
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8080
Date uploaded in London – 31 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.


விடை
1.வேப்பம் பழம் சிவந்தாலும் விரும்புமா கிளி ?
2.வேப்பெண்ணை விற்ற காசு கசக்குமா
3.வே ம்பும் சரி , வேந்தனும் சரி
4.வேம்பில் தேனை விட்டால் கசப்பு நீங்குமா
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு.


–subham–
tags –வேப்ப மரம் ,பழமொழிகள்