Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சிவபிரானின் ஊர், வஸ்திரம், வாகனம் அடங்கிய ஒரு பாட்டு!
ச.நாகராஜன்
ஒரு முறை சிவப்பிரகாச சுவாமிகள் தர்மபுர மடத்திற்குச் சென்றார்.
அங்கு இருந்த வெள்ளியம்பலத் தம்பிரான் சிவப்பிரகாச சுவாமிகளின் புலமைத் திறத்தை அறிய ஆவல் கொண்டார்.
ஆகவே அவரிடம் சிவபெருமானின் ஊர், அவர் அணியும் வஸ்திரம், வாகனம் ஆகிய இந்த மூன்றையும் ஒரு பாடலில் அமைத்துப் பாடல் பாட வேண்டும் என்று கூறினார்.
இதில் இன்னொரு நிபந்தனையையும் அவர் விதித்தார். பாடுவது வெண்பாவாக இருத்தல் வேண்டும் அதில் முதலிலும் இறுதியிலும் “டுகரம்’ வரும்படி வெண்பாவை அமைக்க வேண்டும்.
இதைக் கேட்ட சிவப்பிரகாச சுவாமிகள் உடனே ஒரு வெண்பாவை இயற்றினார்.
அதில் முதலிலும் இறுதியிலும் ‘டுகரம்’ வந்தது. சிவபெருமானின் ஊர், அவரது வஸ்திரம், அவரது வாகனம் ஆகிய மூன்றும் இறுதியில் வந்தது.
அப்படிப்பட்ட பாடலைப் பாடிய அவரை அனைவரும் போற்றினர்.
கேழல் முடக்கோடு முன்னம் அணிவார்க்கு – பன்றியின் வளைவான கொம்பை முற்காலத்தில் அணிந்தவருக்கு
வடக்கு ஓடு தேர் உடையான் தெவ்வுக்கு – வட திசையை நோக்கிப் போகின்ற தென்றலாகிய தேரை உடையவனாகிய மன்மதனது பகைவர்க்கு
தில்லை ஊர் – தில்லை நகரம் ஊராகும்
தோல் உடை – யானைத் தோல், புலித் தோல்கள் வஸ்திரமாகும்
மேற்கொள்ளல் ஆன் – ஊர்தல் இடபமாகும்
என்னும் உலகு – என்று உலகத்தார் சொல்வர்
சூரியனின் பற்களை சிவபிரான் தகர்த்தது தக்கன் யாகத்தின் போது – அதை இங்கு குறிப்பிடுகிறார் சுவாமிகள். அடுத்து கேழல் முழக்கோடு அணிந்தது திருமால் எடுத்த வராகம் அழித்த போது.
**
சிவப்பிரகாச சுவாமிகள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்திப் பாடிய பாடல் இது.
சேய்கொண்டா ருங்கமலச் செம்மலுடனேயரவப்
பாய்கொண்டா னும்பணியும் பட்டீச்சு ரத்தானே
நோய்கொண்டா லுங்கொளலாம் நூறுவய தாமளவும்
பேய்கொண்டா லுங்கொளலாம் பெண்கொள்ள லாகாதே
பாடலின் பொருள் :
சேய் கொண்டு ஆரும் – செந்நிறத்தைக் கொண்டிருக்கின்றா
Here are more scientific facts from Vishnu Sahasranama (VS):
From Adi Shankara’s commentary:
Hiranyagrabhah- 411th name
He who was the cause of golden coloured egg out of which Brahma was born .
Agrajah –891st word
One who was born before everything else, that is HIRANYAGARBAH.
Rig Veda 10-121-1 says, Hiranyagrabhah samavartataagre- Hiranyagrabhah came into being first. This is the stage before Big Bang.
The universe, the earth, the planets are round or oval in shape. All Sanskrit words such as Andam, Mandalam, Golam show only round shape. Without Hubble telescope or Galileo’s Telescope Rig Veda described Universe, Galaxies, Plants as round/oval shaped.
xxxx
Svadhrtah- 843rd word
The very word Graha -used for planets or any heavenly object means attraction, grip, gravity, grab.
All English words such as grip, grab, gravity are derived from Sanskrit word ‘graha’.
Hindus knew the heavenly objects have gravity which maintains order in the space. So, gravity was not discovered by Tom Dick and Harry.
Svadhrtah means one supported by oneself.
If He is not supported by any, how does He stand? By way of answer it is said: Supported by oneself.
Chandogya Upanishad says,
Sa bhagavah kasmin pratishthita iti? Sve Mahimni—O Master! Where can it be established? In its greatness alone.
So, all the universal forces are known to Hindus and they named God for all such forces.
Heavenly bodies like moon and sun along with all Nakshatras and Taarakas (STARS) are tied to Dhruva with bonds constituted by of air.
According to this statement all these heavenly bodies are included in the tail of Dhruva or Sisumaara Cakra. In the heart of the Sisumaara Cakra, the lord dwells as its operator. The Veda says describing Sisumaara
Vishnur hrdayam – Vishnu is its heart.
My comments
Here Dhruva is not just Pole star. It means centre of attraction. Like our Milky Way there are billions of galaxies .
It wasn’t until the 1920s when it was confirmed that many of these nebulous stars were in fact completely different galaxies, whole other sets of billions of stars like the Milky Way, far beyond our own. We now know the Milky Way is but one of the billions of galaxies in the universe.
Note the word Cakra/ wheel/ circle. Hindus knew that these heavenly galaxies are round or oval.
Sisumaara Cakra may be galaxies or Milky Way galaxy.
xxx
Vaikunthah – 405th name/word
The bringing together of the diversified categories is Vikuntha. He who is the agent of it is Vaikunthah.
There is the following verse,
Mayaa samslesitaa bhuumir adhbir vyoma ca vaayunaa
Vaayus ca tejasa saardham vaikunthatvam tato mama
I united earth with water, the sky with air and the air with fire. So I have got the status of Vaikuntha.
The word can also mean one who is without any limitation or opposing factor.
My comments
We, laymen, are taught Vaikuntha is the heavenly realm of Lord Vishnu. But Shankara’s above commentary shows the development of earth from its rocky origin: Earth/rock—water—oxygen- atmosphere – fire for Yaga, Cooking, Heating, Energy production etc.
This sequence is repeated in many poems in Sanskrit and Sangam Tamil literature.
Dasaavataar also explains the development-
Earth taken from water by Varaha- Fish Avatar- Amphibian/Tortoise Avatar- Half animal Half man/ Narasimha avatar- Rama, Krishna (Full Man), Kalki (Super man with laser and nuclear bombs)etc.
We must learn to read between the lines.
xxx
Sahasraamsuh – 483rd nama /word
Sahasra literally means 1000. But it stands for huge or big number in Sanskrit scriptures.
Sahasraamsuh- one with numerous rays, that is the sun. but as these rays of light really belongs to the Lord, this epithet indicates Him.
Taittitiri Brahmana 3-12-79-7 says,
Yena suuryas tapati tejaseddhah – lighted by whose brilliance, sun shines.
The Gitaa says
Yad aaditya gatam tejah- whatever brilliance there is in the sun that belongs to the Paamaatman
My comments
According to modern science Sun is a moderate yellow star. There are huge stars which may be equal to 1000 or 10000 suns. But as far as earth is concerned, sun is the biggest source of energy. If it goes out, earth will die within a few days. So Hindus showed Sun and Moon as gods. If I want to explain how big is a sea to a child who has never seen it, I can only show the child a lake in my town and say sea is 1000 or 10000 times bigger than it. Yet the child could not get a real picture of ocean. We are like children; so saints show us sun and moon as god and tell us God is as powerful as these heavenly objects.
xxxxx
Aadidevah – 490th word/ naama
He who is the first of all beings. Or He who draws all beings to Himself.
My comments
This is what astronomers call Big Crunch. In science it is only hypothesis. But Hindus repeated it 1000 times and said it will start again with Big Bang- it is cyclical.
The Big Crunch is a hypothetical scenario for the ultimate fate of the universe, in which the expansion of the universe eventually reverses and the universe recollapses, ultimately causing the cosmic scale factor to reach zero, an event potentially followed by a reformation of the universe starting with another Big Bang.
What is a hypothesis for astronomers is a certainty for Hindus and the amazing thing is they said it thousands of years before our modern astronomers.
The Upanishads compared it with spider which draws its own spin inside.
பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் 7
91. Albizia amara (Roxb.) Boivin
அல்பிஸியா அமரா / உசிலை
திருநெல்வேலி ஜில்லா மலை ஜாதி மக்கள் உசிலை மரப்பட்டை, இலை ஆகியவற்றை மசித்து வேப்பெண்ணெயில் வேறு இரண்டு தாவரங்களுடன் வதக்கி பாம்பு கடித்த இடங்களில் பத்து நாளைக்கு அப்புகிறார்கள் இத் துதட ன் பயன்படுத்தும் வேறு இரண்டு தாவரங்கள் –கோரைக்கிழங்கு, வன மல்லிகா/கட்டு மல்லிகை.
xxxx
92. Albizia lebbeck (L.) Benth.
அல்பிஸியா லேப்பெக்
பாகிஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் பயன்படும் மூலிகை இது.
xxxxx
93. Bauhinia variegata L.
பெள ஹினியா வேரி கேடா
பாகிஸ்தானிலும் நேபாளத்திலும் பயன்படும் மூலிகை இது.
xxxxx
94. Butea monosperma (Lam.) Taub.
பூட்டியா மானொஸ்பெர்மா / புரசு /பலாச
புரசு (butea monosperma) என்பது பலாச (butea) வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். இதற்கு பலாசு, பொரசு, புரசை, என்ற வேறு பெயர்கள் உண்டு
பாகிஸ்தானிலும் கர்நாடக மாநில சிக்மகளூரிலும் மத்திய இந்தியாவில் பில் பழ ங்குடி மக்களும் இதன் இலைச் சாற்றையோ அல்லது பட்டையின் கஷாயத்தையோ கொடுக்கிறார்கள் .
xxxx
95. Butea superba Roxb.
பூட்டியா சுபர்பா
கொடிப்பலாசம் /கொடிமுருக்கன் / பலாச லதா
குஜராத்தில் இந்தத் தாவர சாற்றைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் .
xxxxx
96. Caesalpinia bonduc (L.) Roxb.
சீசல்பினியா பாண்டுக் / கழற்சி
உத்தர பிரதேசத்தில் விதைகளைப் பொடிசெய்து தருகிறார்கள்
கழற்சி (Guilandina bonduc,) பொதுவாக grey nicker, nicker bean [2] fever nut [3] அல்லது knicker nut என்றும் அழைக்கப்படுகிறது)
வேறு பெயர்கள்
Caesalpinia bonduc (L.) Roxb.
Caesalpinia bonducella (L.) FlemingN J J
Caesalpinia crista auct. Amer.
Guilandina bonducella L.
xxxx
97. Cassia fistula L.சரக்கொன்றை, சரக்கொன்னை
கேசியா பிஸ்டுலா
கர்நாடகத்திலும் தமிழ்நாட்டில் சேர்வராயன் மலைகளிலும் உத்தரப்பிர தேசத்திலும் மக்க ள் இதன் பழ த்தையும் விதைகளையும் பொடி செய்து பயன்படுத்துகின்றனர் .
xxxxx
98. Cassia hirsuta L.
கேசியா ஹிர்சூதா / மலையாவாரம்
வங்கதேச சக்மா பழங்குடி மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
வங்க தேசம், பாகிஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய இடங்களில் பாம்பு கடித்தால் கொடுக்கின்றார்கள் .
xxxx
100. Cassia tora L.
கேசியா தோரா /தகரை , ஊசித் தகரை
ஹிமாசலப் பிரதேச, உத்தரப் பிரதேச மக்கள் மத்திய இந்தியாவின் கோண்ட் இனமக்கள் இதன் வேரையும் விதைகளையும், இலைகளையும் பயன்படுத்தி பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் கருவிளை மலரை இக்காலத்தில் சங்குப்பூ என்கின்றனர். காக்கணாம் கொடி. இலங்கையில் இதனை நீல காக்கணை பூ என்ற பெயரால் அழைப்பர். மேகாலயா முதல் மத்திய பிரதேசம் வரை இதன் வேரைப்பொடிசெய்து பாம்புக்கடி மருந்தாகக் கொடுக்கின்றனர் .
xxxx
102. Crotalaria pallida Aiton
க்ரோட லேரியா பல்லிடா
மத்திய அந்தமான் தீவுகளில் பழங்குடி மக்கள் இதை உபயோகிக்கிறார்கள் .xxxxx
103. Crotalaria prostrata Rottler ex Willd.
கிலுகிலுப்பை தாவர வகை
க்ரோடலேரியா ப்ராஸ்ட்ரேட்டா
கர்நாடக பிடார் ஜில்லா மக்கள் இதன் இலைகளை ,அசித்து தண்ணீரில் கலந்து குடிப்பதற்குத் தருகிறார்கள் . அவள் இதை பீலி குல்குலி என்று அழைப்பர்.
xxxxx
104. Derris scandens (Roxb.) Benth.
டெரிஸ் ஸ்கேண்டென்ஸ்
குஜராத்தில் மரப்பட்டையைப் பயன்படுத்தி சிகிச்சை தருகின்றனர்.
XXXX
105. Desmodium gangeticum (L.) DC.
டெஸ்மோடியம் காஞ்செடிகம்
மூவிலை (DESMODIUM GANGETICUM) இத்தாவரம் பூக்கும் வகையைச் சார்ந்த, பபேசியே குடும்பம்பத் தாவரம் ஆகும். இத்தாவரத்தின் பாகங்கள் மூலிகை மருந்தாகப் பயன்படுகிறது.சம்ஸ்க்ருதத்தில் சால் பர்ணி என்று சொல்லுவர்.
செடியின் வேரை உத்தரப் பிரதேச மக்கள் உபயோகிக்கின்றனர் .
XXXX
106. Entada rheedei Spreng.
எண்டாடா ரீடை ஸ்ப்ரங் / இரிக்கி
ஒரிஸ்ஸா மக்கள் இதை ஹனுமான் லோடா என்பார்கள்.
விதைகளை மசித்து பாம்புக் கடித்த இடங்களில் அப்புகிறார்கள்.
இதை அப்படியே பொருள் கொண்டால்” தோட்டத்தில் புழுதியைத் தோண்டினேன்.அக்குழியில் கத்தரிக்காய்(வழுதல்) விதை விதைத்தேன்.அதிலிருந்து பாகற்கொடி படர்ந்தது. அதில் பூசணி பூத்தது. அதைக் கண்ட,அங்கிருந்த தோட்டக் குடிகளெல்லாம் பயந்து, தொழுது கொண்டு ஓடினார்கள். அதன் பின் அக்கொடியில் வாழைக்கனி முற்றிலுமாகப் பழுத்தது”
இந்தப் பாடலுக்கு பல விளக்கங்கள் தரப்படுகின்றன.அனைத்துப் பாடல்களும் வேதம் போல மறைவாகப் பேசுகின்றன. அதாவது உண்மைப்பொருளை மறைத்துப் பேசுகின்றன.
இதோ ஒரு விளக்கம் ,
வழுதலை விதை= யோகப் பயிற்சி ,
பாகற்காய் – வைராக்கியம்,
புழுதியைத் தூண்டினேன் – தத்துவ ஆராய்ச்சி செய்தேன் ,
பூ சணி பூத்தது – சிவம் வெளிப்பட்டது ,
தோட்டக் குடிகள் – புலன் இன்ப வேட்கை ,
வாழைக்கனி – ஆன்ம லாபம்
சுருக்கமாகச் சொன்னால் யோகப் பயிற்சி மூலம் ஆன்மீக முன்னேற்றம் கண்டேன் .
இதற்கு குண்டலிணி சக்தியை எழுப்புதல் போன்ற விளக்கங்களும் உண்டு.
I sowed the seed of brinjal
And the shoot of bitter gourd arose;
I dug up the dust;
And the pumpkin blossomed;
The gardner-gang prayed and ran;
Full well ripened the fruit of plantain.
xxxx
யஜுர் வேதத்தில் ருத்ரம் என்றது துதியில் வரும் ம்ருத்யுஞ்ஜய மந்திரம் மிகவும் பிரபலமானது ; சக்தி வாய்ந்தது; மரண பயத்தை நீக்குவது ; முக்தி என்னும் மோட்சத்தைத் தரவல்லது .
இந்த மந்திரத்தை திருமூலர் அறிந்திருப்பார் என்பதில் ஐயமில்லை. அந்த மந்திரத்தில் வரும் வெள்ளரிப் பழ உவமையை திருமூலரும் ஒரு பாடலில் பயன் படுத்திக்கிறார்.
நறுமணம் (ஆன்மீக) படைத்தோய் ! உடல் ஆரோக்கியத்தை (ஆன்மீக வலு) தருவோயே!
வெள்ளரிப்பழம் போல பல பந்தங்களிலிருந்து என்னை விடுவிப்பாயாக;
மரணத்திலிருந்து விடுவித்து மோட்சத்தினை அருள்வாயாக
இதில் முக்கியமான உவமை உருவாருகம் இவ = வெள்ளரிப் பழம் போல .
உலகில் இந்துக்களைப் போல இயற்கையை ரசித்தவரும் இல்லை; மதித்தவரும் இல்லை ;
வெள்ளரிப்பழம் தரையில்தான் இருக்கும்; கொடியின் உச்சியில் இராது; பழம் முற்றியவுடன் அதைப் பிடித்திருக்கும் பந்தம்/ காம்பு தானாக விலகிவிடும் ; இது போல அமைதியாக பழம் தனித்து விலகுவது வெள்ளரி ஒன்றில்தான். அது போல நம்மைச் சுற்றியுள்ள பந்த பாசங்களிலிருந்து நாமும் ஸ்மூத் smooth தாக விடுதலை பெறவேண்டும் என்று இந்த ருத்திர மந்திரம் வேண்டுகிறது .
இதைத் திருமூலர் எப்படிச் சொல்லுகிறார் என்று காண்போம் :
“அரிக்கின்ற நாற்றங்கால் அல்லற் கழனித்
திரிக்கின்ற ஓட்டம் சிக்கெனக் கட்டி
வரிக்கின்ற நல் ஆன் கறவையைப் பூட்டினேன்
விரிக்கின்ற வெள்ளரி வித்தும்வித் தாமே.
பொருள்
சுவாசப் பயிற்சி மூலம் முக்தி / விடுதலை/ மோட்சம் பெறலாம் .
நாற்றங்கால் நிறைந்த கழனி / வயல் போன்றது இந்த உடல்; இதில் ஓடுகின்ற சுவாசத்தை பிராணாயாமப் பயிற்சி மூலம் வசப்படுத்தினால் ,மனம் என்னும் மாட்டினைப் பூட்டினால் , வெள்ளரி கிடைக்கும்
வெள்ளரி என்பதைத் தாவரம் என்று கொள்ளாமல் சுக்கிலம் என்று பொருள் சொல்லுவாரும் உண்டு. அதாவது வெண்மை நிற சுக்கிலம் புலன் இன்பத்தில் வீணாகாமல் மோட்சம் பெறுவதற்கு வித்து/ விதையாக அமையும் .
ஆனால் நான் சொல்லும் பொருள் — சுவாசத்தைப் பயிற்சி மூலம் மனம் என்னும் மாட்டினைப் பூட்டி வசமாக்கினால் உர்வாருகம் இவ == வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து விலகுவது போல , முக்தி கிடைக்கும் .
திரயம்பக மந்திரத்தின் பொருளையும் திருமந்திரப் பாடலின் பொருளையும் பலமுறை மீண்டும் மீண்டும் படித்தால் நான் சொல்லுவதே சரியென்றுபடும்.
திருமூலர் சுமார் 60 பாடல்களில் தாவரங்கள் மூலம் இந்துமத தத்துவங்களை எடுத்தியம்பும் பின்னணியில் இதை பார்க்க வேண்டும் .
All must read Adi Shankaras’ commentary on Vishnu Sahasranama (VS). He gives amazing scientific interpretation of VS. We looked at Big Bang theory and here is more from Adi Shankara.
Word in VS- Ksobanah
One who at the time of creation entered into Purana and Prakrti (Nature) and caused AGITATION (Big Bang explosion 1400 million years ago). Says Vishnu Purana (1-2-29)
Prakrtim Pura a m caiva pravisyatatmecchayaa Harih
Pravisya ksobhayaamaasa sarga-kaale vyayaavyayau
(The Eternal Lord Hari, at the time of creation entered at His own will the changeful Prakrti and the changeless Purusa and created AGITATION in them)
Till this day no scientist could say what caused the Big Bang. But Hindus knew about Big Bang and say who caused the ‘agitation’.
Shankara has explained it in two other word names in VS (Aatma yoni, Swayam jaatah).
xxxx
Viswa, Vishnu= space; Vishnu/Krishna=Black.
Another Amazing Interpretation
Sanaat (word No.896 in VS)
The word SANAAT indicates a great length of Time. Time is also the manifestation of the Supreme Being;
O Holy men! The first manifestation of the Supreme Being is Purusa, the Indiscreet, the Discreet and the Great Entity (Mahaatattva) and others are its manifestations. Time is also a manifestation of His.
Einstein said it thousands of years later!
According to Einstein , you need to describe where you are not only in three-dimensional space —length, width and height—but also in time. Time is the fourth dimension. So to know where you are, you have to know what time it is.
xxxx
kaalah
word number 418
one who measures and sets a limit to everything. The Gita says 10-30
Ka means Brahma and Isa means lord of all. We two are born of your parts, so Thou art known as Kesava.
Shankara’s wide and in depth of knowledge of Hindu scriptures throw more light on VS.
(I wonder how Shakara quoted from one lakh Mahabharat couplets, 8 lakh Purana couplets and several thousand Vedic Hymns without google or computer or internet websites!!!)
To be continued………………………
Tags- Kesava, Kala, Time, Big Bang, cause, Science , Secrets, Vishnu Sahasranama
நான் 1997, 1998 ஆம் ஆண்டுகளில் திருமந்திரத்திலுள்ள 3000 பாடல்களையும் படித்து நோட்ஸ் / குறிப்புகள் எடுத்தேன். புஸ்தகத்தின் மார்ஜினிலும் நிறைய குறிப்புகளை எழுதினேன் . அவைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள நேரம் கனிந்துவிட்டது ; இதற்குமுன் திருவாசகத்தேனும் திருமந்திர ஜுசும் என்ற தலைப்பில் ஒரு புஸ்தகமும் பிரசுரித்ததுவிட்டேன் ; புதிய விஷயங்களை இப்போது சப்ஜெக்ட்வாரியாகக் காண்போம். முதலில் நான் பி.எஸ்சி (B Sc Botany, Madurai University) பட்டம் பெற்ற தாவரவியலை எடுத்துக் கொள்கிறேன்.
முதலில் 3 அதிசய விஷயங்களை , சுவையான செய்திகளைத் தருகிறேன்
1. விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் குறிப்பிடப்படும் மூன்று தெய் வீக மரங்களை ஒரே பாட்டில் திருமூலரும் தனது திருமந்திரத்தில் கூறுகிறார்
2.இன்னும் ஒரு பாட்டில் சிவனுக்குரிய 14 புஷ்பங்களைக் கூறுகிறார். உடனே கபிலர் என்ற பிராமணப் புலவர் எழுதிய சங்க கால குறிஞ்சிப் பாட்டு நமக்கு நினைவுக்கு வந்து விடுகிறது
3. ரிக்வேதம் போலவே திருமந்திரம் பல செய்திகளை (Symbolism) அடையாளக் குறியீடுகளால் , சங்கேத மொழியால் (coded language) சொல்கிறது. உரைகள்/ பாஷ்யங்கள் இல்லாவிடில் நாம் அவைகளை மாஜிக் என்ற வகையில் சேர்த்துவிடுவோம். கதத்தரிக்காய் விதை போட்டேன்; பாகற்காய் முளைத்தது என்று அவர் ஏன் சொல்கிறார் என்று காண்போம்.
xxxx
விஷ்ணு ஸஹஸ்ர நாமமும் திருமந்திரமும்
நைஸ சாக , ந்யக்ரோத என்ற இரண்டு சம்ஸ்க்ருத சொற்கள் கீழ் நோக்கி வளரும் மரம் என்பதாம்.
இதில் ந்யக்ரோத அவுதும்பர , அஸ்வத்த என்பன ஆல் , அத்தி, அரச மரங்களைக் குறிக்கும் சம்ஸ்க்ருத பதங்கள் ஆகும்
இதில் குறிப்பிடப்படும் ஆல் , அரசு, அத்தி; இவை மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் ; அதில் ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவை
குடும்பம் மோரேசி ; உட்பிரிவு – பைகஸ் ; 200 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தாவரவியலாளர் இதை ஒரே குடும்பமாக, ஒரே உட்பிரிவாக அறிவித்தனர். ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலேயே (மஹாபாரத்தின் ஒரு பகுதி) இந்த மூன்றையும் தெய்வீக மரங்கள் என்று வியாசர் எழுதிவிட்டார் . அதை திருமூலர் ஒரே பாட்டில் சொல்லி பூடகமாக வேறு கருத்தை விளக்குகிறார் . திருமூலருக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் அத்துபடி!
ரிக்வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்ற பெயரில் ஆலமரம் குறிப்பிடப்படுகிறது; உலகிலேயே பெரிய மரம் இதுதான் (பரப்பளவில்).
பகவத் கீதையில் ‘மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம்’ என்கிறான் கண்ணன். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆலமரம் (ந்யக்ரோத), அரச மரம் (அஸ்வத்தம்), அத்திமரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. அதாவது மரமே கடவுள். மௌனத்தின் மூலம் மாபெரும் தத்துவத்தை உபதேசம் செய்யும் தட்சிணாமுர்த்தியொவெனில் ஆலமரத்தின் கீழே அமர்ந்திருக்கிறார். (இது குறித்து ‘இந்திய அதிசயம்:ஆலமரம்’ Indian Wonder: The Banyan Tree என்ற நீண்ட கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன்).
தாவரவியல் என்பதும் மரங்களை இனம் வாரியாக, குடும்பம் வாரியாகப் பிரிப்பதும் 1735ஆம் ஆண்டு முதல்தான் லின்னேயஸ் என்பவரால் உண்டாக்கப்பட்டது. ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் (மஹாபரதத்தின் ஒருபகுதி) 5000 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப் பின்பற்றிவிட்டது. விஷ்ணுவின் பெயராக வரும் ஆல், அரசு, அத்தி மூன்றும் மோரேசி என்னும் குடும்பத்தையும் பைகஸ் என்ற ஜீனஸ்—ஐயும் சேர்ந்தவை!! (Family Moraceae, Genus: Ficus)
புத்த கயாவில் புத்தர் நின்று போதித்த அரச மரம் உள்ளது. இதை போதி மரம் என்று அழைப்பர். கயாவில் அக்ஷய வடம் எனப்படும் அழியாத ஆலமரம் ஒன்றும் இருக்கிறது. இவ்விரு மரங்களையும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கிச் செல்வது வழக்கம்.
1667 அரசுட னாலத்தி யாகும்அக் காரம்
விரவுகனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3 திருநீறு ,திருமந்திரம்
ஆறாம் தந்திரத்தில் திருநீறு என்ற தலைப்பின் கீழ் வரும் பாடல் இது.
திருமூலர் சொல்லும் கருத்து
வேத கால யாக யக்ஞங்களில் ஆலம் , அரசம், அத்தி ஸமித்துக்களை (குச்சிகளை) போட்டு எரிப்பார்கள்; அதன் சாம்பலை நெற்றியில் இட்டுக்கொள்ளுவார்கள் இதுவே விபூதி எனப்படும் .இவ்வாறு திரு வெண்ணீறு அணிபவரே உண்மையான சிவனடியார்.
அவ்வையாரும்
மேதினியில் இட்டார் உயர்ந்தோர், இடாதார் இழிகுலத்தோர் , பட்டாங்கில் உள்ளபடி என்று சொல்கிறார்
பட்டாங்கு என்றால் சாஸ்திரம் மெய்ப்பொருள், உண்மை என்று தமிழ் அகராதி சொல்லும். விபூதி இட்டவர்கள் பெரியவர்கள்; விபூதி இடாதவர்கள் கீழ்ஜாதி மக்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதையே திருமூலரும் சொல்கிறார்
பிச்சை இடுவோர் பெரியார் (தானம் செய்பவர்கள்) ; தானம் செய்யாத கருமிகள் கீழார் என்ற கருத்தும் பொருந்தும். அதுவும் பகவத் கீதையிலும் அதற்கு முன்னர் வேதத்திலும் உள்ள கருத்தே .
ஆயினும் மூன்று மரக்குச்சிகளை எரிப்பதை திருநீறு என்ற அத்தியாயத்தில் சொல்லுவதால் விபூதியையே திருமூலர் சொல்கிறார் . திருமூலர் வாழ்ந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே. லின்னேயஸ் மூன்று தாவரங்களையும் ஒரே குடும்பமாக வகுத்தது 200 ஆண்டுகளுக்கு முன்னரே. ஆனால் வேத வியாசரோ இதை விஷ்ணுவின் அம்சமாக பாடியிருப்பது 5000 ஆண்டுகளுக்கு முன்னர் என்பதிலிருந்து இந்துக்கள் உலக மஹா தாவர இயல் (Great Botanists) அறிஞர்கள் என்பது விளங்கும் .
xxxx
சிவபெருமானுக்கு உகந்த 14 புஷ்பங்கள்
உலகில் பூவையும் பழத்தையும் காயையும் இலையயையும் புல்லையும் தினமும் க டவுளுக்கு அர்ப்பணிப்பவர்கள் இந்துக்கள் மட்டுமே; இதை இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களில் தினமும் காணலாம். இதை பகவத் கீதையில் கண்ணனும் பத்ரம் புஷ்பம் பலம் தோயம் என்ற ஸ்லோஅகத்தில் சொல்லிவிட்ட்டார். அதை புறநானுற்று பிராமணப் புலவர் கபிலரும் அப்படியே மொழிபெயர்த்துவிட்டார் (காண்க புறம்.106)
திருமூலர் சொல்லும் 14 பூக்கள்
தாமரை, கருங்குவளை, செங்கழுநீர், நெய்தல், பலா, மாதவி, மந்தாரம், தும்பை, மகிழ், சுரபுன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி ஆகிய 14 பூக்களைக் கொண்டு சிவனை வழிபட வேண்டும்.
மாதவி= குருக்கத்தி; வகுளம் = மகிழ்;
1003 அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1
தேவாரமும், திருவாசகமும் பல இடங்களில் இந்தப் பூக்களைக் குறிப்பிடுகின்றன. குறிஞ்சிப் பாட்டில் 99 தமிநாட்டு மலர்களைக் காண்கிறோம். அதற்கு முன்பாக காளிதாசனும், வால் மீகியும் பூக்களை பட்டியலிட்டாலும் கபிலரைப் போலவோ திருமூலரைப் போலவோ ஒருசேர சொல்லவில்லை. திருமாலைஃப் பொரு த்தமட்டில் துளசி மட்டுமே போற்றப்படுகிறது . சைவர்கள் மலர்ப் பிரியர்கள் !
xxxx
கத்தரிக்காய் பாகற்காய் ஆக மாறிய மாஜிக்
திருமந்திரத்தின் ஒன்பதாவது தந்திரத்தில்,’சூனிய சம்பாஷணை என்ற அத்தியாயத்தில் எளிதில் பொருள் விளங்காத குறியீட்டு மொழியில் பாடல்கள் கிடைக்கின்றன . பரம்பரை பரம்பரையாக வந்த உரைகளை சிலர் எழுதி வைத்துள்ளதால் நாம் பொருள்கொள்ள முடிகிறது. மதுரை நகர பாரத்துவாஜ கோத்திர பார்ப்பனன் நச்சினார்க்கினியன் உரை இல்லாவிடில் சங்க இலக்கியப் பாடல்களை நாம் புரிந்துகொள்ள இயலாது; அதே போல திருமந்திரத்துக்கும் பழைய உரைகள் உள்ளன.
”வழுதலை வித்திடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசனி பூத்தது
தொழுதுகொண் டோடினார் தோட்டக் குடிகள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.” 2868.
To be continued……………………………………………….
tags- விஷ்ணு ஸஹஸ்ர நாமம், திருமந்திரம் , திருமூலர் , 14 பூக்கள், அதிசய தாவரங்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-4-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 2
ச. நாகராஜன்
சேஃப் தயாரிப்பு
1901-ல் கோத்ரெஜ் பாதுகாப்பான ‘சேஃப்’ (SAFE) பக்கம் தன் பார்வையைத் திருப்பினார்.
அப்போது சான்ஃபிரான்ஸிஸ்கோவில் ஒரு பூகம்பம் நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு பெரிய தீ விபத்தும் ஏற்பட்டது. அனைத்து சேஃப்களும் அழிந்து போயின.
இதைக் கவனத்தில் கொண்ட கோத்ரெஜ் அருமையான ஒரு சேஃபை வடிவமைத்தார்.
இந்த அனைத்திலும் அவருக்கு உதவி செய்தது அவரது சகோதரரான பிரோஜ் ஷா.
தொழிலில் நன்கு புதிய உத்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக 1910-இல் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்றார். புதிய உத்திகளைப் பார்த்தறிந்தார்.
.கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ்
ஒருநாள் அவருக்கு மெர்வான்ஜியிடம் தான் வாங்கிய கடன் தொகை 3000 ரூபாய் ஞாபத்திற்கு வரவே ஓடோடிச் சென்று அவரிடம் தொகையைத் திருப்பித் தந்தார். நோய்வாய் படுக்கையில் இருந்த அவர் அதை வாங்க மறுத்தார். ஆனால், ‘ஒரு உதவி செய்ய முடியுமா?’ என்று கேட்டார்.
‘எது வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்று வாக்களித்தார் கோத்ரெஜ்.
எனது உறவினாரான பாய்ஸிற்கு ஒரு வேலை போட்டுத் தர முடியுமா என்பதே அவர் கேட்ட உதவி.
நெகிழ்ந்து போன கோத்ரெஜ். அவ்ரை எனது நிறுவனத்தில் கூட்டாளியாகவே ஆக்குகிறேன் என்றார்.
அப்படித் தோன்றியது தான கோத்ரெஜ் .அண்ட் பாய்ஸ் (GODREJ & BOYCE) கம்பெனி.
ஆனால் சிறிது காலத்தில் ஆர்வமின்றி நிறுவனத்திலிருந்து விலகி விட்டார் பாய்ஸ். என்றாலும் பெயர் தொடர்ந்தது.
சோப் தயாரிப்பு
1928 மே முதல் நாள் தனது நிறுவனத்தை தனது தம்பி பெயருக்கு மாற்றினார் கோத்ரெஜ். நேராக நாசிக்கிற்குச் சென்று அங்கு விவசாயத்தை மேற்கொண்டார்.
ஆனால் இயல்பான அவரது “எதையாவது புதிதாகக் கண்டுபிடிக்கும் ஆர்வம்” அவரை உந்த அவர் சோப் தயாரிப்பதில் ஈடுபட்டார். சோப்பை மிருகக் கொழுப்பின்றி சைவ முறையில் தயாரிப்பதே அவர் எண்ணம். தாவர எண்ணெய்களை வைத்து மிருகக் கொழுப்புகளைத் தவிர்த்து அவர் தயாரித்த சோப்புகள் பிரபலமாயின. நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்த சோப்பை நோபல் பரிசு பெற்ற கவிஞரான ரவீந்திரநாத் தாகூரும் அன்னிபெஸண்ட் அம்மையாரும் பெரிதும் போற்றி வரவேற்றனர்.
இந்திய விடுதலை இயக்கம் கோத்ரெஜை ஈர்க்கவே அவர் தாதாபாய் நௌரோஜியின் உரையால் ஈர்க்கப்பட்டார். நம் நாடு எதிலும் தனித்து சொந்தக் காலில் நிற்கவேண்டும் என்பதே அவரது கருத்து.
ஆனால் சுதேசித் தயார்ப்புகள் நிச்சயமாக உயர்ந்த தரத்துடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் வளியுறுத்தினார்.
சாதாரண 215 சதுர அடி ஷெட்டில் ஆரம்பிக்கப்பட்ட் கோத்ரெஜ்.
நிறுவனம் இன்று 28000 பணியாளர்களைக் கொண்டு பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 5.7 பில்லியன் கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டுள்ளது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி)
எலிஸபத் மகாராணியாரே ஒரு முறை கோத்ரெஜ் தயாரிப்புகளைப் பகிரங்கமாகப் போற்றிப் புகழ்ந்தார்.
மறைவு
1936-ல் கோத்ரெஜ் மறைந்தார்.
ஆதி கோத்ரெஜ்
இன்று இந்த நிறுவனத்தின் தலைமையில் இருப்பவர் ஆதி கோத்ரெஜ்.
அவருக்கு வயது 82 (பிறப்பு 3-4-1942)
இப்போது இந்த நிறுவனம் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்து இந்தியாவின் பெருமையை உலககெங்கும் பறை சாற்றி வருகிறது.
சமீபத்தில் விண்ணில் பறந்த சாடலைட்டில் விகாஸ் எஞ்ஜினை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தது கோத்ரெஜ் நிறுவனம்
வீட்டில் உபயோகிக்கும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் உலகில் பெரும்பகுதியில் வசிக்கும் நாடுகளின் மக்கள் ஏதோ ஒரு கோத்ரெஜ்
தயாரிப்பைப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.
இந்தியாவிலோ கேட்கவே வேண்டாம் – சிந்தால் சோப், ஹிட், குட் க்னைட்,, நூபுர் ஹென்னா, ஹேர் கேர், காட்ரஜ் பர்னீச்சர், காட்ரஜ் கட்டும் வீடுகள், சிசிடிவி, ரெப்ரிஜரேட்டர், குளிர்சாதனப்பெட்டிகள், எலக்ட்ரிக் ஓவன்,- மிக மிக நீண்ட கோத்ரெஜ் தொழில்துறையின் பட்டியல் தொடரும்.
வெற்றிக்கான தாரக மந்திரம்
கோத்ரெஜ் நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?
மிக சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் அது விளக்கப்படுகிறது.
Long before Swedish botanist Carl Linnaeus classified plants, Hindus studied all plants and classified them in their own way. In Vishnu Sahasranama (VS) we see three plants of the same family are called divine trees.
All these Ficus trees come under same family Moraceae. 5000 years before Carl Linnaeus, Vyasa classified them correctly.
These three trees are divine trees representing Lord Vishnu. Adi Shankara says in his commentary:
Nyagrodha- That which remains above all and grows downward. That is He is the source of everything that is manifest.
Udumbarah – one who as the supreme cause is above the sky, that is superior to all.
Asvattah – That which does not last for the next day. Krishna also quoted this tree in 15-1. Elsewhere he says He is Asvattah among the trees.
All these trees are worshipped from the days of Rig Veda. Krishna spoke to Arjuna only under the banyan tree in Kurukshetra.Rig Veda described banyan tree as Maha Vrksha. In another place Tree growing downward.
Buddha attained wisdom only under Asvatta tree.
Sticks of all these trees are used in Yaga-Yajna fire.
xxxx
Lord Krishna gave Bhagavad Gita lectures under this banyan tree in Kurukshetra
Tamil Tirumular used the same trees!
5000 years ago Vyasa did a botanical wonder. 1000 years ago Tamil Siddha Tirumular, A Saivite migrant from Kashmir, composed 3000 poems and the book is known as Tirumanthiram. He is praising the Vibhuti (holy ash found on the foreheads of Saivites) in one of his poems as follows, Here Tirumular also pointed out that the sticks of these trees burnt in Yaga fire and made into holy ash (Vibhuti-Tiruneeru) gives one the status of brahmins and they belong to high caste. Famous Tamil poetess also supported Tirumular by saying (மேதினியில் இட்டார் உயர்ந்தோர், இடாதார் இழிகுலத்தோர் , பட்டாங்கில் உள்ளபடி) those who smear holy ash on forehead are high caste people and those who don’t are of low caste according to scriptures.
Holy Ashes elevate to Brahma Status
asvatta nyagroda udumbara
They that are in its fire purified
Shall in truth be transformed divine;
Reaching the Feet of the Eternal, the Immaculate
They shall attain Brahma’s form
And ever be of Order Divine.
அரசுட னாலத்தி யாகும்அக் காரம்
விரவுகனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.
ஆறாம் தந்திரம்/ 3 திருநீறு / திருமந்திரம்
Vata/ Banyan Tree Savitri Vrata
It is interesting to see the same three trees are venerated all over India from the south of the country to the northern Himalayas from Vedic days until this day. Even today orthodox Brahmin boys do Samithaadhaanam every day with the sticks of Asvatta tree and smear the ash on his body. This is the origin of Vibhuti , that is holy ash.
—subham—
Tags- Holy ash, Vibhuti, Tiruneeru, Tirumanthiram, Tirumular, Vishnu sahasranamam, three Ficus trees
சரக்கொன்னை கொழுந்தை வைத்துப் பிளந்த சாற்றில் சீனி சக்கரை கலந்து சுமார் அரைக்கால் படி உள்ளுக்குக் கொடுத்தால் கிருமிகள் திமிர் பூச்சிகள் நீங்கும்.
xxxx
திமிருக்கு
சங்கம் இலைச்சாறும் வெள்ளாட்டுப் பாலும் ஒன்ராய்க் கலந்து
ஒரு வேளைக்கு கால் படி வீதம் மூன்று நாள் கொடுக்கத் தீரும்
xxxx
பொது மருந்து
சதுரக் கள்ளியை துண்டு துண்டாய் நறுக்கி பானை யில் ஒரு படி துண்டு வரை போட்டு 4 படி தண்ணீர் விட்டு வாய்ப்புறம் துணியினால் ஏடு கட்டி அடுப்பேற்றி கரும் குருவை அரிசி மாவை துணியின் மேல் பரப்பி புட்டவியல் செய்தெடுத்து மூன்று நாள் கொடுக்க சகலமும் சாந்தியாகும் .
xxxx
சா
வெள்ளை நீர் சுருக்கு
சார பருப்பை பால் விட்டரைத்து ஜாலாமிசரியூறி ய தண்ணீரில் கலந்து அதற்குத் தகுந்த பால் விட்டு சாப்பிடவும். இப்படி 4-5 வேளை சாப்பிட நீர்க்கடுப்பு, வெள்ளை விழுதல் நீங்கும்.
xxxx
பேதியைக் கட்ட
சாதிக்காய் ஒன்றை சிறு துண்டுகளாக நுணிக்கி நெய்யில் வறுத்து புளிப்பு மாதுளம் பழத்தோல் அடுப்பிலிட்டு வதக்கிக்கொண்டு அபினி 1 விராகனிடை ஜாதிக்காய் 4 விராகனிடை மாதுளம் தோல் 5 விராகனிடைஇதுகளை கல்வத்திலிட்டு தேன்விட்டு பதமாய் அரைத்து கடலையளவு உருட்டி பேதிக்குத் தக்கபடி முலைப்பாலிலாவது வாழைப் பூ கிஷாயத்திலாவது இரண்டு மூன்று வேளை கொடுக்கவும்
xxxx
ஆரோக்கியத்திற்கு
சாதிக்காயை தாம்பூலத்துடன் கடலையளவு உபயோகித்துவந்தால் தாப சுரம் போகும் தாது புஷ்டியுண்டாகும் . ஆனால் பித்தத்தையுண்டாக்குமாதலால் பசும்பால் சாப்பிடவேண்டியது .
சிறுகொண்ணை மூலத்தை அரைத்துப் பாலில் கலக்கி யுண் டு வந்தால் கண்நோய், உஷ்ணம், உள் மூலம் இவை தீரும் .
xxxx
கீல் வாய்வுக்கு
சித்துழாப்பட்டை கொண்டுவந்து அதற்குச் சரியிடை சுக்கு திப்பிலி மிளகு மோடி சன்னராஷ்டம் – தும்பராஷ்டம்- வாய்விளங்கம் இதுகள் போட்டு யிடித்து காரசாரம் சேர்ந்த பச்சைக் கருவாடு குழம்பு கூட்டி மேற்படி வஸ்துவை போட்டு குழம்பு செய்து ரசத்தைப் போல மிச்சமாய் விட்டுக்கொண்டு சாப்பிடவும் . இரண்டுவிசை மலம் கழியும் . கீல் வாய்வு உடனே தீரும் . 2-3 வேளை சாப்பிட வேண்டியது..
xxxx
கால் பிளவுக்கு
சிவன் வேம்பு மூலத்தை பால் விட்டரைத்து பாலில் கலக்கியுண்டுவந்தால் சில்லறை விஷங்கள் கால் வெடிப்பு கரப்பான் ரிண ங்கள் யாவும் தீரும் .
xxxx
309. அனேக ரோகத்திற்கு
சிவன் வேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தியிடித்து சூரணித்து வஸ்திரகாயம் செய்து சமனிடை சீனிசக்கரை கலந்து சீசாவில் வைத்துக்கொண்டு ஒருவேளைக்கு திருகடிப் பிரமாணம் தின்றுவந்தால் 18 விதமான குஷ்ட உற்பத்தி பாத த்திலுண்டாகும் வெடிப்பு தேகத்திலுண்டாகும் தடிப்பு – படர் தாமரை – நமை – அரிப்பு- தேகத்தில் முள்ளுக்குத்துவது போல் குத்தல் – திமிர் – தலை நோய் – இவைகள் தீரும். இச்சாபத்தியம் .