4 கரடி பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8213)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8213

Date uploaded in London – 20 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.கரடி கையில் உதைபட்டவனுக்குக்  கம்பளிக்காரனைக் கண்டால் பயம்

2.சிவ பூஜையில் கரடி புகுந்தாற் போல

3.கரடி பிறை கண்டது போல

4.கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக வழி இராது

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags — கரடி ,பழமொழி

-subham–

கருடன் பற்றிய 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள் (Post No.8207)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8207

Date uploaded in London – 19 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.கருடனைக் கண்ட பாம்பு போல

2.கருடன் இடமானால் , எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும் (COMPARE- காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும் )

3.கருடன்  காலில் சதங்கை (கெச்சை) கட்டியது போல

4.ஏண்டா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்தான்

(COMPARE – கண்ணதாசன் பாடல்-பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?)

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags —  கருடன் , பழமொழிகள்

–subham–

பேய் பற்றிய 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள் (Post No.8198)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8198

Date uploaded in London – 18 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.பேயை விட பெண்ணுக்குத் துணிச்சல் அதிகம்

2.பேய் பிள்ளையானாலும் தாய் தள்ளி விடுவாளா?

3.பேய் சிரித்தாலும் ஆகாது, அழுதாலும் ஆகாது

4.பேய் போய் புளியமரத்தில் ஏறினது போல (பேய்க்கு வாக்குப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆகவேண்டும்)

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

tags- பேய் , பழமொழிகள்

—subham–

காகம் பற்றி 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் (Post No. 8191 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8191

Date uploaded in London – 17 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.காகம் கழுத்து கறுத்தென்ன, வெளுத்தென்ன ?

2.காக்கையினும் கன சிவப்பு !

3.காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

4.காக்கையும் குயிற் குஞ்சை தன் குஞ்சு போல வளர்க்கும்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

TAGS – காகம் , பழமொழிகள்

–subham–

நரி பற்றி 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் (Post No.8177)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8177

Date uploaded in London – 15 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது

2.நரி கலியாணத்துக்கு நண்டு பிராமணார்த்தம்

3.நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும்

4.நரி நாலுகால் திருடன், இடையன் இரண்டுகால் திருடன்

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

tags –நரி ,பழமொழிகள்

–subham–

முதலை பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8166)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8166

Date uploaded in London – 13 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.முதலைக் கண்ணீர் வடிக்கிறான்

2.முதலையும் மூ ர்க்கனும் கொண்டது விடா

3.முதலை தன் இடத்து மலை ஒத்த யானையையும் இழுத்துச் செல்லும்

4.முதலை நரியின் காலை விட்டு புங்க மரத்தின் வேரைப் பிடித்தது போல


Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags-   முதலை , பழமொழிகள்

–subham–

புலி பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8143)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8143

Date uploaded in London – 10 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?

2.புலி அடிக்கும் முன்னே கி லி  அடிக்கும்

3.புலிக்கூட்டத்தில் மான் அகப்பட்டது போல்

4.புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது


Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags- புலி , பழமொழிகள், பூ னை

–subham–

ஆடு பற்றிய 4 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8139)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8139

Date uploaded in London – 9 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.ஆடு கிடந்த இடத்தில் நெல்லை விதை.

2.ஆடு கெட்டவன் ஆடித் திரிவான் , கோழி கெட்டவன் கூவித் திரிவான்

3.ஆடு தீ ண்டாப் பாளையை  மாடு தீண்டுமா ?

4.ஆடு நனைகிறதென்று ஓநாய்/கோனாய் (கூவி க்கூவி )அழுகிறதாம்


Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

Tags-ஆடு, ஓநாய்,பழமொழி

4 கழுதைப் பழமொழிக ளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8092)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8092

Date uploaded in London – 2 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்

கழுதை கெட்டால் குட்டிச்  சுவர்

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை

கழுதைக்கு சேணம் கட்டினாலும் குதிரை  ஆகுமா?

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு

-tags —  கழுதை, பழமொழி

ஆலமரம் மரம் – 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள் (Post No.8085)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8085

Date uploaded in London – 1 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.

விடை

1.ஆலமரம் பழுத்தால் வேடன் பாடு கொண்டாட்டம்

2.ஆலமரம்  பழுத்தத்தை என்று பறவைக்கு ஆர் சீட்டு அனுப்பியது ?

3.ஆலை  விழுது தாங்கினது போல

4.ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி , நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

Source book :–

பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர  வரிசை, கழக வெளியீடு.

tags – ஆலமரம் மரம் , பழமொழிகள்

–subham–