள் இருப்பது போலவும் — பறவை வடிவில் — நகரம் அமைக்கப்பட்டதால் புறம் சிறை வாரணம் என்று இளங்கோ சொன்னதாக வியாக்கியானம் செய்வர் சிலர். இது அடியார்க்கு நல்லாரின் உரையில் உளது.

இவ்வாறு பல பிராணிகள் – ஊர்களை தொடர்புபடுத்தும் கதைகள் பாரத நாடு முழுதும் இருக்கின்றன. வேட்டை நாய்கள் முயல்களை விரட்டிச் சென்றபோது, திடீரென்று வேட்டை நாய்களை முயல்கள் வீரம் கொண்டு விரட்டத்  துவங்கியதைக் கண்ட வீர பாண்டிய கட்டபொம்மன் அந்த இடத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைக் கட்டினான். ‘புலியை விரட்டு’ என்று முனிவர் சொன்னவுடன் அதை விரட்டிக் கொன்ற மன்னரின் வம்சம் ‘ஹொய்சாள’ எனப்பட்டது. மயில் வளர்த்த சாதாரணக் குடிமகனை சாணக்கியன் என்ற பார்ப்பன ன், பிராமணத் துவேஷிகள் நிறைந்த  நந் த வம்சத்தை அடியோடு ஒழித்ததால் மயில் வளர்த்த முராதேவியின் வம்சம் ‘மௌர்ய வம்சம்’ ஆயிற்று. கர்ப்ப நிலையில் தவித்த தவளைக்கு பாம்பு குடை பிடித்து பாதுகாப்பு கொடுத்ததைக் கண்ட ஆதிசங்கரர், அந்த சிருங்கேரியில் முதல் மடத்தை அமைத்தார் என்பர். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு கதை இருப்பது இந்துக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் காட்டுகிறது .

பருந்து வடிவில் அமைந்த யாக குண்டத்தில் கரிகாற் சோழன் யாகம் செய்ததை சங்க இலக்கியம் கூறும். பறவை வடிவில் படை வியூகம் அமைத்த செய்தி மஹாபாரதத்தில் வருகிறது.

tags – கோழி , கோழியூர், உறையூர் , வாரணம், சிலப்பதிகாரம், யானை , சண்டை , கோழியோன்

-subham-