Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Yuan Chwang, the Chinese traveller who visited India 1400 years ago gives his account of India at the time of Panini, the greatest grammarian the world has ever seen. Goldstucker and Indian Sanskrit scholars date Panini to 8th century BCE. This shows his name and fame was wide spread even when the Chinese traveller visited India 1400 years after Panini.
Salaatura was the birth place of Panini. He was called Saalaaturiya. Ywang Chwang visited this place in the seventh century CE and found that the tradition about Panini was current there.
Salatura was identified by Cunningham with Lahore, now in Pakistan.
A Kharoshti inscription now preserved in the Lahore Museum and dated in the Kushana year 40,(118 CE), mentioned the boat ferry of Sala, which plied from the eastern bank of the Indus River and derived its name from the town of Salaturia situated on the opposite side at some distance from the river
The indian tradition is embodied in Katha Sarisagara. Manju sri Mulakalpa of 8th century CE, said panini was a friend of Nanda at Puspa city. The king had a Buddhist Brahmana minister by name Vararuchi. He was of high soul, kind and good.
Ywang Chwang speaks of a statue of Rishi Panini being in worship in Lahore.
For hundreds of years Salaatura continued as a centre of Paninian studies,
He writes,
“To the north west of Utokishan cho 20 li or so we came to the town of Polstulo. This is the place where Rishi Panini, who composed the Ching ming lun, was born”.
“The children of this town , who are his disciples revere his eminent qualities, and a erected to his memory still exists.
Ywang Chwang continues in his Siyuki,
Referring to the most ancient times, letters were very numerous; but when in the process of ages, the world was destroyed and remained as a void, the devas of long life desended spiritually to guide the people. Such was the ancient letters and compositions.
From this time and after it, the source of Language spread and passed its bounds.
Brahmadeva and Sakra/Devendra established rules according to the requirements. Rishis belonging to different schools each drew up forms of letters . Men in their successive generations put into use what is delivered to them; but nevertheless, students without ability were unable to make use of these characters. And now men’s lives were reduced to the length a hundred years, during the time of Rishi Panini.
He was from birth extensively informed about things. The times being dull and careless, he wished to reform the vague and false rules of writing and speaking. — to fix the rules and correct improprieties
As he wandered about asking for right ways, he encountered Iswara Deva and recounted to him the plan of his undertaking. Iswara deva said
Wonderful, I will assist you in this.
The Rishi, having received the instruction retired. He then laboured incessantly and put forth all his power of mind . He collected a multitude of words, and made a book on letters which contained a thousand Slokas; each Sloka was of thirty two syllables. It contained everything known from the first till then, without exception, respecting words and letters. He then closed it and then sent to the king, who exceedingly prized it, and issued an edict that throughout the kingdom it should be used and taught to others. He added that whoever should learn it from beginning to end should receive as his reward a thousand pieces of gold.
And so from that time masters have received it and handed it down in the completeness for the good of the world. Hence the Brahmanas of this town are well grounded in their literary work, and are of high renown for their talents, well informed as to things, and of a vigorous understanding memory”.
—-Siyuki, pp 114-115
Xuan Zang (Yuan Chwang) from Wikipedia
This shows Paninian system was studied vigorously for 1400 years until the days of his visit.
Yuan Chwang speaks of thousand pieces of gold as the reward received by one who mastered ASHTADHYAYI from beginning to end. Sutra 6-2-65 presupposes a customary payment of this nature.
One of the stock illustrations cited by Patanjali actually makes the grammarian a recipient of ‘harin’ an elephant. Kautilya mentioned in Arthasastra 1000 silver pieces as the reward for learning.
Every year there was a Vidwat Sadas, assembly of scholars, held in Pataliputra by the king where scholars received big prizes.
Those who memorised fully works like ‘Ashtadhyayi’ received the rewards. It meant that it was passed orally from generation to generation until it was put to writing.
Even a Pandya king of Madurai in South India announced 1000 gold coins for a verse according to Tiruvilaiyadal Puranam. Later a Tamil devotional poet called Appar of seventh century CE also confirmed the anecdote in a Thevaram verse.
In short, from the Himalayas to Kanyakumari this type of award existed. The earliest such 1000 gold coin award is in the 2850 year old Brihad Aranyaka Upanishad. When Yajnavalkya was ready to take 1000 gold coins tied to the horns of 1000 cows, one woman scholar by name Miss V. Gargi challenged him Women scholars were also invited to Philosophers Conference 3000 years ago.
Sources
India as known to Panini by V S Agrawala, 1953
Tiruviayadal Puranam of Paranjothi Munivar , 17th or 18th Century CE
Appar Thevaram of Seventh Century CE
Brhdaranyaka Upanishad of 9th Century BCE.
Siyuki of Yuan Chwang of Seventh Century CE
tags – Yuan Chwang, Panini , Chinese traveller, Siyuki
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
தமிழுக்கு இலக்கணம் வகுக்க ஏன் அகத்தியரை சிவபெருமான் அனுப்பினார்? (Post No.7718)
நமது புராணங்களில் இரண்டு முக்கியச் செய்திகள் உள்ளன.
ஒன்று, வடக்கில் மக்கட்தொகை பெருகியதால், ஒரு குழு தெற்கு நோக்கி அனுப்பப்பட்டது. அந்தக் குழுவுக்கு அகத்தியர் தலைமை தாங்கி வந்தார். இரண்டாவது தமிழுக்கு இலக்கணம் வகுக்க அகத்தியரை சிவ பெருமான் அனுப்பினார். தமிழே தெரியாத அகத்தியர் எப்படி தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைக்க முடியும்? என்ற கேள்வி எழும். இதற்கும் விடை சொல்லிவிட்டனர் தமிழ்ப் புலவர்கள் . தமிழ் மொழியைத் தோற்றுவித்த சிவபெருமானும் அவருடைய மகனான முருகப் பெருமானும் அகத்தியருக்கு தமிழ் மொழியைக் கற்பித்தனர். இதைக் கம்பன் முதல் பாரதியார் வரை பாடிவிட்டனர். முருகன் அளித்த தமிழ் பற்றி அருணகிரிநாதர் பல இடங்களில் பாடி இருக்கிறார்.
என்னுடைய கருத்து இரண்டும் ஒரே வேரிலிருந்து கிளைவிட்டுப் பிரிந்த இரண்டு மொழிகள்தான். ஆனால் காலப்போக்கில் இரண்டும் வளம் பெற்று ஓங்கி வளர்ந்ததால், இரண்டுக்கும் உள்ள தொடர்பு வெளிப்படையாகத் தெரியவில்லை.
அத்தோடு மொழியியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு வெளிநாட்டிலிருந்து வந்தோர் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றைக் கற்பித்து மற்றொரு புறம் இந்திய ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்பதைக் கற்பித்து இரண்டும் வேறு வேறு என்று வேற்றுமை கற்பித்தனர். இது சரியல்ல என்பதற்குச் சான்றுகள் தருவேன்.
திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் முதலிய மொழிகளுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு போல உலகில் வேறு எந்த மொழியையும் தமிழுக்கு அருகில் கொண்டு வரமுடியவில்லை. உலகில் எவ்வளவோ மொழிகளைத் தமிழுடன் தொடர்புபடுத்தி ஒவ்வொரு உலகத் தமிழ் மகாநாட்டிலும் எவ்வளவோ கட்டுரைகள் வாசிக்கப்பட்டு எழுத்திலும் வடிக்கப்பட்டுவிட்டன. ஆயினும் சில பல சொற்களோ. வழக்குகளோ இருப்பதைத் தவிர ஒருவர் பேசினால் மற்றொருவர் புரிந்துகொள்ள முடியுமா என்றால் முடியவே முடியாது என்றே பதில் வரும். அதாவது மேம்போக்கான ஒற்றுமைகளே. உலகில் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே இப்படித் தொடர்பைக் காட்ட இயலும். மற்றொரு விஷயம் அருகருகே இரண்டு மொழி பேசுவதால் ஒன்றின் மீது மற்றொன்று ஏற்படுத்தும் தாக்கம் ஆகும். இவ்வகையில் தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்றின் மீது ஒன்றைப் பாதித்திருக்கலாம் என்பது உண்மையே. ஆயினும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள உறவு ஆழமான உறவு என்பதைக் காண்போம்.
நான் ஒரு புதிய கருத்தை வெளியிட்டு வருகிறேன். பரஞ்சோதி முனிவர்கள் முதலானோர் மறைமுகமாக வெளியிட்ட கருத்து அது. அதாவது தமிழும் ஸம்ஸ்ருதமும் சிவ பெருமானின் உடுக்கையின் இரண்டு பக்கங்களில் இருந்து பிறந்தன. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் ஒரு தாயின் இரண்டு பிள்ளைகள்.
வடமொழியைப்பாணினிக்குவகுத்தருளிஅதற்கிணையாத்
தொடர்புடையதென்மொழியை, உலகமெலாம்தொழுதேத்தும்
குடமுனிக்குவலியுறுத்தார்கொல்லேற்றுப்பாகர்
கடல்வரைப்பின்இதன்பெருமையாவரேகணித்தறிவார்
–பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்
கடவுள் தந்த தமிழ்
வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி
நிழற்பொலி கணிச்சி மணி நெற்றியுமிழ் சங்கண்
தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் (கம்ப இராமா.ஆரணி. அகத்தி.41)
அவ்வாறில்லாவிடில் சிவ பெருமான், அகத்தியனை வடக்கிலிருந்து அனுப்பித் தமிழுக்கு இலக்கணம் செய்யக் கேட்டிருக்க மாட்டார். இந்த இரண்டு மொழிகளுக்குள்ள தொடர்பு போன்ற நெருக்கம் வேறு எந்த மொழிக்கும் இடையில் காண முடியாதது. சந்தி இலக்கணம், வேற்றுமை உருபுகள் முதலிய பல அம்சங்களில் இரண்டும் ஒன்றே!
சிவன் எழுப்பிய உடுக்கை ஒலியிலிருந்து ஒரு புறம் சம்ஸ்கிருதமும் மறுபுறம் தமிழ் மொழியும் வந்தன என்பது தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை. மஹேச்வர சூத்திரம் எனப்படும் 14 ஒலிகளிலிருந்து சம்ஸ்கிருதம் வந்ததை பாணினி என்ற உலகப் புகழ் பெற்ற இலக்கண வித்தகன் காட்டி இருக்கிறான். தொல்காப்பியர் இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அங்கே தெரிந்துகொள்க என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். பாரதி கூட
“ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்
மூன்று குலத் தமிழ் மன்னர் என்னை
மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்
ஆன்ற மொழிகளுனுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்”
-என்று பாடியுள்ளார். பாரதிக்கும் மேலான தமிழன் எவரேனும் உண்டோ?
அவரே உயர் சம்ஸ்கிருத மொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்னை சிவ பெருமான் படைத்தார் என்று சொல்லுகிறார்.
இந்தியாவின் இரண்டு பழைய மொழிகள் தமிழும் சம்ஸ்கிருதமும் ஆகும். இந்த இரண்டு மொழிகளும் சிவனிடமிருந்து தோன்றியவை என்றும் ஒன்றுக்கு பாணிணியையும் மற்றொன்றுக்குக்கு அகத்தியனையும் இலக்கணம் எழுத சிவ பெருமானே பணித்தான் என்றும் ஆன்றோர் கூறுவர். இதை எல்லாம் பிற்காலக் கதைகள் என்று சொல்லுவோரும் கூட வியந்து போற்றக்கூடிய சில மொழியியல் அம்சங்கள் இரு மொழிக்கும் பொதுவாக அமைந்துள்ளன.
எனது நாற்பது ஆண்டுக்கால மொழி ஆய்வில் கண்ட சில உண்மைகளைப் பகிர்ந்து கொள்கிறேன். சுமேரியாவில் ‘’ஊர்’’ என்ற ஒரு இடம் உள்ளது. இது தமிழில் வரும் ‘’ஊர்’’ என்பதைப் போலவே இருப்பதாக எண்ணி தமிழர்கள் மகிழ்வர். இது புரம், புரி என்பதன் திரிபு என்றும் வட இந்தியா முழுதும் ஜெய்ப்பூர், உதய்பூர், நாக்பூர் என்று பல ‘’ஊர்’’கள் காஷ்மீர் வரை பரவிக் கிடப்பதால் இது சம்ஸ்கிருதமே என்றும் சொல்லி வேறு சிலர் மகிழ்வர். உண்மையில் ஒரு மொழி எப்படி இரு வகையாகப் பிரியும் என்பதற்கு இது சரியான எடுத்துக் காட்டு. அதாவது இச் சொல்லுக்கான மூலம் ஒன்றே. அது தமிழில் ஊர் என்றும் சம்ஸ்கிருதத்தில் புரம் என்றும் கவடு விட்டுப் பிரிந்தது.
இன்னொரு எடுத்துக் காட்டு மூலம் இதை விளக்குகிறேன். ஆங்கிலத்தில் எண் 1 என்பதற்கு ‘’ஒன்’’ என்பர். இது தமிழ் ‘’ஒன்று’’க்கு நெருக்கமானது. ஆனால் சம்ஸ்கிருதத்திலோ ‘’ஏகம்’’ என்பர். ஆங்கிலத்தில் எண் 8 என்பதற்கு ‘’எயிட்’’ என்பர். இது தமிழ் ‘’எட்டு’’ என்பதற்கு நெருக்கமானது. சிறிது ஆழமாகப் போய்ப் பார்த்தால் ‘ஒன்’ என்பது ‘யுன்’, ‘ஐன்’ என்று மாறி ‘ஒன்’ என்றாயிற்று என்பர். இதே போல ‘எட்டு’ என்பது ‘ஆக்டோ’, ‘அஷ்ட’ என்பதாக மாறி ‘’எயிட்/அயி’’ட் ஆயிற்று என்பர். ஆக ஒரு மூலச் சொல் இப்படி இருவகையாகப் பிரியமுடியும் என்று தெரிகிறது.
சில சொற்கள் தமிழில் இருந்து வந்ததோ என்றும் சில சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்ததோ என்றும் எண்ண வைக்கும். தமிழில் இருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம் எப்படி உருவாயிற்று என்று பார்த்தால் கூட, வரலாறு, புவியியல், பிறமொழிப் படையெடுப்பாளர் ஆகியவற்றால் எல்லாம் எப்படி மொழிகள் உருவாகின்றன என்பது விளங்கும்
ரிக் வேதத்தில் தமிழ் சொற்கள்
மீன், நீர், மயில் (மயூர) போன்ற தமிழ் சொற்கள் ரிக் வேதத்தில் இருப்பதாகவும், தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் காலம், உலகம், மனம், காமம் முதலிய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாகவும் அறிஞர்கள் சொல்லுவர். இதை எதிர்ப்போர் இவை எங்கள் மொழியில் இருந்து அங்கே சென்றவை என்று வாதிடுவர். உண்மையில் சில சொற்கள் காலத்தையும் மீறி உரு மாறாமல் இருந்ததால் இவைகளை இப்போது எந்த மொழியில் புழங்குகிறதோ அந்த மொழிச் சொல் என்று நாம் வாதாடுகிறோம். ஆனால் இவை இரு மொழிக்கும் பொதுவான சொற்கள் என்பதை அறிந்தால் இரு மொழிக்கு இடையில் உள்ள பிரிவினைக் கோடு மறைந்து போகும்.
பெரிய ஆதாரம்
இவைகளை எல்லாம் விட பெரிய ஆதாரம் இரு மொழி இலக்கியங்களில் உள்ளன. தமிழுக்கு மிக நெருக்கமான மொழி சம்ஸ்கிருதம்! இதே போல சம்ஸ்கிருதத்துக்கு நெருக்கமான மொழி தமிழ். இரு மொழிகளிலும் உள்ள பழைய கவிதை நூல்களை எடுத்துக் கொண்டு கடைசி பக்கத்தில் உள்ள பாடல் முதற்குறிப்பு அகராதிக்குப் போங்கள். ஒவ்வொரு மொழியிலும் உயிர் எழுத்தில் எத்தனை பாடல்கள் துவங்குகின்றன என்று பாருங்கள். அற்புதமான ஒற்றுமை இருப்பதைக் காண்பீர்கள்.
‘’ஔ’’ என்ற எழுத்தில் இரு மொழிகளிலும் பாடலே துவங்காது. அல்லது அபூர்வமாக இருக்கும். யாரும் பழைய காலப் புலவர்களிடம் போய் நீ இந்த எழுத்தில் துவங்கும் பாடல்கள் இவ்வளவுதான் பாட வேண்டும் என்று சொன்னதும் இல்லை. அப்படி இலக்கண விதிகள் எதுவும் இல்லவும் இல்லை. ஆயினும் இரு மொழிகளும் ஒரே பாணியைப் பின்பற்றுவதைக் காணலாம்.
இரு மொழிகளிலும் உயிர் எழுத்துக்களில் துவங்கும் பாடல்கள் ‘மூன்றில் ஒரு பகுதி’ அல்லது ‘நான்கில் ஒரு பகுதி’ இருக்கும். இவ்விரு மொழிகளை மட்டுமே எளிதில் ஒப்பிடும் மாதிரியில் இரு மொழி அரிச்சுவடியும் கிட்டத்தட்ட ஒன்றாகவும் இருக்கிறது. இரு மொழி மக்களின் சிந்தனை, செயல்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியனவும் ஒரே மாதிரி உள்ளன. வெகு சில விஷயங்களே மாறுபடும். அத்தகைய மாற்றங்களை உலகில் எல்லா இடங்களிலும் காண முடிகிறது
.
கீதையும் குறளும்
பகவத் கீதையில் அ-97, ஆ-17, இ-21, ஈ-1, உ-9, ஊ-2, க்ரு-1, ஏ-21, ஓ-2 வில் துவங்கும் ஸ்லோகங்கள் =171 மொத்தம் ஸ்லோகங்கள் 700 ஆக நாலில் ஒரு பகுதி உயிர் எழுத்தில் துவங்குபவை
திருக்குறளில் அ-157, ஆ-23, இ-114, ஈ-8, உ-81, ஊ-21, எ-45, ஏ-9, ஐ-4, ஒ-40, ஓ-6 ஔ-0 -வில் துவங்கும் பாடல்கள் = 508 மொத்தம் உள்ள குறள்கள் 1330
ஆக மூன்றில் ஒரு பகுதி அல்லது நான்கில் ஒரு பகுதி இருப்பதோடு ஔ – வில் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்ல.
குறில் ஒலிகளில் ( அ, இ, உ, ஒ) அதிகப் பாடல்களும் நெடில் ஒலி எழுத்துக்களில் குறைவான (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ) பாடல்களும் இருப்பதையும் காணலாம். இவை எல்லாம் இரு மொழியிலும் இயற்கையாகவே அமைந்துள்ள விஷயங்கள் —- யாரும் போய் கட்டளை இட்டுச் செய்தது அல்ல. மேலும் கவிதை என்பது உள்ளத்தில் எழுந்து பீறிட்டு எழும் உணர்வுகள். அதற்கு யாரும் தடைகளோ விதிகளோ போட முடியாது. ஆக கவிதைகள் கூட இரு மொழிகளும் ஒரே மூலத்தில் பிறந்து ஏறத் தாழ ஒரே விதிகளைப் பின்பற்றுவதைக் காட்டுகின்றன.
மொழிகளுக்குள் சொற்களை இணைப்பதற்கான சந்தி விதிகள் இருக்கின்றன. இவை உலகில் தற்போதைய மொழிகளில் காணப்படாத புதுமை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் மட்டும் உண்டு.
டூத் + பவுடர் என்ற இரு சொற்களை ஆங்கிலத்தில் அப்படியே இணைத்து டூத் பவுடர் என்று எழுதலாம். ஆனால் தமிழில் பல்+ பொடி= பற்பொடி என்று மாறுவதைக் காணலாம். இது போல சந்தி விதிகளை இன்றும் பயன்படுத்துவது தமிழும் சம்ஸ்கிருதமும் மட்டுமே.
இந்தியர்களாகப் பிறந்தவர்கள் உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலிகள். தமிழ், சம்ஸ்கிருதம் என்னும் இரண்டு அரிய, பெரிய, பழைய மொழிகள் அவர்கள் நாட்டுக்குளேயே புழங்கி வருகின்றன வீட்டுக்குளேயே புழங்கி வருகின்றன -. உலகிலுள்ள எல்லா மொழிகளையும் இந்த இரண்டு மொழிகளுக்குள் அடக்கிவிடலாம்.
காளிதாசன் வழங்கும் முதல் சான்று
காளிதாசன் என்னும் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் கவிஞன். இவனைப் போல நாடகம், காவியம், கவிதைகள் எனும் முத்துறையிலும் சிறப்புற விளங்கியவர் உலகில் மிக மிகக் குறைவு. அவனது ரகு வம்ச காவியத்தில் (6-61, 6-62) ராவணன் – பாண்டியன் – அகத்தியன் ஆகிய மூவரையும் இணைத்துப் பாடியதில் இருந்து நமக்கு அரிய செய்திகள் கிடைக்கின்றன. அவன் அகத்தியன் பற்றியும் பாண்டியன் பற்றியும் பாடியது வட இந்தியாவரை அகத்தியன் – தமிழ் உறவு தெரிந்திருந்ததைக் காட்டுகிறது..
புறநானூறு முதலிய சங்க கால நூல்களில் பொதிய மலையையும் இமய மலையையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவர். பொதியில் குன்று என்பது அகத்தியர் ஆசிரமம் இருந்த இடம். ஆதாலால் இப்படிச் சிறப்பு எய்தியது.
மாணிக்கவாசகர் தரும் சான்று
ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகியோர் நுற்றுக் கணக்கான இடங்களில் தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஏத்தித் துதிபாடிவிட்டனர். ஓரிரு எடுத்துக் காட்டுகளைத் தருவன்:–
தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டானே என்று திருவாசகத்தில் மாணிக்கவாசகர் குறிப்பிடுவது சிவனையே என்பது அவருக்குப் பின்னோர் வந்த பாடலில் மேலும் உறுதிப்படுத்தப்படும்.
முத்தமிழும் நான் மறையும் ஆனான் கண்டாய் (அப்பர்) தமிழ் சொல்லும் வடசொலுந் தாணிழற்சேர (தேவாரம்)
மந்திபோல திரிந்து ஆரியத்தோடு செந்தமிழ்ப் பயன் தெரிகிலா அந்த்தகர்க்கு எளியேன் இலேன் – சம்பந்தர் தேவாரம் (இந்தப்பாடலில் தமிழ் சம்ஸ்கிதரும் ஆகிய இரண்டின் பெருமையையும் அறியாதோரை குரங்கு, குருடர் — என்பார் சம்பந்தர்)
கம்பர் தரும் சான்று உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும் மதிக்கவியினும் மரபின் நாடி நிழற்பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண் தழற்புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் — (கம்ப ராமாயணம்)
தமிழ் மொழியை நெற்றிக் கண் கொண்ட சுடர்க் கடவுள் சிவ பெருமான் தான் தந்தான் என்பதை கம்பன் பட்டவர்த்தனமாகப் பாடிவிட்டான்.
அகத்தியன் பற்றிக் கம்பர் கூறியவை: ‘’தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தான்’’ (சலதி = கடல்) ‘’நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்’’
பரஞ்சோதி முனிவர் தரும் சான்று
வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை, உலகமெலாம் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப்பாகர் கடல் வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார் –பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணம்
சிவஞான முனிவர் கருத்து இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவரியல் வார்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசை பரப்பு இருமொழியுமான்றவரே தழீஇயனா ரென்றாலி இருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதோ
தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டு மொழிகளுக்கும் சிவனே கர்த்தா. இரண்டும் கண்ணின் இரு விழிகள். இவ்விரு மொழிகளும் சமம் என்பதில் என்ன சந்தேகம்? என்பார் காஞ்சிப் புராணம் எழுதிய சிவஞான முனிவர்.
தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் இரு கண்கள் எனப் பாவித்து இரு மொழி கற்போம் !!
Tags – அகத்தியர், தமிழ், இலக்கணம், சிவபெருமான், பரஞ்சோதி, சிவஞான, முனிவர்
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பாக்யா 1-3-2020 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை – அத்தியாயம் 443. இந்த இதழில் பத்தாம் ஆண்டு தொடங்குகிறது.
(பத்தாம் ஆண்டு முதல்கட்டுரை)
அறிவியல் வியக்கும் யோகா!
ச.நாகராஜன்
A B C D E …….. OF YOGA
அன்பு வாசகர்களுக்கு வணக்கம். 4-3-2011 பாக்யா இதழில் ஆரம்பித்த அறிவியல் துளிகள் தொடர் ஒன்பது ஆண்டுகள் முடிந்து பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு முழு முதல் காரணம் வாசகர்களின் அன்பும் ஆதரவும் ஆர்வமுமே. வாசகப் பெருமக்களுக்கு என் அன்பு கலந்த நன்றி. சுவர் இல்லையேல் சித்திரம் ஏது? இதைத் தொடர்ந்து வெளியிட ஊக்கமளிக்கும் பாக்யா ஆசிரியர் டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களுக்கும், பாக்யா ஆசிரியக் குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ச.நாகராஜன், பெங்களூரு
யோகா பற்றி ஆயிரக்கணக்கான சோதனைகளை அறிவியல் உலகம் உலகெங்கும் நடத்தி விட்டது. பிரமிக்க வைக்கும் யோகாவின் பலன்களை அறிவியல் பட்டியலிட்டுத் தருவதோடு அதை அனைவரும் மேற்கொண்டு பலன்களை அடையுமாறும் வலியுறுத்துகிறது.
மனதை ஒருமுகப்படுத்தி சில நிமிடங்கள் செய்யும் தியானத்தின் பலனே தனி. (தியானம் பற்றியும் -அத்தியாயம் 54- 9-3-2012 இதழ்- ஐன்ஸ்டீன் பற்றியும் – அத்தியாயம் 7- 15-4-2011 இதழ்) இந்தத் தொடரில் விளக்கப்பட்டிருப்பதால் அந்த விவரங்கள் மீண்டும் இங்கு தரப்படவில்லை)
கவனத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலம் ஒரு தனிமனிதனின் உணர்வில் செல்வாக்கை ஏற்படுத்தும் ஒரு உத்தியே தியானம் என அறிவியல் தியானத்தை வரையறுத்துக் கூறுகிறது. ஆனால் இதைத் தோற்றி வளர்த்துக் காக்கும் இந்து மதமோ, “ஆன்மாவை உணர்வதற்கான அடிப்படைக் கலையே யோகா” என்று கூறுகிறது.
தியானத்தின் பலன்கள் எண்ணற்றவை. அவற்றில் சில இதோ:-
வெவ்வேறு வகையான மனிதர்களிடம் அவர்கள் எந்த வகையாக இருந்தாலும் எப்படி வேறுபட்டிருந்த போதிலும் தியானம் பெரிய அளவில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
மருத்துவத்தில் சுயக்கட்டுப்பாட்டு உத்தியான அது பெரும் நல்விளைவை ஏற்படுத்துகிறது.
கவலையையும் மன அழுத்தத்தையும் அது போக்குகிறது.
மனிதனின் நிஜமான நிலைமைக்கும் இலட்சியமான ஒரு நிலைமைக்கும் அது நல்லதொரு உறவை ஏற்படுத்துகிறது.
மருத்துவத்துறையில் அது ஒரு அங்கமாகவே ஆகி விடுகிறது.
நான் என்னும் அகங்காரத்தை அது போக்குகிறது.
ஒரு மனிதனை ‘இந்தக் கணத்தில்’ (Living in Present) என்ற தற்போதைய நிலையில் அது வைக்கிறது.
தேவையற்ற சிந்தனைகளை அகற்ற அது ஒரு நல்ல வழியாக அமைகிறது.
ஆரோக்கிய மேம்பாட்டிற்கான நல்ல ஒரு கருவி அது.
தியானம் மூலமாக உடலைக் கட்டுப்படுத்தி வியக்க வைக்கும் அதீதமான செயல்களைச் செய்ய முடிகிறது. (Levitation எனப்படும் அந்தரத்தில் மிதப்பது உட்பட்ட பல சித்திகளை அடைய முடியும்)
தியானம் மூலமாகத் தானியங்கி நரம்பு மண்டலத்தைக் கூடக் கட்டுப்படுத்த முடிகிறது.
மன அழுத்தம் சம்பந்தமாக ஏற்படுத்தும் நோய்களை தியானம் போக்குகிறது.
மனிதனின் ஆற்றலின் எல்லையற்ற தன்மையை உணர்ந்து அதைச் செய்து காட்ட வைக்கிறது. (தொலைதூரத்தில் நடப்பதை உணர்வது போன்ற அதிமானுஷ செயல்கள்)
நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்குகிறது.
மனித வாழ்க்கையின் எல்லையற்ற மதிப்பை அறிய வைக்கிறது.
மிக எளிதாக ஒருவர் கற்கும் உத்தி தியானம் தான்.
இதைக் கற்கப் பணச்செலவு ஏதும் இல்லை.
இதைக் கற்க வயது வரம்பு எதுவுமில்லை.
ஆண் பெண் என்ற பேதமின்றி அனைவருக்கும் பொருத்தமானது இது.
தியானத்தை எங்கு வேண்டுமானாலும் ஒருவர் செய்யலாம்.
தியானத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஒருவர் செய்யலாம்.
மதம், இனம், நாட்டு எல்லைகள் போன்ற அனைத்திற்கும் அப்பாற்பட்டது இது.
இதைச் செய்ய அந்தஸ்து எதுவும் கிடையாது.
இதனால் உடல் ரீதியாக ஒருவர் மேம்பாடு அடையலாம்.
இதனால் மனோ ரீதியாக ஒருவர் மேம்பாடு அடையலாம்.
இதனால் ஆன்மீக ரீதியாக ஒருவர் மேம்பாடு அடையலாம்.
மனித பாரம்பரியத்துடன் தொடர்பு படுத்தப்படும் அனைத்து நல்ல குணங்களையும் தியானம் மூலமாக அடையலாம்.
அதிசயக்கத்தக்க, பிரமிக்க வைக்கும் அனுபவத்தைத் தருவது தியானம்.
நீண்ட ஆயுளைத் தருவது தியானம்.
கெட்ட கனவுகளை நீக்குவது தியானம்.
இரவில் நல்ல உறக்கத்தைத் தர வல்லது தியானம்
மன அழுத்தம் மேலிட்ட நிலையில் ஒருவர் செய்யும் செயல்களான தாடையை இறுக்குவது மற்றும் முதுகுவலி, தோள்வலி ஆகியவற்றை அகற்றுவது தியானமே.
எப்போதும் மன அமைதியைத் தருவது தியானம்.
எப்போதும் தூய்மையாக, மலர்ச்சியுடன் புன்னகை பூத்த முகத்துடன் இருக்க வைப்பது தியானம்.
வெட்க உணர்ச்சியை நீக்குவது தியானம்.
Intution எனப்படும் உள்ளுணர்வு ஆற்றலைத் தர வல்லது தியானம். ஆறாவது அறிவு என்று சொல்லப்படும் இந்த உள்ளுணர்வால் தான் அரும் பெரும் கண்டுபிடிப்புகள் உலகில் கண்டுபிடிக்கப்பட்டன; கண்டுபிடிக்கப்படுகின்றன!
படைப்பாற்றல் திறன் அதிகரிக்கவும் உதவுவது தியானமே.
ஒரு பொருளைத் தொலைத்து விட்டால் அதை எங்கே வைத்தோம் என்று அலறித் தவிக்கிறோம். இரவில் ஓய்வாகப் படுக்கையில் படுக்கும் போது திடீரென்று அதை வைத்த இடம் நினைவுக்கு வருகிறது. ஓய்வு மனதின் ஆற்றலைச் சீராக்கும். இதற்கு வழி வகுப்பது தியானமே.
ஐன்ஸ்டீன் எப்படி ஒப்புமைக் கொள்கை எனப்படும் தியரி ஆஃப் ரிலேடிவிடியைக் கண்டுபிடித்தார் என்பதை பீட்டர் ரஸ்ஸல் என்னும் அறிஞர் தன் புத்தகத்தில் விளக்கும் போது ஐன்ஸ்டீனுக்கு எல்லா எண்ணங்களும் சித்திர வடிவில் மனதில் தோன்றும். பின்னர் அவர் அவற்றை கணிதச் சமன்பாடுகளாகவும், வார்த்தைக் கோவைகளாகவும் மாற்றுவது வழக்கம் என்கிறார். இதையே உள்ளுணர்வு ஆற்றல் என்கிறார் அவர். லாரி நாடல் (Laurie Nadel) , ‘தி சிக்ஸ்த் சென்ஸ்’ என்ற தனது புத்தகத்தில் இந்த உள்ளுணர்வு ஆற்றல் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்.
இந்த ஆற்றலைத் தருவது தியானமே.
மஹரிஷி மஹேஷ் யோகி கற்பித்த ஆழ்நிலை தியானத்தைப் பற்றி ஏராளமான அறிவியல் சோதனை முடிவுகள் இரு பாகங்களாக படங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது; விவரங்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
யோகா பயில்வோம்; தியானத்தைச் செய்வோம்; அனைத்து வழிகளிலும் மேம்படுவோம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
ராட்சத ராட்டினம் என்று அழைக்கப்படும் ஜெயிண்ட் வீல் இல்லாத பொருட்காட்சி இல்லை.இதைக் கண்டுபிடித்தவர் ஜார்ஜ் டபிள்யூ. கேல் ஃபெர்ரிஸ் (George W.Gale Ferris) என்பவர். இவர் ஒரு மெக்கானிகல் எஞ்ஜினியர். 1893ஆம் ஆண்டு கொலம்பஸ் அமெரிக்காவில் இறங்கியதன் 400வது ஆண்டு நினவாக சிகாகோவில் அகில உலக கொலம்பியன் பொருட்காட்சி நடந்தது. அதில் இதை அறிமுகப்படுத்த எண்ணினார் அவர். ஆனால் பொருட்காட்சியை ஏற்பாடு செய்த நிர்வாகிகளோ பயந்தனர். இவ்வளவு பெரிய ராட்டினம் அபாயமில்லாமல் சுற்றுமா, ஏடாகூடமாக ஏதாவது ஆகி விட்டால் கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமே என்று பயந்தனர். இருந்தாலும் 1889இல் பாரிஸில் நடந்த பெரும் பொருட்காட்சிக்காக ஈஃபில் டவர் அமைக்கப்பட்டிருப்பதற்குப் போட்டியாக ஏதாவது செய்ய வேண்டிய நிர்பந்தமும் அமெரிக்கர்களுக்கு இருந்தது. ஆகவே துணிந்து ராட்சத ராட்டினத்தை ஓட விட்டனர். 23-6-1893இல் துவக்க விழா நடைபெற்றது. என்ன ஆச்சரியம், பிரபலங்கள் உட்பட அனைவரும் முதலில் பார்க்க வந்தது இதைத் தான்! 36 பெட்டிகள் இருந்தன. ஒரு பெட்டியில் 60 பேர் வீதம் ஒரு தடவையில் 2160 பேர் இதில் ஏறிச் சுற்றலாம். சக்கரத்தின் குறுக்களவோ 76 மீட்டர் அதாவது 249 அடி.
இதில் ஏறி உயரத்திற்குப் போனவர்கள் நடுநடுங்கி சிகரட்டையும் மதுவையும் குடித்து பதைபதைப்பைப் போக்கிக் கொண்டனர். ராட்டினத்தில் ஒரு தவறும் ஏற்படவில்லை. ஒரு முறை கூட நிற்கவில்லை. அழகாகச் சுற்றி அனைவரையும் பிரமிக்க வைத்து அசத்தியது. ஃபெர்ரிஸுக்கும், பொருட்காட்சி நிர்வாகிகளுக்கும் அபாரமான நற்பெயர் கிடைத்தது. அன்றிலிருந்து பெரிய பொருட்காட்சி என்றால் ராட்சத ராட்டினம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது!
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சேலம் என்ற நகரம் அமெரிக்காவிலும் உண்டு. தமிழ்நாட்டிலும் உண்டு. பெர்லின் என்ற பெயரில் 30 நகர்கள் உள்ளன. நல்லூர் என்ற பெயரில் நூற்றுக் கணக்கான ஊர்கள் இருக்கின்றன. இவைகளை வைத்து ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்த முடியாது. வேறு சில வட்டாரங்களில் (SECONDARY EVIDENCE) இருந்து சான்று கிடைத்தால் ஆராய்ச்சியைத் தொடரலாம். 1987-ல் நடந்த ஒரு நிகழ்வு இதோ.
தொழில் அதிபரும் தமிழ் அறிஞருமான பொள்ளாச்சி மகாலிங்கம் ஆதரவில் சாத்தூர் சேகரன் என்ற மொழி ஆராய்ச்சியாளர் லண்டனுக்கு வந்தார் . சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர், பி.பி.சி.யில் (B B C TAMIL SERVICE) சாத்தூர் சேகரனைப் (30-09-1991) பேட்டி கண்டு ஒலிபரப்பினேன். தமிழோசை நேயர்கள் அதற்கு பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் அவர் உலகிலுள்ள 140-க்கும் மேலான மொழிகள் தமிழ் மொழியில் இருந்து தோன்றியதற்கான சான்றுகள் இருப்பதாகச் சொல்லி பல புத்தகங்களை எனக்கும் தமிழோசை சங்கர் அண்ணாவுக்கும் வழங்கினார். அவர் சொன்ன கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதை தனிப்பட்ட உரையாடலில் விளம்பினேன்.
அதற்குப் பின்னர் லண்டனில் CHANNEL FOUR சானல் ஃபோர் (4) நிகழ்ச்சியில் ஒரு சுவையான நிகழ்ச்சி ஒலிபரப்பாகியது. அதில் புதிய மொழிக் கொள்கையை முன்வைத்த ஒரு ரஷ்யயரையும் இஸ்ரேலியரையும் காட்டினார்கள். அவர்களின் கூற்றுப்படி பைபிளில் கூறப்படும் TOWER OF BABEL பேபல் கோபுரக் கதை உண்மையே என்றும் ஆதிகாலத்தில் நம் முன்னோர்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்ததால் ஒரு மொழிதான் பேசினர் என்றும் காலப்போக்கில் அவர்கள் பிரிந்து சென்ற பின்னர் மொழிகள் கிளைவிட்டுப் பரவின என்றும் பகர்ந்தனர்.
அண்மையில் லண்டன் பல்கலைக் கழக நூலகத்த்தில் இருந்து உலக மொழிகளின் அட்லஸ் (ATLAS OF WORLD LANGUAGES) என்ற புத்தகத்தைப் படித்தபோது நியூ கினி (NEW GUINEA) தீவில் ஆதி வாசி மக்கள் 750-க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், ஆஸ்திரேலியப் பழங்குடி (AUSTRALIAN ABORIGINES) மக்கள் 250 -க்கும் அதிகமான மொழிகள் பேசுவதும், உலக மொழி இயல் அறிஞர்களுக்குப் புதிராக விளங்குகிறது; பழைய மொழியியல் கொள்கைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளது என்று செப்பியு ள்ளதை அறிந்தேன்.
தாமஸ் பர்ரோ, மர்ரே பி. எமனோவ் ஆகிய இருவரும் வெளியிட்ட திராவிட மூல சொற்கள் சுமார் 4500 மட்டுமே என்று எழுதிய (ETYMOLOGICAL DICTIONARY OF DRAVIDIAN LANGUAGES) புத்தகத்திலும் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினேன். அரிசி, நீர் என்பன மற்ற ஐரோப்பிய மொழிகளில் ஆதிகாலத்தில் இருப்பதைக் காட்டினேன். நீர்த் தேவதைகளை நீரெய்ட்ஸ் என்று கிரேக்கர் அழைப்பர். கிரேக்க மொழியில் பழைய (PALEO) தொலை (TELE) ஓடு (ODOMETER) கை (CHI), நீர் (NEREIDS=WATER NYMPHS) முதலிய சொற்கள் அலக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக்கு முன்னரும் இருப்பதைக் காட்டினேன். யவன, ஹோரா (தொல்காப்பியத்தில் ஓரை) முதலிய சொற்கள் பற்றி மயிலை வேங்கட சாமி, வையாபுரிப் பிள்ளை ஆகியோர் எழுதியவையும் தவறு என்று கண்டேன். யவன என்ற சொல் ஆதிகாலத்தில் இருந்தே மஹாபாரதம் முதலிய நூல்களில் உள்ளது.
ஆக நான் கண்ட உண்மை இதுதான்:
உலகிலுள்ள பழைய மொழிகளில் சில சொற்கள் ஒன்றாகவே இருக்கும்; தமிழ் சொற்களான அப்பா. அம்மா உலகில் பல மொழிகளில் உள்ளன. இதை வைத்து மட்டும் அவை தமிழில் இருந்த வந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சில சொற்கள் ஒலியை அடிப்படையாக வைத்து வரும் உலகிலுள்ள பெரும்பாலான மொழிகளில் பறவைகளின் பெயர்கள் “கா, கீ, கு, கொ,கெ, கோ, கே” என்ற சொற்களில் துவங்கும்; அவைகளின் ஒலியில் இருந்து மனிதன் உருவாக்கிய சொற்கள் இவை. இதில் வியப்பு எதுவும் இல்லை.
உலகிலுள்ள பழைய மொழிகளை ஆராய்ந்தால் அவைகளின் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் இருந்தோ தமிழில் இருந்தோ கிளைவிட்டுப் பரவியிருப்பதைக் காணலாம்.
சில அடிப்படை மொழி இயல் கொள்கைகளைப் பயன்படுத்தினால் அவை எப்படி மாறின என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் ஆர் (R=L) என்பதும் எல் என்பதும் இடம் மாறும்
எம்- வி- பி (M=V=P/B) என்பன இடம் மாறும்
ஆர் (R=D) டி என்பது இடம் மாறும்
த-வும் ச- வும் ஒலி மாறுவதை TION என்று முடியும் சொற்களில் காணலாம் ( உச்சரிக்கும் விதம் ஷன் SION ). ஆக திரு = ஸ்ரீ = ஸர் பட்டம் என்பதையும் காணலாம். இதை CERES தெய்வமாகவும் காண்கிறோம். லெட்சுமி, லக்ஷ்மீகரம் என்பதே பொருள். திருமிகு என்பதை ஸர்/ SIR (ஸ்ரீ) பட்டம் கொடுத்து ஆங்கிலேயர் கௌரவிப்பர்
T=S ( சீர், திரு) Sri= Ceres (Goddess of Wealth in the West)
அடுத்ததாக கண்ணாடி பிரதிபலிப்பு விதி; அதாவது
மிர்ரர் இமேஜ் (MIRROR IMAGE) ஏற்படும்;
அதாவது யாளி (YAALI= LEO) என்பதை எழுதி கண்ணாடியில் காட்டினால் லியோ என்று வரும் (LEO= சிங்கம், சிம்ம ராசி)
தமிழில் கூட இலக்கணப் போலி உண்டு வாயில் என்றாலும் இல்வாய் என்றாலும் ஒன்றே.
ஆக எனது கொள்கை இதுதான்.:–
ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் சொற்கள் உண்டு. அவைகள் அனைத்திற்கும் ஸம்ஸ்க்ருத மூலம் கிடையாது .மொழியியல் அறிஞர்கள் ஆங்கிலம் என்பது ஸம்ஸ்க்ருதத்துடன் தொடர்புடையது, திராவிட மொழி என்பது வேறு என்று இயம்புவர். அது தவறு.
ஸம்ஸ்க்ருத மூலம் இல்லாத ஆங்கிலச் சொற்களில் தமிழ் மூலமிருப்பதை, உற்று நோக்கினால் புரிந்து கொள்ளலாம். சில சொற்களுக்கு ஸம்ஸ்க்ருதத்தைவிட தமிழ் நெருக்கமாக இருப்பதையும் காணலாம்; ONE ஒன்று=ஒன், EIGHT எட்டு= எய்ட், COT கட்டில்=காட்
ஆகவே உலக மொழிகள் அனைத்தும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் புகல்வதைப் போல சிவனின் உடுக்கை ஒலியில் இருந்து (மாஹேஸ்வர சூத்ரம்) பிறந்தவையே; அது ஒரு புறம் தமிழாகவும் மறு புறம் ஸம்ஸ்க்ருதமாகவும் பரிணமித்தது. உலக மொழிகள் அனைத்தும் தமிழ்-ஸம்ஸ்க்ருத மூல ஒலிகளில் இருந்து தோன்றியவையே. அப்படிப் பார்க்கையில் ஆங்கிலமும் தமிழ் -ஸம்ஸ்க்ருத மூல மொழியில் இருந்து பிறந்ததே.
கீழ்கண்ட சொற் பட்டியல் மாதிரிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. எனது அகராதி மார்ஜினில் (MARGINAL NOTES) உள்ள சொற்கள் அனைத்தையும் போடுவது இயலாது; அதாவது ஆயிரக்கணக்கான சொற்கள் தமிழ் தொடர்புடையவை. 1991 ஆம் ஆண்டில் சாத்தூர் சேகரன் என்னிடம் பி பி ஸி தமிழோசைப் பேட்டியில் சொன்னது ஓரளவு உண்மையே. அவர் ஸம்ஸ்க்ருதத்தைச் சொல்லத் தவறிவிட்டார் (எனது முந்தைய மொழி இயல் கட்டுரைகளில் மேலும் பல உதாரணங்கள் உள்ளன. கிரேக்க- தமிழ் தொடர்பு ஆராய்ச்சிக் கட்டுரையிலும் பல எடுத்துக் காட்டுகளை முன் வைத்துள்ளேன். கண்டு மகிழ்க!)
இந்த வகையில் நோக்கினால் ஒரு சொல் தமிழ் சொல்லா, அல்லது ஸம்ஸ்க்ருதச் சொல்லா என்று நீண்ட காலமாக நிகழ்ந்துவரும் சர்ச்சையும், வாதப் ப்ரதிவாதங்களும் முடிவுக்கு வரும்
COGNATE WORDS
சில சொற்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் காணப்படும்
Tamil/ Sanskrit English
Deivam/ Deva Deo தெய்வம்;
Kadavul God கடவுள்
Periya/ Bruhath Big பெரிய
Ondru One ஒன்று
Ettu /Ashta Eight எட்டு
Paraththai/ Para Stree Prostitute பரத்தை
Veera Hero வீரன்
Manathu/ Manas Mind மனது காம
Kama/ Kama amorous காம
Patha=Adi Path, Pedestal, Foot பத, பாத, அடி
Dharma=aram Moral அறம்
Neer Nereids= water nymphs நீர்
Puttil Bottle புட்டில்
Arukan/ Bargo Argos (light, sun) அருகன்
Andira/ Aindra/Indra Andrew (English name) அண்டிரன் /ஐந்திர, இந்திர
Pillai Fille (French) பிள்ளை
Tarai Terrain தரை
Tele (phone, scope, vision) Tolai தொலை
Pazaiya Paleo (ntology) பழைய
Piththu Fad பித்து
Kuuli Ghoul/Ghost கூலி
Vathuvai /Bride Wed வதுவை
Paiyul (Purananuru) Paiyon (Greek)= song பையுள்
Aiyavi (smallest seed) Iota ஐயவி
Maaya Magic (g=y) மாய
Staanu/ Thun Stand தாணு
AAndu Annum, annual ஆண்டு
Duusi Dust தூசி
MORE COGNATE WORDS
TAMIL WORDS ENGLISH WORDS
ATHLETE -ATALAR அடலர் ஏர் உழுதல்; AUGURY- ARIKURI அறிகுறி
ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் உள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள எண்களில்முதலில் மண்டலம், பின்னர் மந்திரத் துதியின் எண், அதிலுள்ள மந்திர வரியின் எண் என்ற வரிசையில் கொடுத்துள்ளேன். இந்த எண்களை எடுக்க உதவிய நூல் பகவான் சிங்கின் ‘வேதிக் ஹரப்பன்ஸ்’ Vedic Harappans என்ற நூலாகும்.
உஷ் ட் ர – ஒட்டகம் (ரிக். 1-138-2; 8-5-37;8-6-48)
கர்தப- கழுத (ர=ல)/ கழுதை (1-29-5; 3-53-23)
காகம்பிர- காகம் (6-48-17)
மயூர- மயில் (1-191-4; 3-45-1; 8-1-25)
சிம்ஹ- சிங்கம் (5-44-1)
உட்ச- ஊற்று (2-16-7)
கூப – கூவம்/ கிணறு 1-105-17
குல்யா – குளம் , கால்வாய்
நீர் – நீர்
பூமி-புவி 2-14-7
யூப – 5-2-7 சங்கத் தமிழ்
புஷ்ப/ பூ – அதர்வ 8-712
பலி- 1-70-9
மது- தேன் 1-90-6
மத்ஸ்ய/ மச்ச – 10-68-8
ரத்ன- 1-20-7
ரஜ்ஜுப் பொருத்தம் – ரஜ்ஜு 1-162-8
ராஜசூயம்- அதர்வ – 4-8-1
புறநானூற்றின் அடிக்குறிப்பில் ராஜசூயன் வேட்ட பெருநற்கிள்ளி என்ற பெயர் உள்ளது
சங்கு- அதர்வ 4-10-1
களம்- நெல் அடிக்கும் களம் (10-48-7)
சில சொற்களை அப்படியே தமிழ்க் கவிதைகளில் பயன்படுத்தியுள்ளனர். அது ரிக்வேத காலம் முதல் இன்று வரை புழக்கத்தில் இருப்பதும் வியப்புக்குரிய செய்தி. இதோ சில சொற்கள்:
ரிஷபம் (6-16-47) (இடபம்/விடை – தேவாரத்தில்
வாரணம் (யானை) – (ஆண்டாள் வாரணம் ஆயிரம்)
கபி/கவி – குற்றாலக் குறவஞ்சி (10-86-5)
கோ (3-1-23)- கோவலன்/ கோபாலன் (சிலப்பதிகாரம்)
xxx
இன்னும் சில சொற்கள் சர்வ சாதாரணமாக பேச்சு வழக்கிலும் பத்திரிக்கைகளிலும் புழக்கத்தில் இருக்கின்றன.
ஸர்ப- சர்ப்பம்/பாம்பு (10-16-6),serpent
ம்ருக (மான்) – மிருகம்
மேஷ- மேட ராசி/ மேஷராசி
வராக – வராஹ அவதாரம்
ஹம்ச- அன்னம் (2-34-5)
ஆரண்யப் பசு – காட்டு மிருகம்/ எருமை (10-90-8) ;ஆரண்யம் (காடு) என்ற சொல் வேதாரண்யம் முதலிய ஊர்ப்பெயர்களில் காணப்படும்
பாச (கயிறு)- 2-27-16)
பஹு அன்ன – நிறைய உணவு
(பஹு என்பது தமிழில் வெகு என்று மாறும் (ப=வ)
அன்னம் – உணவு இப்பொழுதும் புழக்கத்தில் உள்ள சொல் – அன்ன தானம்
அங்குச- அங்குசம் (8-17-10)
கச (கசையடி)- (5-83-3)
தண்ட – தடி (8-33-6)
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் – தமிழ்ப் பழம்ழொழி
பந்தன – கட்டுதல் (5-12-4); ரக்ஷா பந்தன்
தான்ய – தானியம் (5-53-13)
பீஜ – விதை (ப=வ) (5-53-13)
சகன் – சாணம் (அதர்வண வேதம் 3-14-4)
வது/ பெண்5-37-3
ஸ்வப்ன – சொப்பனம் – 2-28-10
வசனம், வாக்கியம், வார்த்தை
இவற்றிலிருந்து என்ன தெரிகிறது?
ரிக் வேதம் என்பது உலகிலேயே பழைய நூலாக இருந்தாலும் அவற்றிலுள்ள சொற்களை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கொடுத்த எடுத்துக் காட்டுகள் தவிர நூற்றுக் கணக்கான சொற்கள் உள்ளன. இன்னும் ஆங்கிலத்தில் நமக்குத் தெரிந்த சாதாரன சொற்களையும் ஒப்பிட்டால் அடுத்த நிமீடமே நமக்கு ஏறத்தாழ ஆயிரம் ரிக்வேதச் சொற்கள் தெரிந்து விடும். முப்பதுக்கும் மேற்பட்ட ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு அறிஞர்கள் வேதங்களைப் பற்றி எழுதியுள்ளனர். இப்படி வெளிநாட்டுக்காரர்களே வேதத்தைப் படிக்க இயலுமானால் நம்மால் முடியாதா? இதை உணர்ந்து அனைவரும் முறையாக வேதத்தைப் பயிலல் வேண்டும்.
அப்படிச் செய்தால் புதிய உண்மைகள் வெளிப்படும். திராவிட, இந்திய-ஆரிய மொழிக் குடும்பக் கொள்கைகள் தவிடு பொடியாகும்.
ஆன்றோர்கள் `அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு` என்பர். நாம் `தமிழும் சம்ஸ்கிருதமும் ஒன்னு; அது நமக்குக் கண்ணு; அதைப் புரிந்துகொள்ளாதவன் வாயில் மண்ணு` என்போம்.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
A jackal which had been beaten by the rain and wind, and three days without getting any prey came out with great hunger to seek for food. Under a banyan tree in the road there was a pair of sandals left behind by a firewood cutter, wetted and well soaked by the rain. The jackal seeing the sandals and wishing to eat, thinking that the owner of the sandals was nearby said,
“Sir, can I eat one of the sandals? If you give me one sandal, I will give you one gold coin which I got it from a merchan”t. An invisible ghost inhabiting the tree said,
“Well , I will give you one sandal. I agree with your proposal”.
Immediately on hearing that, the jackal ate one sandal. As he was coming away after eating the first sandal , it did not see any one there. It said to itself, if I remain here any longer I must give the money. So let me run as fast as I can. So running very swiftly for a great distance, it sat under a tree and took rest. Suddenly a voice came from somewhere.
“Hey, where’s the gold coin?”
The jackal got scared and ran faster. It got hurt while running. The thorns, stones and tree stumps gave him bloody injuries. The wounded jackal hid himself in a thicket of bush. The importunate creditor came there also. The invisible ghost asked, “Hey, where’s the gold coin?”
Now the jackal wanted to use its usual cunningness. It got bold and asked, “What gold coin you are talking about? Which jackal did promise you a gold coin, for what?
Did it have injured legs and bloody wounds?”
The invisible ghost said,
“The gold coin you promised me to give for the sandal.”
The jackal said,
“Oh you are talking about someone else.
Did that jackal was blind and lame?”
“No it was not”, said the ghost.
“Then go away, it was not I”.
The ghost being surprised at its craftiness vanished away.
Xxx
Haste makes Waste
A man reared a dog. It was clever in hunting and other sports. When someone needed the dog for hunting that person hired the dog. The person used to place some deposit money with the dog owner as security in addition to the hiring charge.
While things were in this state one night a thief came to the house of the man who hired the dog. The thief came down the chimney and took out bags full of money and jewels. The dog which was there at the time jumped on him and bit him to death. Then it woke his master by barking. When he came out and saw what the dog had done he felt very happy. He was much pleased and the very next morning, tying round the dog’s neck a ‘thanks message’ and sent the dog back to it’s owner. Dogs always find their home easily. And in the note he wrote that he did not even need the security deposit back, because the dog did a great job. When he said ‘Go to your Master’, it reached master’s house expecting a pat and hug from it’s master.
But the master came to hasty conclusion. ‘Oh, oh! It is coming back tricking my friend and breaking my bargain’. He took a strong pole and gave a blow on its head saying ‘go back to friend’s house’. The poor dog died on the spot. When he untied the chain from the dog, he saw the thanking note. He felt very sad for killing the dog.
There is a similar story in the Sanskrit
Panchatantra fables and Tamil epic Silappadikaram about a mongoose. While a house woman went out to fetch water from the village tank a snake came near her child. Her pet mongoose used to guard the house. Seeing the snake, the mongoose fought with it and killed it. It was waiting at the entrance of the house to welcome the house woman. When she came back with a pot full of water and saw the blood-stained mouth of the mongoose, she thought it killed her baby. She threw the water pot on its head and it died on the spot.
Moral
Never jump to conclusions. Be considerate. Don’t take any hasty action.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
மஹரிஷி சரபங்கர்!
ச.நாகராஜன்
இராமபிரான் வாழ்ந்த காலத்தில் தண்டக வனத்தில் வாழ்ந்த பெரும் மஹரிஷி சரபங்கர்.
அரிய தவத்தை பல கல்ப காலம் செய்து வந்த அவர் இராமபிரானின் வருகைக்காகவே காத்திருந்தார்.
அவரை தரிசித்த பின் தன் உடலை அக்கினிக்கு ஆகுதியாக அளித்து பெறுதற்கரிய பெரும் மோக்ஷத்தை அடைந்தார்.
சரபங்க மஹரிஷி இராமபிரானை தரிசித்த விவரம் பற்றி வால்மீகி ராமாயணத்தில் ஆரண்யகாண்டத்தில் ஐந்தாவது அத்தியாயம் விவரமாகக் கூறுகிறது. இதில் 40 ஸ்லோகங்கள் உள்ளன.
கம்ப ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் இரண்டாவது படலமாகத் திகழ்வது சரபங்கன் பிறப்பு நீங்கு படலம். இதில் அருமையான 44 கவிகள் உள்ளன.
சரபங்கன் என்பதற்கு (மன்மத) பாணங்களைப் பங்கப்படுத்தினவன் (அதாவது வென்றவன்) என்று பொருள்.
முக்குற்றங்களில் முதலாவதாகத் திகழும் காமத்தை வென்ற மாமுனிவன் என்பதால் மற்ற வெகுளி, மயக்கத்தையும் இவன் வென்றது தானே புலப்படும்.
சரபங்கரின் பெருந்தவத்தை நெடுந்தவம் என கம்பன் வர்ணிக்கிறான். இந்தத் தவத்தைக் கண்டு வியந்த பிரம்மதேவன் இந்திரனை அனுப்பி அவனை தனது லோகமான சத்தியலோகத்திற்கு அழைத்து வருமாறு கூற இந்திரனும் ஐராவதத்தில் ஏறி சரபங்கரின் ஆசிரமத்திற்கு வந்தான்.
அவனை வரவேற்று உபசரித்த சரபங்கர் பிரம்மதேவனின் சத்தியலோக அழைப்பை இந்திரன் கூறக் கேட்டார்.
வால் அறிவான் எனக் கம்பன் புகழும் பெரும் தத்துவ ஞானியான சரபங்கர்
‘அல்லேன்’ – ‘இதற்கு உடன்பட்டு வரமாட்டேன்’ என்று கூறுகிறார்!
காரணம்?
‘என் அரும் தவமோ கற்பம் பல சென்றது; அற்பம் கருதேன்’ – பல கல்பங்கள் கழியப் பெற்ற பெரும் தவம் என்னுடையது. ஆகவே அற்பமான பதவியை மனதாலும் நினைக்க மாட்டேன் என்றார் சரபங்கர்.
DEVA RISHI NARADA
சத்தியலோகம் என்றாலும் கூட அதுவும் ஒரு காலத்தில் அழியக் கூடியது தானே!
ஆகவே அழியா வைகுந்த பதத்தை அடைவதே எனது நோக்கம் என்றார் அவர்.
இந்திரன் அப்போது ராமபிரான் அங்கு வந்ததைக் கண்டு சரபங்கரிடம் விடை பெற்றான்.
பெரும் காரியமாக வந்துள்ள ராமனை இப்போது தரிசிக்க மாட்டேன். இராவணனை வதம் செய்யும் காரியம் முடிந்த பிறகு சந்திப்பேன் என்று கூறி விடை பெறுகிறான்.
இது வால்மீகி அளிக்கும் சித்திரம்.
கம்பனோ இந்திரன் இராமபிரானைக் கண்டதையும் இராமனைத் துதிப்பதையும் கூறுகிறார்; இங்கு வால்மீகியிடமிருது அவர் மாறுபடுகிறார்.
இங்கு கம்பன் ஆறு கவிகளில் இந்திரன் துதியைக் கூறுகிறார்.
இதில் ஒரு அதிசயம் கம்பன் கவிதையில் இருப்பதால் அதைத் தனியே (அடுத்த கட்டுரையில்) காணலாம்!
உள்ளே வந்த இராமபிரானை அன்புடன் வரவேற்ற சரபங்கர் தாங்க முடியாத மகிழ்ச்சியால் அழுதார்.
(‘ஆனவன் அடி தொழ அருள் வர அழுதான்’ – கம்பர்)
ஒரிரவு இராமன் சீதையுடனும் லக்ஷ்மணனுடனும் சரபங்கர் ஆசிரமத்தில் தங்கினார். பின்னர் வனத்தில் வசிக்க இடம் கேட்க, சரபங்கர் ‘சூசௌ தபஸ்வினம் சுதீஷ்ணம் அபிகச்ச’ – பரிசுத்தமான பிரதேசத்தில் தவம் புரியும் சுதீஷ்ண ரிஷியை சென்று காண் – எனக் கூறுகிறார்.’
பின்னர் அக்னியை வளர்த்து நெய்யினால் ஹோமம் செய்து தனது மனைவியுடன் அக்கினியில் புகுந்தார்.
இதை ஆச்சரியத்துடன் ராமர், சீதையுடனும் லக்ஷ்மணருடனும் பார்த்தார்.
பல உலகங்களைக் கடந்து பிரம்மலோகத்தை சரபங்கர் அடைய பிரம்ம தேவன் ‘சுஸ்வாகதம்’ – நல்வரவாகட்டும் – என்று கூறி அவரை வரவேற்றான்.
‘தீயிடை நுழைவது ஓர் தெளிவினை உடையான், ‘நீ விடை தருக என நிறுவினன்’” – கம்பர்.
சரபங்கர் அது வரை தான் ஈட்டிய நல்வினைகளை எல்லாம் இராமபிரானின் திருவடிகளில் சமர்ப்பித்து அதன் பயனாக யாரும் பெறுதற்கு அரிய பெரும் பதத்தைப் பெற்றான்.
RISHI IN MAHABALIPURAM, TAMIL NADU
சரபங்க மஹரிஷியின் வரலாறு ஆச்சரியமான ஒரு வரலாறு.
வால்மீகி முனிவர் விவரிக்கும் ஸ்லோகங்களையும், கம்பனது கவிகளையும் படிப்போர் உளம் மகிழ்ந்து பக்தியால் நெகிழ்வர்!
***
அடுத்த கட்டுரை கம்பன் தரும் ஒரு ஆச்சரியம் சரபங்கன் பிறப்பு நீங்கு படலத்தில் உள்ளது. அது என்ன என்பது பற்றித் தான்!.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
FOLLOWING IS THE PART TWO OF RARE PICTURES FROM AN OLD GERMAN BOOK ON INDIA. I PUBLISHED THE FIRST PART YESTERDAY.
Yaga SpoonsSama Veda script in Berlin, GermanySama Veda set to musicLadles used in Fire CeremoniesVedic Fire altar in Eagle shapefigure from Mahabalipuram, Tamil nadu, IndiaUpansishad script in BerlinHindu Yoga AsanasAnjaneya in MaduraRamayana Sculptures, Deogarh; Surpanakha imageSabari Veda Vyasa, OxfordManuLord Krishna’s Life Story
MANU, VEDA VYASA STATUES and VEDIC SCRIPTS IN BERLIN MUSEUM ARE POSTED HERE.
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
Kanchi Shankaracharya Sri Chandrasekara Indra Sarasvati (1894-1994) was a great scholar in Sanskrit and Tamil. He spoke other languages too. The way he explains things is very interesting. He gives lot of information while explaining something. We may even forget the context. But he will bring us back to the original thread.
While he explained the six subjects studied along with the Vedas, he described the matters allied to grammar. It is one of the six subjects studied by the Vedic students.
Here is the story of Panini in his own words:-
Nataraja has a drum in one hand, called the dhakka or damaruka. When Nataraja dances, Sanaka and his brother sages Patanjali and Vyaghrapada and so on stand around him. Nataraja’s dance can be seen only by those who has inner vision of Jnana. Sanaka and others saw the dance with their real eyes. Vishnu played the drum and Brahma kept the time. At the close of the dance the concluding beats produced fourteen sounds. Branches of Vedic learning are also the same number — Caturdasa Vidyaa.
The fourteen sounds produced by Nataraja’s drum are the means by which the reality of Siva is to be known and experienced within us in all its plenitude. Nandikesvara has commented upon the fourteen sounds in his Shivabhakti Sutra.
Among those present at Nataraja’s dance was Panini. His story is told in the Brhatkatha which was written by Gunadhya in the Prakrit called Paisaci. Ksemendra produced a summary of it in Sanskrit , and based on it, Somadeva Bhatta wrote the Katha Sarit Sagara. It is the source of some of the stories of The Arabian Nights, Pancatantra and Aesop’s fables. Perunkatai is a Tamil version.
The story of Panini is told in the Katha Sarit Sagara – (ocean of stories). In Pataliputra in Magadha, modern Patna (in Bihar), there were two men called Varsopadhyaya and Upa varsopadhyaya, the second was the younger of the two. Upaa kosalaa was the daughter of Upavarsopadhyaya. Panini and Vararuchi were Varsopadhyaya’s students. Panini made little progress in his lessons. So his teacher asked him to go to the Himalayas and practise austerities. The student did so and through the grace of Iswara (Shiva) received the power to see the Tandava dance of Nataraja. With this divine gift of the Lord, Panini indeed saw the Tandava and heard the fourteen sounds at its conclusion. For him these fourteen sounds meant the fourteen cardinal Sutras of grammar and on them he based his Ashtadhyayi. As its very name suggests, this work which is the source of Sanskrit grammar, has eight chapters (Ashta+ Adhyaya).
The fourteen sounds are recited at the Upakarma (Sacred Thread) ceremony. Since they emanated from the drum of Maheswara, they are called Maheswara sutras.
How did panini make use of the fourteen sounds? He created an index from the sutras to vocalise the letters or syllables together. According to the arrangement made by him, the first letter or the syllable of a Sutra voiced with the last letter or syllable of another Sutra will indicate the syllables or letters in between. For example, the first syllable of the Hayavarat, the first letter ‘ha’ and the last letter of Hal’ I’ together make ‘Hal’. This embraces all the consonants in between. Similarly, the first letter of the first Sutra ‘a’ and the last letter of the fourth Sutra together form ‘ac’. — that includes all the vowels. The first letter of the first Sutra and the last letter of the fourteenth Sutra together form al— it includes all letters.
Fourteen Maheswara Sutras are
1.a i u ṇ
2. Ṛḷ k 3. e o ṅ 4. ai au c 5. ha ya va ra ṭ 6. la ṇ 7. ña ma ṅa ṇa na m 8. jha bha ñ 9. gha ḍha dha ṣ 10. ja ba ga ḍa da ś 11. kha pha cha ṭha tha ca ṭa ta v 12. ka pa y 13. śa ṣa sa r 14. ha l