
Post No.8073
Date uploaded in London – 30 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




விடை
1.தென்னை மரத்திலே தேள் கொட்ட பனை மரத்தத்திலே நெறி கட்டினது போல
2.தென்னை மரத்திற் பாதி, என்னை வளர்த்தாள் பாவி
3.தென்ன மரத்தில் ஏண்டா ஏறினாய் , கன்றுக்குட்டிக்குப் புல் பிடுங்க ,,
தென்ன மரத்தில் புல் ஏத டா, அதுதான் கீழே இறங்குகிறேன்.
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
tags –தென்னை மரம் , பழமொழிகள்


–subham–