புனர்ஜென்மம் (Rebirth) உண்டா?- Part 2 (Post No.9257)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9257

Date uploaded in London – –13 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SECOND PART OF GNANAMAYAM BROADCAST; IF YOU WANT TO LISTEN TO HIS SPEECH, PLEASE  GO TO FACEBOOK.COM/ GNANAMAYAM

   நான்காம் வயதில் சாந்தி தேவி என்ற குழந்தை தனது முன் ஜென்மத்தில் தான் கேதார் நாத் கௌபேயின் மனைவியாக இருந்ததாகக் கூறினாள். மதுராவிலிருந்து சற்று தள்ளி இருந்த ஊரில் வாழ்ந்து வந்த கேதார் நாத் ஒரு துணி வியாபாரி. அவர் இருக்கும் விலாசத்தை அந்தக் குழந்தை தந்ததோடு முன் ஜென்மத்தில் நடந்த அனைத்து விவரங்களையும் விளக்கமாகக் கூறியது. கேதார் நாத் மறுமணம் செய்து கொண்டிருந்தார்.அவர் சாந்திதேவியைப் பார்க்க வந்த போது உடனே அவரை அவள் அடையாளம் காட்டினாள். தனது பழைய வீட்டிற்குச் சென்ற சாந்தி தேவி அங்கே தன் நகைகள், பணம் இவற்றைப் புதைத்து வைத்திருந்த இடத்தையும் சுட்டிக் காட்டினாள். அவள் வீடு இருந்த குறுகிய சந்தில் அவளை அனைவரும் கை நீட்டி வரவேற்ற போதிலும் அவர் சரியாக தன் மாமனாரிடம் போய் நின்று அவரை அடையாளம் காட்டினாள்.

சாந்தி தேவி 11-12-1926 அன்று பிறந்தார். 27-12-1987 அன்று மறைந்தார்.

மஹாத்மா காந்திஜியின் கவனத்திற்கு இந்த கேஸ் கவனத்திற்கு வந்தது.உடனே அவர் ஒரு கமிஷன் அமைத்தார், இது உண்மைதானா என்று சரி பார்ப்பதற்கு.  சாந்திதேவியை மதுராவிற்கு 15-11-1935 அன்று அழைத்துச் சென்றனர் கமிஷன் உறுப்பினர்கள். சாந்தி தேவி அனைவரையும் அடையாளம் காட்டி வெவ்வேறு சான்றுகளைக் காட்டவே கமிஷன் உண்மையாகவே லக்டி தேவியின் மறு ஜென்மமே என்று உறுதி செய்தனர்.

இயான் ஸ்டீவன்ஸன் அவரை 1986ஆம் ஆண்டு சந்தித்து பேட்டி கண்டார். இன்னொரு ஆய்வாளரான கே.எஸ்.ராவட் (K.S.Rawat) என்பவரும் அவரைத் தீர ஆராய்ந்தார். சாந்தி தேவி இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு கூட அவரைச் சந்தித்து பேட்டி கண்டார்.

சரகர் தன் சரக சம்ஹிதையில் பூர்வ ஜென்மம் பற்றி மிக விளக்கமாகக் கூறி இருக்கிறார். மஹாபாரதத்தில் வரும் சிவ- பார்வதி சம்வாதமும் குறிப்பிடத் தகுந்த ஒன்று. பூர்வ ஜென்மத்தில் செய்த கர்மங்களின் பலனுக்கான பலனை இந்த ஜென்மத்தில் பெறுவது பற்றி பார்வதி கேட்க சிவபிரான் பதில் அளிக்கிறார். மிக சுவையான இந்த உரையாடல் முழுவதையும் அநுசாஸனபர்வத்தில் காணலாம். குறிப்பாக 217வது அத்தியாயம் முதல் 228வது அத்தியாயம் முடிய பூர்வ ஜென்ம கர்மங்களையும் அதற்கான இந்த ஜன்ம பலன்களையும் படிக்கும் போது பிரமிப்பும் வியப்பும் ஏற்படும்.

ஆனால் இப்படி பூர்வ  ஜென்ம நினைவுகள் அதிசயமாக சிலருக்கே ஏற்படுகின்றன.

ஒருவரை ஹிப்நாடிஸ நிலைக்குக் கொண்டு சென்று அவது பூர்வ ஜென்மங்களைக் கண்டு பிடித்துக் கூறுவது இப்போது சகஜமாகிறது. அதிகாரபூர்வமான நிபுணரான நல்ல ஒரு நாடி ஜோதிடர் கூறும் நாடி ஜோதிடத்திலும் கூட ஒருவரின் பூர்வ ஜென்மம் கூறப்படுகிறது.

ஒருவரின் பூர்வ ஜென்மத்தைச் சரியாகக் கூறி அனைவரையும் அசத்தியவரில் உலகப் புகழ் பெற்றவர் எட்கர் கேஸ். (Edgar Cayce)

 அவர் கூறிய 2500 வாழ்க்கைப் பதிவுகள் – அதாவது Life Readings –  இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன! ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக உள்ளன!

 குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய முன் ஜென்ம சம்பவங்களை ஹிப்நாடிஸ நிலையில் இருந்தவாறே ‘படிப்பார்’ கேஸ். கேஸுக்கு அடிக்கடி விசித்திரமான தந்திகளை அனுப்பி வந்த ஒரு தந்தி அலுவலகப் பெண்மணி யார் அந்த கேஸ், எதற்கு அவருக்கு இவ்வளவு தந்திகள் வருகின்றன என்று வியந்தாள். அவரை நேரில் பார்க்க வந்தாள். அவளது முன்பிறப்பைப் ‘படித்த’ கேஸ், அவரிடம், “தந்தி அலுவலகத்தில் பணி புரிந்து வாழ்க்கையை ஏன் நீ வீணாக்கிக் கொள்கிறாய். முன் ஜென்மத்தில் நீ ஒரு சிறந்த ஓவியர். ஒரு கலைக்கல்லூரியில் சேர்ந்து புகழையும் பணத்தையும் நீ அடையலாம்” என்றார். உடனே அந்தப் பெண்மணியும் தான் பார்த்து வந்த வேலையை விட்டு விட்டு ஓவியக் கல்லூரியில் சேர்ந்தாள். தன் திறமையைக் கண்டு அவளே ஆச்சரியப்பட்டாள்; முன்னேறினாள். 

   ஒருவரின்  முன்பிறவிக் குறிப்புகளைக் கூறுவதோடு அவற்றைச் சரி பார்க்க உதவும் ஆவணங்கள் இருக்கும் இடம் அல்லது விவரத்தைத் தெரிவிக்கும் கல்லறை இருக்கும் இடம் ஆகியவற்றையும் எட்கர் கேஸ் சரியாகக் கூறி விடுவார். கேஸிடம் எப்படி இப்படி கூற முடிகிறது என்று கேட்டபோது ஒவ்வொரு மனிதனின் அந்தக்கரணத்திலிருந்து இதைப் பெறலாம் அல்லது இன்னொரு வழி ஆகாஷிக் ரிகார்ட் அதாவது ஆகாயப் பதிவுகளிலிருந்து இவற்றைப் பெறலாம் என்றார்!

    உலகின் அனைத்து ஒலி, ஓலி இயக்கம் ஆகியவை ஆகாயத்தில் பதிவாகி விடுகின்றன என்றும் தேவையான போது தேவையானவர் பற்றிய விவரங்களை சுலபமாகப் பெறலாம் என்றும் அவர் விளக்கினார். அவரைப் பற்றி வெளியான ‘மெனி மான்ஷன்ஸ்’ (Many Mansions) என்ற புத்தகம் முன் ஜென்மம் மற்றும் மறுபிறப்பு பற்றிய விதிகளை விவரமாகத் தருகிறது.

 முற்பிறவி என்பது ஒரு மத நம்பிக்கை என்பது போய் அறிவியல் ஆதாரங்களுடன் எட்கர் கேஸ், இயான் ஸ்டீவன்ஸன் ஆகியோரது வழியே நிரூபிக்கப்படும் போது நமது வாழ்வில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் முயற்சி செய்தும் சில முறை வெற்றியும் சில முறை தோல்வியும் அடைவதற்கான காரணத்தையும் அறிய முடிவதோடு உடனே விளக்கிச் சொல்ல முடியாத அனைத்திற்குமே நமது முன் ஜென்ம கர்மத்தின் மூலம் நாமே காரணம் என்றும் தெளிவு பெற முடிகிறது. தர்க்க ரீதியான தீர்வு கிடைக்கும் போது மனம் அமைதி அடைவதோடு இனி வாழ்க்கையை அறத்தின் அடிப்படையில் அமைக்க வேண்டும் என்ற உறுதியும் பிறக்கிறது.

வாழ்க்கையில் இந்த நல்ல உறுதியைத் தவிர வேறு என்ன வேண்டும்.

எடுத்த பிறவிக்கு எது அணி எனில் அடுத்த பிறவி அடையாதிருக்கும் வழியைக் காண்பதே என்பது இந்து மதத்தின் அறிவுரை.

மணிவாசகர் பெருமானின் வாசகத்துடன் இவ்வுரையை முடிக்கிறேன்:

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத்தாவர ஜங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன்.

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

நன்றி, வணக்கம்!

***

 TAGS- இயான் ஸ்டீவன்ஸன், புனர்ஜென்மம் 2, முற்பிறவி,

ரிக் வேதத்தில் 15 வகை பிரார்த்தனைகள் ! (Post No.9256)

Veid Patasala in Karnataka

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9256

Date uploaded in London – –12 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if you need the article in word format, please write to me.

ரிக் வேதத்தில் 15 வகை பிரார்த்தனைகள் !

By London Swaminathn

ரிக் வேதம் முழுதும் மர்மம் நிறைந்த எண்கள் (Number Symbolism) இருக்கின்றன. இவற்றுக்கு யாராலும் விளக்கம் சொல்ல முடியவில்லை. சிந்து-சரஸ்வதி நாகரீக எழுத்துக்களைக் கண்டுபிடித்துவிட்டதாக ஆளாளுக்கு தினமும் உளறுவது போல ஒவ்வொருவரும் ஒரு கருத்து தெரிவிக்கின்றனர்.

கிரிப்பித் (Ralph T H Griffith) மட்டும் ஆங்காங்கே உண்மையை ஒப்புக்கொண்டு விடுகிறார். இதே எண் மர்மத்தை (Number Mystery)  பிற்காலத்தில் சித்தர்களும் பின்பற்றினர்.திருமூலர், சிவ வாக்கியர் முதலிய பெரியார்கள் இதற்கு உதாரணம்.

முதலில் ரிக் வேத பாடலைக் காண்போம்  —

10-114 துதியில் பத்து மந்திரங்கள் உள்ளன

Vedic God Surya in Delhi Aiport
How to construct a Vedic altar with 10008 Bricks. First brick is called Asvini

The Rig Veda/Mandala 10/Hymn 114

The Rig Veda‎ | Mandala 10

Jump to navigationJump to search

Hymn 113

The Rig Veda
Mandala 10, Hymn 114

Hymn 115

Translated by Ralph T.H. Griffith

1. Two perfect springs of heat pervade the Threefold, and come for their delight is Matarisvan.

     Craving the milk of heaven the Gods are present: well do they know the praisesong and the Saman.

2. The priests beard far away, as they are ordered, serve the three Nirrtis, for well they know them.

     Sages have traced the cause that first produced them, dwelling in distant and mysterious chambers.

3. The Youthful One, well-shaped, with four locks braided, brightened with oil, puts on the ordinances.

     Two Birds of mighty power are seated near her, there where the Deities receive their portion.

4. One of these Birds hath passed into the sea of air: thence he looks round and views this universal world.

     With simple heart I have beheld him from anear: his Mother kisses him and he returns her kiss.

5. Him with fair wings though only One in nature, wise singers shape, with songs, in many figures.

     While they at sacrifices fix the metres, they measure out twelve chalices of Soma.

6. While they arrange the four and six-and-thirty, and duly order, up to twelve, the measures,

     Having disposed the sacrifice thoughtful sages send the Car forward with the Rc and Saman.

7. The Chariot’s majesties are fourteen others: seven sages lead it onward with their Voices.

     Who will declare to us the ford Apnana, the path whereby they drink first draughts of Soma?

8. The fifteen lauds are in a thousand places that is as vast as heaven and earth in measure.

     A thousand spots contain the mighty thousand. Vak spreadeth forth as far as Prayer extendeth.

9. What sage hath learned the metres’ application? Who hath gained Vak, the spirit’s aim and object?

     Which ministering priest is called eighth Hero? Who then hath tracked the two Bay Steeds of Indra?

10. Yoked to his chariot-pole there stood the Coursers: they only travel round earth’s farthest limits.

     These, when their driver in his home is settled, receive the allotted meed of their exertion.

Sūkta 114

 
1. Info
To:  viśvedevās
From: sadhri vairūpa or gharma tāpasa
Metres: 1st set of styles: triṣṭup (1, 5, 7); bhuriktriṣṭup (2, 3, 6); nicṛttriṣṭup (8, 9); jagatī (4); pādanicṛttriṣṭup (10)

2nd set of styles: triṣṭubh (1-3, 5-10); jagatī (4)
 
 
 
 

10.114.01   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

घ॒र्मा समं॑ता त्रि॒वृतं॒ व्या॑पतु॒स्तयो॒र्जुष्टिं॑ मात॒रिश्वा॑ जगाम ।

दि॒वस्पयो॒ दिधि॑षाणा अवेषन्वि॒दुर्दे॒वाः स॒हसा॑मानम॒र्कं ॥

Padapatha Transcription Nonaccented

gharmā ǀ sam-antā ǀ tri-vṛtam ǀ vi ǀ āpatuḥ ǀ tayoḥ ǀ juṣṭim ǀ mātariśvā ǀ jagāma ǀ

divaḥ ǀ payaḥ ǀ didhiṣāṇāḥ ǀ aveṣan ǀ viduḥ ǀ devāḥ ǀ saha-sāmānam ǀ arkam ǁ

10.114.02   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

ति॒स्रो दे॒ष्ट्राय॒ निर्ऋ॑ती॒रुपा॑सते दीर्घ॒श्रुतो॒ वि हि जा॒नंति॒ वह्न॑यः ।

तासां॒ नि चि॑क्युः क॒वयो॑ नि॒दानं॒ परे॑षु॒ या गुह्ये॑षु व्र॒तेषु॑ ॥

Padapatha Transcription Nonaccented

tisraḥ ǀ deṣṭrāya ǀ niḥ-ṛtīḥ ǀ upa ǀ āsate ǀ dīrgha-śrutaḥ ǀ vi ǀ hi ǀ jānanti ǀ vahnayaḥ ǀ

tāsām ǀ ni ǀ cikyuḥ ǀ kavayaḥ ǀ ni-dānam ǀ pareṣu ǀ yāḥ ǀ guhyeṣu ǀ vrateṣu ǁ

10.114.03   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

चतु॑ष्कपर्दा युव॒तिः सु॒पेशा॑ घृ॒तप्र॑तीका व॒युना॑नि वस्ते ।

तस्यां॑ सुप॒र्णा वृष॑णा॒ नि षे॑दतु॒र्यत्र॑ दे॒वा द॑धि॒रे भा॑ग॒धेयं॑ ॥

Padapatha Transcription Nonaccented

catuḥ-kapardā ǀ yuvatiḥ ǀ su-peśāḥ ǀ ghṛta-pratīkā ǀ vayunāni ǀ vaste ǀ

tasyām ǀ su-parṇā ǀ vṛṣaṇā ǀ ni ǀ sedatuḥ ǀ yatra ǀ devāḥ ǀ dadhire ǀ bhāga-dheyam ǁ

10.114.04   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

एकः॑ सुप॒र्णः स स॑मु॒द्रमा वि॑वेश॒ स इ॒दं विश्वं॒ भुव॑नं॒ वि च॑ष्टे ।

तं पाके॑न॒ मन॑सापश्य॒मंति॑त॒स्तं मा॒ता रे॑ळ्हि॒ स उ॑ रेळ्हि मा॒तरं॑ ॥

Padapatha Transcription Nonaccented

ekaḥ ǀ su-parṇaḥ ǀ saḥ ǀ samudram ǀ ā ǀ viveśa ǀ saḥ ǀ idam ǀ viśvam ǀ bhuvanam ǀ vi ǀ caṣṭe ǀ

tam ǀ pākena ǀ manasā ǀ apaśyam ǀ antitaḥ ǀ tam ǀ mātā ǀ reḷhi ǀ saḥ ǀ ūṃ iti ǀ reḷhi ǀ mātaram ǁ

10.114.05   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

सु॒प॒र्णं विप्राः॑ क॒वयो॒ वचो॑भि॒रेकं॒ संतं॑ बहु॒धा क॑ल्पयंति ।

छंदां॑सि च॒ दध॑तो अध्व॒रेषु॒ ग्रहा॒न्त्सोम॑स्य मिमते॒ द्वाद॑श ॥

Padapatha Transcription Nonaccented

su-parṇam ǀ viprā ǀ kavayaḥ ǀ vacaḥ-bhiḥ ǀ ekam ǀ santam ǀ bahudhā ǀ kalpayanti ǀ

chandāṃsi ǀ ca ǀ dadhataḥ ǀ adhvareṣu ǀ grahān ǀ somasya ǀ mimate ǀ dvādaśa ǁ

10.114.06   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

ष॒ट्त्रिं॒शांश्च॑ च॒तुरः॑ क॒ल्पयं॑त॒श्छंदां॑सि च॒ दध॑त आद्वाद॒शं ।

य॒ज्ञं वि॒माय॑ क॒वयो॑ मनी॒ष ऋ॑क्सा॒माभ्यां॒ प्र रथं॑ वर्तयंति ॥

Padapatha Transcription Nonaccented

ṣaṭ-triṃśān ǀ ca ǀ caturaḥ ǀ kalpayantaḥ ǀ chandāṃsi ǀ ca ǀ dadhataḥ ǀ ā-dvādaśam ǀ

yajñam ǀ vi-māya ǀ kavayaḥ ǀ manīṣā ǀ ṛk-sāmābhyām ǀ pra ǀ ratham ǀ vartayanti ǁ

10.114.07   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

चतु॑र्दशा॒न्ये म॑हि॒मानो॑ अस्य॒ तं धीरा॑ वा॒चा प्र ण॑यंति स॒प्त ।

आप्ना॑नं ती॒र्थं क इ॒ह प्र वो॑च॒द्येन॑ प॒था प्र॒पिबं॑ते सु॒तस्य॑ ॥

Padapatha Transcription Nonaccented

catuḥ-daśa ǀ anye ǀ mahimānaḥ ǀ asya ǀ tam ǀ dhīrāḥ ǀ vācā ǀ pra ǀ nayanti ǀ sapta ǀ

āpnānam ǀ tīrtham ǀ kaḥ ǀ iha ǀ pra ǀ vocat ǀ yena ǀ pathā ǀ pra-pibante ǀ sutasya ǁ

10.114.08   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

स॒ह॒स्र॒धा पं॑चद॒शान्यु॒क्था याव॒द्द्यावा॑पृथि॒वी ताव॒दित्तत् ।

स॒ह॒स्र॒धा म॑हि॒मानः॑ स॒हस्रं॒ याव॒द्ब्रह्म॒ विष्ठि॑तं॒ ताव॑ती॒ वाक् ॥

Padapatha Transcription Nonaccented

sahasradhā ǀ pañca-daśāni ǀ ukthā ǀ yāvat ǀ dyāvāpṛthivī iti ǀ tāvat ǀ it ǀ tat ǀ

sahasradhā ǀ mahimānaḥ ǀ sahasram ǀ yāvat ǀ brahma ǀ vi-sthitam ǀ tāvatī ǀ vāk ǁ

10.114.09   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

कश्छंद॑सां॒ योग॒मा वे॑द॒ धीरः॒ को धिष्ण्यां॒ प्रति॒ वाचं॑ पपाद ।

कमृ॒त्विजा॑मष्ट॒मं शूर॑माहु॒र्हरी॒ इंद्र॑स्य॒ नि चि॑काय॒ कः स्वि॑त् ॥

Padapatha Transcription Nonaccented

kaḥ ǀ chandasām ǀ yogam ǀ ā ǀ veda ǀ dhīraḥ ǀ kaḥ ǀ dhiṣṇyām ǀ prati ǀ vācam ǀ papāda ǀ

kam ǀ ṛtvijām ǀ aṣṭamam ǀ śūram ǀ āhuḥ ǀ harī iti ǀ indrasya ǀ ni ǀ cikāya ǀ kaḥ ǀ svit ǁ

10.114.10   (Mandala. Sukta. Rik)

Samhita Devanagari Accented

भूम्या॒ अंतं॒ पर्येके॑ चरंति॒ रथ॑स्य धू॒र्षु यु॒क्तासो॑ अस्थुः ।

श्रम॑स्य दा॒यं वि भ॑जंत्येभ्यो य॒दा य॒मो भव॑ति ह॒र्म्ये हि॒तः ॥

Padapatha Transcription Nonaccented

bhūmyāḥ ǀ antam ǀ pari ǀ eke ǀ caranti ǀ rathasya ǀ dhūḥ-su ǀ yuktāsaḥ ǀ asthuḥ ǀ

śramasya ǀ dāyam ǀ vi ǀ bhajanti ǀ ebhyaḥ ǀ yadā ǀ yamaḥ ǀ bhavati ǀ harmye ǀ hitaḥ ǁ

◄ back

content

–subham–

tags – ரிக் வேதம்  15 வகை, பிரார்த்தனை, 

INDEX 50 FOR LONDON SWAMINATHAN’S JANUARY 2017 ARTICLES (Post.9255 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9255

Date uploaded in London – –12 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

XXX

January 2017 Index 50

8 Auspicious things, 16 Gifts and 32 Charitable Acts, 3505;1 January 2017

Eyeless Needle changed the life of a Millionaire, 3508; 2/1

Feet are ruled by Brahma, Heart is ruled by Rudra, 3511; 3/1

Bhagavad Gita simile used by Ancient Tamil Poets, 3514;4/1

Who are the Despicable Five? What are the five things to be avoided?3517;5/1

Stone cutters of Tamil Nadu and the story behind Madurai Temple 3520:6/1

Bull fighting in the 1890s, 3523; 7/1

Fatness Anecdotes, 3526;8/1

Spiritual Messsage through a Village Woman, 3529:9/1

Poet Byron s obsession with Body Weight, 3532; 10/1

Knowledge of Medicine and Method of Treatment in Tamil and Sanskrit Books, 3535;11/1

Pearl is available from Twenty Sources, 3538;12/1

Causes of Destruction woman and Brahmins 3541; 13/1

Flying Snake in Kalidasa, 3544; 14/1

Age Anecdotes , 3549, 16/1

Custom of Garlanding and Flower Giving in Tamil and Sanskrit literature, 3550;16/1

Hide and Seek Game in Sangam Tamil Literature , 3555; 18/1

Where does Lakshmi Reside? 3561;20/1

Manus Beautiful Definition of Dharma 3564; 21/1

Who invented Camouflage Technique?, 3569; 23/1

Never reveal your Weakness, 3573;24/1

Stinginess Anecdotes, 3576; 25/1

Stubbornness and Vanity Anecdotes 3579; 26/1

Voltaire, Churchill s wife and Max Beerbohm s Anecdotes 3582;27/1

Know these Ten J s ; 3584; 28/1

28 Beautiful Quotations of Sri Ramakrishna Parmahamsa, 3587; 29 /1

What is Happiness? Where is Happiness?, 3592; 31/1

Xxxxxxxxxxxxx

Tamil Posts

மனைவி குடும்ப விளக்கு, மகன் குல விளக்கு, 3504, ஜனவரி 1, 2017

32  அறங்கள், 16 பேறுகள் , 8 மங்களச் சின்னங்கள் , 35/07, 2/1

இனிய தமிழ்நாடு – கம்பன் பாராட்டு , 3510, 3/1

தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை, 3513, 4/1

செத்தாரைப் பொல்லாத திரி – பட்டினத்தார் பொன்மொழிகள் – 1, 3516, 51

இருப்பது போய், போவது மெய் –  பட்டினத்தார் பொன்மொழிகள் – 2, 6/1

சாயம்காலத்தில் செய்யக் கூடாத ஐந்து செயல்கள் , 3522, 7/1

முத்து பிறக்கும் இடங்கள் இருபது ,3524, 8/1

தாதி மனம் நீர்க்குடத்தே தான் – பட்டினத்தாரும் பரமஹம்சரும் , 3528, 9/1

பட்டினத்தார் சொன்ன பஞ்ச தந்திரக் கதை , 3531, 10/1

திருவாதிரைக் களியின் கதை , 3534, 11/1

பெண்கள் விளையாட்டுகள், 3537, 12/1

தமிழ் இலக்கியத்தில், டாக்டர்  சம்ஸ்கிருத இலக்கியத்தில், டாக்டர்,3540; 13/1

இலக்கியத்தில் மங்களம் , சுப மங்களம் 3543, 14/1

பெண்கள் அழிவது எதனாலே ?பிராமணர் அழிவது எதனாலே ?3546, 15/1

தொல்காப்பியத்தில் நவரசத்தில் ஒரு ரசம் குறைந்தது ஏ ன்?3553, 171/

கம்பராமாயணத்தில் கண்ணா மூச்சி 3556, 18/1

காளிதாசன் காட்டும் அறு வகைப் படைவீரர்கள் 3558, 19/1

மகாலெட்சுமி வசிக்கும் இடங்கள் 3560, 20/1

பட்டினத்தாரும் பம்பர விளையாட்டும் ,3563, 21/1

தலையில் இருந்தால் முடி, கீழே விழுந்தால் மயிர்- 3566 22/1

இலக்கிய தசாங்கமும் பூஜை தசாங்கமும், 3570; 23/1/2017

வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி ? 3572; 24/1

சீவக சிந்தாமணியில் ஐந்து அமிர்தம் , 3575, 25/1/2017

பெண்களும் மரங்களும்: உதைத்தால் , சிரித்தால் , 3578; 26/1

மன்னர்கள் கால்கள் சிவந்தது எப்படி?, 3581, 27/1

ஆண்டவா ! என்னால் பிரயோசனம் உனக்கு ஏதுண்டு?பட்டினத்தார் கேள்வி ; 3585; 28/1

கல்லால் அடித்தாலும் காப்பாற்றுகிறாயே ! தாயுமானவர் வியப்பு ; 3588; 20-1-2017

நம்மாழ்வாரின் 28 அற்புதப் பொன்மொழிகள் , 3590, 30/1/2017

— SUBHAM– –

tags – index 50, january 2017

WIFE-MEMORY CARD, GIRL FRIEND-DEBIT CARD, FRIEND- AADHAR CARD, HUSBAND -A T M CARD (Post No.9254)

COMPILED BY KATTUKKUTY

Post No. 9254

Date uploaded in London – –     12 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

A SUCCESSFUL MARRIAGE REQUIRES FALL IN LOVE MANY TIMES

ALWAYS WITH THE SAME PERSON.

XXXXXX

WIFE IS A MEMORY CARD

HUSBAND IS AN A T M CARD

GIRL FRIEND IS A DEBIT CARD

NEIGHBORS IS A GREETING CARD

SISTER IN LAW IS A RECHARGE CARD

MOTHER/ FATHER ARE PAN CARDS

BROTHER IN LAW IS A DUPLICATE CARD

CHILD IS AN IDENTITY CARD

BUT FRIENDS ARE AADHAR CARDS!!!!

XXXXX

SENSE OF RESPONSIBILITY

A MAN GOES TO LIBRARY AND ASKED FOR A BOOK ON SUCIDE.

THE LIBRARIAN LOOKS AT HIM AND SAYS

” HELLO, WHO WILL RETURN THE BOOK”???

XXXX

REAL HOME TRUTHS

HOW A BED ROOM SMELLS.???

AFTER MARRIAGE – FIRST THREE YEARS PERFUMES, FLOWERS, CHOCOLATE, FRUITS……….

AFTER THREE YEARS – BABY PODWERS, JOHNSONS BABY CREAMS………

AFTER 15 YEARS – ZANDU BALM,VICKS,IODEX,MOVE, BENGAY,

REAL SPRAY…….

TOMORROW WILL COME DAILY

BUT TODAY IS HERE TODAY

SO FINISH YOUR WORK TODAY.

AND BE FREE TOMORROW,!!!

xxx

WHAT IS THE DIFFERENCE BETWEEN OLD AGE AND NEW AGE

IN YOUNG AGE, THE PHONE BOOK – FULL OF DARLINGS.

IN OLD AGE, THE PHONE BOOK – FULL OF DOCTORS.

HAVING ONE CHILD MAKES YOU PARENT, HAVING TWO

YOU ARE A REFEREE !!!

YOU CANT BUY LOVE, BUT YOU PAY HEAVILY FOR IT!!!

                                                           ***

tags- different, types, cards, 

புனர்ஜென்மம் (Rebirth) உண்டா?- Part 1 (Post No.9253)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9253

Date uploaded in London – –12 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-2-20121 அன்று ஒளிபரப்பான உரை.

IF YOU WANT TO LISTEN TO THE TALK , PLEASE  GO TO FACEBOOK.COM/ GNANAMAYAM

புனர்ஜென்மம் உண்டா?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

புனர் ஜென்மம் உண்டா என்பதைத் தெரிந்து கொள்ள அனைவருக்குமே ஆவல் உண்டு. ஹிந்துமதக் கொள்கையின் படி புனர்ஜென்மம் உண்டு. இதை ஜைனம் மற்றும் பௌத்தமும் வலியுறுத்துகின்றன. ஆனால் செமிடிக் மதங்கள் எனப்படும் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்கள் இதை ஒப்புக் கொள்வதில்லை.

புனர்ஜென்மம் உண்டா என்பது பற்றி இப்போது பார்ப்போம்.

இப்போது கூறப்போகும் பலருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது என்ன?

காஞ்சி மஹா பெரியவாள், சிருங்கேரி ஆசாரியாள், பிளேட்டோ, பித்தகோரஸ், மஹாத்மா காந்திஜி, லியனார்டோ டா வின்சி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், கவிஞர் ஷெல்லி, எமர்ஸன், மாஜினி, தோரோ, தாமஸ் ஆல்வா எடிஸன், ஹென்றி ஃபோர்டு, கார்ல் ஜங் – என்ன, சம்பந்தமே இல்லாமல் நாடு, மதம், தொழில் என்பதைத் தாண்டி இவர்கள் அனைவருக்கும் அப்படி என்ன ஒற்றுமை இருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா? இவர்கள் அனைவருமே மறுபிறப்பில் நம்பிக்கை உள்ளவர்களே!

கர்ம பலனை சனாதன தர்மமான ஹிந்து மதம் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறது.

பகவான் கிருஷ்ணர் கீதையில் நைந்து போன உடைகளைக் களைவது போல பழைய சரீரங்களை உதறி விட்டு புதிய சரீரங்களை ஆன்மா எடுக்கிறது என உபதேசிக்கிறார்.

முன் பிறப்பில் தம் சிஷ்யர்களாக இருந்தவர்களைத் தம்மிடம் ஈர்ப்பதை ‘ருணானுபந்தம்’ என்று ஷீர்டி சாயி பாபா கூறுவார்.

ஒருமுறை அவர் வழிநடையாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு பாம்பு, தவளை ஒன்றை விழுங்கப் பார்ப்பதையும் தவளை தப்பிக்கப் போராடுவதையும் பார்த்து விட்டு, “என்ன, இன்னுமா உங்கள் சண்டை முடியவில்லை?” என்று உரக்கக் கூவினார். உடனே பாம்பும் தவளையும் வெவ்வேறு பாதையில் விலகி ஓடின. அருகிலிருந்தோர் ஆச்சரியத்துடன் பாபாவிடம், என்ன நடந்தது என்று விவரிக்குமாறு வேண்ட, அவர் கூறினார் இப்படி: “போன ஜென்மத்தில் விரோதிகளாக இருந்த இவர்களின் விரோதம் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது. நான் அவர்களைக் கூப்பிட்டவுடன் முன் ஜென்ம நினைவு வந்து வெட்கப்பட்டு ஓடிவிட்டனர்” இப்படிச் சொன்னார் பாபா!

இது போன்ற முன் ஜென்மம் பற்றிய சம்பவங்களை பல மகான்களும் சொல்லி இருப்பதை அவர்கள் வரலாறு கூறும்.

நம்முடைய இதிஹாஸ புராணங்கள் இறைவனது அவதாரங்களுக்கும் கூட பூர்வ ஜென்மம் இருப்பதை விளக்குகின்றன. மஹாபாரதம் அதில் வரும் வீரர்கள் முன் ஜென்மத்தில் யாராக இருந்தார்கள் என்பதை மிக விரிவாகவே விளக்குகிறது. ஹிரண்யகசிபுவே சிசுபாலன் என்றும் பிரகலாதனின் தம்பியான சம்ஹ்லாதனே சல்லியன் என்றும் இப்படி ஒவ்வொருவரின் முன் பிறப்பையும் சம்பவ பர்வம் விளக்குகிறது!

பர்மாவில் முன் ஜென்மங்களை விவரிக்கும் குழந்தைகளை ‘வின்ஜா’ என்று அழைக்கின்றனர்.

 இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க தளபதியாக இருந்த பிரபலமான ஜெனரல் பாட்டன் (George S Patton) தனது முந்தைய ஜென்மங்களின் விவரங்களை உள்ளுணர்வு மூலம் அறிய முடிகிறது என்று கூறி இருக்கிறார்.

வரலாற்று முந்தைய கால போர்வீரனான சைரஸ் மன்னனுக்கு எதிராகப் போரிட்ட கிரேக்க படைவீரன், ஜூலியஸ் சீசரின் படை தளகர்த்தன், அலெக்ஸாண்டர் படையில் ஒரு போர்வீரன், க்ரேஸி யுத்தத்தில் ஆங்கிலப் படையின் போர்வீரன், நெப்போலியனின் படையில் ஒரு தளகர்த்தன் என்று இப்படி தனது முந்தைய ஜென்மங்களை அவர் விளக்கிக் கூறியுள்ளார்.

 மறுபிறப்பு என்ற கொள்கையை நம்பாதவர்கள் பல கேள்விகளை எழுப்புவர். இந்தக் கேள்விகளை ஆராய்ந்து தர்க்க ரீதியாக அன்னிபெஸண்ட் அம்மையார் தனது ‘ரீ இன்கார்னேஷன்’ என்ற நூலில் பதில் தருகிறார்.

    இந்தக் கேள்விகளுள் முதல் கேள்வி : – போன ஜென்மத்தைப் பற்றிய ஞாபகம் ஏன் அனைவருக்கும் இல்லை? இதற்கு அவர் தரும் பதில் :- “மூளையில் உள்ள உணர்வு முழுதுமானதில்லை. இதற்கு அப்பாற்பட்ட முழு உணர்வு ஒன்று இருக்கிறது. அதை ஒருவன் உணரும் போது அவன் எடுத்த அனைத்து ஜென்மங்களைப் பற்றியும் அவனால் கூற முடியும்”.

     அடுத்த கேள்வி:- “உலக ஜனத்தொகை அதிகமாகி வருகிறது. அதிகப்படியான உயிர்கள் எப்படி எங்கிருந்து வந்தன?”

இதற்கு அவர் தரும் பதில் :- “பிறக்க வேண்டிய உயிர்கள் ஏராளமாக இருக்கின்றன. அத்தோடு அவைகள் மறு ஜென்மம் எடுக்கும் கால இடைவெளி முறை வேறுபடுகிறது. தேவைக்கு ஏற்றபடி உயிர்கள் பிறக்கவே, ஜனத்தொகை கூடலாம் அல்லது குறையலாம். அது தவிர உலகத்தின் ஜனத்தொகையை அவ்வப்பொழுது எடுப்பது என்பது இயலாத காரியம். ஆகவே இந்த வாதம் சரியல்ல.”

  மறுபிறவி ஜென்மம் பற்றி விவாதிக்க ஒரு மேலை நாட்டுப் பெண்மணி காஞ்சி பரமாசார்யாளை – மஹா பெரியவாளை- பார்க்க வந்தார். தன்னைப் பார்க்க வந்த அவரை மஹா பெரியவாள், முதலில் அவர் உள்ளூர் பிரசவ ஆஸ்பத்திரிக்குச் சென்று ஒவ்வொரு அறையாகப் பார்த்து அங்கு இருப்பதை நுணுக்கமாக அறிந்து வருமாறு கூறினார். அவரும் அப்படியே ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று எல்லாவற்றையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு அறிந்து வந்தார். பரமசார்யாள் அவரை நோக்கி, “என்னவெல்லாம் பார்த்தாய்?” என்று கேட்டார்.

ஒரு குழந்தை சிவப்பு, இன்னொரு குழந்தை கறுப்பு, ஒருவர் பக்கத்தில் ஏராளமான உறவினர் சூழ்ந்து குதூகலமாக இருக்கின்றனர், இன்னொரு குழந்தையோ தாயுடன் மட்டும் இருக்கிறது என்று இப்படி தான் கண்ட விதவிதமான பல வேறுபாடுகளை விலாவாரியாக உற்சாகமாக விவரித்துக் கொண்டே வந்தார். திடீரென்று அவருக்குப் பொறி தட்டியது. மறுஜென்மம் பற்றி தான் விவாதிக்க வந்து பதிலைப் பெறுவதற்குப் பதிலாக அதற்குத் தானே விளக்கமாக பதில் அளித்துக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார்.

பரமாசார்யாள் பின்னர் விளக்கினார். பிறப்பால் அனைவரும் சமம் என்றாலும் பல வேறுபாடுகளும் கூடவே வருகின்றன. இந்த வேறுபாடுகளுக்கு முன் வினையே காரணம்! அதாவது கர்ம பலனே காரணம்!

இதை உணர்ந்து கொண்ட அவர் விக்கித்துப் போனார்!

   மறுபிறவியை இப்படி காரண காரியத்துடன் மதங்கள் விளக்கும் போது அறிவியல் ரீதியாக அதை அணுகி ஆராய பலரும் முயன்றுள்ளனர். இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் இயான் ஸ்டீவன்ஸன்.

வர்ஜீனியா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவன்ஸன் 1040 கேஸ்களை நேரடியாக ஆராய்ந்தார்.1974ஆம் ஆண்டு வெளி வந்த ட்வெண்டி கேஸஸ் சஜெஸ்டிவ் ஆஃப் ரீ இன்கார்னேஷன்” (Twenty Cases Suggestive of Re incarnation) மற்றும் 1975இல் வெளிவந்த ‘கேஸஸ் ஆஃப் ரீ இன்கார்னேஷன் டைப்’ (Cases of Reincarnation type) ஆகிய அவரது இரு நூல்கள்  உலகையே பரபரப்புள்ளாக்கின. தான் ஆராய்ந்த இருபது கேஸ்களை விளக்கமாக விவரித்த  ஸ்டீவன்ஸன் மறு ஜென்மத்தை மறுக்க இயலவில்லை என்று கூறினார்.

1937இல் இந்தியாவையே பரபரப்புள்ளாக்கிய சாந்தி தேவி கேஸும் இந்த இருபது கேஸ்களில் ஒன்று.

TO BE CONTINUED………………………………………….

 TAGS — புனர்ஜென்மம் ,Rebirth,  உண்டா, 

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- 35 (Post.9252)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9252

Date uploaded in London – –11 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -35

3-4-45

Upamane…….

UPA becomes UVA in Tamil

P= V

UVA mai is used by Tolkappiar, Valluvar and other Sangam Tamil poets

Tolkappiam even has a chapter titled Uvamai Iyal

இது முக்கியமான பாணினி சூத்திரம். உபமா என்ற சொல்லினை இந்த சூத்திரத்தில் 2700 ஆண்டுகளுக்கு முன்னரே காண்கிறோம்.

தொல்காப்பியர் தனது தொல்காப்பியத்தில் ஒரு இயலுக்கே இந்த ஸம்ஸ்க்ருதப் பெயரை சூட்டியுள்ளார். உவமை இயல் – வள்ளுவர் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலேயே இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லலைக் கையாளுகிறார் சங்கப்  புலவர்களும் இதைப்  பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் ‘ப’ என்ற எழுத்தை ‘வ’ என்று மாற்றியதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.

Xxx

3-4-47

Muula in Tamil is Mullangi

மூல என்ற காய்கறி தமிழில் முள்ளங்கி ஆனது

Seen already.

Xxx

3-4-48

Commentators use Danda for punishment

‘தண்டம்’ என்றால் அபராதம், ‘தண்டி’ என்றால் அவனுக்கு ‘தண்டனை’ கொடு

இவை அனைத்தும் தமிழர்கள் இன்றும் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்

Tamils use Dandam for fine.

Dandi as a verb for punish

Xxx

3-4-49

Saptamyam for seven

சப்தமி – ஏழாம் நாள், ஏழாம் வேற்றுமை.

‘சப்த’ ஆங்கிலத்தில் செப்டம்பர் என்ற மாதமாக இன்றும் பயன்படுத்துகின்றனர். காலண்டர் மாற்றப்பட்டவுடன் அது ஒன்பதாவது மாதமானது

In the month of September, originally Seventh month

Sapta = seven

Xxxx

3-4-51

Pramaanam

Maana for measure is in Tirukkural

பிரமாண

என்பதிலுள்ள மாண என்பதற்கு  அளவு என்று பொருள். சுமேரியர்கள் மான =அளவு பயன்படுத்தினர். வள்ளுவர் மாணப் பெரிது என்பார் . மணங்கு என்பது தமிழில் ஒரு எடை

In Sumer it is (mana) used

Xxx

3-4-54

Commentators use

Kathyathi for spoke

Valmiki also used it

Sri Lankan Tamils use it until today

கதைக்கிறார்கள் – பாஷ்யக்காரர்கள் ‘கதயதி’ = பேசுகிறான் என்ற உதாரணம் தந்துள்ளனர். வால்மீகி ராமாயணத்தில் இந்த வினைச் சொல்லைக் காணலாம்.

இலங்கைத் தமிழர்கள் நாள்தோறும் பேச்சு வழக்கில் ‘கதைக்கிறான்’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.!!!

Xxx

3-4-58

Panini used naama

நாம என்ற சொல்லை பாணினி பயன்படுத்துகிறார். ஆங்கிலத்தில் அது நேம் name என்றும் பிராமண தமிழில் அது நாமதேயம் என்றும் ஆனது

Naama is name

Xxx

3-4-71

Panini used aadhi

ஆதி அந்தம் = துவக்கம் முடிவு என்பது இந்திய முழுதும் உளது.

In the beginning is Aaadhi

Used in Tamil

Xxx

3-4-73

Dasa

தாச என்றால் கொடு

இந்த வினைச் சொல் ‘தா’ என்பதில் உளது . அதிலிருந்து தானம், டொனேஷன் donation முதலிய சொற்கள் பிறந்தன

Give

In Tamil ‘thaa’ is to give

Xxx

இத்துடன் டாக்டர்  கு. மீனாட்சி மொழிபெயர்த்த பாணினியின் அஷ்டாத்யாயியின் முதல் பகுதி முடிவடைந்தது. அவர் தமிழில் மொழிபெயர்த்த பாணினி இலக்கணத்தில் மொத்தம் மூன்று பாகங்கள் உள . அவரது மொழிபெயர்ப்பில் கிடைத்த சொற்கள் மீது எனது கருத்தை இதுவரை எழுதினேன்

-தொடரும்

tags- Tamil in Panini 35

திரைப்படங்களில் பாரதியார்! – 2 (Post No.9251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9251

Date uploaded in London – –11 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் திங்கள் கிழமை இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 8-2-20121 அன்று ஒளிபரப்பான உரை.

திரைப்படங்களில் பாரதியார்! – 2

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். பாரதியார் பாடல்கள் திரைப்படங்களில் இடம் பெற்றதைப் பற்றி முந்தைய எனது உரையில் சிறிது பார்த்தோம். இதோ அதைத் தொடர்வோம்.

ஏ.வி.எம்.செட்டியார் அவர்கள் நாம் இருவர் படத்தைத் தொடர்ந்து 1948இல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வேதாள உலகம் என்ற படத்தை வெளியிட்டார். இதிலும் மஹாகவி பாரதியாரின் பாடல்கள் இடம் பெற்றன. ஓடி விளையாடு பாப்பா, தீராத விளையாட்டுப் பிள்ளை, விடுதலை விடுதலை, கொட்டுமுரசே ஆகிய பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

‘ஓர் இரவு’ படத்திலும் பாரதியார் பாடல் இடம் பெற்றது. வாழிய செந்தமிழ் பாடல் மூலம் இந்தத் தொடரைச் சொல்லி கூட்டத்தைத் தொடங்குவது, முடிப்பது போன்ற பழக்கங்கள் ஏற்பட்டன.

பராசக்தி படம் 1952இல் வெளியானது. அதில் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் பாரதியாரின் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடலை அற்புதமாகப் பாடினார். இந்தக் கால கட்டத்தில் பாரதியார் தமிழ்க் கவிஞர் என்ற நிலையிலிருந்து இந்தியாவின் எழுச்சி மிகு கவிஞர் என்ற நிலைக்கு ஏற்றம் பெற்று பின் உலக மஹா கவிகளுடன் ஒப்பிடப்பட்டு திறனாய்வு செய்யப்படலானார்.

‘சுவை புதிது, நயம் புதிது, வளம் புதிது, சொற் புதிது, ஜோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மா கவிதை’ என்ற சொல்லுக்கு இணங்க அவரது கவிதைகள் உலக அளவில் உலா வரலாயின.

நல்ல பல தமிழ்ப் படங்களில் அவர் பாடல்கள் இடம் பெறலாயின. குறிப்பாகக் கப்பலோட்டிய தமிழனில் மறக்க முடியாத பாடல்கள் இடம் பெற்றன. ஜி.ராமநாதன் இசை அமைப்பில் திருச்சி லோகநாதன் பாடிய என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாடலைக் கேட்டு உருகாதவர் இருக்க முடியாது.

பி.பி. சீனிவாஸ், பி.சுசீலா பாடிய காற்று வெளியிடைக் கண்ணமா பாடலுக்கு ஜி.ராமநாதன் அமைத்த இசை அமைப்பைப் போற்றாதவர் இல்லை.

‘உயிர் தீயினிலே வளர் ஜோதியே’, ‘எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்’, ‘துயர் போயின போயின துன்பங்கள்’ போன்ற சொற்றொடர்கள் எத்தனை முறை சொன்னாலும், கேட்டாலும் இன்பம் பயப்பவை.

பி.சுசீலா மற்றும் பி.பி. சீனிவாஸ் தங்கள் அமுதக் குரலில் இதை உணர்ச்சியுடன் பாடக் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல் பட்டியலில் முதலிடத்தில் இதைச் சேர்ப்பது வழக்கமாயிற்று.

பாரதியாரின் உண்மையான கவித்துவத்தின் மகத்துவம் பிரகாசிக்க பிரகாசிக்க தமிழ் உலகம் அவரைப் போற்றிப் போற்றிப் பெருமைப்படலாயிற்று, தமிழ்த் திரையுலகமும் அவரது பாடல்களை பல்வேறு விதமாகப் பயன்படுத்திப் பலன் அடைந்தது.பெருமை பெற்றது.

‘படிக்காத மேதையாக’ நடித்து நடிப்பின் சிகரத்தில் ஏறிய சிவாஜி கணேசனையும் அவருக்கு ஈடு கொடுத்து அற்புதமாக நடித்த எஸ்.வி. ரங்காராவையும் தமிழ்த் திரைச் சரித்திரம் மறக்காது. அவர்களின் உறவை அற்புதமாகச் சித்தரிக்க பாரதியாரின் ஒர் பாடல் துணை நின்று ‘படிக்காத மேதை’ படத்தின் கதையையே சுருக்கமாகச் சொல்லி விட்டது.

‘எங்கிருந்தோ வந்தான்     இடைச்சாதி நான் என்றான்

ஈங்கிவனை யான் பெறவே    என்ன தவம் செய்து விட்டேன்

கே.வி.மஹாதேவன் இசை அமைக்க, சீர்காழி கோவிந்தராஜன் பாடிய இந்தப் பாடலுக்கு பாரதியாரின் பாடல் வரிகளை கவியரசர் கண்ணதாசன் படத்திற்கு ஏற்ப அமைத்துக் கொடுத்தார்.

திரைப்படங்களில் இடம் பெற்ற பாரதியாரின் பாடல்களைச் சொல்வதென்றால் ஒரு பெரிய பட்டியலையே சொல்ல நேரிடும். அதைப் பார்ப்போம். இந்தப் பாடல்கள் அனைத்தையும் இன்று யூ டியூபில் காணொளிக் காட்சியாகவே காண முடிகிறது. படத்தின் பெயரையும் பாடலின் முதல் வரியையும் பதிவு செய்தால் காணொளிக் காட்சியைக் கண்டு மகிழலாம்.

 பாடல்களின் பட்டியல் இதோ:-.

மலர்களே மலருங்கள் படத்தில் கங்கை அமரன் இசை அமைக்க பி.சுசீலா பாடிய ‘சுட்டும் விழிச் சுடர் தான்’ பாடல்.

‘ஏழாவது மனிதன்’ படத்தில் எஸ்.வைத்யநாதன் இசை அமைப்பில் கெ.ஜே. யேசுதாஸ் பாடிய ‘எந்த நேரமும்’, ராஜ்குமார் பாரதி பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே’ மற்றும் ‘காக்கைச் சிறகினிலே’ பாடல்கள்.

‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் எஸ்.பி. பாலசுப்ரமணியன் பாடிய ‘நல்லதோர் வீணை செய்தே’ மற்றும் தீர்த்தக் கரையினிலே பாடல்கள்.

‘நீதிக்குத் தண்டனை’ படத்தில் இளையராஜா இசை அமைப்பில் ‘சின்னஞ் சிறு கிளியே’ பாடல்.

‘கண்ணே கனியமுதே’ படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் ‘நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி; என்ற பாடல்.

‘சிந்து பைரவி’ படத்தில் இளையராஜா இசை அமைப்பில் கே.ஜே. யேசுதாஸ் பாடிய ‘மனதில் உறுதி வேண்டும்’ பாடல்.

கப்பலோட்டிய தமிழன் படத்தில் ஜி.ராமநாதன் இசையமைப்பில் ‘நெஞ்சில் உரமுமின்றி’, ‘ஓடி விளையாடு பாப்பா’, ‘வந்தே மாதரம் என்போம்’ உள்ளிட்ட பாடல்கள்.

‘கௌரி கல்யாணம்’ படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் சூலமங்கலம் ராஜலெக்ஷ்மி பாடிய ‘வெள்ளைக் கமலத்திலே’ பாடல்.

இது ஒரு நீண்ட பட்டியல். இப்பாடல்களில் எல்லாம் சிகரம் வைத்தது போல மஹாகவியின் ஒரு பாடல் ‘பாவை விளக்கு’ படத்தில் இடம் பெற்றது. இந்தப் படத்தில் அருமையாக சிவாஜி கணேசன் நடிக்க சிதம்பரம் சி.எஸ். ஜெயராமன் மங்கியதோர் நிலவினிலே என்ற பாரதியாரின் பாடலை அற்புதமாகப் பாடிப் படத்தின் புகழைக் கூட்டினார்.

‘மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்

வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகமும்

புன்னகையின் புதுநிலவும் போற்றவரும் தோற்றம்

துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து

தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்

அங்கதனில் கண் விழித்தேன்; அடடாவோ அடடா

அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன்”

அற்புதமான் இந்த வரிகள் காலத்தால் அழியாத இசைவடிவமாகவும் ஆனது தமிழர்களின் தவப் பயனே.

சிதம்பரம் ஜெயராமன் இதைப் பாடும் முன்னரே தேவநாராயணன் தன் மயக்கும் குரலில் பாடி இருந்தார். இந்தப் பாடல் ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களில் மதிய நேரத்தில் அவ்வப்பொழுது ஒலிபரப்பாகும். இதைக் கேட்பதற்கென்றே ரசிகர் கூட்டம் தயாராகக் காத்திருக்கும். அடடாவோ அடடா என்று ஒரு ஹம்மிங்குடன் தேவநாராயணன் பாடலை முடிக்கிறார். அந்த தேவ கானத்தை எத்தனை  முறை கேட்டாலும் அலுக்காது! இன்றும் என்றும்!! தேவநாராயணன் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார் என்றாலும் இந்தப் பாடல் பாடியதன் மூலம் காலத்தை வென்று அவர் நிலை நிற்கிறார்.

மங்கியதோர்  நிலவினிலே பாடலுக்கு மூவர் இசை அமைத்துள்ளனர். வெவ்வேறு விதத்தில் இந்தப் பாடல் பாடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு சிறப்பைப் பெற்றுள்ளது.

இந்தப் பாடல்கள் அனைத்தையும் இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் எப்போது வேண்டுமானாலும் யூ டியூபில் கேட்கலாம். இவற்றை நாமே பதிவு செய்து கொண்டும் அவ்வப்பொழுது கேட்டு மகிழலாம்.

பாரதியாரின் பாடல்கள் ஒருபுறமிருக்க அவரைப் பற்றிய முழுநீளத் திரைப்படம் ஒன்று வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. இதை பூர்த்தி செய்யும் வண்ணம் 2000ம் ஆண்டில் பாரதி திரைப்படம் வந்தது. அதைப் பற்றி இன்னொரு சமயம் பார்ப்போம். நன்றி வணக்கம்.

இப்போது தேவநாராயணன் அவர்கள் பாடிய மங்கியதோர் நிலவினிலே பாட்டைக் கேட்டு மகிழ்வோம்!

***

tags- மங்கியதோர்  நிலவினிலே,

ORIGIN OF ‘BHAKTI’ IN RIG VEDA; 15 TYPES OF PRAYER! (Post.9250)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9250

Date uploaded in London – –10 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(IF YOU NEED THE ARTICLE IN WORD FORMAT PLEASE WRITE TO US)

ORIGIN OF ‘BHAKTI’ IN RIG VEDA; 15 TYPES OF PRAYER! (Post.9250)

BHAKTI (devotion to God) MOVEMENT HAS ITS SEEDS IN THE RIG VEDA. NARADA BHAKTI SUTRAM DESRCIBED THE STAGES IN BHAKTI, I.E. DEVOTION TO GOD.  GREAT TAMIL SAINT APPAR ALIAS TIRU NAVUKKARASAR REPEATED IT IN HIS TEVARAM IN 600 CE. HE WAS CONTEMPORARY OF ANOTHER GREAT TAMIL SAINT TIRU JNANA SAMBANDAR. BOTH OF THEM CHANGED THE PICTURE OF TAMIL NADU BY WALIKNG THROUGH THE LENGTH AND BREADTH OF TAMIL NADU WIPING OUT BUDDISM AND JAINISM FROM TAMIL SPEAKING WORLD.

BUT BEFORE THIS, WE SEE BHAKTI YOGAM CHAPTER IN THE BHAGAVAD GITA. IF WE GO BY ADI SHANKARA’S DATING BY KANCHI PARAMACHARYA SWAMIJI, THEN ADI SHANKARA STATRED BHAKTI MOVEMENT IN THE PRE CHRISTIAN ERA. BUT THE SEEDS ARE LAID IN THE RIG VEDA.

If one goes through the prayers in the Rig Veda, one would understand all the points raised by later Bhakti poets are already in the oldest book in the world- The Rig Veda

IN TAMIL AND SANSKRIT BOOKS


tags – Bhakti, Movement, Origin, Rig Veda, Bhakti Yogam, Narada, Appar

INDEX 49 FOR LONDON SWAMINATHAN’S DECEMBER 2016 ARTICLES (Post.9249 )

RADHA KRISHNA IN YAGA FIRE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9249

Date uploaded in London – –10  FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or from swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 9100 PLUS POSTS.

XXX

INDEX 49 December 2016

ENGLISH POSTS IN DECEMBER 2016

Lamps in Tamil and Sanskrit Literature (Post No 3502); 31-12-2016

31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499; 30/12

THE STORY OF PARIJATA TREE (Post No.3495)29/12

Tulsi Leaf is heavier than Lord Krishna! (Post No. 3492)28/12

Nature’s Orchestra in the Forest: Sanskrit Tamil Poets’ Chorus (Post No. 3489)27/12

Churchill’s Moustache! More Rough and Ready Anecdotes (Post No. 3472)22/12

Rudeness Anecdotes (Post No.3469) 21/12

Truth, The Teacher (Post No. 3466)20/12

SWAMI VIVEKANANDA ON OMKARA! (Post No.3464)19/12

Pilgrim’s Lodge – The Inns of Old Tamil Nadu (Post No.3458)17/12

SNOBBISHNESS Anecdotes (Post No.3460) 18/12

Interesting Information about Indian WASHERMAN (DHOBY) (Post No.3454)16/12

Aristophanes, Vashistha and the Frog Song in the Rig Veda ( Post No.3452)15/12

Story behind Kammavar Naicker Proverb! (Post No.3444)13/12

Tamil’s Cruel Cock Fight! ( Post No.3442)12/12

Was Kalidasa a Poet cum Scientist? (Post No.3439)11/12

No Toilet, No Electric Light 150 year ago! What did they do? (Post No.3449)14/12,

Eaten but Fasting! Had Sex but Celibate Story! (Post No 3445)10/12

EMPEROR ASHOKA AND A PROSTITUTE STORY ! (Post No.3432)9/12

Kurathi- Tamil Soothsayer and Bull Fighting Floats in Tamil Procession (Post No.3430)8/12

Whales in Kalidasa’s work and Tamil Sangam Literature (Post No.3427)7/12

A BRIEF INTRODUCTION TO TAMIL DEVOTIONAL LITERATURE (Post No.3424)6/12

A Brief Introduction to Tamil (Post No.3420)5/12

A Fish Inspired Balamurali Krishna to compose a Krti (song)! (Post No.3417)4/12

Will Power, Worrying, Appearance Anecdotes (Post No.3416)4/12

Mirror Images in Hindu Literature (Post No.3413)3/12

Rapist on run gave up after being fed! Food + Kindness melt even Criminals! (Post No.3410)2/12

Amusing and Eccentric (Zanies) Anecdotes (Post No.3406)1 டிசம்பர் 2016

XXX

TAMIL POSTS IN DECEMBER 2016

ஓம் பற்றி உபநிஷத்துகளும், அபிதான சிந்தாமணியும் (Post No. 3501)31/12

ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்! (Post No.3498)30/12

நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை!! (Post No.3496)

துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி! (Post No.3494)29/12

அழுதால் உன்னைப் பெறலாமே – மாணிக்க வாசகர் (Post No.3491)28/12

நடுக் காட்டில் கச்சேரி! கபிலன், கம்பன், காளிதாசன் தகவல் (Post No.3488)27/12

மாணிக்கவாசகரின் உண்மைப் பெயர் என்ன? (Post No. 3475)23/12

நமசிவாய படகில் போகலாம்– மாணிக்கவாசகர் (Post No. 3473)22/12

நச்சு மாமரம் ஆயினும் கொலார்- மாணிக்கவாசகர் (Post No. 3470)21/12

2 கதைகள்: ‘வேண்ட முழுதும் தருவோய் நீ’ (Post No.3467)20/12

நீண்ட நாள் வாழ ஒரு யோஜனை (Post No.3463)19/12

பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை! (Post No.3455)16/12

பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்? (Post No. 3457)17/12

தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை (Post No. 3461)18/12

ரிக்வேதத்திலும் கம்ப ராமாயணத்திலும் தவளைப்பாட்டு! (Post No3451)15/12

ஆறுமுக நாவலர் – அருட்பிரகாச வள்ளலார் மோதல் (Post No3448)14/12

மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை (Post No.3447)14/12

காளிதாசன் கவிஞனா? விஞ்ஞானியா? (Post No.3445)13/12

பாரதி பாட்டில் மாணிக்கவாசகர்! (Post No.3441)12/12

பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள் (Post No.3438)11/12

மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி! ஒரு சுவையான கதை! (Post No. 3436)10/12

மாமன்னன் அசோகனை அசத்திய விலை மாது! (Post No 3433)9/12

தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்! (Post No.3429)8/12

திமிங்கிலம் பற்றிக் காளிதாசனும் சங்கப் புலவர்களும் தரும் அதிசயத் தகவல் (Post No.3426)7/12

மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’ (Post No.3423)6/12

ஜெயலலிதா சொன்ன யானைக் கதை(Post No.3422)6/12

கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம் (Post No.3419)5/12

அப்பா போல பிள்ளை! காளிதாசன், வள்ளுவன் உவமைகள்! (Post No.3415)4/12

கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’ (Post No.3412)3/12

அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர் (Post No.3409)2/12

குகைகள் பற்றி கம்பன் தரும் சுவையான தகவல் (Post No.3407)டிசம்பர் 1, 2016

S NAGARAJAN’S TAMIL ARTICLES WERE INDEXED AND PUBLISHED HERE SOMETIME AGO. 3500, 3497,3493, 3490, 3474, 3477, 3471, 3468, 3465, 3462, 3453,3459,3450, 3446,3443, 3440,3437, 3434, 3431, 3428,3425, 3418,3414, 3411, 3408,3405

–SUBHAM—

tags- index 49, london swaminathan, december 2016, index 49

நடந்தவை தான் நம்புங்கள் – 7 (Post No.9248)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9248

Date uploaded in London – –10 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 6 வெளியான தேதி 6-2-21 கட்டுரை எண் : 9235

நடந்தவை தான் நம்புங்கள் 7 (post 9248)

ச.நாகராஜன்

இது போலந்து ஸ்பெஷல்!

*

போலந்து நாட்டின் ஒர்கர்ஸ் பார்டியின் தலைவருக்கு திடீரென்று ஒரு ஆசை தோன்றியது.தனது நாட்டு மக்கள் எப்படி வளமுடன் வாழ்கிறார்கள் என்று நேரடியாகப் பார்க்க அவருக்கு ஆசை! அவர் பெயர் வ்ளாடிஸ்லா கோமுல்கா! (Wladyslaw Gomulka). ஒரு சிறிய உணவு விடுதிக்கு அவர் சென்றார். அங்கு ஒரு டேபிளில் வயதான முதியவர் ஒருவர் உணவருந்திக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர் அருகில் சென்று உட்கார்ந்தார். அந்த முதியவர் மெனு கார்டில் இருந்த விலையுயர்ந்த உணவு வகைகளை ஆர்டர் செய்து கொண்டிருந்தார்.

(பாலிஷ் ரிமூவரை போலிஷ் ரிமூவர் என்று படித்து அர்த்தம் செய்து கொண்ட போலிஷ்காரர் ஜோக் பிரமாதம் தானே!)

tags – போலிஷ், நடந்தவை-7,  வ்ளாடிஸ்லா கோமுல்கா