My Encounter with Australian Birds – Part 1 (Post No.14,354)

Written by London Swaminathan

Post No. 14,354

Date uploaded in London –  6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ibis birds with long beaks ; I took the pictures in Sydney Royal Botanic gardens

I used to watch birds from my son’s house in Pennants Hill surrounded by forests. The forest extends to over 100 miles, but dotted with residences. Since I get up at 4-30 am, I used to listen to kookaburra’s laughing. They are called laughing birds because when they join in chorus, they make big laughing sound. But at five am they only make hiccup sound.

Another bird is the noisiest cockatoos. They are seen everywhere like Indian crows. They make irritating noise. But individually look beautiful; they are snow white in colour with a yellow crest. On a foggy day, they raided our lemon tree in the garden and gobbled ten to 15 fruits in half hour.

Emu is a typical Australian bird; but now they have even Emu farms in India. The birds are huge. I saw them only in mini zoos in parks.

Bush turkey visits our gardens. Colourful parrots, what we call in India Panchavarna Kili , are seen everywhere. Pigeons, crows with white neck are also found in all gardens.

During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025),  I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.

In the rain forests rare lyre birds are seen.

Kookaburras wait for 20 to 30 minutes and catch insects , lizards etc. They visit our garden everyday.

Here are some of the pictures I took.

to be continued………………………………

–Subham—

Tags- Australian , birds, my encounter

Australian Titbits- Part 2 (Post No.14,353)

Written by London Swaminathan

Post No. 14,353

Date uploaded in London –  6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025),  I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.

More pictures from Nelson Bay and Australian Museum.

The big giant size Chess board is in India as well. I took pictures from Malampuza Dam (Kerala in India) garden 10 or 15 years ago and posted it.

I took these Chess board pictures in Nelson Bay.

The stuffed Tiger and Lion are of great interest to children There is a white shark, Dinosaur etc in the Canteen area of Australian Museum .

All these are educative and create interest in Nature.

 Giant Size Chess board in Nelson Bay, Australia. Children play with th coins and learn Chess.

Stuffed wild animals.

Giant Size White Shark made up of Marble?

–Subham—

Tags- Australian ,Titbits, Part 1, Australian Museum, Stuffed animals, Giant Size, Chess, White Shark, Dinosaur, Chess

Australian Titbits- Part 1 (Post No.14,352)

Written by London Swaminathan

Post No. 14,352

Date uploaded in London –  6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025),  I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.

Dinosaur Valley in Blue Mountains, New South Wales

I have written about our visit to Blue Mountains from Sydney. There huge Dinosaur figures welcome (or scare) children . They are mechanically activated. They roar and move and open their wide jaws. When children see the big sharp teeth, they scream!

The good thing about this show is that all the scientific information is also provided with the huge models.

Here are the pictures

Dinosaur Egg Model

*****

Stuffed Kangaroo (Not Dinosaur)

For full details , please download my books from pustaka.co.in

–Subham—

Tags- Australian ,Titbits, Part 1, Dinosaur Valley ,Blue Mountains, New South Wales

London Swaminathan’s New ENGLISH book on Australia!


London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.

Here is my latest book:

 Shiva Temple in Australia

Foreword

I have visited Australia twice in the last ten years. During 2024-2025, I was lucky to stay there for three months continuously. Australia is the sixth largest country in the world. Unless one is young and wanderlust, it is difficult to cover all the important tourist spots. There are 10,000 beaches!

When I mentioned that I should go to Uluru/ Ayers Rock in the middle of the continent, even my relatives who have been living there for over three decades, advised me against the trip. But the East coast of the continent lashed out by the vast Pacific Ocean is the area where 87 % of the people live. I have covered all the important places in the New South Wales where Sydney is located. Of the seven states, I have covered only two states New South Wales and Queensland.

Though I have visited the most famous natural wonder Great Barrier reef, Brisbane city, Bondi Beach and Nantien Buddhist temple, I have not written much about them in this book. But I have written detailed articles in Tamil. I have travelled by train, ferry, plane and car which helped me to understand the actual life there. Hope this book with lot of useful tips will encourage new visitors to see all the places without any difficulty.

Australian Weather is a problem for travellers. Even Sydney experiences rain in 140 days in a year. So, people walk with umbrellas. I would suggest everyone to study the weather before travelling to a tourist spot.

London Swaminathan

April 2025

swaminathan.santanam@gmail.com

swami_48@yahoo.com

Contents

1.Fifty Wonders of Australia -Part 1

2.Fifty Wonders of Australia -Part 2

3.Fifty Wonders of Australia -Part 3

4.My Visit to the State Library in Sydney

5. Sydney Murugan Temple

6.Sri Venkateswara Temple at Helensburgh

7.Minto Shiva Temple

8. Palm Beach in Australia

9. Kiama Blowhole and Beaches in Shell Harbour

10. Minnamurra Rain Forest

11. Wollongong Botanic Garden

12.My Visit to Bobbin Head Near Sydney

13.Sydney University Museum

14.Ferry Trip in Parramatta River to Opera House

15. Blue Mountains in Australia

16.My Trip to Nelson Bay to Watch Dolphins      

17. Art Gallery in Sydney

18.No Tamil, No Sanskrit in Australian Aborigine Languages!

19.Australian Museum in Sydney

20.Lake Paramatta and Darling Harbour in Sydney

21.First place for London ;Tenth place for Sydney -Part 1

22.First place for London ;Tenth place for Sydney -Part 2

23.Royal Botanic Garden in Sydney 

24.Are Australian Aborigines Tamil Hindus?

25.Fire/ Agni in Vedic and Aborigine Cultures

26.Hindu Thoughts in Australian Aborigines’ Folklore!

27.Amazing Ganesh Figure in Australian Hills!

28.Sixty Stories about Ayers Rock!   

—Subham— 

Aborigine with Vibhuti on his body.

London swaminathan in Pacific Ocean

Australian Aborigines 

Three Sisters in Blue Mountain, Australia

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title – Country of Kangaroos and Koalas!

Amazing Australia!! 

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- English

Published  – April  2025

Subject – Tavel

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and 137+2 Tamil and English Books

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

 –Subham—

முப்பது கோடிமுகமுடையாள்! இந்திய ஜனத்தொகை பற்றி பாரதியார்!!(Post.14351)

Written by London Swaminathan

Post No. 14,351

Date uploaded in London –  6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

முப்பது கோடி முகமுடையாள் உயிர்-

மொய்ம்புற வொன்றுடையாள்-இவள்

செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்.– பாரதியார் 

பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . அப்போது இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி என்ற அரிய செய்தியை நமக்கு பாரதியார் அளிக்கிறார். இதனால்தான் பாரதி பாடாத பொருளே இல்லை என்று அறிஞர்கள் செப்புகிறார்கள் . இதை எழுதும் இந்த ஆண்டில் பாரத மக்கட் தொகை 146 கோடி . அதாவது உலகிலேயே அதிக ஜனத்தொகை உள்ள நாடு. சீனாவையும் நாம் மிஞ்சிவிட்டோம்!

சரி, அப்பட்டியானால் மஹாபாரத காலத்தில் என்ன மக்கட்தொகை? ராமாயண காலத்தில் ஜனத்தொகை என்ன? இவை பற்றி பல சுவையான செய்திகள் உள்ளன. சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரிக காலத்தில் ஜனத்தொகை என்ன ?  ஹரப்பா வட்டாரத்தில் நமக்கு 300 க்கும் குறைவான எலும்புக்கூடுகளே கிடைத்துள்ளன. ஆனால் நாடு முழுதும்  பழங் கற்கால தடயங்கள் கிடைத்துள்ளன எல்லாம் குறைந்தது 5000 ஆண்டுகள் பழமை உடைத்து .

மஹாபாரதப் போரில் 7+11=18  அக்சௌகிணி अक्षौहिणी சேனைகள் கலந்து கொண்டதாகப் படிக்கிறோம்.

அந்தக் காலத்தில் படைகளில்தான் அதிகம்பேர் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள் ;  விவசாயம்  என்பதெல்லாம் பெரும்பாலும் குடும்பத்துக்கான தொழிலாகவே இருந்தது; ஆகையால் படைபலத்தைக் கொண்டு ஒரு நாட்டின் ஜனத்தொகையைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.

ஒரு அக்சௌகிணி अक्षौहिणी  என்பது 65,610 குதிரைகள், 21,870 தேர்கள்,  21,870 யானைகள், 109,350 காலாட்படை வீரர்கள் = : 218,700 வீரர்கள் கொண்டது! இது போல பதினெட்டு பட்டாளங்கள்.

 பெண்கள் அக்காலத்தில் போருக்கு வரவில்லை. ஆகையால் இதே போல இன்னும் ஒரு மடங்கு வீட்டில் இருந்திருப்பார்கள் இவர்களைத் தவிர வயதானோரும் ஏனைய தொழில் செய்வோரும், குழந்தைகளும் இருந்திருப்பார்கள்; ஆகவே குத்து மதிப்பாகத்தான் கணக்கிடலாம்.

ஆயினும் இந்த எண்ணிக்கை பிற்கால எண்ணிக்கையுடன் ஒப்பிட உதவுகிறது.

In the Mahabharata, an “akshauhini” is a military formation comprising 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 infantry, totaling 218,700 warriors, excluding charioteers. 

Here’s a more detailed breakdown: 

  • Chariots: 21,870
  • Elephants: 21,870
  • Horses: 65,610
  • Infantry: 109,350
  • Total: 218,700 warriors (excluding charioteers)
  • In the Kurukshetra War: The Kauravas (Duryodhana’s army) had 11 akshauhinis, while the Pandavas (Yudhishthira’s army) had 7.

புராதன இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யம் மெளரிய பேரரசு ஆகும் ; அதில் அங்கம் வகித்த மாமன்னன் அசோகன் நடத்திய கலி

ங்கத்துப் போரும் அதனால் அவன் மனம் மாறி புத்த மத்தை ஏற்றுக் பரப்பியதையும் நாம் அறிவோம் . அந்த கலிங்கத்துப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; ஒன்றரை லட்சம்பேர் காயமடைந்தனர் ; ஆனால் இதில் மஹாபாரதப் போர் போல இமயம் முதல் குமரி வரையுள்ள படைகள் ஈடுபடவில்லை.  நாட்டின் பெரும் பகுதியில் உள்ளோர் ஈடுபட்டிருக்கலாம் ; ஆக அப்போது இரண்டரை லட்சம் படைவீரர்கள் இந்த மாபெரும் யுத்தத்தில் இருந்துள்ளனர்

ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு நமக்கு ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கிறது; ஒரிஸ்ஸா ஜனத்தொகை  மூன்றரை லட்சம்! இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்!

மவுரிய பேரரசின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல ; ஏனெனில் மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா நூலிலும் பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார் மெகஸ்தனிஸ் சொல்லும் எண்ணிக்கை – மவுரிய பேரரசில் 6.5 லட்சம் படைவீரர்கள் உள்ளனர்

ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஜனத்தொகை சுமார் நாலு கோடிப் பேர்தான்

சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூல், மவுரியர் கால மக்கட் தொகை கணக்கெடுப்பு பற்றிப் பேசினாலும் சென்சஸ் புள்ளிவிவரங்   களைத்த தரவில்லை.

வெள்ளைக்கார்கள்  நடத்திய 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி  இந்திய ஜனத்தொகை  23-5 கோடி

இப்போது இந்திய படைவீரர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி ; பொதுவாக உலகம் முழுதும் ஜனத்தொகை பெருகிக்கொண்டுதான் வருகிறது ஆகையால் இந்தப் படைவீரர் எண்ணிக்கை அதைக் காட்டுவதைக் காணலாம்.

The Indian Army, the world’s largest standing army, has a strength of approximately 1.237 million active troops and 960,000 reserve troops, making it a significant military force. 

The Indian Armed Forces, with over 1.4 million active personnel, are the world’s second-largest military force and possess the world’s largest volunteer army, comprising the Indian Army, Navy, and Air Force. 

Here’s a more detailed breakdown:

Indian Army: காலாட் படை / ராணுவம்

    • 1,232,000 active personnel 
    • 900,000 reserve personnel 
    • ~310 manned aircraft 
  • Indian Navy: கப்பற்படை
    • 135,000 active personnel 
    • 100,000 reserve personnel 
    • Approx 1926+ aircraft 
    •  

Indian Air Force: விமானப் படை

  • 135,000 active personnel 
  • 100,000 reserve personnel 
  • Approx 1926+ aircraft 
  • Paramilitary Forces: Approximately 1.3 million paramilitary personnel பாரா மிலிட்டரி எனப்படும் ஓரளவு ராணுவம்.

இது தவிர போலீஸ் காவலர்கள்!

புற நானூற்றில் கபிலர் நிறைய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் ; பாரியின் முன்னூறு ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டதாகப் பாடுகிறார்  சிறிய பறம்பு நாட்டில் 300 ஊர்கள் இருந்திருக்குமானால் சேர சோழ பாண்டிய தேசங்கள் முழுதும் எவ்வளவு இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்; இன்றைய இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள்; ஊர்கள் உள்ளன. மக்கட் தொகையில் நூறு கோடிப்  பேர் அங்கே இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்..

எண்கள் பற்றி எச்சரிக்கை தேவை

ராமாயண காலத்தில் மிகவும் குறைவான மக்களே நாடு முழுதும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் எல்லா  எண்களுடனும் ஆயிரம் , கோடி என்ற சொற்களை பிற்காலக் கவிஞர்கள் சேர்த்துக் கொண்டனர். இதை ரிக்வேதம் முதல் ராமாயணம் வரை காணலாம். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர்  என்றால் அவருக்கு எண்ணற்ற மனைவியரென்று பொருள்; இதே போல ரிக் வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அரக்கர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் வருகிறது . அங்கும் ஆயிரம் என்பதை நாம் எண்ணற்ற என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

–SUBHAM—

TAGS- மக்கட்தொகை, ஜனத்தொகை, சென்சஸ், பழங்கால, போர் வீரர் , ராமாயண, மஹாபாரத, சிந்துவெளி , காலம் , வெள்ளைக்காரர், முப்பது கோடிமுகமுடையாள்,  பாரதியார்

ஹிந்து ராஷ்ட்ரம் ஒன்றே தீர்வு –  மகான்களின் தீர்மானம்! (Post.14,350)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,350

Date uploaded in London – –6 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹிந்து ராஷ்ட்ரம் ஒன்றே குழப்பங்கள் தீர ஒரே தீர்வு –  மகான்களின் தீர்மானம்!

ச. நாகராஜன்

மஹா கும்ப மேளா ஆரம்பத்ததிலிருந்து ஏராளமான மகான்கள், துறவிகள் ஹிந்து ராஷ்ட்ரம் உடனே வேண்டும்; அனைத்து விதமான குழப்பங்களுக்கும் அது ஒன்றே தீர்வு என்று சொல்லி வந்துள்ளனர்.

இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஹிந்து ராஷ்ட்ர மாநாடு மஹா கும்பமேளாவை ஒட்டி நடந்தது.

ஹிந்து ராஷ்ட்ரத்தை அமைக்கத் தங்களால் ஆன அனைத்தையும் செய்ய  மகான்கள் உறுதி பூண்டு அதை பகிரங்கமாகத் தெரிவித்தும் உள்ளனர்.

அனைத்து ஹிந்துக்களும் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய எல்லா  முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

ஜனவரி 31, 2025 அன்று அகில் பாரதீய தர்மசங் மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி (HJS) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தின.

நாம் இந்தியாவை பெரிதாக ஆக்குவோம்; இதை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்குவோம், ஜெய் ஶ்ரீ ராம் , ஹர ஹர மஹாதேவ் என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன.

ஹிந்து ராஷ்ட்ரம் அமையவிருப்பதை எண்ணி அனைவரும் உற்சாகம் மேலிட தங்கள் மகிழ்ச்சியை உரைகளில் காட்டினர். ஓரிழையில் இணைந்து அனைவரும் பாடுபடுவோம் என்று முழங்கினர்.

மாநாடு சங்கொலியுடன் ஆரம்பித்தது.

ஶ்ரீ ஸ்வாமி கர்பத்ரி வேத சாஸ்த்ர அனுசந்தான் கேந்திரத்தின் சார்பில் ஆசுதோஷ் ஜா மற்றும் அனுபம் குமார் த்ரிவேதி வேத ஸ்லோகங்களை முழக்கினர்.

நீலேஷ் குல்கர்னி (சனாதன் ப்ரபாத் தினசரியின் உதவி ஆசிரியர்) சனாதன் ப்ரபாத் பத்திரிகையின் பணியை விரிவாக எடுத்துரைத்தார்.

சத்குரு டாக்டர் சாருதத்தா பிங்களே (National Guide of Hindu janajagruthi Samithi – HJS மற்றும் சத்குரு நிலேஷ் சிங்பால் ஜனஜாக்ருதி சமிதி  (Dharma Pracharak of HJS) மகான்களுக்கு மலர் மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளைச் சூட்டி கௌரவித்தனர்.

பங்க்ளாதேஷில் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி அனைவரும் கவலை தெரிவித்தனர். காசி, மதுரா, மற்றும் இதர ஆலயங்கள் ஆகியவற்றை விடுவிக்க சட்டபூர்வமான போராட்டம் நடத்தப்படும் என்பதை அனைவரும் ஒருமனதாக ஏற்று தீர்மானித்தனர்.

ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க ஒரு நடைமுறை இயக்கம் வேண்டும்.

இந்தியா “ஹிந்து ராஷ்டிரம்” என்று சட்டபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கூடியிருந்த அனைத்து மகான்களும் தங்கள் உரைகளில் வலியுறுத்தினர்.

ஆதாரம், நன்றி: Sanathan Prabhat 28-2-25 இதழ்

***

London Swaminathan’s March 2025 Articles Index;  Index No.148 (Post No.14,349)

London Swaminathan in Opera House, Sydney

Written by London Swaminathan

Post No. 14,349

Date uploaded in London –  5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Around (half) the world in 100 Days! (Post No.14,301)23/3

Darshan at Two Temples and Sri Muralidhara Swamikal Ashram (Post  No.14,313)26/3

Ferns for Breakfast in Sydney (Post No.14,270)4/3

Gangaikonda chozapuram and Parikkal Narasimha Swami Temple (Post No.14,307) 24/3

Modern Trends in Hinduism; Koothanur Saraswathi Temple Visit! (Post No.14,319) 28/3

My Visit to Petronas Twin Towers in Malaysia (Post.14,302)23/3

Rare Pictures from 1911 Book (Post No.14,320)28/3

Rare Pictures of Gopalakrishna Bhagavathar and Kanchi Paramacharya (Post No.14,321)28/3

Saint Purandaradasa’s Quotations – April 2025 Calendar (Post No.14,324)29/3

Statues in the Royal Botanic Garden in Sydney (Post.14,262)2/3

Way to Muralidhara Swamikal Ashram near Malaippattu  (Post No.14,322)28/3

Wonders of Batu Caves Skanda Shrine in Malaysia (Post No.14,298)22/3

GNANAMAYAM 2-3-2025 BROADCAST SUMMARY 2,9, 16, 23, 30 March 2025

GNANAMAYAM 2-3-2025 BROADCAST Programme 2,9, 16, 23, 30 March 2025

Hindu Crosswoord8325 (Post.14,282)1,2,3,6,7, 8, 9, 12, 27 March 2025

Holiday Notice 11/3/2025

London Swaminathan’s February 2025 Articles Index;

Index No. 147 (Post No.14,273)5/3

****

 Darling Harbour, Sydney, Australia 

 Sydney Harbour Bridge

தமிழ்க் கட்டுரைகள்

தந்தை யார்?குருபாததாசர் இயற்றிய குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -1 (Post No.14,284) 9/3

டாக்டர் யார்? புலவர் யார்? அறிஞன் யார்? குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -4 (Post.14,293) 12/3

ஆசைக்கு வெட்கமில்லை! குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -3 (Post 14,288) 11/3

கணவனே கண்கண்ட தெய்வம்: குமரேச சதகம் ஆராய்ச்சிக் கட்டுரை -2(Post.14,288) 10/3

காணக் கண் கோடி வேண்டும் கங்கைகொண்ட சோழபுரம் நடராஜர்  புன்சிரிப்பு ! (Post No.14,309) 25/3

கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் தரிசனம்! (Post No.14,315 ) 27/3

கொலம்பியா  நாட்டில்  அதிசய  சிலைகள் ! (Post No.14,265) 3/3

சிட்னி தாவரவியல் பூங்காவுக்கு எனது பயணம்—30 (Post No.14,256) 1/3

சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் (Post No.14,327) 30/3

சென்னை – சுவாமிமலை சாலையோரக் காட்சிகள் – Part 2 (Post No.14,332)

டயோஜெனிஸ், உமாபதி சிவம், அலெக்ஸாண்டர் ! (Post No.14,275) 6/3 

சென்னை நங்கநல்லூர் கோவில்கள் (Post.14,318) 28/3

நான் கண்ட மலேசியாவின்  உயர்ந்த கட்டிடம் 1483 அடி! (Post No.14,300) 23/3

பத்து மலை (மலேசியா) முருகனைப் பார்க்க வாருங்கள்! (Post No.14,297) 22/3

பரிக்கல் நரசிம்மர் கோவில்- மீண்டும் விஜயம் ! (Post.14,306) 24/3

புரந்தரதாசரும் பாரதியாரும் (Post.14,257) 1/3

புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம், கிருஷ்ணா சர்க்கரை, புதுவகை கல்கண்டு! (Post.14,272) 5/3

புரந்தரதாஸரின் புகழ்மிகு கீர்த்தனைகள் (Post.14,281) 8/3

மனைவி வாழ்க! புரந்தரதாசர் புகழ் மாலை!! (Post.14259) 2/3

மஹாரண்யத்தில் முரளீதர சுவாமிகள் தரிசனம் (Post No.14,312) 26/3

மிஸ் லட்சுமிக்கு ( HEY, MISS LAKSHMI!) புரந்தரதாசர் கேள்வி (Post No.14,268) 4/3

வேத கால மூலிகை மருத்துவம் பற்றி புதிய தகவல்கள் (Post No.14, 331) 31/3

தமிழ் தெரியுமா4325 ? (Post.14,267) 4/3

ஆண்டவனிடம் புரந்தரதாசர் கேள்வி: நீ கருணை உள்ளவனா ? (Post.12,278) 8/3

ஏப்ரல் 2025 காலண்டர்- மீராபாய் மேற்கோள்கள் (Post No.14,326) 30/3

கடவுள் இருக்கும் இடம் பாஸ்போர்ட் பை ! (Post No.14,295) 21/3

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  9-3-2025 (Post No.14,287) 2, 9, 16, 23, 30 தேதிகளில்

In the botanic garden

In Sydney Murugan Temple

–subham—

Tags- London Swaminathan’s  March 2025 Articles Index;  Index No.148 

London Swaminathan’s New TAMIL book -Research Articles on Tamil-Avestan- Sanskrit- Greek Languages

London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in

Enjoy reading them. Two Tamil books are printed in two separate volumes.

Here is one of my latest books

தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்      BOOK TITLE

பொருளடக்கம்

1.தமிழ் மொழி – அவஸ்தன் மொழி தொடர்பு

2.தமிழ்- அவஸ்தன் மொழி (கி.மு.1000) தொடர்பு- Part 2

3.கோல்ட்ஸ்டக்கர் சொல்லும் அதிசய விஷயங்கள்

4.தமிழ் மக்கள் சம்ஸ்க்ருதம் இன்றி வாழமுடியுமா?

5. தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி-1

6. தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி-2

7. தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி- 3

8.திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி?

9.நீ பசுவை வணங்கினால் நான் நாயை வணங்குவேன்’

10.மொழி அழகு: ருதம், ம்ருதம், அம்ருதம், ப்ரம்ருதம், சத்யாந்ருதம்

11.தமிழ், சம்ஸ்க்ருத, ஆங்கில இலக்கண அகராதி – 1

12.தண்டபாணி தேசிகர் விளக்கக் குறிப்பு

13. பாகதம் -இழிசனர் வழக்கு

14. ஆங்கில மொழியில் சம்ஸ்க்ருத இலக்கணச் சொற்கள்

15.தமிழ் மொழியில் ஆங்கில இலக்கணச் சொற்கள்

16. இந்து வழிபாட்டில் இலக்கணம்

17. தமிழ் மொழியில் பாணினியின் அஷ்டாத்யாயி

18. பாணினியின் சாதனை

19. மூன்று தமிழ் நூல்களில் ‘அதிகாரம்’

20.தீபாவளி, மனித மிருகங்கள், தமிழபிமானி பற்றி பாரதி

21.இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்!

22.தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு

23.குதிரை, பரி, புரவி, இவுளி தமிழ்ச் சொற்களா?

24.சர்ச்சைக்குரிய திருக்குறள் 503- வள்ளுவன் சொல்லுவது என்ன ?  இதோ 4 கதைகள்

25.யூத அறிஞர் கோல்ட்ஸ்டக்கர் மர்மத்தைக் கண்டுபிடிப்போம்

26.புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம்

27.நலுங்கு பாடல்கள் ஆராய்ச்சி

28.சென்ற மொழியியல் புஸ்தகத்திலுள்ள விஷயங்கள்

*******

அட்டைப்படத்தில் அவஸ்தன், கிரேக்க, சம்ஸ்க்ருத மொழிக்  கல்வெட்டுகளைக் காணலாம்

–Subham—

முன்னுரை

தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க -மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளியாகும் இந்த நூல் மொழியியல் ஆராய்ச்சி குறித்த எனது இரண்டாவது நூலாகும். உலகின் மிக முக்கியமான நான்கு மொழிகளின் ஒற்றுமைகளை இருபத்தைந்துக்கும் மேலான கட்டுரைகள் ஆராய்கிறது .

தமிழ் தெரிந்தவர்களுக்கு சம்ஸ்கிருதம் தெரிவதில்லை; சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. இதனால் பல தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கிரேக்கம் மற்றும் அவஸ்தன் மொழி பற்றி நிறைய பேருக்குத் தெரியவே தெரியாது. அவைகள் பற்றிய ஆங்கில நூல்களை நான் படித்தபோது தமிழ் சம்ஸ்க்ருத மொழிகளுடன் அவைகளுக்குள்ள அபூர்வ ஒற்றுமை தெரிந்தது.  பாரதியார் பாடலில் சொன்னது போல தமிழ் மொழியை ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்றால், தமிழின் பழமை எவ்வளவு என்பது எல்லோருக்கும் விளங்க வேண்டும். சிவ பெருமான் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமை யானது தமிழ் மொழி! எழுத்துக்களைக் கற்கும் சிறுவர் சிறுமியர் கற்பது அரிச்சுவடி; அதாவது தமிழ் எழுத்துக்கள், திருமால் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமையானது; அதனால் அதற்கு அரிச்சுவடி என்று பெயரென்பதை அம்பலவாண தேசிகர் அறப்பளீஸ்வர சதகத்தில் பாடி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

தமிழும் சம்ஸ்கிருதமும்தான் உலகின் ஆதி மொழிகள் என்றும் எந்த ஒரு பழைய மொழியிலும் இவ்விரு மொழிகளின் சொற்கள் இருப்பதைக் காணலாம் என்றும் நான் என் கருத்தினை முன்வைத்து ஆதாரங்களைக் காட்டியிருக்கிறேன். மொழியியல் ஆராய்ச்சிக்கு இந்த நூலும் இதற்கு முந்தைய எனது நூலும் துணை புரியும். மேலும் புது நோக்கில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் என்பது எனது நம்பிக்கை .

தமிழ் வாழ்க! சம்ஸ்கிருதம் வளர்க!

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

அக்டோபர், 2024

Swami_48 @ yahoo.com

Swaminathan.santanam@gmail.com

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க -மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – October 2024

Subject – Culture and Language

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 9500 articles in English and Tamil and 137+2 Tamil and English Books

Visited 16 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece

–Subham—

MY BOOKS

லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட 137+2 நூல்கள்:

HOW TO GET THE BOOKS? PLEASE GO TO Pustaka.co.in and type London Swaminathan in Author Box

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph.D. அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852  

ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

(1)Is Brahmastra a Nuclear Weapon?

(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS

(3).Famous Trees of India

(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?

(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,

KUMARIK KANDAM AND TOLKAPPIAM

(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

(7). Interesting  Anecdotes from the World of Music

(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE

(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES

(10).Animal Einsteins:  Amazing Intelligence of Creatures in Nature

(11) THE WONDER THAT IS HINDU TEMPLE

(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!

(13). Date of Mahabharata War & other Research Articles

(14). Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints

(15). HINDU STORIES ABOUT MONKEYS,

DONKEYS AND ELEPHANTS

16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE

17. Mayan Civilization and Hindu Nagas

Asuras, Rishis and Gandharvas

18.Hindu Wonders in Muslim Countries

19.Hindu Influence in Mesopotamia and Iran

20. Hinduism in Sangam Tamil Literature

21.Interesting Titbits from Bhagavad Gita

22.Om in Rome; Manu Smriti in London Church

 23.Tamil Hindus 2000 Years Ago!  

24.Rewrite Indian History

25. Beautiful Hindu Women and

Wonderful Weddings

26.Woman is an Adjective, Man is a Noun

27.Amazing and Unknown Names of Hindu Gods,

Himalaya, Water and Sea!

28. 1000 Hindu Quotations for Speakers and Students

29. History is a Mystery in India

30.Thousand More Hindu Quotations for Speakers and Students

31. Controversial and interesting Laws in Manu Smriti

(First Part)

32. Controversial and interesting Laws in Manu Smriti

(Second Part)

33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned

34. Interesting Anecdotes for Partygoers  and Essay Writers

35.More Interesting Anecdotes for Partygoers

36.Third Book of Anecdotes for Students and Speakers

37. Brahmins in Tamil and Sanskrit Literature

38.Gandhiji’s Views on Controversial Matters

39.Guide to Hindu Homa (Havan) and Festivals

40.Guide to 108 Famous Temples in Maharashtra

41.Tamil Hindu Encyclopaedia

42.Strange Stories about Hindu Saints Temples and

 Historical Atrocities

43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand 

44.Medical Wonders in Hindu Scriptures

45.Hidden Secrets in Vishnu Sahasranama

46.My Research Notes on Viveka Chudamani

47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit

(48.Country of Kangaroos and Koalas!

Amazing Australia!!  )

****

TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!

2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்

3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்

4.பெண்கள் வாழ்க –

5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு

6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்

7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?

 8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?

9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!

10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!

11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!

12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை

பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி

13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்

14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்

16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!

கிரேக்க நாட்டில் இந்துமத  சடங்குகள், கதைகள்!!

17.சிங்கப்பூரில் சிவபெருமான் !

சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!

18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

19.தொல்காப்பிய அதிசயங்கள்

20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்

21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்

22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு

23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!

24.மனைவி ஒரு மருந்து

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்

27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்

28.பறவைகள் சகுனம் உண்மையா?

கடவுளுக்கு  வாகனம் எதற்காக?

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர்

பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு

யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்

தரும் சுவையான செய்திகள்

33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்

34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்

35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை

திகைக்கவைக்கும் கவிதைகள் !

36. முக்கிய கோவில்கள், சமாதிகளை

தரிசிக்க உதவும் கையேடு

37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!

38.சுவையான  யானை  பூனை கதைகள்,

உண்மைச் சம்பவங்கள்

39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்

40.ஐன்ஸ்டீன் , ஹிட்லர்,  சாணக்கியன் சொன்ன கதைகள்

41. மஹாபாரதப் போர் நடந்ததா?

42.தமிழ் மன்னர்கள் செய்த யாக, யக்ஞங்கள்

43.அற்புத மூலிகைகள் பற்றி

வேதம் தரும் செய்திகள் (title)

44.தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில்

பெண்கள்

45. பகவத் கீதையில் அதிசயச் செய்திகள்

46. பரத நாட்டியக் கதைகளும்

பழமொழிக் கதைகளும் (title)

47.அதர்வண வேத பூமி சூக்தம்   

சொல்லும் வியப்பான செய்திகள்

48.வரலாற்றில் சில புதிர்கள்

தாஜ்மஹால் இந்துக் கோவிலா ?

ஏசு கிறிஸ்து  இந்தியா வந்தாரா?

49.லண்டன் பார்க்க வாறீங்களா !

சிட்னி பார்க்க வாறீங்களா? 

50.ராதே உனக்கு கோபம் ஆகாதடி

(கட்டுரைத் தொகுப்பு)

51. தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில்

அரிய அறிவியல் செய்திகள்

52.‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

                     (கட்டுரைத் தொகுப்பு)

53.உபநிடதத் தென்றலும் வேத மழையும் 

54.புராணங்கள் புளுகு மூட்டைகளா?       

                  (கட்டுரைத் தொகுப்பு)

55. ஆயிரம் இந்துமதப் பொன்மொழிகள்

56.அக நானூறு , புற நானூறு ,காதா எழுநூறு ,ராஜ தரங்கிணி

சொல்லும் அதிசயச் செய்திகள்

57.கட்டுரைக் கதம்பம்

(அக்னி – ஆசனம் – குரு –கங்கை நதி) book title

58. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்

59.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)

60.மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )

61.சம்ஸ்க்ருதப் பொன்மொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்

62.  தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்

63.தினமணி பத்திரிக்கை கதையும் என் கதையும்

64. தமிழ் — ஆங்கில மொழிகளில் ஹிந்து ‘க்விஸ்’

(Tamil- English Bilingual Hindu Quiz Book) book title

65.இந்திய நாகர்– தென் அமெரிக்க மாயா நாகரீக

அற்புத ஒற்றுமைகள்

66.மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள்

67.மத மாற்றம், இந்து மதம் பற்றி காந்திஜி  என்ன சொல்கிறார்? 

68. கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்கள்

69.தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில்

600 கேள்வி–பதில்கள் !!

70.கன்பூசியஸ், பர்மா பற்றிய அரிய தகவல்கள் !

(ஆயுர்வேதம் , ஆரூடம் , லண்டன் விழாக்களும் உள்ளன )

71.இந்து மத பண்டிகைகளில் மரம் ,செடி, கொடி வழிபாடு

72. கேரள மாநிலத்தின் 108 புகழ்பெற்ற  கோவில்கள்

73. இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் (Two Parts)

74.Second part

75. மேலும் அறுபது தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

76. ஆந்திரம், தெலுங்கானாவில்

புகழ்பெற்ற கோவில்கள் – முதல் பாகம் (book title)

77. தமிழில் ஹனுமான் சாலீஸா விளக்க உரை

78.விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஞ்ஞான ரகசியங்கள்

79.அவ்வை ,பாரதி முதல் பாபாமோடி வரை ! 38 ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

80.அறிவியல் நோக்கில் திருமந்திரம் – ஆராய்ச்சிக் கட்டுரைகள் (Two Parts)

81.தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க

மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள்     

82.தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

83.அதிசயங்கள் நிறைந்த ஆஸ்திரேலியா

84.ஷேக்ஸ்பியர் நாடக வசனங்களும்

பழந் தமிழ் நூல்களும் – ஒரு ஒப்பீடு

85.பஸ்ரயில் பயணத்தில் படிக்க சுவையான துக்கடாக்கள்

86.கனவுகள்கல்வெட்டுகள் தமிழ் பற்றிய 

புதிய ஆராய்ச்சிக்  கட்டுரைகள்

87.விநாயகர் அகவலுக்கு புதிய ஆராய்ச்சி உரை

(88.தமிழ்சம்ஸ்க்ருத மொழிகளை வளர்த்த

ஜெர்மானிய அறிஞர்கள் )

*******************

வேறு பதிப்பகம் மூலம் :-

1.வினவுங்கள் விடைதருவோம் ( பிபிசி தமிழோசையில் வெளியான எனது கேள்வி-பதில் தொகுப்பு)

2.இதழியல்

Xxxx

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

திருமீயச்சூர் கோவிலுக்கு மீண்டும் பயணம்! (Post No.14,348)

Written by London Swaminathan

Post No. 14,348

Date uploaded in London –  5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 க்ஷேத்திர  புராணேஸ்வரர் சிலை 

பிரும்மா 

நர்த்தன கணபதி 

நால்வரும் சேக்கிழார் பெருமானும் 

நாகர்கள் 

மார்ச் மாதம் 16 ஆம் தேதி (2025) கூத்தனூரில் சரஸ்வதி தேவி தரிசனத்தை முடித்துக் கொண்டு திருமீயச்சூருக்குச் சென்றோம் . இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இறைவியின் தரிசனம் கிடைத்தது .

இந்த முறை விஜயத்தில் கண்ட புதிய விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். இங்குள்ள புகழ்பெற்ற க்ஷேத்திர புராணேஸ்வரர் சிலை பார்வதியின் கோபத்தை சிவன் தணிக்கும் காட்சியாகும் அதைப் பார்த்தவுடன் ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு கணவன் மனைவி ஜோடியும் நின்று ரசித்துப் பார்க்க வேண்டிய சிலை அது ; நானும் புகைப் படம் எடுத்தேன் .

க்ஷேத்திர புராணேஸ்வரர் சிலையைக் காணவும் . சிலையை வெவ்வேறு கோணத்தில் பார்த்தால் வெவ்வேறு முக பாவங்கள் தெரியும் வண்ணம் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரம், அவற்றிலுள்ள சுதைகள், மற்றும் பிரகாரத்திலுள்ள லிங்கங்கள், நாகர்கள் எல்லாம் நூறு சதவிகித பெர்பெக்ஷன் PERFECTION பூரணத்துவம் கொண்டவையாகும் . லலிதாம்பிகையின் அழகையோ காண்பதற்குக் கண் கோடி வேண்டும்!

பிரகாரத்தில் உள்ள சிவ லிங்கம், மற்றும் நால்வர் சிலைகள் மனதில் விட்டு நீங்காது நிற்கின்றன.  கோவில் முழுதும் நல்ல சூரிய வெளிச்சம் விழும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் எல்லா சிலைகளையும் ரசித்துப் பார்க்க முடிகிறது.

சிவலிங்கங்கள் 

*****

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இதோ

திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில் கிளி அதிசயம் (Post No.11,772)

 Post No. 11,772; Date uploaded in London – –  5 MARCH 2023                 

யாளியின் சிலைக்குக் கீழே கிளியைக் காணலாம் 

தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல்பெற்ற தலம் திருமீயச்சூர் ஆகும். இது பேரளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்  உள்ளது.

நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் (பிப்ரவரி 2023)  சென்றோம். மிகவும் குறுகலான பாதை. ‘திரு’ என்ற அடைமொழியே பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டிநிற்கிறது. இந்தக் கோவிலில் மேக நாதர் என்ற பெயரில் சிவன் குடிகொண்டுள்ளார்.  பல சிறப்புகளை உடைய கோவில் இது. இங்குதான் லலிதா சஹஸ்ராமம் உருவாகியது ; மேலும் ரத்தனக்  கால் போட்டு அம்மன் லலிதாம்பிகை அமர்ந்துள்ளார்.

நாங்கள் சிவன் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தோம். அங்குள்ள பட்டர் எங்களை விரட்டிக்கொண்டு ஓடிவந்தார். “பாருங்கள், பாருங்கள் ! கோவில் விமானத்தின் மீது கிளி அமர்ந்து இருக்கிறது” என்றார். பல கோவில்களில் கிளிகள் பறந்து செல்வதைக் கண்டுள்ளேன். ஆகையால் எனக்கு அது பெரிதாகப்படவில்லை. ஆயினும் அந்தக் கிளி கொஞ்ச  நேரத்துக்கு அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்ததை தெளிவாகக் கண்டு ரசித்தோம். அதன் சிறப்பை பட்டர் விளக்கினார்.

பக்தர்களின் வருகையையும் அவர்களது வேண்டுகோளையும் கிளி போய் அம்மனிடம் சொல்லும் என்ற ஐதீகம் அங்குள்ளதாகவும் , இது அபூர்வமாகவே நிகழும் என்றும், ஆகையால் இப்போது என்ன என்ன எல்லாம் வேண்டு மோ அதை எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் பகர்ந்தார்  . நாங்களும் அதைக்கேட்டுபி பிரமித்துப் போய் வேண்டியதெல்லா வற்றையும் மானஸீகமாகப் பட்டியலிட்டோம். பின்னர் லலிதாம்பிகை சந்நிதிக்குள் நுழைந்தோம் . பட்டருக்கு ஏற்கனவே தட்சிணை கொடுத்துவிட்டோம். ஆகையால் அவர் காசு வாங்க அப்படிச் சொல்லவில்லை. “நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்” (பாரதியார் சொன்னது)

கொலுசு அதிசயம்

இந்த மேக நாதர் கோவிலில்  லலிதாம்பிகை சன்னிநிதியில் அகத்திய முனிவருக்கு , ஹயக்ரீவர் , லலிதா சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தார் என்பதால் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது ; அபூர்வமான மந்திரச் சொற்கள் அடங்கிய லலிதா சஹஸ்ரநா மத்தை தினமும் கோடிக் கணக்கானோர் உல கின் பல பகுதிகளில் இன்றும் வாசித்து வருகின்றனர் . (எனது மனைவி சமைக்கத்  துவங்கியவுடன் , சமையல்  அறையிலிருந்து இது ஒலித்துக்கொண்டே இருக்கும்).

அம்மன் லலிதாம்பிகை , உட்கார்ந்த நிலையில் , வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இங்கு பக்தர்கள், பல வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக  அம்மனுக்குக் கொலுசு போட வேண்டிக் கொள்கிறார்கள் . எங்களுடன் வந்த ஒருவர் இது பற்றி விளக்கமாகக் கேட்டார். பட்டரும் பின்னர் அலுவலக ஊழியரும் இது பற்றி விளக்கமாகச் சொன்னார்கள்.

11 அல்லது பதினொன்றரை அங்குல வெள்ளி அல்லது தங்கக் கொலுசு கொண்டுவரவேண்டும் என்றும் வரி செலுத்தப்பட்ட ரசீது சகிதம் வந்தால்தான் அதைக் கோவில் ஏற்கும் என்றும் பெரும்பாலும் இந்நிகழ்ச்சி காலையில் 10 மணி அளவில் தொடங்கி 3, 4 மணி நேரம் நீடிக்கும் என்றும் , மூன்று நாட்களுக்கு முன்னரே போன் செய்து கோவிலில் Booking புக்கிங் செய்வது அவசியம் என்றும் விளக்கினார்கள். கட்டணம் பற்றிக் கேட்டபோது அம்மனுக்கும் சிவனுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்ய ரூபாய் 5000-க்குள் என்றும் ஒருவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனை செய்ய அதில் சரி பாதித் தொகை என்றும் விளக்கினார்கள். பிரசாதமும் இதில் அடக்கம்.

அம்மனின் சொரூபம் அற்புதமான காட்சி. வாசனை மிகுந்த குங்குமப் பிரசாதம், அங்குள்ள தெய்வீக சூழ்நிலையை மேலும் உயர்த்திக் காட்டியது.. வளையல்களையும் பக்தர்கள் , அம்மனுக்குக் கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிறைய கண்ணாடி வளையல்களும் குங்குமத்தோடு கிடைத்தன. சென்னை, முதலிய இடங்களில் விநியோகித்த பின்னர் 4 வளையல்களுடன் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன்.

சூரியன் பெற்ற சாபத்தை நீக்க இங்கு சூரியன் வழிபட்டதால், மீய்ச்சூர் , என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். சம்பந்தரால் பாடப்பெற்றதால் இந்தக் கோவில், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு சான்று கிடைக்கிறது. கோவில் பிரகாரத்தில் அற்புதமான சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன.

கோவிலுக்குள் கோவில் அமைந்த இடம் இது. உள்ளுக்குள் உள்ளது இளம் கோயில் எனப்படுகிறது. ஆகவே இரண்டு தலங்களை த் தரிசித்த புண்ணியமும் கிடைக்கிறது .

பிரகாரத்தில் திருமால் வடிவம் தாங்கிய சிலை கும்பிடும் நிலையில் இருக்கிறது. அதற்கு எதிரே குபேர லிங்கம்! திருப்பதி பாலாஜி , குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கத்தான் நிறைய பணத்தை பக்தர்களிடமிருந்து ஆகர்ஷிக்கிறார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. எப்போதும் அபய ஹ ஸ்தத்துடன் அருள்பாலிக்கும் பெருமாள், இங்கு பவ்யமாக கைகூப்பி நிற்பது அவர் வாங்கிய கடனை அடைக்க கும்பிடு போட்ட நிலையில் நிற்பது சாலப் பொருத்தமே..

கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் நல்ல, அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது. மாலை வெய்யிலில் கூட்டமே இல்லாத நிலையில் தரிசனம் செய்தது மன அமைதியை அளித்தது. உற்சவ நாட்களிலும், அம்மனுக்கு உரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களிலும் கூட்டம் நெருக்கித் தள்ளுமாம். கோவிலுக்கு வெளியே உள்ள பூக்கடைகளும் படக்கடைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன

சூரியன், அவனது தேரோட்டியை அவமதித்த காரணத்தினால் சபிக்கப்பட்டு கருமை நிறம் அடைந்ததால், இதைப் போக்க இங்குள்ள சிவனை வழிபட்டார் என்ற கதையைக் கேட்ட போது , 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப் புள்ளிகள் (Sun Spots 11 year cycle)  அதிகரிக்கும் என்ற விஞ்ஞான உண்மையைத்தான் இப்படிச் சொல்கின்றனரோ என்ற எண்ண அலைகள் என் மனத்தில் பாய்ந்தன .

அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதக் கோவில் இது

இறைவர்                   : முயற்சி நாதர், மேகநாதர்

இறைவியார்               : சௌந்திரநாயகி, சுந்தரநாயகி, லலிதாம்பாள்

தல மரம்                   : வில்வம்

தீர்த்தம்                    : சூரிய புஷ்கரணி

தேவாரப் பாடல்கள்         : சம்பந்தர்

யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள “கஜப்ரஷ்ட விமானம்” மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில்.

சித்திரை மாதத்தில் ஏழு நாட்களுக்கு மேக நாதர் சந்நிதிக்குள் சூரிய ஒளி புகும். அக்காலத்தில் சூரியனே சிவபெருமானைப் பூஜிக்கிறார் என்றால் மிகையாகாது.

–subham–

Tags- திருமீயச்சுர் , லலிதாம்பிகை, லலிதா சஹஸ்ரநாமம் , சிவன் ,கோவில், கொலுசு,  வளையல் , மேகநாதர், மீண்டும் விஜயம்,

குழந்தைகள்  பிழைக்க வழி செய்யும், அரிசி அளவிலான, அதிசய கருவி! (Post.14,347)

Written by London Swaminathan

Post No. 14,347

Date uploaded in London –  5 April 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இருதய நோயுள்ளவர்களுக்கு பொருத்தப்படும் பேஸ்மேக்கர் PACEMAKER பற்றிப் பலரும் அறிவார்கள் . ஒருவரின் உடலுக்குள் இருதயத்துக்கு அருகில் பொருத்தப்படும் இக்கருவி இருதயத் துடிப்பைக் கண்காணிக்கிறது அந்த துடிப்பு தாறுமாறாகப் போனால் அதை மின்சக்தி மூலம் தூண்டிவிட்டு சரியாக்குகிறது. நீண்டகாலம் செயல்படும் பேட்டரி இதற்கான மின் சக்தியை அளிக்கிறது .

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எப்படி இறந்தார்  ?

இதன் முக்கியத்தை உணர நிலவில் முதலில் காலடிவைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் NEIL ARMSTRONG பிற்காலத்தில் எப்படி மரணம் அடைந்தார் என்பதை அறிய வேண்டும் . அவரது உடலில் பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர் கருவியை அகற்றியபோது ரத்தம் கசிந்ததால் மரணம் சம்பவித்தது.

இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிசிக்கும் GRAIN OF RICE சிறிய அளவுள்ள கருவி TINY PACEMAKER குழந்தைகளுக்கானது.  நூறில் ஒரு குழந்தை தாறுமாறான இருதாயத் துடிப்புடன் HEART DEFECTS, பிறக்கின்றது. ஆனால் அது ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகிவிடுகிறது ஆயினும் அந்த ஒருவாரம் கவலை தரும் வாரமாக அமைகிறது . அந்தத் தருணங்களில் செயற்கை இருதயக் கருவியைப் பொருத்துவது சிக்கலானது; இப்போதைய அமெரிக்கக் கண்டுபிடிப்பு இந்த சிக்கலை நீக்கிவிடுகிறது.

இது எப்படி வேலை செய்கிறது?

அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக டாக்டர் ரோஜர்ஸ் PROF.JOHN ROGERS, NORTHWESTERN UNIVERSITY, ILLINOIS, USA இது செயல்படும் முறையை விளக்கினார்.

இந்த மிகச் சிறிய பேஸ் மேக்கர் கருவி 3.5 மில்லிமீட்டர் நீளமும் ஒரு மில்லிமீட்டர் தடிமனும் உடையது; உடலில் குத்த பயன்படும் சிரிஞ்ச் ஊசி முனையில் இதை வைத்துவிடலாம். இதைக் குழந்தையின் உடலுக்குள் செலுத்தியவுடன் அது இருதயத் துடிப்பை அளந்து தகவல் கொடுக்கும். ஒரு வாரத்துக்குப் பின்னர் அது உடலில் கரைந்துவிடும்.

குழந்தையின்  உடலின்  மேல் சிறிய, மென்மையான , மின்சார கம்பி இணைப்பு இல்லாத, ஒரு கருவியும் இருக்கும்; இருதயத் துடிப்பு சரியாக இல்லாவிட்டால் அதில் மின்சக்தி உண்டாகி உடலுக்குள் செலுத்தப்பட்ட தற்காலிக பேஸ்மேக்கரை செயல்படவைக்கும்.

இது தற்காலிக உபயோகத்துக்கு மட்டுமே உதவும். பின்னர் உடலில் செலுத்தகப்பட்ட பேஸ்மேக்கர் கரைந்துவிடும்.

குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்தாலும் கூட தற்காலிக பேஸ்மேக்கர்தான் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சி உதவியாளர் பேராசிரியர் இகோர் எப்பமோவ் PROF.IGOR EFIMOV,  கூறுகிறார்.

இந்தக் கண்டுபிடிப்பு வேறு சில சிகிச்சைகளுக்கு வழிவகுக்கிறது பயோ எலெக்ட்ரானிக் மெடிசின் BIO ELECTRONIC MEDICINES என்பது உடலுக்குள் கரைந்துவிடும் மருந்துகளாகும். நரம்புகள், எலும்புகள் , உடலுக்குள் உள்ள  புண்கள் முதலியவற்றைக் குணப்படுத்தவும் இதே உத்தியைக் கையாளலாம் என்று பேராசிரியர் ஜான் ரோஜர்ஸ் சொல்கிறார். உடலுக்குள் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் இந்த பயோ எலெக்ட்ரானிக் மருந்துகள் உதவும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற முதுமொழியை மெய்ப்பிக்கும் இந்தக் குட்டிக் கருவிகள் எதிர்காலத்தில் மருத்துவப் புரட்சியைத் தோற்றுவிக்கும் .

PACEMAKER: An electronic device that is implanted in the body to monitor heart rate and rhythm. It gives the heart electrical stimulation when it does not beat normally. It runs on batteries and has long, thin wires that connect it to the heart.

–SUBHAM—

TAGS- குழந்தைகள் , அரிசி அளவிலான அதிசய கருவி, 

இருதய நோய் ,  பேஸ்மேக்கர் PACEMAKER , அறிவார்கள் . இருதயத்  துடிப்பு,நீல் ஆர்ம்ஸ்ட்ராங் ,