ஶ்ரீ அன்னை – 2 (Post No13,952)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.952

Date uploaded in London – –30 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஞானமயம் 24-22-2024 ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

 ஶ்ரீ அன்னை – 2

   ஸ்ரீஅரவிந்த ஆசிரமம் – சில முக்கிய குறிப்புகள்

   ————————————————————————————-

கீழ்க்கண்ட விசேஷ நாட்கள் ஆசிரமத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்களின்  பட்டியல் ஸாதகர்களுக்காகத் தரப்படுகிறது.

தேதி       மாதம்             விவரம்                வருடம்

 1         ஜனவரி   புதுவருட தியானம்                    

21         பிப்ரவரி   ஸ்ரீ அன்னையின் பிறந்த தினம்        1878

29          பிப்ரவரி     தி கோல்டன் டே                 1956

24         ஏப்ரல்     ஸ்ரீ அன்னை இறுதியாக புதுச்சேரி வந்தது  1920

15         ஆகஸ்ட்     ஸ்ரீஅரவிந்தர் பிறந்த தினம்               1872

17         நவம்பர்   ஸ்ரீ அன்னையின் மஹா சமாதி            1973            20         நவம்பர்      ஸ்ரீ அன்னையின் அடக்கம்              1973

24         நவம்பர்      ஸித்தி தினம்                           1926

1-2       டிசம்பர்     ஆசிரமம் பள்ளியின் ஆண்டு விழா        1943

 5         டிசம்பர்    ஸ்ரீஅரவிந்தரின் மஹா சமாதி             1950

 9          டிசம்பர்      ஸ்ரீஅரவிந்தரின் அடக்கம்                1950

            ஸ்ரீஅன்னையின் பொன்மொழிகள் 

            ———————————————–

01.பூரணயோகத்தில் சாதனைக்கும், புறவாழ்க்கைக்கும் வேறுபாடு இல்லை; அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் உண்மையை கண்டு கடைப்பிடித்தொழுக வேண்டும்.

02. தெய்வீக அருளையே சார்புற்று, எல்லா சந்தர்ப்பங்களிலும் அதன் உதவியையே நாம் நாடி அழைக்க கற்போமாகில், அது அடுத்தடுத்து அற்புதங்கள் நிகழ்விப்பதைக் காண்போம்.

03. நாம் பிரார்த்தன செய்வதைப் போலவே வேலை செய்வோமாக; ஏனெனில், வேலையே உடல் இறைவனுக்குச் செய்யும் மிகச் சிறந்த பிரார்த்தனையாம்.

04. இறைவனை விட்டு புறம்பாய் எங்கேயும் நீ ஆதரவை நாடாதே. உன் தேவைகளின் பூர்த்திக்கு – எதுவாக இருந்தாலும் – இறைவனைத் தவிர வேறு எவரையும் அண்டாதே. எந்த விஷயத்திலும் எந்த சமயத்திலும் ஆதரவிற்கும், உதவிக்கும், ஆறுதலுக்கும் இறைவனைத் தவிர வேறு ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கும் தன்மை ஒருக்காலும் உன்னிடம் இருக்கவே கூடாது. இதற்கு விதிவிலக்கே இல்லை. இறைவனைத் தவிர வேறெதனிடத்தோ அல்லது வேறெவரிடமோ சார்புற்று நம்பிக்கை வைக்காதே. ஏனெனில் வேறெதையோ அல்லது வேறெவரையோ நீ உன் ஊன்றுகோலாகக் கொள்வையேல், அது  முறிந்து போவதைக் காண்பாய்.

05. உண்மையாக நீ கனவிலும் ஆர்வத்துடனிருந்தால் உனது ஆர்வத்தில் நீ சித்தியடைய உதவாத சந்தர்ப்பமே கிடையாது. எல்லாமே உனக்கு உதவ வரும் – தானே தானான பூரணப் பேருணர்வே உன்னைச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் ஒழுங்குபடுத்தியது போல! நீ உனது புறவுணர்வின் அஞ்ஞானத்தில் இதைப் புரிந்து கொள்ளாதிருக்கலாம், அந்த சந்தர்ப்பங்களை வரும்போது நீ அவற்றை மறுத்தொதுக்கலாம், நொந்து கொள்ளலாம், மாற்ற முயற்சிக்கலாம். சிறிது காலத்திற்குப் பின் உனக்கு கொஞ்சம் ஞானம் வந்திருக்கும். உனக்கும் அந்த நிகழ்ச்சிக்கும் சிறிது தொலைவு ஏற்படும்போது உனக்குத் தேவைப்பட்ட முன்னேற்றம்

06. தற்புகழ்ச்சிக்கும் அர்த்தமில்லை. தன்னை இகழ்ந்து கொள்வதிலும் அர்த்தமில்லை. தெய்வம் உன்னை மதிப்பிடட்டும்; இதுவே உண்மையான தன்னடக்கம்.

07. உடலால் உழைத்துக் கொண்டே ஒருவன் முற்றும் ஒருமுனைப்பட்டு ஸாயுஜ்யாநுபவம் பெறலாம் என்பது என் சொந்த அநுபவம்.ஆனால் இதற்கு கொஞ்சம் அப்பியாசம் தேவை; இதன் பொருட்டு வம்பளப்பை அறவே ஒழித்தல் அவசியம். நம்மை தெய்வத்தினின்று தொலைவில் நிறுத்துவது பணியல்ல, வம்பளப்பே.

08. நீ விடாது முயன்றால், காரிய ஸித்தி நிச்சயம். என் துணைபற்றி ஐயுற வேண்டாம்; அது உனக்கு என்றும் உண்டு. தெய்வத்தின் பால் செய்யும் முறையீடு என்றும் வீண் போனதில்லை.

9.நாம் உழல்வது அஞ்ஞானத்தில்; நமக்கோ ஒன்றுமே தெரியாது. நாம் கோருவது உண்மையில் தேவை தானா என்று கூட நாம் பரமனைக் கேட்பதில்லை; ஆனாலோ பரமனை அந்தத் தேவையை பூர்த்தி செய்து நமக்கு திருப்தியை உண்டுபண்ணும்படி அவனிடம் முறையிடுகிறோம்… . நமக்கு என்ன தேவை என்று நம்மை விட அவன் பரமனாய் இருப்பது பற்றி பரமனுக்குத் தெரியாதா? ஆகவே நம் உண்மைத் தேவையை நமக்கு பரமன் அருள்வான்.

10. நாம் இப்போது பரமனிடம் என்ன கோருவோம் தெரியுமா? என் இருக்கையின் மெய்ப்பொருள் புறம் என்னை நடத்திச் செல். நின் மெய்ஞானக் கண்ணால் எனக்கு எது தேவையென்று காண்கிறாயோ அதை எனக்கு அருள்வாய் என்றே நாம் ஒவ்வொருவரும் பரமனிடம் வேண்டுவோம்.

11. ஸ்ரீ அரவிந்தர் நம்மை எச்சரிக்கிறார்:- மந்தம், சோம்பர், எளிதில் திருப்தி அடைதல், இவை  முயற்சிக்கு விரோதி; இவை யாவும் மனித சுபாவத்தில் அடங்கும். போராட்டத்தைக் கண்டு பின் வாங்கல், பலன் கிடைக்குமுன்  ஓய்வை நாடல், ஸாதனா யாத்திரையில் கொஞ்சம் முன்னேறியதும் திருப்தி அடைந்து விடல் , சிறிய முன்னேற்றத்தை ஒரு பெரிய அற்புதமாக கல்பனை செய்துகொளல் – நடுவழியில் நின்று விட இவற்றை சரியான காரணங்களாகக் கொள்கிறோம். நம் சேதனம் வரம்பற்று விரிவடைதலும், சேதனம் விசுவ சேதனமாதலிலுமே உண்மையான ஓய்வு. இந்த உலகம் போல் விசாலமாவோம்; நமக்கு அப்போது இடைவிடா ஓய்வுண்டு.

12. இலட்சியமற்ற வாழ்க்கை இரசமற்றது. நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு இலட்சியத்தை மேற்கொள்ள வேண்டும். வாழ்க்கையின் இலட்சியத்தைப் பொறுத்திருக்கிறது நீங்கள் அதில் சுவைக்கும் இரசம். உங்கள் இலட்சியம் உயர்ந்தும் விரிந்தும், தன்னலமற்றும், பற்றற்றும் இருக்கட்டும். உங்கள் வாழ்க்கையும் பயனுளதாகும்.

13. மனிதன் பிறந்ததிலிருந்து தன் ஆயுள் முழுவதும் இடையறாது கல்வி பயில வேண்டும்.

14.உடல்,பிராணன், மனம், சைத்திய புருஷன், ஆன்மா என்ற இவ்வைந்து முக்கிய அங்கங்களைக் கொண்டவன் மனிதன். இவ்வைந்து அங்கங்களுக்கும் பயிற்சி அளிக்கவல்ல முறையையே பூரணக் கல்வி எனலாம்.

15. ஒருவன் தான் பிறந்ததிலிருந்து தன் ஆயுள் பூராவும் தன் உடலுக்குப் பயிற்சி அளித்து வர வேண்டும். உடற்பயிற்சி வயதைப் பொறுத்ததல்ல; எந்த வயதில் வேணுமானாலும் அதைத் தொடங்கி, விடாது செய்து வரலாம். உடல் பயிற்சி மூவகைத்து :- 1) உடலை முழு சுவாதீனத்துக்கு கொண்டுவருதல் 2) உடலின் எல்லா உறுப்புகளையும் சீராய் முறையோடு வளர உதவுதல் 3) அங்கக்கோணலால் ஏற்படும் குறை ஏதேனும் இருப்பின் அதை நேராக்கல்

16. தன்னைத் தான் ஆளுவது, தன் சுபாவத்தின் மாற்றம் இதுவே ஸித்தி.

17. மனிதனை உயரிய வாழ்க்கைக்கு தயாரிக்கும் உண்மையான மனப்பயிற்சி ஐந்து     முக்கிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இவ்வைந்து அம்சங்களும் ஒன்றை ஒன்று தொடரும். இவ்வைந்து அம்சங்களாவன :- 1) மனம் ஒருமுனைப்படும் திறன், சக்தி, இவற்றின் வளர்ச்சி 2) மனம் விரிவடைதல், மனம் விசாலமாதல், மனம் செறிவுறுதல் ஆனவற்றின் பெருக்கம், வளர்ச்சி 3) வாழ்க்கைக்குத் துணையாக உதவ நாம் தேர்ந்தெடுத்த கருத்தையோ அல்லது வாழ்க்கையின் உயர்ந்த இலட்சியத்தையோ அல்லது உன்னத ஆதர்சத்தையோ நடுநாயகமாகக் கொண்டு நம் எண்ணங்கள் அமைதல் 4) எண்ணங்களை அடக்கி ஆளல், கெட்ட எண்ணங்களை விட்டொழித்தல், நாம் வேண்டும்போதோ அல்லது நாம் வேண்டியதையோ நினைக்கும் சக்தி 5) மனதில் அமைதி, பரிபூரண சாந்தி, நம் இருக்கையின் உச்ச ஸ்தானத்திலிருந்து வரும் அநுபூதிகளை மேலும் மேலும் ஏற்கவல்ல மனோ சாமர்த்தியம்.

18. பிறர் குறையை எடுத்துச் சொல்லாதே. பிறர் சுபாவக்குறையை நீக்கவோ அல்லது திருத்தவோ உனக்கு சக்தி ஏற்பட்டதும் அக்குறையை நீக்கு.

19. சில கருத்துகள் இந்த மண் உலகையே மாற்றித்தர வல்லவை. இவற்றையே நாம் “வாக்கால்” வெளிப்படுத்த வேண்டும். இவையே சிதாகாசத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள். இவையே புவியை அதன் பரம உன்னத இலட்சியத்தின் வழி நடத்திச் செல்ல உதவக் கூடியவை.

20. ஒருவன் தன் ஆத்மாநுபவங்களைப் பற்றி ஒருபோதும் வம்பளக்கக் கூடாதென்பது அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. இப்படி வம்பளப்பதால் அநுபவத்தில் குவிந்து சேர்ந்த சக்தி ஒரு நொடி நேரத்தில் உருவற்றுப் போவதைக் காணலாம்.

21. நாம் எதில் நாட்டங்கொள்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். இது அனைவருக்கும் தெரிந்ததே. நீ தெய்வம் ஆக விரும்புவையேல் தெய்வத்திடத்து மட்டுமே நாட்டங்கொள்ள வேண்டும்.

22. இறைவனின் பெருங்கருணை எப்போதும் உண்மையான பிரார்த்தனைகளை பூர்த்தி செய்கிறது.

23. பரிபூரண சரணாகதிக்கு வழி :- 1) உன்னுடைய விருப்பப்படியே நடக்கட்டும், என் விருப்பப்படி அல்ல 2) நீ விரும்பியபடியே, நீ விரும்பியபடியே 3) நான் ஒழிவில் காலமெல்லாம் உன்னவனே

24. இறைசக்தியைப் மட்டுமே நினை. அது உன்னுடன் இருக்கும்.

25. தெய்வீகசக்தியின் கருணையை மட்டுமே நம்பி இருக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் உதவியையே எல்லா சூழ்நிலைகளிலும் அழைக்க வேண்டும். அப்போது நிலையான அற்புதங்களை அது நடத்தும்.

அன்னையை வணங்குவோம்; அவன் அருளைப் பெறுவோமாக!

***

Hindu Crossword Puzzle29112024 (Post No.13,951)

Written by London Swaminathan

Post No. 13,951

Date uploaded in London – 29 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

     1 
2      
       
       
 3      4
       
 5      
       
  6    
      7
8   9  
       
       
       
    10   

Across

2.Chariot in Indian languages; Puri is famous for this festival

3.Horse in Sanskrit;  a deity has this name with  neck like horse.

4.Left to Right— Control; self control.

5 In Hindi, the word ……. typically refers to one’s maternal uncle, Also in Tamil Nadu; used for an elderly man as well. In Sanskrit it means My.

6.Northern Pole star; boy’s name.

8. Impossible in Indian languages. Not to be overcome; impracticable, incurable.

10.Scanty, Small, limited, concise in Indian languages

Down

1.One who has no death; also Devas.

2. Famous Gopi woman, who is fond of Krishna

4.Wealth; Long sound- Donation.

5. Goes with number 2 here; both are symbolically married in Bhajans.

6. Untranslatable Sanskrit word; moral code; tradition to be followed.

7.Founder of Dwaita.

9. Go upward—Shiva’s name with coupled with Vishnu’s name; Literal meaning Vishnu Siva.

ANSWER

  I  A 1 
R2ATHAM 
A N  A 
D A  R 
H 3AYAMAD 4
A A   H
M 5AMA  A
A A A N
D D6HRUA
H H A M7
A8SADH9YA
V R   D
  M   H
  A   V
   M 10ITA

—subham—

Tags—Hindu crossword291124

Sri Ramakrishna on Chaitanya Mahaprabhu—1 (Post No.13,950)

Written by London Swaminathan

Post No. 13,950

Date uploaded in London – 29 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(Please read my post Miracles in the Life of Chaitanya Mahaprabhu posted yesterday 28-11-24)

Sri Ramakrishna Paramahamsa (R.K.P.) has referred to the great devotion of Sri Chaitanya several times in his teachings. I am just citing a few from the Sayings of Sri Ramakrishna published by Sri Ramakrishna Math, Mylapore, Chennai 600 004.

1

In the course of his pilgrimage in southern parts of India, Chaitanya Deva came across a certain devotee who was in tears all the while a Pandita was reading from the Gita. Now this devotee knew not even the alphabet. He could not follow a single verse of Gita.

On being asked why he shed tears, he replied, “It is indeed true that I do not know a word of Gita . but all the while it was being read, I could not help seeing with my inner eye the beautiful form of my Lord Sri Krishna seated before Arjuna in a chariot in the field of Kurukshetra and giving out all those sublime thoughts embodied in the Gita. This it was that filed my eyes with tears of joy and love”.

2

Worldly men will not act up to your advice if you ask them to renounce everything and devote themselves to the lotus like feet of the Lord. Hence, after much deliberation as to how to attract such souls Gour and Nitai (Gouranga Chaitanya and his disciple Nithyananda)  hit upon a plan of alluring them , and said, “Come and take the name of Hari, and you wil have a nice soup of Magur fish and the caress of a young damsel”. These two items tempted many to join them and take the name of the Lord. When by and by they came to have a taste of the nectar of the holy name, they understood the hidden meaning of Nitai’s teaching. The Magur fish is nothing but the streams of tears they shed in love of God. The earth is the young damsel, and to be caressed by her, means to roll on earth in the rapture of Divine Love.

****

3

Sri Chaitanya has said: Very powerful indeed is the Lord’s name. it may not bring about the immediate results, but it must one day bear fruit, just as we find that a seed left long ago in the corner of a building at last reaches the ground, germinates, grows into a tree, and bears fruit, when perhaps the building cracks and is demolished”.

****

4

Father and mother are of prime importance to man. Unless they are pleased, no devotional practice will be of any avail.  Look at Sri Chaitanya. Though mad with love of God, he took much pains to console his mother before he took Sanyasa, he told her, “Mother, do not worry, I will come now and then to see you”.

There are many debts that one has to repay- the debt to the Gods the debt to the Rishis, and also the debt to the parents and to the wife.

No pious work can succeed unless the debt to the parents is paid off. There is a debt even to the wife. Harish is staying here, having renounced his wife. If his wife is not provided for, I would have called him a wicked fellow.

Ramaprasanna is always wandering about for milk and opium for the Hatha Yogi. He says that Manu has enjoined service to Sadhus. Meanwhile his old mother is starving and has to do her own sopping. I feel so angry at this”.

–From Sayings of Sri Ramakrishna

****

5

When I wrote an article in 2017 about Chaitanya’s teachings, our regular reader (Late ) Sri R Nanjappa wrote the following comments:

Live Like a Tree: Chaitanya’s Advice! (Post No.4099) 20-7-217

Written by London Swaminathan

R.Nanjappa (@Nanjundasarma)

  July 21, 2017

Chaitanya Mahaprabhu’s life is full of many thrilling incidents. It is Sri Ramakrishna who told us many things connected with Sri Chaitanya’s life and times. It was Sri Ramakrishna who located the real Nadia which had been obscured by the change in the course of the river. When Sri Ramakrishna danced in ecstasy with devotees, many felt as if Chaitanya himself had come back! In fact, Sri Ramakrishna is regarded as Chaitanya reborn! Some of his inner circle of devotees were from Chaitanya’s own circle!


It was Chaitanya who located the real Brindavan and the sacred spots associated with it.


Chaitanya does not seem to have adopted any definite philosophical doctrine, though Bhedabheda has been associated with his line of teaching. Though considered Vaishnava, his teachings differ from other Vaishnav sects in that for Chaitanya it is Sri Krishna who is Supreme, and even Vishnu is His manifestation! Srila Parabhupada has put it in the memorable phrase “Supreme personality of Godhead” ! Prominence given to Sri Radha is also unique to his teaching. it is extraordinary when we consider that the Bhagavata does not speak of Radha specifically. These are the ways in which Avatars and genuine Saints add to our religious lore, as we see in the works of Sri Tyagaraja too.


There is a thrilling incident narrated during the pilgrimage of Mahaprabhu in the South. There he observed a discourse on Bhagavad Gita going on in a village. He observed one villager standing in a corner shedding profuse tears. He did not seem educated, and obviously he could not be following the discourse or the Gita in Sanskrit. Prompted by curiosity, Chaitanya asked him whether he was following the discourse. He said no. He heard the name Krishna and Arjuna mentioned; he could see Krishna seated in the chariot and talking to Arjuna and that scene brought him tears! Thus did Chaitanya bring out the nature of true Bhakti, beyond erudition and philosophy.


It is Saints like Chaitanya Mahaprabhu who saved Hindus and Hinduism when India faced the Muslim threat- exactly like how Sri Ramakrishna saved Hinduism from Christian onslaught, and especially rescued English educated upper class Bengalis from the alien influence, and also from reforming sects like the Brahmo Samaj.. We have to seek their blessing to be endowed with real devotion.
Thanks for this reminder on Chaitanya.

To be continued…………………………….

Tags- Chaitanya Mahaprabhu, Ramakrishna comments, Nanjappa comments

QUIZ வல்லபர் பத்து QUIZ (Post No.13,949)

Written by London Swaminathan

Post No. 13,949

Date uploaded in London – 29 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1.வல்லபாச்சாரியார் எங்கு, எப்போது பிறந்தார் ?

சம்பாரணியத்தில் 1473-ல் பிறந்தார். சம்பரன் என்ற பெயரில் இப்போது சட்டிஷ்க்கார் மாநிலத்தில் உள்ளது.

Champaranya, formerly known as Champajhar, named after forests of Champa flowers which are extinct from here, is a village in the Raipur District in the state of Chhattisgarh, India, which lies about 60 km from the state capital of Raipur via Arang and 30 km from Mahasamund via Bamhani, Tila.

****

2.அவருடைய தாய் தந்தையர் யார் மனைவி மக்கள் யார் :

தாயின் பெயர்- இல்லம்மா; தந்தையின் பெயர்- லட்சுமண பட்டர் என்னும் தெலுங்குப் பிராமணர். வல்லபரின் மகள்  லெட்சுமியை சைதன்யர் திருமணம் செய்துகொண்டார்  .

****

3.அவர் எங்கே என்ன கற்றார் ?

பதினோரு வயத்தில் தந்தையை  இழந்த அவர் காசிக்குச் சென்று வேதம், இதிகாசம், புராணங்களைக் கற்றார் . பின்னர் பிருந்தாவனத்துக்குச் சென்று தங்கிவிட்டு, பாரத நாடு முழுதும் தல யாத்திரை மேற்கொண்டார்.

****

4. வைஷ்ணவாச்சாரியார் என்ற பட்டத்தை அவருக்கு யார் வழங்கினார் ?

வல்லபர் விஜயநகரத்துக்குச் சென்று பல அறிஞர்களை வாதில் வென்றார்; அவரது புலமையை மெச்சிய மன்னர் கிருஷ்ண தேவ ராயர் அவருக்கு வைஷ்ணவாச்சாரியார் என்ற பட்டத்தை வழங்கி,  பொன்னும் மணியும் கொடுத்தார்.

****

5. வல்லபரின் கோவில் எங்கே உள்ளது ?

அவர் பிறந்த சம்பரன் நகரில் பக்தர்கள் ஒரு கோவிலைக் கட்டியுள்ளனர். அவரை அக்கினி தேவனின் அவதாரம் என்று அவர்கள் நம்புகின்றனர். இன்றும் அவரது தொண்டர்கள் அந்த இடத்துக்குப் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்

****

6.அவர் மறைந்தது எப்படிஎப்போது?

வல்லபர் தமது அந்திம காலத்தை காசியில் கழித்தார்; ஒருநாள் அவர் கங்கையிலுள்ள அனுமார் படித்துறையில் நீராடச் சென்றார்; அப்போது ஒரு ஒளி நிலவுளத்தைவிட்டு விண்ணிற்குச் செல்வதைக் கண்டார்கள்.  அவருக்கு 52 வயது ஆன போது 1531- ல் இது நடந்தது.

****

7.வல்லபரின் கொள்கைகள் எங்கே பரவின?

ராஜஸ்தானத்திலும் குஜராத்திலும் அவர் வைஷ்ணவ சம்பிரதாயத்தைப் (சுத்த அத்வைதத்தைப் பரப்பினார் .

****

8.வல்லபர் எழுதிய நூல்கள் யாவை?

வியாசரின் சூத்திர பாஷ்யம், ஜைமினி சூத்திர பாஷ்யம், பாகவத டீகை சுபோதினி,  புஷ்டிப் ப்ரவாள மரியாதை , சித்தாந்த ரஹஸ்யம் — இவை அனைத்தும் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன. விரஜ மொழியிலும் அவர் பல நூல்களை எழுதினார்.

****

9.வல்லபரின் கொள்கைகள் என்ன ?

அவர் சுத்த அத்வைதத்தைப் பரப்பினார்; இதன்படி இறைவன் ஒருவரே. ஸ்ரீ கிருஷ்ணர்தான் உயர்ந்த பிரம்மம் .; அவர் சச்சிதானந்தப் பேரொளி; புஷ்டி எனும் கருணையையும் பக்தியையும் அவர் வலியுறுத்தினார்.

****

10.வல்லபர் கொள்கையின் தற்போதைய பெயர் என்ன ?

வல்லபரின் பக்தர்கள் புஷ்டிமார்க்கிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்; அவரது மார்க்கம் புஷ்டிமார்க்கம்; கிருஷ்ணர் ஒருவரையே பரப்பிரம்மம் ஆக அவர்கள் வணங்குகிறார்கள்; அவரை ஸ்ரீநாத்ஜி என்பர்; அவரது முக்கியக் கோவில் ராஜஸ்தானில் நாத் த்வாரா என்னும் நகரில் இருக்கிறது  அவரது சீடர் விட்டலநாத புஷ்டிமார்க்கத்தைப் பரப்பினார்.

–subham—

Tags-வல்லபர், புஷ்டிமார்க்கம், சுத்த அத்வைதம், விட்டலநாத, ஸ்ரீநாத்ஜி, நாத் த்வாரா, வல்லபாச்சாரியார், சம்பாரணியம், சம்பரன், வல்லபர் பத்து.

பாண்டிச்சேரி ‘மதர்’ ஶ்ரீ அன்னை – 1 மலர் மருத்துவம் (Post No.13,948)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.948

Date uploaded in London – –29 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் 24-22-2024 ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஶ்ரீ அன்னை – 1 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இன்று நாம் பாண்டிச்சேரி மதர் – அன்னையின் திவ்ய சரிதத்தையும், அவரது அருள் மொழிகளையும் தொடர்ந்து பார்ப்போம். 

            ஸ்ரீஅன்னையின் சரிதை

            ———————————-

    ஸ்ரீஅன்னையின் திவ்விய சரித்திரம் அதி அற்புதமானது. அனுதினமும் நூற்றுக்கணக்கான தெய்வீக சம்பவங்களால் கோர்க்கப்பட்ட நறுமணம் வீசும் மலர்களைக் கொண்டுள்ள தெய்வீக மாலை என அவர் திகழ்ந்தார்.

      1878 பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாரிசில் அன்னை பிறந்தார். அவரது இயற் பெயர் மிரா அல்ஃபஸா. இளவயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய அவருக்கு யோக சாதனையில் நல்ல நாட்டம் இருந்தது. பல ஆன்மீக அனுபவங்களைத் தொடர்ந்து பெற்றார். சமயம், மெய்ஞானம், கலை, கவிதை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த உலக நூல்களை அவர் கற்றுத் தெளிந்தார்.

      1914ல் முதல் முறையாக பாண்டிச்சேரி வந்த அவர், அரவிந்தரைத் தரிசித்தார். உடனேயே தான் காட்சிகளில் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அவரே என உணர்ந்தார். ஜப்பானுக்குச் சிறிது காலம் சென்ற அவர் மீண்டும் இரண்டாவது முறையாக பாண்டிச்சேரிக்கு 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி வந்தார். இந்த முறை அவர் உற்றார் உறவினர் அனைவரையும் விட்டு விட்டு வந்து விட்டார்,

      ஸ்ரீஅன்னை முதலில் மக்ரி ஹோட்டலில் தங்கினார். பின்னர் வாடகைக்கு எடுத்துக் கொண்ட வீடு ஒன்றுக்குச் சென்றார். பிறகு வேறு சில வீடுகளுக்கு மாறினார்.

       கடைசியாக சென்று வசித்த வீடு மிகப் பழைய வீடு. நவம்பர் 24ம் தேதி அன்று அடித்த புயல்காற்று மழையினால் வீடு பல இடங்களில் ஒழுக  ஆரம்பித்தது. எதிர்பாராமல் ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய  ஸ்ரீஅரவிந்தர் அன்னையைத் தான் குடியிருந்த 41ம் நம்பர் பிரான்சுவா மர்த்தேன் வீதிக்கே வந்து குடி இருக்கச் சொன்னார். அது முதல் அங்கேயே அன்னை தங்கத் தொடங்கினார். அப்போது அங்கே அரவிந்தருக்கு 4 அல்லது 5 சீடர்கள் இருந்தனர். பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்த அன்னை இப்போது முதல் எளிமையாக வாழத் தொடங்கினார்.

        1922ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சுவா மர்த்தேன் வீதி வீட்டிலிருந்து மரீன் வீதி 9-ம் நம்பர் வீட்டுக்கு ஆசிரம விடுதி மாற்றப்பட்டது.அது முதல் அன்னை வீட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

        1920ல் இருபது சாதகர்கள் சேர்ந்தனர். ஆசிரமம் மெள்ள விரிவுபடலாயிற்று. அரவிந்தரின் யோகம் உக்கிரமானது. அவர் தனித்து ஒதுக்கத்தில் இருக்க ஆரம்பித்தார்.1928ல் சாதகர் எண்ணிக்கை ஐம்பதை எட்டியது.

        சாதகர்கள் அன்னையை நேரில் கண்டு தியானம் செய்வர். அப்போது அரவிந்தர் தரிசனத்தை மூன்று நாட்களில் மட்டுமே பெற முடிந்தது. பிப்ரவரி 21- ஸ்ரீஅன்னை பிறந்த நாள், ஆகஸ்ட் 15- ஸ்ரீஅரவிந்தர் பிறந்த நாள், நவம்பர் 24 -ஸ்ரீஅரவிந்தர் தம் அத்யாத்ம வாழ்வில் பேரனுபவம் பெற்ற நாள் ஆகியவனவே இந்த மூன்று நாட்கள்!

       ஆசிரமம் நாடு, மொழி, இனம்,பால், அந்தஸ்து, அரசியல் என்ற வேறுபாடுகளைக் கடந்து விளங்கியது.பிரம்மாண்டமானது.

        1950ல் -ஸ்ரீஅரவிந்தர் மஹா சமாதி அடைந்தார். விஞ்ஞான சக்தியை (சூப்ராமெண்டல்) கீழிறங்கச் செய்து அது தன் உருமாறுதல் வேலையைச் செய்யச் செய்வதே தனது வழி என்றார் அவர்.

        உலக சமுதாயத்தில் புதிய சகாப்தம் தொடங்க ஆரம்பித்தது. இதுவரை இருந்து வந்த பூரண யோகம் “விஞ்ஞான” (சூப்ராமெண்டல்) பூரண யோகமாக உருமாறுதல் எய்தியது.

       ஸ்ரீஅரவிந்தரின் பணியை அன்னை தொடரலானார். 1952ல் ஸ்ரீஅன்னை பன்னாட்டு கல்வி மையத்தைத் தொடங்கினார். 1968ல் உலகிற்கே புதுமையாக விளங்கிய அரோவில்லியைத் தொடங்கினார். 1973ல் நவம்பர் 17ம் தேதி ஸ்ரீஅன்னை மஹா சமாதி அடைந்தார்.

          ஸ்ரீஅன்னையின் பணி மகத்தானது. புவியை புதிய ஏற்றத்திற்குக் கொண்டு செல்லும் பணி அது. சாதகர்களை உயர உயர ஏற்றிச் செல்லும் மகத்தான பணி அது.

          என்னை நினைத்தவர்களுடன் நான் எப்போது இருக்கிறேன் என்று அவர் அருளி இருக்கிறார். அதை நிரூபிக்கும் வகையில் சாதகர்கள் இன்றும் அவரது வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறுகின்றனர்.

          அவரை ஸ்மரிப்போம்; உயர்வோம்!

தன் வாழ்வில் நடந்த பல அதிசய நிகழ்வுகளை அவரே கூறியுள்ளார். அவற்றில் ஒன்று இது:

ஸ்ரீஅன்னையும் தவளையும்

————————————

        க்ளெம்ஸலில் நான் ஸ்ரீமான் தேயோன் அவர்கள் வீட்டில் தான் வசித்து வந்தேன். அங்கே ஒரு பியானோ இருந்தது. இதை முன்பே அறிந்திருந்த நான், குறிப்புகளடங்கிய எனது பாட்டுப் புத்தகங்களையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். அடிக்கடி நான் அங்கே பியானோ வாசித்து வந்தேன்.

      ஒரு நாள், ஒரு முழு கானத்தை, நீண்ட நேரமாக பியானோவில் வாசித்து நான் நிறுத்தியவுடன், திடீரென “க்வேக்,க்வேக்” என்று ஒரு விசித்திர தொனி என் செவிகளில் பட்டது; இந்த தொனி எங்கிருந்து கிளம்புகிறது என்று ஆராயலுற்றேன். பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்த போது, வாயிற்படி அருகில் புதிய விருந்தாளி ஒருவர் வீற்றிருப்பதையும், அவர் விழிகள் பிதுங்க என்னையே உற்று நோக்கியவாறு இருப்பதையும் கண்டேன். அவர் தான் திருவாளர் தவளையார்.

     நான் அவரைப் பார்த்த போது அவர் “க்வேக்” என்றார். அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு நன்கு புரிந்து விட்டது. அவர் கூறியதாவது:-“மேற்கொண்டு இன்னொரு முறை பாடு” என்பதே. ஆதலால் இன்னும் சிறிது நேரம் நான் பியானோ வாசித்தேன். நான் நிறுத்தும் வரை அவர் அங்கேயே வீற்றிருந்து, மெய்மறந்து கவனத்துடன் இசை கேட்டனுபவித்தார்; அதன் பிறகு நான் எப்போது பியானோ வாசித்தாலும் அந்த தவளை எங்கிருந்தோ தோன்றி பிதுங்கிய விழிகளுடன் என் பாட்டை மிகக் கவனமாகக் கேட்டனுபவித்து வந்தது. நான் நிறுத்தியவுடன் அது ‘க்வேக்’ என்று சொல்லும்.

  

        ஸ்ரீஅன்னை அருளிய மலர்களின் சக்தி 

         ——————————————————-  

மலர்களுக்கு உலகில் உள்ள எல்லா நாகரிகங்களிலும் தனிப்பட்ட இடம் உண்டு. ஆனால்  ஸ்ரீஅன்னை அவற்றின் அபார சக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இரகசியத்தை அறிந்து அதைக் கடைப்பிடித்தால் அரிய ஸித்திகளைப் பெறுவோம். சில முக்கிய மலர்களின் சக்தி பற்றி  ஸ்ரீஅன்னையின் அருளுரையைக் கீழே காணலாம்:-

எண் ஆங்கிலப் பெயர் அல்லது தாவரப் பெயர்   ஸ்ரீஅன்னை

இட்ட பெயர்    தமிழ்ப் பெயர்

01    Water Lily       செல்வம்  அல்லி

02    Cannon-ball tree         லக்ஷ்மி கடாக்ஷம்    நாகலிங்கப் பூ

03    Portia Tree      உடல் நலம்    பூவரசம் பூ

04    Guava  நிதானம்   கொய்யாப் பூ

05    Pumpkin          அபரிமிதம்      பூசணிப் பூ

06    Florist’s Chrysanthemum                   சக்தி           சாமந்தி

07    Globe Amarnath         மரணமிலா வாழ்வு        வாடாமல்லி

08    Vinca Roses                முன்னேற்றம்        பட்டிப்பூ, நித்திய கல்யாணி

09    Coral Vine; Queen’s Wreath  சுமுகம்    கொடி ரோஸ்

10    Croton தவறான எண்ணங்களை மறுக்கும் திறன்   குரோட்டன்ஸ்

11    Climbing Yiang- Yiang          தெளிவான மனம்    மனோரஞ்சிதம்

12    White Oleander           தூய்மையான மனம்  நந்தியாவட்டை

13    Yellow Oleander         மனம்     குவளை, மணி அரளி

14    Sunflower       ஒளியை நோக்கி வரும் சித்தம்  சூரிய காந்தி

15    Mango தெய்வ ஞானம் மாம்பழம்

16    Spanish Cherry (fruit) பூர்த்தி     மகிழம் பூ

17    Night Jasmine  பக்தி (ஆர்வம்)  பவழமல்லி பாரிஜாதம்

18    Sacred (White) Lotus தெய்வசித்தம்   வெண்தாமரை

19    Sacred (Pink) Lotus    அவதாரம் செந்தாமரை

20    Bougainvilla    பாதுகாப்பு காகிதப்பூ

21    Neem Tree       ஆன்மீகச் சூழல் வேப்பம் பூ

22    Spanish Cherry           பொறுமை மகிழம் பூ

23    Mudar தைரியம்  எருக்கம் பூ

24    Pomegranate   தெய்வீக அன்பு மாதுளம் பழம்

25    Water Lily       மஹாலெக்ஷ்மியின் பூரணச் செல்வம் அல்லி

26    Sorrowless Tree of India        சோகமின்மை   அசோகப் பூ

27    Glory Lily or Flame Lily        சச்சரவின்மை   செங்காந்தள்

28    African Marigold        மனத்தின் தெம்பு     துலுக்க சாமந்தி (மஞ்சள்)

29    Hibiscus          பொங்கி வரும் சக்தி செம்பருத்தி சிவப்பு

30    Jasmine            தூய்மை   மல்லிகை

31    Tulsi    பக்தி துளசி

32    Butterfly Pea   ராதையின் உணர்வு  சங்குப் பூ (நீலம்)

33    Barleria            விழிப்பு    டிஸம்பர் பூ

        ஸ்ரீஅன்னை சிறுவர்க்குக் கூறிய கதைகள்

               ——————————————————–            

ஸ்ரீஅன்னை குழந்தைகள் பால் கொண்ட அக்கறையும் பரிவும் எல்லையற்றது. அவர்களின் கல்வியில் அவர் விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டார். அவர்களுக்காக அவர் அருளிய கதைகள் மிக்க சுவையானவை. எடுத்துக்காட்டாக ஒழுங்கு பற்றியும் மலர்ச்சி பற்றியும் அவர் கூறிய இரு கதைகளை இங்கே காணலாம்.

எதிலும் ஒழுங்கு!

———————–      

           ஒரு கிராமத்து  பண்ணை வீடு ஒன்றில் தாத்தா காலத்து பழைய கடிகாரம் ஒன்று இருந்தது. அது 150 ஆண்டுகள் இடைவிடாது ஓடி சரியான நேரத்தைக் காட்டி வந்தது.

          ஒவ்வொரு நாள் காலையும் அந்த வீட்டில் இருந்த விவசாயி காலை எழுந்தவுடன் அந்தக் கடிகாரம் அருகே சென்று அதை முதலில் பார்ப்பதோடு அது சரியாக ஓடுகிறதா என்றும் பார்ப்பார்.

          ஒரு நாள் காலை இப்படி வழக்கம் போல அவர் கடிகாரத்தைப் பார்த்த போது அது திடீரென்று பேசத் தொடங்கியது.

          “150 ஆண்டுகளாக நான் வேலை செய்து வருகிறேன். நிற்காமல் ஓடி சரியான நேரத்தைக் காட்டி வருகிறேன். எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. எனக்கு ஓய்வு வேண்டாமா?”

         “உன்னுடைய புகார் சரியானதில்லை, எனது அருமை கடிகாரமே” என்று பதில் அளிக்கத் தொடங்கிய விவசாயி தொடர்ந்தார் :-

“ஒவ்வொரு டிக்கிலும் உனக்கு ஒரு விநாடி ஓய்வு இருப்பதை நீ மறந்து விட்டாயே!”

          கடிகாரம் ஒரு விநாடி யோசித்தது. பிறகு மீண்டும் வழக்கம் போலத் தன் பணியைத் தொடர்ந்தது.

          குழந்தைகளே, இந்தக் கதை கூறும் நீதி என்ன? ஒரு ஒழுங்கு முறையிலான வேலையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்து அமைக்கப்பட்டால் அந்த ஒழுங்கு முறையே அதிக பளுவையும் அதனால் உண்டாகும் வலியையும் நீக்கி விடும் என்பது தான்!

எப்போதும் மலர்ச்சி!

————————————

           பெர்ஷியாவில் தேனை விற்கும் பெண்மணி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் எப்போதும் மலர்ந்த முகத்தையும் இனிய சுபாவத்தையும் கொண்டிருந்தாள். அவளுடைய கடைக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்குவது வழக்கமாகி விட்டது.

          இந்தக் கதையைச் சொல்லும் கவிஞர் அந்தப் பெண்மணி விஷத்தை விற்றாலும் கூட அதை எல்லோரும் தேன் என்று எண்ணி வாங்கி விடுவார்கள் என்கிறார்!

         இதைப் பார்த்து எரிச்சலடைந்த ஒரு மனிதன் அவள் எவ்வளவு லாபத்தை அடைகிறாள் என்று எண்ணி அதே வியாபாரத்தைத் தானும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான்.

          ஆகவே அவன் தானும் ஒரு கடையை அமைத்தான். அதில் வரிசையாக தேன் குடங்களைக் கொண்டு வந்து அடுக்கினான். அங்கே வந்தவர்களை எல்லாம் அவன் அலட்சியமாக நடத்தினான். ஆகவே ஒவ்வொருவராக எல்லோரும் அங்கிருந்து நழுவினார்கள்.

        ஒரு ஈ கூட அவன் தேன் குடத்தின் பக்கம் போகவில்லை என்கிறார் கவிஞர்!

       அன்று மாலை ஆனது. கடையில் ஒரு விற்பனை கூட இல்லை.

       ஒரு பெண்மணி இதைக் கவனித்தாள். அவள் தன் கணவனிடம் கூறினாள்,

“ஒரு கடுமையான முகம் புளித்த தேனைத் தான் கொண்டிருக்கும்”

      சிரித்தவாறே மலர்ச்சியுடன் இருந்த பெண்மணி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்க மட்டும் தானா அப்படி மலர்ச்சியுடன் இருந்தாள்? அவளுடைய இயல்பான இயற்கையே அப்படித்தான்; அதிலிருந்தே அந்த மலர்ச்சி ஊற்றெடுக்கிறது என்றே நாம் நம்பலாம்.

      நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை. ஒருவர் இன்னொருவருடன் தோழமையுடன் இருக்க வேண்டும். அந்த இனிய பெண்மணி வாடிக்கையாளர்களுக்குத் தேனை மட்டும் விற்கும் பெண்மணியாகத் தெரியவில்லை;அதற்கும் மேலானவளாகத் தெரிந்தாள். அவள் மலர்ச்சியுள்ள உலகின் குடிமகள் என்ற அந்தஸ்தில் இருந்தாள்.

      அப்படி ஒரு மலர்ச்சியை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருந்து பணியைச் செய்ய வேண்டும்!

***

tags-         ஸ்ரீஅன்னை ,மலர்களின் சக்தி , Flower medicines

Ten more Cartoons from Deccan Chronicle up to 28-11-2024

Ten more Cartoons from Deccan Chronicle up to 28-11-2024

Posted by London Swaminathan on 28-11-24

—-Subham—-

Tags—Catoons281124

Hindu Crossword Puzzle 28112024 (Post No.13,947)


Rajasthan Temples

Written by London Swaminathan

Post No. 13,947

Date uploaded in London – 28 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ACROSS

1.Balck gram or unit of mass appr.0.972 grams in Sanskrit

3.DELETED; NOT USED

4.man in Sanskrit

6.lower, inferior, post death ceremony has this prefix (L to R)

6.short sound – bone; long sound- property; words asset, osteo are derived from this Sanskrit word

7. Gujarat City famous for its diamond trade

8.Famous for its Moghul monument near Delhi; in Sanskrit it means first, chief, foremost

9.Number Nine Beginning with V;

Category; group; section; division (L to R)

R to L; the science of auspicious buildings, places, arrangements, placing things; Vedic word

10. a hill in Rajasthan where beautiful Jain temples are located

11.Great woman saint of Rajasthan whose songs on Krishna are sung in all Hindi Bhajans

DOWN

2.Yadav chief, uncle of Krishna

5.Long sound- Child; short sound- Strength

9.Flute

9.Upward- Name of the author of Kamasutra book

9.X Directions-World’s oldest book, now in use; Girl’s name Pure, No impurity;

Vedic god; used for Brahma, Vishnu, Siva

12. Upward- Season; Kalidas has written a book with this word in title

 1 2        
    4    5
          
          
     6     
          
          
 7         
          
8   V 9     
          
          
       10  
   11     12

Rajsthan Temples

ANSWER

M 1A 2SHA     
 K  N4ARA B5
 R  A    A
 U  Y    L
ARAPA 6STI A
 A  Y   L 
    S  A  
S 7URAT M   
    AI    
A8GRAV 9ASTU 
   IAE   U
  B M D  T
 H  S  A10BU
U  M11IRA  R12

–subham—

Tags–Hindu Crossword, 28112024

தமிழ் தெரியுமா? – 28112024 (Post No.13,946)

Written by London Swaminathan

Post No. 13,946

Date uploaded in London – 28 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

    1   2 3  
    4 5  
6        
7       8
       9 
    10   11
  12   13  

குறுக்கே வலம் இடமாக செல்க

4.பெண்கள் நெற்றியில் வைத்துக்கொள்ளும் குறி

11.மரத்துக்கும் காட்டு விலங்குக்கும்  ஒரே பெயர் இருப்பதால் சங்க காலப் பெண்கள் ஆண் மக்களைக் கவர இந்தச் சொல்லைச் சொல்லி ஏமாற்றுவர்

12.பாண்டியனுக்கு உள்ள பட்டம் சடையன் அல்லது ………. இந்தப் பட்டம் மாறி மாறி வரும்

குறுக்கே இடம் வலமாக செல்க

1.கோடிக்கணக்கான பக்தர்கள் ஐயப்ப கோஷம் எழுப்பும் தலம்

5.தமிழ்நாட்டை வளப்படுத்தும் ஆறு

7.சிவாலயங்களில் உள்ள சிவபெருமான் திருவுருவில் இடது கையில் மான் இருக்கும். ஆனால் …………….உள்ள சிவபெருமான் திருவுருவில் வலது கையில் மான் இருப்பதால் இவ்வூருக்கு ………….. என்று பெயர் வந்ததாகச் கூறுவர்.

 13.வேதத்தின் பிரிவுகளை இந்தப் பெயரால் அழைப்பர்   

மேலிருந்து கீழே செல்க

1.நடன மாதர்கள் இதைக் காலில் கட்டிக்கொண்டு ஆடும்போது இந்த சப்தம் கேட்கும்

2.கணவன் என்றும் தலம் என்றும் பொருள்

3.பெரிய சுவாமிகள்களை இப்படி அழைப்போம் 

6.மயிர்நீப்பினும் வாழாத விலங்கு . 

9.உலகிலேயே புனிதமான நதி

10.சிபிச் சக்ரவர்த்தியிலும்  கதை புறநானூறு சிலப்பதிகாரத்திலும் வரும் பறவை . 

கீழிருந்து மேலே செல்க 

8.ஆ எழுத்தில் துவங்கும் ராகம்

******

விடைகள்

River Pamba 

   ச 1   ப 2ரிம 3லை 
 ம்தி4 கா5விரி
க6  ங்  ன் பே
வ7ங்கைமான்  ஆ8
ரி     க9 
மா  லிபு10ப்கைங்வே11
ன்மா12 றா சா13கை 

—sybham—

Tags- தமிழ் தெரியுமா? – 28112024

Miracles in the Life of Chaitanya Mahaprabhu (Post No.13,945)

Written by London Swaminathan

Post No. 13,945

Date uploaded in London – 28 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Krishna Chaitanya (Gaurangar)

Date of birth – 4th February 1486

Date of Samadhi-  14th June 1533

Wives – Lakshmi (daughter of Vallabhacharya); after her death Vishnupriya.

Place of Birth – Nadiya (nava dweep) in West Bengal

Place of Samadhi- Puri in Odisha

Father’s  Name- Pandit Jagannath Mishra, a Brahmin.

Mother’s name- Sasi Devi

Hinduism came to us through thousands of saints, their teachings and their miracles. Some of them are known thorugh out India, perhaps, other parts of the world too. Chaitanya led the Krishna Bhakti (devotion) movement in North East India 600 years ago.  His life was full of miracles; unlike other saints he led the laymen and sinners into Krishna worship.

Born as the tenth child in a Brahmin’s family in Nadia in West Bengal as Viswambar, he received Sanyasam (became a saint)   from his Guru Iswar Puri; earlier he was named Krishna Chaitanya by another great man. Before that he was popularly known as Gaurnagar (handsome man or golden coloured) and Nimai (as bitter as a neem tree). Hindus have a tradition to give a negative name to a child to drive away evil spirits if too many children die in a family. That is how he got a bitter name. Gaurangar was his popular name. He lost all his eight sisters before his birth. His elder brother joined a Mutt in South India and became an ascetic.

****

His life was full of miracles, let us look at a few of them.

We are all familiar with the word electrocution. It may lead one to death if not saved right on time. Chaitanya was famous for Krishnacution. If he touches any one or ask any one to say Hari bol (say Hari) the person will be Krishnacuted. No one can stop the person dancing with Chaitanya singing the glory of Lord Krishna. One day he approached a dhobi and asked him to say Hari bol. He thought that this saint has come to ask for something. So, he told Chaitanya that he was so poor and had nothing to offer. Chaitanya insisted he came for nothing except make him to say Hari Bol. He said God Hari’s name as requested. The minute he said it he began to dance reciting the name . his wife came to give him food but he did not stop or respond. Immediately she rushed back to her area and called all her community for help saying that her husband was possessed by some evil spirit or ghost. All the people came and shouted at him to stop but in vain. One bold man went forward and hugged him to stop; immediately he was also Krishnacuted and he started jumping up and down reciting and repeating Hari’s name. Then all the dhobis joined them and repeated Hari’s name.

This happened many times. In his last days he jumped into the sea in Puri in Orissa. He went in Samadhi; the fishermen caught him in their net and seeing the weight thought they were lucky to catch a big fish . when they came to the sore with the catch, they realised it was an ascetic in unconscious state. When they touched him, they also got Krisna shock. They became great devotees.

Puri Rath Yatra is known throughout the world because the word juggernaut entered English dictionary; it is the corrupted form of Lord Jagannath of Puri. One year the Juggernaut (Ratha/chariot of Jagannath) stopped at a point and could not be moved by thousands of devotees. Hearing this Chaitanya went behind the wheel and raised the slogan Hari Bol (say Hari’s name). the whole crowd echoed it and the chariots started moving.

During his travel in India, he converted several leaders and religious heads to his faith.

He was born in Bengal but spent his last days in Puri in Odissa.

During his younger days, he became a great scholar in logic; he wrote a thesis while his teacher Raghunath also wrote a book on the same subject. While travelling in a boat together the teacher asked him to show his thesis on Nyaya Shastra. When he gave his script, the teacher was upset and wept loudly. Chaitanya also wept when the teacher told him that he wanted to become famous through his own book, but Chaitanya has spoiled it by writing a better thesis. Immediately Chaitanya threw his manuscript into the river.

One more incident happened with two rowdies. Gaurangar alias Chaintaya has a great disciple by name Nithyananda. Chaitanya told him that they must convert the two sinners Mathai and Jakai. Nithyananda went with his battalion and asked them to come out of the house and say Hari Bol.  Enraged by this Mathai thew a broken jar at Nithyananda; he got injured and blood was coming out from his forehead. Jakai chastised Mathai for injuring an ascetic. The word spread through Nadia town that Mathai and Jakai are going to kill the ascetics. Big crowd gathered there. Chaitnaya went forward and hugged Jakai so that he wont be attacking anyone. He  became unconscious; at the same time Mathai became dumb. When Nithyananda insisted that both of them should apologise to Chaitanya , they did it. Then they became normal and became the followers of Chaitanya.

There are many more incidents where he cured leprosy of a devotee, revive a dead child of a devotee etc. During his travel or Yatra Gaurangar converted a lot of people to his faith.

—subham—

Tags- Chaitanya Mahaprabhu, Gaurangar, Nimai, Nithyananda, Hari Bol, Krishna Bhakti, Miracles.

டிசம்பர் 2024 காலண்டர்; மீண்டும் பாரதி! (Post No.13,945)

Written by London Swaminathan

Post No. 13,945

Date uploaded in London – 28 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

பாரதி பிறந்த டிசம்பர் மாதத்தில் அவரைத் தவிர வேறு யாரை நினைக்க முடியும் ?  அவரது சொற்களில் தலைவர்களை , வீரர்களை, தியாகிகளை, புலவர்களை, அறிஞர்களைக் காண்போம்.

****

பண்டிகை தினங்கள் — டிசம்பர் 11- பாரதியார் பிறந்த நாள்;

13- கார்த்திகை தீபம் ; 16- மார்கழி மாதப் பிறப்பு ; 25- கிறிஸ்துமஸ்.

சுப முகூர்த்தம்- 5 ;

அமாவாசை -30; பெளர்ணமி- 15;

ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் – 11, 26.

*****

டிசம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை

“கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ் நாடு”

****

டிசம்பர் 2 திங்கட் கிழமை

“கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”

****

டிசம்பர் 3 செவ்வாய்க் கிழமை

கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்

காளிதாசன் கவிதை புனைந்ததும்

தெய்வீகச் சாகுந்தல மெனும் நாடகம்

செய்த தெவர் கவிதை? – அயன்

செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத

தேவி அருட் கவிதை.

****

டிசம்பர் 4 புதன்கிழமை

உம்பர் வானத்துக் கோளை மீனையும்

ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்

****

டிசம்பர் 5 வியாழக் கிழமை

நம்பரும் திறலோடொரு பாணினி

ஞாலம் மீது இலக்கணம் கண்டதும்

****

டிசம்பர் 6 வெள்ளிக் கிழமை

இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்

இயல்பு உணர்த்திய சங்கரன் ஏற்றமும்

வானந் தம்புகழ் மேவி விளங்கிய

  மாசி லாதி குரவனச் சங்கரன்

ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்

  நண்ணி னானெனத் தேசுறு மவ்வியே

****

டிசம்பர் 7  சனிக் கிழமை

சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து

வான்புகழ் கொண்ட தமிழ் நாடு – நெஞ்சை

அள்ளும் சிலப்பதிகாரமென்றோர் – மணி

யாரம்படைத்த தமிழ்நாடு

****

டிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை

தெய்வ வள்ளுவன் வான்மறை தந்ததும்

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவர் போல்இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கனுமே பிறந்ததிலை

உண்மை இது வெறும் புகழ்ச்சி இல்லை

****

டிசம்பர்  9  திங்கட் கிழமை

பேரருட் சுடர்வாள் கொண்டு அசோகனார்

பிழைபடாது புவித்தலம் காத்ததும்

*****

டிசம்பர்  10  செவ்வாய்க் கிழமை

வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீயகோல்

வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்

*****

டிசம்பர்  11  புதன்கிழமை

ஆதி சிவன் பெற்றுவிட்டான் – என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணம் செய்துகொடுத்தான்

****

டிசம்பர் 12  வியாழக் கிழமை

உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை

உமையவள் என்று அறியீரோஉணர்ச்சி கெட்டீர்!

பண்டாய்ச்சி அவ்வை அன்னையும் பிதாவும்

பாரிடை முன்னறி தெய்வம் என்றாள் அன்றோ

****

டிசம்பர் 13  வெள்ளிக் கிழமை

வாழ்க நீ! எம்மான்இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறி கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா நீ வாழ்க! வாழ்க!

****

டிசம்பர் 14  சனிக் கிழமை

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெல்லாம் புலவர் வாயில்

துதியறிவாய்அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்குவாயே

(உ.வே.சா. பற்றி)

*****

டிசம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை

பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்

பெரும்பொருளாய் புன்பைத் தாகச்

சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்

நிவேதியைத் தொழுது நிற்பேன்.

****

டிசம்பர்  16 திங்கட் கிழமை

அன்பு சிவம் உலகத்துயர் யாவையும்

அன்பினிற் போகுமென்றே – இங்கு

முன்பு மொழிந்துலகாண்ட புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி

****

டிசம்பர் 17  செவ்வாய்க் கிழமை

ஞானப் பெருங்கடல், நல்லிசைக் கவிஞன்,

வானம்வீழ்ந் துதிரினும் வாள்கொடு தடுக்கும்

வீரர் நாயகன், மேதினி காத்த

குருகோ விந்த சிங்கமாங் கோமகன்,

****

டிசம்பர்  18  புதன்கிழமை

அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்

அன்பினிற் போகும் என்றே – இங்கு

முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்

மொழி எங்கள் அன்னை மொழி.

*****

டிசம்பர் 19  வியாழக் கிழமை

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது

கல்லொத்த தோள்எவர் தோள்? – எம்மை

ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்

ஆரிய தேவியின் தோள்.

*****

டிசம்பர் 20  வெள்ளிக் கிழமை

நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்

தோமறு சுப்ப ராமனற் பெயரோன்

நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்.

இன்னான் தானும் எமையகன் றேகினன்;

என்னோ நம்மவர் இயற்றிய பாவம்?

****

டிசம்பர் 21  சனிக் கிழமை

மலரினில் நீலவானில்

  மாதரார் முகத்தில் எல்லாம்

இலகிய அழகைஈசன்

  இயற்றினான், சீர்த்தி இந்த

உலகினில் எங்கும்வீசி

  ஓங்கிய இரவிவர்மன்

அலகிலா அறிவுக் கண்ணால்

  அனைத்தையும் நுகருமாறே.

****

டிசம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை

சீக்கரெனு மெங்கள்விறற் சிங்கங்கள் வாழ்தருநல்

ஆக்கமுயர் குன்ற மடர்ந்திருக்கும் பொன்னாடு.    14

ஆரியர் பாழாகா தருமறையின் உண்மைதந்த

சீரியர் மெய்ஞ்ஞான தயாநந்தர் திருநாடு.

****

டிசம்பர் 23  திங்கட் கிழமை

தூயாஅபே தாநந்த னெனும் பெயர்கொண்

  டொளிர் தருமிச் சுத்த ஞானி

நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்

  சாத்தியருதிள் நெஞ்சிற் கொண்டு்

மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்

 னெறிசாரும் வண்ணம் ஞானம்

தோயநனி பொழிந்திடுமோர் முகில்போன்றான்

  இவன்பதங்கள் துதிக்கின் றோமே.

****

டிசம்பர் 24  செவ்வாய்க் கிழமை

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்

தந்த தெவர் கொடைக்கை? – சுவைப்

பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்

பாரத ராணியின் கை.

****

டிசம்பர்  25 புதன்கிழமை

மிதிலை எரிந்திட வேதப் பொருளை

வினவும் சனகன் மதி – தன்

மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது

வல்ல நம் அன்னை மதி.

****

டிசம்பர் 26  வியாழக் கிழமை

பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்

பாரத நாடு புதுநெறி பழக்கல்

உற்றதிங் கிந்நாள் உலகெலாம் புகழ

இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்

கவீந்திரனாகிய ரவீந்திர நாதன்

சொற்றது கேளீர்! புவிமிசை யின்று

மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்

தர்மமே உருவமாம் மோஹன தாஸ்

கர்ம சந்திர காந்தி யென் றுரைத்தான்

*****

டிசம்பர் 27  வெள்ளிக் கிழமை

பாபேந்திரியஞ் செறுத்த எங்கள்

விவேகானந்தப் பரமன் ஞானY

ருபேந்திரன் தனக்குப் பின்வந்தோன்

விண்ணவர்த முலகை யாள்ப்ர-

தாபேந்திரன் கோப முறினுமதற்கு

அஞ்சியறந் தவிர்க்கி லாதான்

பூபேந்திரப் பெயரோன்

*****

டிசம்பர் 28  சனிக் கிழமை

நினையவர் கனன்றிந் நாட்டு

மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்

யாங்களெலாம் மறக்கொ ணாதெம்

எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி

நீவளர்தற் கென்செய் வாரே

*****

டிசம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!

வீழ்க கொடுங் கோன்மை! வீழ்க! வீழ்கவே!

நாலுதிசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!

நரக மொட்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!

****

டிசம்பர் 30  திங்கட் கிழமை

வேதாவா யினுமவனுக் கஞ்சாமே

உண்மைநெறி விரிப்போன் எங்கள்

தாதாவாய் விளங்குறுநல் தாதாபாய்

நவுரோஜி சரணம் வாழ்க;

****

டிசம்பர் 31  செவ்வாய்க் கிழமை

வ.உ.சி.க்கு வாழ்த்து

வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்

மன்னனென மீண்டான் என்றே

கேளாத கதைவிரைவிற் கேட்பாய் நீ

வருந்தலைஎன் கேண்மைக்கோவே!

தாளாண்மை சிறினுகொலோ யாம்புரிவேம்

நீஇறைக்குத் தவங்கள் ஆற்றி,

வேளாண்மை நின் துணைவர் பெறுகெனவே

வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!

–subham—

Tags- டிசம்பர் 2024 காலண்டர் பாரதி, பாடல்களில், தலைவர்கள், புலவர்கள், அறிஞர்கள்