Purusha -Word No.14 in the Vishnu Sahasranama (VS)
One who abides in the body or Pura.
Mahabharata Santi Parva 21-37 says,
Nava-dvaram puram punyam etair bhavaih samanvitam
Vyaapya sete mahaatmaa yah tasmaat purusa ucyate
Meaning
The great being resides in and pervades the mansionof the body, having all the features described before and provided with nine gateways; because of this He is called Purusa. Or by interpreting the word as Puraa aasit, the word can be given the meaning of one who existed always. Or it can mean one who is Puurna, perfect. Or one who makes all things Puurita.i.e. filled by pervading them.
The Mahabharata Udyoga Parva 7-11 says,
Puuranaat sadanaat ca’iva tato’sau purusottamah – He is called Purusottama , because He infills everything and sustains them all.
My comments
Body is described as a fort with Nine Gates is in all Sanskrit and Tamil scriptures. This description shows unity and uniformity in thought throughout India. This description is not found in any other culture.
sarva-karmāṇi manasā sannyasyāste sukhaṁ vaśhī nava-dvāre pure dehī naiva kurvan na kārayan
BG 5.13: The embodied beings who are self-controlled and detached reside happily in the city of nine gates free from thoughts that they are the doers or the cause of anything.
xxxx
Yogah – Word No.18 in the V. S.
One attainable through Yoga. Yoga is defined as follows:
Jnaan’endriyaani sravaani nirudhya manasaa saha
Ekatva bhaavana yogah ksetrajnaa-paramaatmanoh
That is : The contemplation of the unity of the Jivaatmaa and the Paramaatmaa ,with the organs of knowledge and the mind withheld, is Yoga.
xxxx
Sarvah – Word No.25 in the V. S.
The omniscient source of all existence.
Mahabharata Udyoga Parva 70—11 says,
Asatas ca satas ca’iva sarvasya prabhavaapyayaat
Sarvasya sarvadaa jnaanaat sarvamemam pracaksate
Meaning
As He is the source of all things gross and subtle and as He knows all things at all times, he is called Sarva.
xxxx
Krsnah – Word No.57 in the V. S.
The Existence- Knowledge-Bliss. Says Mahabharata Udyoga Parva 70-5,
Krsir bhuuvaacakah sabdo nas ca nivrti vaacakah
Visnus tad bhaava-yogaac ca Krsno bhavati saasvatah
The syllable Kr denotes bliss. Vishnu in both these so He is always Krsna.
(Existence- Knowledge-Bliss= Sat-chit- Ananda)
xxxx
Mangalam param- Word No.63 in the V. S.
Supremely auspicious. Vishnu purana says,
Asubhaani niraacaste tanoti subha -santatim
Smrti maatrena yat pumsaam Brahma tan Mangalam viduh
Meaning
That whose very remembrance removes the inauspicious and bestows the auspicious in abundance – that Brahman is called Mangalam by the wise. With the qualification Param, supremely, Mangalam forms one single name.
xxxx
Vrsaakapih –Word No.101 in the V. S
Shankara gave three meanings; one of them is from Mahabharata, where Kapih means Varaaha- a BOAR.
திருவடி யுணர்வுடையார் சிவபெருமானை விண்ணவர் முதலியோர் தொழுது அவன் திருவருளைப் கீழோர் சிவபெருமானை எளிமையாக எண்ணிப் புறக்கணிக்கின்றனர். அதனால் அவர்கள் பிறவித்துன்பத்தில் உழல்கின்றனர். அவர்கள் நிலை பூனையால் கிழிக்கப்பட்ட கிளி போலாகின்றது.
Abuse of Siva Brings Misery
Those who have Jnana attained,
Rid of all doubts in their thoughts
Seek Him in love intense
Shall reach the World of Celestials;
If the low-born think any the less of Him,
Dismal indeed is their fate-
Unto the parrot in cat’s claw.
xxxxx
நாயாய்ப் பிறப்பவர் யார்?
ஓரெழுத் தொருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கோருகம்
வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.-514
ஓம் என்ற ஓரெழுத்தை ஓதிவரும் சிவனடியாரை மனம் வருந்தும்படி செய்பவர், ஊழிக்காலம் நாயாய்ப் பிறந்து துன்புறுவர். பலவூழிக்காலம் புழுவாய்ப் பிறந்தும் துன்புறுவர்..சுணங்கன் – நாய். ஓருகம் – ஒரு யுகம் ;. .கிருமி – புழு.
Do not Abuse Guru
Those who wounded feelings,
Of Holy Guru who taught,
The One-lettered mantra, “AUM”
Will be a dog born,
And after a hundred dog incarnations
Will die a human out-caste.
xxxx
கடைவாசலைக் கட்டிக் காலை எழுப்பி
இடைவாசலை நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித்திருப்பார்க்கு
குடையாமல் ஊழி இருக்கலுமாமே ( 571 )
மூலாதாரத்தில் பிராணன் கீழ்ப்போகாதவாறு கட்டி வாயுவை மேல் நோக்கி திருப்பி ஒவ்வொரு நிலையையாக தாண்ட, சகஸ்ரம் அடைந்து பரவெள்ளி திறக்கும். மடையில் மீன் வரும் வரை காத்து இருக்கும் கொக்கு போல் பரவெளி அடைந்த நிலையில் இருந்தால் ஊழிக் காலம் வரையில் உடல் அழியாமல் என்றென்றும் இருக்கும்.
Practice of Kundalini Yoga
Bind the Muladhara
Raise the Prana breath upward
Through the spinal hollow course it
And within in aptness retain,
And like a stork at stream’s head
Sit calm
In singleness of thought;
Well may you live forever and ever.
xxxxx
சிவனெனு நாமம் தனக்கே யுடைய செம்
மேனியம்மான்
ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே. 2764
அந்தி வானத்தின் வண்ணம் கொண்டவன் சிவன்; அமரர்கள் குலக் கொழுந்து சிவன்; பெரிய பாம்பைத் தன் உடலில் அணிந்தவன்; அவன் வான் மயமாக விளங்குவான்; அறிவுப் பேரொளியாகவும் விளங்குவான். அவனே நெருப்பை போன்ற சிவந்த நிறம் படைத்த நம் சிவபெருமான்.
He Fills Space and Outer-Space
He fills the space;
He is the darling of Celestials;
He wears the serpent;
Having filled the space
He stands as outer-space
He the Fire-Hued.
மாசுணம்= Python, Big Snake
xxxxx
பாம்புத் தோலும் பறவை முட்டையும்
நாகம் உடலுரி போலும் நல் அண்டசம்
ஆக நனாவில் கனா மறந்து அல்லது
போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று
ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே- 2093
ஆங்கிலத்தில் உள்ள விஷயம் :
நாம் விழித்துக்கொண்டிருக்கையில் முன்னிரவில் கண்ட கனவுகள்மறந்துபோகின்றன. பாம்பு தோலை உரிப்பது போலவும் பறவைகள் முட்டையிலி ருந்து வெளிப்படுவதுபோலவும் நாமும் பல உடல்களில் மாறி மாறி பிறக்கிறோம். முன் பிறப்பு நினைவு இருப்பதில்லை இறைவன் அருள்கிடைக்கும் வரை இருவினைப் பயன்களை அனுபவிக்கிறோம்
XXXX
ஆருயிர் ஓர் உடம்பைவிட்டு மற்றோர் உடம்பை வினைக்கீடாக எடுக்கும். அதற்கிடையில் இருவினைப் பயனுள் தீவினைப் பயனின் ஒரு பகுதியை விண்ணுலகில் நுகரும். அவ்வுயிர்கள் ஆண்டு நுகருங்கால் தாம் செய்த வினைவகையும், அதன் பயனை அவ்வவ்வாறே இப்பொழுது அடைகின்றோம் என்னும் நினைவும், வரும்; யமனின் ஏவலாளர் சொல்லும் செய்கையும் அவர்களைத் துன்புறுத்தும்.. இதுபோல் நல்வினைப் பயனுக்கும் உண்டோ என்பது உரைகள் மூலம் அறிய முடியவில்லை. ஆனால் இன்பப்பயன் நுகரும் தேவர்கள் செருக்குறுவதும் கஷ்டம் வருகையில் அஞ்சிமுறையிடுதலானும் அவர்களுக்கு வழிகாட்டுவோர் ஆங்கு இலரென்பதே துணிபு.
இவ்வுண்மை வரும் சிவஞானசித்தியார் திருப்பாட்டானும் உணரலாம்:
“அரசனும் செய்வ தீச னருள்வழி யரும்பா வங்கள்
தரையுளோர் செய்யிற் றீய தண்டலின் வைத்துத் தண்டத்து
உரைசெய்து தீர்ப்பன் பின்பு சொல்வழி நடப்பர் தூயோர்
நிரயமுஞ் சேரார் அந்த நிரயமுன் னீர்மை யீதாம்.”
சித்தியார், 2. 2 – 29.
மீண்டு நிலவுலகத்துப் பிறக்கும்போது அவ்வுயிர்கள் இவற்றை மறந்துவிடுகின்றன. பருவுடம்பைவிட்டுப் போவதற்கு ஒப்பு, பாம்பு தோலைக்கழற்றிப் புதுத்தோலை எடுப்பதாகும். குஞ்சு முதற்கண் முட்டையைவிட்டு வெளிவந்து கூட்டில் சின்னாட்கள் தங்கும்; பின்பு பறந்து புறத்துப்போகும்; இடவேறுபாட்டிற்கு இஃதொப்பாகும். அறிவு வேறுபாட்டிற்கு நனவின்கண் நினைவோடியற்றிய செயல்கள் எல்லாவற்றையும் கனவில் மறந்துவிடுவது ஒப்பாகும். அரனருளாலே ஆருயிர்கள் இம்முறையாகப் பாம்பு தோலுரிப்பதும், முட்டையிலிருந்து குஞ்சு வெயிப்படுவதும், நனவை மறந்து கனவிற்செல்லுவதும் போற்சென்று ஆண்டுப்பயன் உழந்து மீண்டு பிறக்கும்
In the Waking State Dreams are Forgotten;
So it is Through Successive Lives
Even as the snake sloughs off its skin
And another assumes;
Even as the bird its shell leaves
And another life pursues;
In its waking state the Jiva forgets
Happenings of the dream state;
Thus does Jiva from one body to another migrate;
Until with Grace of Hara
It reaches where it is destined to be;
And there experiences
The Karmas two, good and evil.
To be continued……..
Tags— பூனை, கிளி, நாய், பிறப்பு, மாசுணம், திருமந்திர ஆராய்ச்சி, கட்டுரை 17, பாம்புத் தோல் , பறவை முட்டை
அழகிய மிதிலை நகரை அடைந்த அவர்கள் ஒரு அழகிய ஆச்ரமத்தை அடைந்தனர். அந்த ஆசிரமத்தைப் பார்த்த ஶ்ரீ ராமர் மிகுந்த அழகுள்ளதாக விளங்கும் இது யாருடைய ஆசிரமம் என்று விஸ்வாமித்திரரை வினவினார்.
உடனே விஸ்வாமித்திரர் மறுமொழி அளித்தார்:
ஹந்த தே கதயிஷ்யாமி ச்ருணு தத்வேன ராகவ |
யஸ்யை ததாச் ரம பதம் சபதம் கோபான்மஹாத்மா ||
பாலகாண்டம் 49-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 12
ஹந்த – நல்லது!
ராகவ – ஓ ராகவா
ஏதத் – இந்த
ஆச்ரமபதம் – ஆசிரம ஸ்தானம்
யஸ்ய – எந்த
மஹாத்மா – எந்த மகாத்மாவால்
கோபாத் – கோபத்தினால்
சபதம் – சாபத்துக்குள்ளானது என்பதை
தே – உனக்கு
தத்வேன – நடந்தபடி
கதயிஷ்யாமி – சொல்கிறேன்
ச்ருணு – கேள்!
விஸ்வாமித்திரர் நடந்ததைக் கூற ஆரம்பித்தார்.
, “ஓ! ராமா! இது முன்னொரு காலத்தில் மகாத்மாவான கௌதமருடைய ஆசிரமமாக இருந்தது. அவர் தன் மனைவியான அகல்யையுடன் நெடுங்காலம் இங்கேயே இருந்து தவம் புரிந்தார்.
ஒரு நாள் அவர் வெளியே சென்றிருந்த போது இந்திரன் அவர் வேஷம் தரித்து அகல்யையைப் பார்த்து ஒரு மொழியைச் சொன்னான்.
ருதுகாலே ப்ரதிக்ஷந்தே நார்தின: சுசமாஹிதே|
சங்கமம் த்வஹமிச்சாமி த்வயா சஹ சுமத்யதே ||
சுசமாஹிதே – நன்றாய் அமைந்தவளே!
அர்தின – காமத்தால் கலவியில் ஆசையை உடையவர்கள்
ருது காலம் – ருது ஸ்நானமான சமயத்தை
ப்ரதீக்ஷந்தே – எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க
ந – மாட்டார்கள்
அஹம் து – நானோ
சுமத்யதே – இடையழகி!
த்வயா சஹ – உன்னுடன்
சங்கமம் – கலவியை
இச்சாமி – அடைய விரும்புகிறேன்.
முனிவேஷம் சஹஸ்ராக்ஷம் விஞ்ஞாய ரகுநந்தன |
மதிம் சகார துர்மேதா தேவராஜ குதூஹலாத் ||
ரகு நந்தன – ஓ! ரகு நந்தன
முனி வேஷம் – முனி வேஷம் பூண்டவனை
சஹஸ்ராக்ஷம் – இந்திரனென்று
விஞ்ஞாய – அறிந்தே
துர்மேதா – அந்த துர்புத்தி (கொண்ட அகல்யை)
தேவராஜ குதூஹலாத் – தேவர்களுக்கெல்லாம் ஆகும் என்ற உற்சாகத்தால்
Yasmaad vistam idam sarvam tasya saktyaa mahaatmanah
Tasmaad evo’cyate Visnur viser daatoh pravesanaat
Meaning
The power of that Supreme Being has entered within the universe. The root Vis means ‘enter into’.
The following Rig Vedic mantra also advocates the adoration of Vishnu for the attainment of spiritual enlightenment,
Tamu stotaarah puurvyam yathaavida
Rtasya garbham janusaa pipartana
Aasya jaananto naama cidvikaktana
Mahas te Visno sumatim bhajaamahe
It means : O hymnists ! Put an end to your recurring births by attaining the real knowledge of that Ancient Being who is eternal and true. Understanding these names of Vishnu , repeat them always. Let other people repeat or not repeat Thy Holy names: we, O Vishnu, shall adore Thy changing effulgence.
xxxx
Vaikuntah – Word No.405 in the VS Vishnuh Word No.2 in the VS
The bringing together of the diversified categories is Vikuntha. He who is the agent of it is Vaikunthah.
There is the following verse,
Mayaa samslesitaa bhuumir adhbir vyoma ca vaayunaa
Vaayus ca tejasa saardham vaikunthatvam tato mama
I united earth with water, the sky with air and the air with fire. So I have got the status of Vaikuntha.
The word can also mean one who is without any limitation or opposing factor.
xxxx
ijyah – 446th word
one who is fit to be worshipped in sacrifices. Harivamsa 3-40-27 says,
ye yajanti makhair punyair devat’aadin pitrnapi
aatmaanam aatmanaa nityam vishnum eva yajanti te
those who adore divinities and Pitrs with holy sacrifices are verily adoring Vishnu who is the self of all.
xxxx
Suvratah – 455th word
One who has taken the magnanimous vow to save all refuge seekers.
Vaalmiiki Raamaayanaa 6-18-33 says,
Sacrd eva prapannaaya tavaa’smiti ca yaacate
Abhayan sarva-bhuutebhyo dadaamy etat vratam mama
सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३ अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |
33. yaachate = he who seeks; prapannaaya = refuge; sakR^ideva = just once; iti = saying that; asmi = I am; tava = yours; dadaami = I shall give; abhayam = assurance of safety; sarva bhuutebhyaH = against all types of beings; etat = this; mama = is my; vratam = pledge.
“He who seeks refuge in me just once, telling me that I am yours’, I shall give him assurance of safety against all types of beings. This is my solemn pledge
xxxx
Trivikramah -530th word
One whose three strides covered the whole world. Sruti says,
Trini paadaa vicakrame- by His feet, He covered three measures.
By the sound tri the sages mean the three worlds. The Lord crossed them three times. So He is famous as Trivikrama.
xxxx
cakra-gadaa- dharah – 546th word
one who has discus and Gadaa in His hand. it is said
manas tttv’aatmakam cakram
buddhi tattv’aatmikaam gadaam
dhaarayan loka -raksaartham
uktas cakra-gadaa-dharah
meaning
the Lord is called cakra-gadaa- dharah because for the protection of the world He hold in His hand the discus representing the category of mind and Gadhaa (mace) representing Buddhi.
Heavenly bodies like moon and sun along with all Nakshatras and Taarakas (STARS) are tied to Dhruva with bonds constituted by of air.
According to this statement all these heavenly bodies are included in the tail of Dhruva or Sisumaara Cakra. In the heart of the Sisumaara Cakra, the lord dwells as its operator. The Veda says describing Sisumaara , Vishnur hrdayam – Vishnu is its heart.
To be continued……..
Tags- Nakshatra , Vishnu, Vaikunta, Vishnu Sahasranama, Adi Sankara, Commentary, Part 6
இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதோ தொடர்ச்சி………
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 38
xxxx
பி
449. மேகவெட்டைக்கு
பிரமிசை மூலத்தைப் பாலில் உபயோகித்து வந்தால் கிரந்தி- சூலை- மேகவெட்டை- இவை தீரும். நீடித்து உண்டு வந்தால் சுயம்பாக வல்லமையுண்டாகும்.
xxxx
கார்வாய் ஜன்னிக்கு
பிரமி இலையை துளி விளக்கெண்ணெய் குத்தி வதக்கி பெண்களின் கால் பாதத்திலிருந்து கணுக்கால் வரையிலும் கன மாய் வைத்துக்கட்டினால் கார்வாய் ஜன்னி நிவர்த்தியாகும்.
xxxx
பதினெட்டு வண்டு கடிக்கும்
பிராயான் சமூலத்தைப் பாலில் உட் கொண்டு வந்தால் பதினெட்டு வண்டு கடி, எலி கடி உடம்பில் உண்டாகும் சுரசுரப்பு இவை தீரும்.
xxxx
வாதக் குடைச்சல் மந்தத்திற்கு
பிண்ணாக்குப் பூண்டைக் கொண்டுவந்து கடுக்காய் தோல்- மிளகு- சுக்கு இதுகள் கால் பங்கு கூட்டி கிஷாயமியட்டு 4, 5 வேளை கொடுக்க சதக் குடைச்சல் தீரும். இதைத் தனியாக கிஷாயமிட்டுக் கொடுக்க மேக அனல் தணியும்.
xxxx
பீ
வெள்ளைக்கு
பீச்சங்கன் இலையை அரைத்துப் புன்னைக்காயளவு எடுத்து புளித்தயிர் அரைக்கால் படியில் கலக்கி காலையில் சாப்பிடவும். இப்படி 3 நாள் சாப்பிடவும். உப்பில்லாத பத்தியம் இருக்கவும்.
இதுவுமது
பீச்சங்கன் இலை, பழம் பாசிலை கீழா நெல்லியிலை இவை மூன்றும் சமனாய் எடுத்து முன்மாதிரி சாப்பிட்டாலும் வெள்ளை விழுகிற வியாதி தீரும்.
புரசு வித்தை எருமைச்சாணிக்குள் பொதிந்து காலையில் எடுத்து சுமார் இரண்டு விதையைத் தோல் நீக்கி அரைத்துப் பாலில் கலந்து கொடுக்க வயிற்றிலுள்ள பெருங் கிருமிகள் வந்துவிடும்; வயிற்றுவலியும் தீரும்.
xxxx
புண் புரை அரையாப்புக்கு
புங்க மரத்தின் மூலத்தைப் பாலில் அரைத்து உட் கொண்டுவந்தால் புண் புரை நோய் சூலை அரையாப்புக்கட்டி இவை கரையும் .
xxxx
மேகத்திற்கு அல்லது வெள்ளைக்கு
புங்கன் கொழுந்து கொண்டுவந்து நெகிழ அரைத்து நல்லெண்ணெயில் கூட்டிக்கொடுக்க வெள்ளை தீரும்; கடும் பத்தியம்.
xxxx
குழந்தைகட்கு பேதி கண்டால்
புளியாரை வாழைப்பூ சமன் கூட்டி பிட்டலத்து தேன் குத்திக் பிசைந்து கொடுக்க சாந்தியாகும்.
xxxx
பசி தீபனத்திற்கு
புதினா ரசம் ஒரு பலம் எலுமிச்சம்பழ ரசம் 2 பலம் கொஞ்சம் சக்கரை கூட்டிக் கொடுக்க தீபனமுண்டாகும்.’
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
22-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 2
ச. நாகராஜன்
நினைவாற்றல்
நினைவாற்றல் ஆய்வில் இறங்கிய ப்ரெண்டா, இருவகை நினைவாற்றல் நமக்கு இருப்பதைக் கண்டுபிடித்தார். ஒன்று நிகழ்வு நினைவாற்றல் இன்னொன்று செய்முறை நினைவு.
தகவல்களை ஒழுங்கு படுத்துவதில் மூளையின் முன் மடல்களுக்கும் (Frontal lobes) நினைவாற்றலுக்கும் உள்ள தொடர்பை அவர் கண்டுபிடித்தார். இப்படி அவர் கண்டுபிடித்த தகவல்கள் மூளை கோளாறுகள், நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட தீவிரமான வியாதிகளைத் தீர்க்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க உதவியது.
‘வாடா’ (WADA) என்ற ஒரு சோதனை மூலம் இடது பக்க மூளையே மொழி பற்றிய அறிவில் முன்னிலைப் பங்கு வகிக்கிறது என்பதை அவர் நிரூபித்தார்.
சாதனையான சோதனை
ஒரு முறை ஹார்ட்ஃபோர்ட் என்ற இடத்திற்கு ஒரு நோயாளியைப் பார்க்க உடனே வருமாறு ப்ரெண்டாவிற்கு அழைப்பு வந்தது. அங்கு விரைந்த அவர் ஹென்றி மொலைஸன் (ஹெச் எம் என்று பின்னால் அனைவராலும் குறிப்பிடப்பட்டார் இவர்) என்பவரைக் கண்டார்.
அவருக்கு தான் அன்றாடம் செய்யும் செயல்களே நினவில் இல்லை. இதைப் பார்த்து அதிர்ந்து போன ப்ரெண்டா இரு சோதனைகளை அவரிடம் மேற்கொண்டார். 1955, ஏப்ரல் 26-ம் தேதி நடந்த சோதனை பற்றியும் 1957-ல் ஹெச். எம் மீது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையும் 1957-ல் உலகிற்குத் தெரிய வந்தது. சுமார் 2500 ஆய்வுப் பேப்பர்களில் இந்த சோதனை மேற்கோளாகக் காட்டப்படும் அளவு இது வரலாற்று பிரசித்தி பெற்ற சோதனையாக ஆனது.
இதில் தான் ஹிப்போகாம்பஸ் என்ற மூளையின் பின் மேடு, இதுவரை நினைவாற்றல் பற்றிய எந்த விஷயத்திலும் அறிஞர்களால் பார்க்கப்படாமல் இருந்ததையும் அதன் முக்கியத்துவத்தையும் ப்ரெண்டா சுட்டிக் காட்டினார்.
ஒரு சுவையான விஷயம் ஹெச். எம். மீதான அவரது தொடர் சோதனை ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்தன.
குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் ஆகியவை பற்றிய பல புதிய உண்மைகள் உலகிற்குத் தெரிய வந்தன.
வலிப்பினால் அவதிப்பட்ட ஒரு நோயாளி அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தனது பழைய காலம் பற்றிய அனைத்தையும் மறந்தார். ஆனால் அவரால் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. இதனால் மனித மூளையில் நினவாற்றலைக் கொள்ளும் பல்வேறு அடுக்குகள் உள்ளன என்பதை ப்ரெண்டா தன் ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்தார். மூளையின் பல்வேறு பகுதிகள் எப்படி இயங்குகின்றன என்பதைக் கண்டுபிடிக்க இவரது ஆராய்ச்சிகள் பெரிதும் உதவின.
விருதுகள்
ஏராளமான விருதுகள் இவருக்கு வந்து குவிந்தன. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இவரை கௌரவித்தன.
2020-ல் மில்னெர் 25 கௌரவ பட்டங்களைப் பெற்றிருந்தார்.
நன்கொடை
அவருக்கு வந்த பரிசுத் தொகை ஏராளமாகக் குவிந்தது. ஆகவே பத்து லட்சம் டாலர்களை அவர் மாண்ட்ரீல் நியூராலஜிகல் இண்ஸ்டிடியூட்டுக்கு நன்கொடையாக அளித்தார்.
குடும்பம்
1941-ல் ப்ரெண்டாவிற்கான நிதி உதவி தீர்ந்து விடவே அவர் பிரிட்டனின் சப்ளை அமைச்சகத்தில் சேர வேண்டி நேர்ந்தது. அங்கு ராடாரை இயக்கும் ஆபரேட்டர்களில் எந்த கட்டுப்பாட்டுக் கருவிகள் அவர்களுக்கு மிகவும் முக்கியமானவை என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டது. அங்கு தான் அவர் பீட்டர் மில்னெர் என்ற ஆய்வாளரைச் சந்தித்தார். ராடார் ஆய்வில் ஈடுபட்டிருந்த இருவரும் 1944-ல் மணம் புரிந்து கொண்டனர். கணவருடன் கனடா சென்று அங்கு குடியேறினார் ப்ரெண்டா.
ஆனால் 1970-ல் தனது கணவரை விவாகரத்து செய்தார் ப்ரெண்டா.
நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம்
2018-ம் ஆண்டு தனது நூறாவது பிறந்த நாளை ப்ரெண்டா கொண்டாடினார். அந்தக் கொண்டாட்டத்தில், ‘தான் இன்னும் பல பிறந்த நாள்களைப் பார்க்க வழி கோலப் போவதாகச்’ சொன்னார்.
நூறாவது வயதிலும் அவர் தனது வேலையை விடவில்லை. ஆராய்ச்சிகளையும் விடவில்லை.
101 வயதிலும் கூட மாண்ட்ரீலில் உள்ள மக்-கில் பல்கலைக் கழகத்தில் ப்ரெண்டா பணியாற்றி வந்தார் என்றால் நம்புவதற்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் இது உண்மை!
இளைஞர்களுக்கு ப்ரெண்டாவின் அறிவுரைகள்
பொருள் பொதிந்த வழிகாட்டுகின்ற அறிவுரைகளை ப்ரெண்டா அனைத்து இளைஞர்களுக்கும் தருகிறார். அவற்றில் மிக முக்கியமான ஒன்று இது:
தப்பான ஒரு பணிக்களத்தில் அல்லது வேலையில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் அதை உடனே மாற்றத் தயங்காதீர்கள். (நான் மட்டும் என் பணியை மாற்றிக் கொள்ளாமல் இருந்திருந்தால்) சாதாரண ஒரு பள்ளிக்கூடத்தில் நான் ஒரு கணித ஆசிரியையாகவே இருந்திருப்பேன்”
மிகத் துணிச்சலுடன் தனக்கு ஒவ்வாத ஒரு தொழிலில் தான் இருப்பதை உணர்ந்து கொண்ட ப்ரெண்டா உடனே நரம்பியலில் தன் பணியைத் தொடங்கி அதிலேயே ஆய்வு செய்து முன்னேறினார்.
ஆகவே நீங்கள் விரும்பும் ஈடுபாடுடன் கூடிய வேலையைத் தேர்ந்தெடுத்து முன்னேறுங்கள் என்பதே இவரது முக்கியமான அறிவுரை!
இப்போது இவருக்கு வயது 105.
மூப்பின் முதிர்ச்சியில் இருப்பதாகக் கூறும் இவர் தொடர்ந்து தன் ஆய்வுப் பணியைத் தொடர்கிறார்!
மூளை இயலில் புது வழி காட்டிய இவரை சாமான்யன் முதல் மேதை வரை (மூளை உள்ள அனைவரும்) மறக்க முடியுமா என்ன?
***
6-6-2024 குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழ் இன்று முதல் 25-5-2024 நியூஸ் ஸ்டாண்டுகளில் கிடைக்கிறது.
இதில் சா.நாகராஜன் எழுதிய இமயமும் இராமாயணமும் கட்டுரை இணைப்புப் புத்தகமாக தரப்படுகிறது.
இமயமும் இராமாயணமும் – இமயமலையில் இராமாயணம் சம்பந்தப்பட்ட கோயில்கள், குகைகள், இடங்கள், புராண வரலாறுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்தக் கட்டுரையில் படிக்கலாம்.
வசிஷ்ட குகை, அனுமார் பெயர்த்தெடுத்து வந்த சஞ்சீவனி மலை, ஊர்மிளாவின் விரதம். லக்ஷ்மணனின் தவம், ஶ்ரீ நகரில் இராமர் புஜை செய்த சிவஸ்தலம், இராவணன் பெயர்த்தெடுக்க முயன்ற கைலாயம் உள்ளிட்ட சுவையான விவரங்கள் இந்தக் கட்டுரையில் உள்ளன.
Omkara and the sound Atha came out of Brahma’s mouth. They are both , therefore, cause of auspiciousness. Namah is added a the end to indicate worship. The Veda says Bhuyisthaam te mama uktim vidhema- We offer you our salutations again and again.
There are the following verses about the great merits attached to making salutations to Hari:
Dhanyam tad eva lagnam tan nakshatram tad eva punyam ahah
Karanasya ca saa siddhir yatra Harih praang namaskritye
Meaning
Whatever Lagna (zodiacal sign)there is in which Hari is first saluted that indeed is blessed, that Nakshatra is blessed and that day is holy. That gives also fulfilment to the senses.
In this the word Praak (first) indicates also the end indirectly. The fruit accruing from salutations is already give. Further
Eko’pi krshnasya krtah pranaamo
Dasa’svamedhaa vabhrthena tulyah
Dasa’svamedhi punareti janma
Krsna pranaami na punarbhavaaya
-=-Mahabharata, Saanti Parva 47-91
Meaning
One prostration done to Sri Krishna is equal to ten Asvamedha sacrifices and the concluding baths. A man who performed ten Asvamedha sacrifices has to be born again but not so one who prostrates to Krishna.
Saanti parva 47-90 says,
Atasii-puspa- sankaasam pita-vaasasam acyutam
Ye namasyanti Govindam na tesam vidyate bhayam
Meaning
No fear overcomes one who salutes Govinda who is ever without a fall , who wears a yellow cloth and who is blue in colour.
Loka trayaadhipatim apratima prabhaava
Misad pranamya sirasa prabhavisnum iasm
Janmaantara-pralaya-kalpa-sahasra- jaata
Maasu prasaantim upayati narasya paapam
Meaning
If a man bows down his head in salutation to the Creator and Lord of all the three worlds who is endowed with limitless powers, the sins committed by him in innumerable past births and numberless Kalpas are destroyed.
xxxx
Daamodarah – Word No.367 in the VS
One who has very benevolent (Udaara) mind because of disciplines like self-control (Dama).
Brahmaanda Puraana 76-13-14 says,
Dadarsa c’aalpa dantaasyam, smita-haasam ca baalakam
The inhabitants of Gokula saw the boy smiling with teeth, passing between tow trees with the rope tied tightly round his waits. As He was thus tied up with he rope(Daama), He got the name Daamodarafrom that time.
There are the following verses of Vyaasa :
Daamaani loka-naamaani taani yasy’odaraantare
Tena daamodaro devah sriidharah sri-samaasritah
Meaning
Dama means the worlds. He in whose abdomen these worlds have their existence, that Lord, known alsoas Sriinivaasa and Sriidhaara, is Daamodara.
My comments
The name Daamodara is the name of one of the Tamil poets in Puranaanuru, Part of Sanagam Tamil Works. That means Tamils had thee names 2000 years ago. We also find Kesava and Vishnu in Tamil poets names.
Vishnudaasan = Vinnandaayan in Tamil Sangam works
Daayankannan = Kannadaasan in Tamil Sangam works
xxxx
Ksobhanah – Word No.374-
One who at the time of creation entered into Purusa and Prakruti and caused agitation.
The eternal Lord Hari , at the time of creation, entered at His own willthe changeful Prakriti and the changeless Purusa and created agitation in them.
(I have already explained that this is the Big Bang)
xxxx
Havir-Harih – Word No.359-
Shankara in his commentary says, Hari can mean one who is blue in complexion. We know Krishna means black.
Krishna says
Haraami agham ca smartrnaam havir bhaagam kratusv’aham
Varnas ca hariih sresthas tasmaad harira ham smrtah
I destroy away the sins of those who remember Me. I take away also the portion of rice in sacrifics. My complexion is the delightfully beautiful blue. I am therefore called Hari.
xxxx
Atulah – Word or naamaa No.355
One who cannot be compared to anything else.
Svetaswatara Upanishad 4-19 says,
Na tasya pratimaa’sti yasya naama mahad yasah-
There is none equal to Paramatman whose name is most glorious.
Also the portion of rice in the sacrifices. My complexion is the delightfully beautiful blue. I am therefore called Hari.
pitāsi lokasya charācharasya tvam asya pūjyaśh cha gurur garīyān na tvat-samo ’sty abhyadhikaḥ kuto ’nyo loka-traye ’py apratima-prabhāva
BG 11.43: You are the Father of the entire universe, of all moving and non-moving beings. You are the most deserving of worship and the Supreme Spiritual Master. When there is none equal to You in all the three worlds, then who can possibly be greater than You, O Possessor of incomparable power?
xxxx
Krsnah – Word or naamaa No.550
One who is known as Krsna-dvaipayana. Says Vishnu Purana,
ஒன்றுக்கொன்று ஒவ்வாத சேர்ந்து இருக்கமுடியாத ஜீவன்கள் இந்த பூமியில் வாழ்கின்றன. எல்லாம் இறைவன் சித்தம். உதாரணமாக ஒரு கோட்டானும், அதை விழுங்கும் பாம்பும், அழகிய பச்சைக் கிளியும் அதைக் கொல்லும் பூனையும், நாகணவாய் பறவையும், காடையும் ஒன்றால் ஒன்று பாதிக்காமல் மொத்தத்தில் உயிர் வாழ்கின்றன. உடலிலும் இப்படி ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமாக வாழ்கின்றன. அறியாமை என்பது கோட்டான் ;காமம் என்பது ஒரு பாம்பு. ; தர்மம் சாத்வீகம் கிளி என்றால், அதர்மம் என்பது பூனை. அதிகம் வளராத, சிற்றறிவுதான் நம்மில் நாகணவாய் பறவை. அதை அறியாமை எனும் கோட்டான் அணுகும். அந்த நேரத்தில் தான் அறியாமையாகிய கோட்டானை, ஞானம் ஆகிய எலி ஓங்கார நாதமாகிய ஒலியை எழுப்பி, சிற்றறிவை சிதறாமல் பாதுகாக்கும்.
The Six Evils Dwell Within and God’s Warning to Them
ஜீவன் சிவன் ஆகலாம்; குண்டலினி யோகத்தால் இது நிகழும் .ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பது ஆந்தை குருந்த மரம் ஏறியபோது புரியும். அப்போது நடுவில் நிற்கும் பாம்பு ஞானத்தை கற்பிக்கும் . ஜீவன் சிவனாகி விடும்
XXX
இருளில் மூழ்கி இருக்கும் கோட்டானைப் போலச் சீவன் அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடைக்கும். குருவின் உபதேசத்தால் உண்மையை உணர்ந்து கொண்ட சீவன் ஒளிமயமான குருந்தின் மீது ஏறும்.
இந்த உலகத்துக்குக் காரணம் முக்குணங்கள் கொண்ட மாயை என்ற உண்மையைச் சீவன் அறிந்து கொள்ளும். மண்டலமிட்ட பாம்பு போன்ற குண்டலினி சக்தி உடலின் ஆதாரங்களின் வழியே மேலே ஏறிச் செல்லும். அது சென்னியில் உள்ள மேல் நோக்கிய சகசிரதளத்தில் சென்று பொருந்தும். அங்கு நாதத்தை எழுப்பும்! அதனால் பொறிகளின் வசப்பட்டுப் பிறந்து இறந்து கொண்டிருந்த சீவன், பிறவிப் பிணியைத் துறந்துவிட்டுத் தானும் சிவம் ஆகிவிடும்.
XXXX
அருட்கண்ணாகிய அகக்கண் திறக்கும் வரை ஆருயிர்க்கிழவர் ‘பொருட் கண்ணிழந்து உண்பொருள் நாடிப் புகலிழந்த’ பகல் குருடராவர். அதனால் அவர் கூகை என உருவகிக்கப்பட்டனர்.
சிவகுருவின் திருவருளால் சுட்டியுணரப்படும் உடலும், உலகும், உலகியற் பொருள்களும் முக்குண விரிவாயுள்ளன; மயக்கும் தன்மையன என்னும் உண்மையினை உணர்தல் வேண்டும். உணரவே நாகமாகிய மனக்குரங்கு பாகம் எய்தி அடங்கும்.
‘காடுங் கரையும் மனக்குரங்கு கால்விட்டோட’ எனத் தாயுமானவர் (30 – 1) அருளியவாற்றான் உணர்க. மனமடங்கவே திருவைந்தெழுத்தைச் ஓதிவரும் தாவாச் செவ்வியராவர். எண்குணம் நிறைந்த சிவப் பண்பருமாவர்.
Jiva Becomes Siva by Kundalini Yoga
When the Owl gets to the top of Kurunda tree
And realizes desire is the source of world
Then the Snake standing in the Center teaches (Jnana)
And Jiva, Siva becomes.
XXXX
கருட மந்திரம் செய்யும் அதிசயம்
கருடன் உருவங் கருதும் அளவிற்
பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
குருவின் உருவாங் குறித்தஅப் போதே
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.2611
பாம்பும் கருடனும் எதிரிகள்; கருட மந்திரத்தைப் பல நாள் உருவேற்றிய மந்திர சித்தர்கள் கண்ணாற் பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும். அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும்.
At the Thought of Guru’s Form Impurities Vanish
At the thought of Garuda’s form
The serpent’s poison leaves
Its terrors lose;
Unto it,
At the thought of Guru’s form
The triple Malas leave instant;
The Jiva then Siva becomes.
கருடபாவனை வருமாறு : “ஆதிபௌதிக கருடன், ஆதி தைவிக கருடன், ஆத்தியான்மிக கருடன் எனக்கருடன் மூவகைப்படும். , உலகத்திற் காணப்படும் கருடன் ஆதிபௌதிக கருடன். அதற்கு அதி தெய்வமாய் அது போல வைத்துத் தியானஞ் செய்து கணிக்கப்படும் மந்திரம் ஆதிதைவிக கருடன். அம் மந்திரத்தினிடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுப்பதாகிய சிவசத்தி ஆத்தியான்மிக கருடன் எனப்படும் அவற்றுள், ஈண்டுக் கருடனென்றது ஆதி தைவிக கருடன் (சிவஞான முனிவரர், 9 2-3பேருரை.)
xxxx
சிவன் ஒரு கருடன்!
நோக்குங் கருடன் நொடியேழு லகையும்
காக்கும வனித் தலைவனுமங்குள
நீக்கும் வினையென் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணர வல்லானன்றே 2989
எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்கும் கருடன் அவன்
; விண்ணிலிருந்துகொண்டே மண்ணுலகில் உள்ள எல்லாவற்றையும் கூர்ந்து பார்க்க வல்லது கருடன் ;சிவபெருமான் கருடனுக்கு ஒப்பானவர்.ஏழு உலகங்களையும் பார்த்து பக்தர்களுக்கு நொடிப்பொழுதில் உதவுவான்.பாசங்களிலிருந்து நீங்கியவன் ஆதலால் நிர்மலன்; போக்கும் வரவும் இல்லாத பிறப்பற்றவன் (சிவனுக்கு திருமால் போல அவதாரங்கள் இல்லை; ஆகையால் பிறப்பிலி)
He Has No Entry, Exit and Stay
He is unto the Garuda Bird, that in an instant sees all;
He protects the seven worlds entire,
He removes my Karmas,
He, the Pure One, the Birthless One,
xxxxx
பன்றியும் பாம்பும்
பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே. 2877
மனித மனம் பன்றியைப் போலத் தூய்மை இன்மையில் விருப்பம் கொண்டது. பாம்பு போலப் பகைமையில் சீற்றம் கொண்டது. பசு போலத் தீமையில் அடக்கம் கொண்டது. வானரம் போல அடங்காமல் திரிவது. இத்தகைய உள்ளத்துடன் பொருந்தாமல் மனிதன் சிவத்துடன் பொருந்த வேண்டும். தராசுத் தட்டுக்கள் போல இவை இரண்டும் சமம் ஆனால் அந்த சீவனின் குறைவுகள் குறைந்து அதன் நிறைவுகள் வளரும்.
XXXX
துங்கிக் கிடக்கும் பன்றியனைய தோல்வியும், பாம்பின் சீற்றமனைய வெற்றியும், பசுவாகிய ஆடனைய அடக்கமும், முசுவானர மனைய அடங்காமையும் எங்கணும் விரவிக்கிடந்தன. சிறுநரிக் கூட்டமாகிய பயனில்லாத நினைப்புகளுள், ஒருவன் சோர்வடையாது திருவடி நினைப்பிற் கூடித், தராசின் நாநுனிபோன்று எண்ணத்தால் உணரும் உணர்ச்சியினைச் சிவபெருமான் மாட்டு மாறின்றி நிறுத்தினால் பன்றியனைய இருள்மலமிகுதியை நாளும் ஒளிவரக் குன்றிமணியொப்பச் சிறிது சிறிதாகக் குன்றவைத்தல் கூடும்.
உத்வேகம் ஊட்டும் இந்தப் பெண்மணி தான் நியூரோ பிஸியாலஜி எனப்படும் மூளை இயலை முதலில் நிறுவியவர். மனித மூளை, நினவாற்றல் உள்ளிட்ட மூளை சம்பந்தமானபல்வேறு ஆய்வுகளையும அதன் அடிப்படையிலான உண்மைகளையும் கண்ட “மூளைப் பெண்மணி” இவர். 105 வயதான இவர் இன்றும் துடிப்புடன் இயங்குகிறார் என்பது ஆச்சரியகரமான ஒரு உண்மை!
பிறப்பும் இளமையும்
இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் 15-6-1918 அன்று ப்ரெண்டா மில்னெர் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் லாங்க்போர்ட் ஒரு இசை விமரிசகர், பத்திரிகையாளரும் கூட. தாயார் ஒரு பாடகர். தந்தை, தாய் ஆகிய இருவரும் இசைத் துறையில் நிபுணர்களாக இருந்தாலும் கூட ப்ரெண்டாவிற்கு இசையில் ஒரு லயிப்பு ஏற்படவில்லை.
1918-ல் ஏற்பட்ட இன்ஃபுளுயென்ஸா நோயில் தாயாரும் குழந்தையும் பீடிக்கப்பட்டு ஒரு வழியாக பிழைத்துக் கொண்டனர்.
கேம்பிரிட்ஜ் கல்லூரியில் சேர்ந்த ப்ரெண்டா உளவியல் பிரிவில் சேர்ந்தார். பட்டத்தையும் பெற்றார்.
19 வயதிலேயே பணியாற்றத் தொடங்கிய இவருக்கு மூளை பற்றிய ஆய்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.
நியூரோ பிஸியாலஜி என்று அறியப்படும் நரம்பு இயங்கு இயலை ஒரு புதிய துறையாக இவரே கண்டுபிடித்து நிறுவினார்.
நினைவாற்றல், அறிவுத் திறன் ஆகியவற்றில் இவர் ஆய்வு நடத்தி பல சாதனைகளை நிகழ்த்தினார்.
மூளை
மனித மூளை ஒரு சிக்கலான உறுப்பு. இதைப் பற்றிய ஆயிரம் அதிசய தகவல்கள் உண்டு. பிரமிக்க வைக்கும் சில தகவல்கள் இதோ:
மூளையில் 73% நீர் தான்.
2 சதவிகிதம் டீ-ஹைட் ரேஷன் ஏற்பட்டால் நமது கவனிக்கும் சக்தி, நினைவாற்றல் எல்லாம் போய்விடும்.
மூளையின் எடை ஆண் என்றால் 1370 கிராம். பெண் என்றால் 1200 கிராம்.
உடல் எடையில் இது 2 சதவிகிதம் தான். ஆனால் 20 சதவிகித ஆக்ஸிஜனை இது எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறது.
நமது மூளையில் எத்தனை செல்கள் (உயிரணுக்கள்) இருக்கின்றன என்று இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று போல் இன்னொரு உயிரணு இல்லை. 3300 வகையான உயிரணுக்கள் இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் நூறு பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) உயிரணுக்கள் இருக்கலாம். நூறு கோடி நரம்பிணைப்புகள் இருக்கலாம். இவை தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று தகவலைப் பரிமாறிக் கொண்டே இருக்கிறது.
மூளை செய்திகளை உணர்ந்து அறியும் திறன் இன்றைய அதி நவீன கணினியை விட வேகமானது. இங்கு தகவல் மணிக்கு 268 மைல் வேகம் என்ற வேகத்தில் செல்கிறது. (பார்முலா ஒன் ரேஸ் காரின் உயர்ந்தபட்ச வேகம் மணிக்கு 240 மைல் தான்!) ஒவ்வொரு நியூரானும் ஒரு விநாடிக்கு ஆயிரம் நரம்புத்தாக்கம் (IMPULSE) ஏற்பட பல்லாயிரம் நரம்பிணைப்பு தொடர்புகள் மற்ற நியூரான்களுடன் ஏற்படுகின்றன
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒவ்வொருவரும் மூளையின் மூலம் 70000 எண்ணங்களை எண்ணுகிறோம். அதாவது ஒரு நிமிடத்திற்கு 48.6 எண்ணங்கள் என்ற அளவில் எண்ணுகிறோம்.
மூளையால் 50000 வாசனைகளை ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது.
ஒவ்வொரு நிமிடமும் 750 முதல் 1000 மில்லி லிட்டர் ரத்தம் மூளை வழியே பாய்கிறது.
கண் இமைக்கும் நேரத்தை விடக் குறைவான நேரத்தில் – நீங்கள் பார்க்கும் காட்சியை கண் அனுப்ப அதை 13 மில்லி வினாடிகளில் மூளை உணர்ந்து கொள்கிறது.
மூளையில் 400 மைல் நீளம் என்ற அளவில் ரத்த நாளங்கள் உள்ளன.
25 வயதில் தான் மூளை முழு வளர்ச்சியை அடைகிறது.
தொடர்ந்து மூளை இயக்கத்திற்கு ஆக்ஸிஜன் தேவை. ஐந்து நிமிடம் ஆக்ஸிஜன் இல்லையென்றால் மூளை சேதப்படும்.
மூளையின் சேமிக்கும் திறனை முழுதுமாக இன்னும் அறிய முடியவில்லை. எல்லையற்ற அளவில் அது சேமிக்கும் திறனைக் கொண்டது.
இப்படி மூளை பற்றிய விவரங்களை சொல்லிக் கொண்டே போகலாம் – முடிவில்லாமல்!
ஒன்பது வகை அறிவு
மனிதனுக்கு ஒன்பது வகை அறிவு உண்டு என்று அறிவியல் சோதனைகள் நிரூபிக்கின்றன.
மொழி வகையிலான அறிவு- LINGUISTIC 2) தர்க்கரீதியிலான அறிவு – LOGICAL – MATHEMATICAL 3) பார்ப்பதன் மூலம் வருகின்ற அறிவு, மற்றும் இடம் பற்றிய அறிவு – VISUAL AND SPATIAL 4) உடல் இயக்கத்தில் இருக்கும் அறிவு – BODILY KINESTHETIC
5) இசை அறிவு- MUSICAL 6) தனி மனித உறவு சார்ந்த அல்லது நபர்களுக்கு இடையேயான அறிவு – INTERPERSONAL 7) தன்னைப் பற்றிய அறிவு – INTRAPERSONAL 8) இயற்கையின் அறிவு – NATURALISTIC. 9) புறநிலை பற்றிய அறிவு – EXISTENTIAL.
ஆக இவற்றை கல்விப் பயிற்சியின் மூலம் திறம்படக் கூட்டிக் கொள்ளலாம்.
மூளையைப் பற்றிய பல தவறான தகவல்களை அறிவியல் தகர்த்து வருகிறது.
மூளையைத் தீவிரமாக ஆராய்ந்த ப்ரெண்டா, அறிவியல் ரீதியாக மூளை பற்றிய சரியான புது தகவல்களைத் தந்தார்.