Valmiki stands unique among the ancient poets of the world. The beauty is that he describes natural sceneries even in the places where the characters are feeling sadness.
The Kishkinda Kanda begins with the sloka/couplet saying Rama shed tears thinking of Sita, who is abducted by the demon Ravana. Here are the slokas where Rama praises the Nature.
One or two linguistic points:
The word PAMPA must be an ancient word. It is used for Rivers, plains, hills around the world from Sabarimala in Kerala to South America.
Arriving with Laksmana at the lake filled with lotuses, lilies and fishes, Rama, his senses oppressed, burst into tears. 4-1-1
स तां पुष्करिणीं गत्वा पद्मोत्पलझषाकुलाम्। रामस्सौमित्रि सहितो विललापाकुलेन्द्रियः।। (4-1-1)
Xxxx
CRYSTAL CLEAR WATER
O Saumitri (Saumitri is Lakshmana, Rama’s younger brother)
Pampa looks beautiful with its water clear as vaidurya (Cats Eye Gem stone), its lilies and lotuses in full bloom and its trees in all their variety.
GRIEF STRIKEN PEOPLE MUST BE TAKEN TO NATURAL BEAUTY SPOTS Though stricken with grief, I feel so delighted to see the auspicious Pampa with its wonderful forest and cool water scattered with flowers.
शोकार्तस्यापि मे पम्पा शोभते चित्रकानना। व्यवकीर्णा बहुविधैः पुष्पैश्शीतोदका शिवा।।4.1.6।।
HERE IS LESSON IN PSYCHOLOGY. In Western countries all patients suffering from mental sickness are given strong medicines which make them really sick. But Hindus take them to temples and they get cured in 6 months. In those days temples were surrounded by nature, now they became big commercial centres.
Xxxx
SNAKES ARE ENJOYABLE Abounding in lotuses, birds and beasts and vicious serpents moving about, it looks splendid indeed.
Nature is kaleidoscopic ; actually human beings got the idea of designing clothes and carpets only from Nature. Sangam Tamil poems described clothes with flowering designs. We see the flowery shawl on the Yogi figure of Indus – Sarasvati Valley .
xxxx
TREE TOP FLOWERS
Entwined with flowering creepers the treetops are covered all over with rich loads of flowers.
Now the poet describe the music of the forest. Buzzing of the bees and beetles are very familiar with forest dwellers but a strange experience for a newcomer.
Xxxx
FOREST ORCHESTRA
“As if the trees are dancing to the music of the cuckoos and to the sound of the wind coming out of the mountain-caves.
Sangam Tamils named even a book on the sounds of the forest MALAIPADU KADAAM. Throughput Sangam literature and earlier Kalidas works we see Nature and its orchestra in the forest.
Xxxx
“Shaken by the strong wind all over, the tops of trees look as if they are knitted together.
People who have seen films like Tarzan would have noticed the intertwining of tree branches. Not much sun light is allowed through them. This is also noted by the poet.
Xxxx
FRAGRANCE OF THE FOREST ‘The gentle touch of the breeze that blows, cool like sandalwood, full of pure fragrance, takes away the fatigue of the body.
स एष सुखसंस्पर्शो वाति चन्दनशीतलः। गन्धमभ्यवहन्पुण्यं श्रमापनयनोऽनिलः।।4.1.17।।
Now the poet leaves the audio, visual effects and touches the fragrant smell. Kishkinda was in Karnataka, and a few people believe it was Tirupati Hills. South India is famous for its fragrant Sandal wood.
Xxxx
SINGING AND DANCING
As if the trees are singing, swayed by the wind, while the bees in the forest, fragrant with honey, hum in tune.
With the tops of trees covered with flowers, the black bees hovering (humming) over them, the trees, shaken by the restless wind look like singers. (The trees with the top decked with flowers, the bees like black hair on the head swaying in the wind look like dancing and singing)
Paadapaahaa पादपाः for trees is a beautiful word . it means those who drink with their feet. We drink through our mouth. Trees drink water through their feet= roots!
Xxxx
TREES ARE PEOPLE WITH SILK AND JEWELLERY
‘See these Karnikaras in full bloom all over, looking like people clad in yellow silk adorned with golden ornaments.
This is a beautiful description. Kalidasa says Shakuntala even gave her favourites names to the plants. Sangam literature says a girl refused to make love under a particular tree because it is like her sister. Any girl with modesty wont do that in front of her own sister, she said.
There are stories which say that Lord Shiva adopted some trees as his own sons.
Xxx
SEASON OF HOLI AND KAMAN PANDIKAI ‘O Saumitri this spring season resonating with the sounds of several kinds of birds, kindles my anguish as I am separated from Sita.
Spring is the season of lovers. Holi and Kaaman (Manmata) Festival re celebrated during spring season throughout India. Rama reminds it to his brother Lakshmana..
Xxxx
KINDS OF BIRDS ‘See, the different kinds of birds flying towards trees, shrubs and vines making wonderful sounds all over.
एवं विचित्राः पतगा नानारावविराविणः। वृक्षगुल्मलताः पश्य सम्पतन्ति समन्ततः।।4.1.26।।
Xxxx
‘O Lakshmana the female birds praised by their flocks, are united with their male partners. Enjoying the sweet sounds of large black bees, they are singing melodiously.
‘The fire of spring with clusters of Asoka flowers as its charcoal, its copper coloured tender leaves as flames, the buzz of bees as its crackle will, as if, consume me.
अशोकस्तबकाङ्गारष्षट्पदस्वननिःस्वनः। मां हि पल्लवताम्रार्चिर्वसन्ताग्निः प्रधक्ष्यति।।4.1.29।।
In about 25 couplets Valmiki gives us a beautiful description of the spring season inside forest.
பட்டம் ஏற்ற சில நாட்களிலேயே அவன் ‘புத்-ஷிகான்’ என்ற பெயரைப் பெற்றான்.
அதாவது சிலைகளை உடைப்பவன் என்ற பெயரைப் பெற்றான்.
பழைய ஹிந்து கோவில் எதைக் கண்டாலும் அவனுக்கு ஆகாது. அதை அழிப்பது ஒன்றே அவனது குறிக்கோளாக இருந்தது. காஷ்மீரில் இருந்த கோவில்களை எல்லாம் இடிப்பதையே தன் முழு நேரத்
தொழிலாக அவன் கொண்டான்.
மார்த்தாண்ட கோவில்கள் என்று சொல்லப்படும் பிரம்மாண்டமான ஆலயங்களை இடிப்பதற்காகவே
அவன் ஒரு பெரும் பிரிவை ஆரம்பித்தான்.
ஆனால் கோவில் மதில்களையோ உள்ளே இருப்பவற்றையோ அவனால் எளிதில் உடைக்க முடியவில்லை.
அவ்வளவு வலுவாக அவை கட்டப்பட்டிருந்தன.
இறுதியில் தீயை வைக்க ஆரம்பித்தான்.
கோவில்கள் அனைத்தும் தங்கள் களையை இழந்தன.
சில கோவில்களில் கல்வெட்டுக்கள் இருந்தன. அந்தக் கோவில் கல்வெட்டுகள் எதிர்காலத்தில் வரும் சிக்கந்தர் என்பவன் இந்தக் கோவிலை அழிப்பான் என்று வெட்டப்பட்டிருந்தது.
இதைக் கேள்விப்பட்ட சிக்கந்தர் சிரித்தான்.
“இதை முன்னாலேயே யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லையே. அப்படி ஒருவேளை தெரிந்திருந்தால் அந்த ஆலயங்களை அழித்திருக்க மாட்டேனே. உருவத்தை வைத்து வழிபடுபவர்களின் வாக்கு பொய்த்துப் போகட்டும் என்று கோவில்களை அழிக்காமல் அல்லவா விட்டிருப்பேன். இப்போது அவர்கள் வாக்கு உண்மையாக ஆகி விட்டதே” என்று அங்கலாய்த்தான் அவன்!
கோவில் அழிக்கப்படும் போது அதிலிருந்து கிடைத்த அருமையான அடிப்பீடங்கள் இதர அழகிய பொருள்களையும் தனியே எடுத்து வைத்துக் கொண்ட அவன், அவற்றை எல்லாம் ஜும்மா மசூதி கட்டும் போது பயன்படுத்தலானான். ஜும்மா மசூதி அஸ்திவாரமே இந்தக் கோவில் இடிபாடுகளினால் அமைக்கப்பட்டது தான்.
இது மட்டுமல்ல, கோவிலில் வந்து வழிபடும் பக்தர்களின் மீதும் அவன் கோபம் திரும்பியது.
அவன் மூன்று வழிகளை அவர்கள் முன்னே வைத்தான்.
1) சாவு
2) சனாதன தர்மத்தை விட்டு விட்டு இஸ்லாமியனாக மாறுவது.
3) வீட்டையும் நாட்டையும் விட்டு ஓடுவது
பலர் நாட்டை விட்டு ஓடினர். உயிருக்குப் பயந்த சிலர் மதம் மாறினர். பலரும் இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே சொந்த தர்மத்தில் இருந்து உயிரைத் தியாகம் செய்தனர்.
பிராமணர்களைக் கொல்வதில் அவனுக்கு அலாதியான ஒரு சந்தோஷம் இருந்தது.
பிராமணர்களைக் கொன்ற போது அவர்களின் பூணூலை மட்டும் அவன் தனியே எடுத்து ஓரிடத்தில் குவிப்பானாம்.
இப்படிக் குவிக்கப்பட்ட பூணூல்கள் மட்டும் 7 மணங்கு அளவு உயர்ந்திருந்ததாம். (ஒரு மணங்கு என்பது பழைய கால வீசைக் கணக்குப் படி 8 வீசை ஆகும்)
எல்லா ஹிந்து மத சாஸ்திர நூல்களை எடுத்து அதை தால் ஏரியில் அவன் போட்டான்.
ஹிந்து மதத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஒழித்து விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டான்.
ஆனால் அவனது ஆசை ஒன்றும் நிறைவேறவில்லை.
இன்றும் அர்த்தமுள்ள இந்துமதம் அழியாமல் இருக்கிறது. அனைவரும் வியக்கும் வண்ணம் பல நாடுகளில் வளர்கிறது.
உலகெங்கும் ஹிந்து ஆலயங்கள் இன்று பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கின்றன.
அழியாத மதம் இந்து மதம்!
எத்தனை சிக்கந்தர்கள் தோன்றினாலும் இந்த மதம் அழியாது. இதுவே உண்மை!
இந்தக் கட்டுரையை எழுதும் லண்டன் சுவாமிநாதன், லண்டன் பி பி சி தமிழோசையில் ஆறு ஆண்டுக்காலம் ஒலி பரப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இருந்தவர். பி பி சி டெலிவிஷனில் வெளியான சில டாகுமெண்டரிகளுக்கு தமிழ் டப்பிங் செய்தவர். தினமணிப் பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராக 16 ஆண்டு பணியாற்றியவர். நேற்று இரவு வரை தமிழிலும் ஆங்கிலத்திலும் 94 புஸ்தகங்களை எழுதியுள்ளார் . கால் நூற்றாண்டுக்கு மேலாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார்.
இந்தியாவில் முஸ்லீம்களையும், உலகில் முஸ்லீம் நாடுகளையும் இந்தியாவுக்கு எதிராகத்தூண்டி விட்டு மோடியைத் தீர்த்துக்கட்ட பல வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டுள்ளன. இதில் முதல் வெடிகுண்டு FIRST BOMB SHELL இந்துக்களுக்கு எதிரான பிபிசி-யின் டாகுமெண்டரி ஆகும்; இது முதல் வெடி குண்டுதான் . இன்னும் நிறைய வெடிகுண்டுகளை வெடிக்க பி பி சி போன்ற அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. லண்டனில் உள்ள பி பி சி பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு முன்னால் 29-1-23 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்திய தேச பக்தர்கள் 200 -க்கும் மேலானோர் பி பி சி-யின் சதித் திட்டத்தை எதிர்த்துக் குரல் கொடுத்தனர்..
மோடியைத் தீர்த்துக்கட்டுவது வெளிநாட்டுச் சக்திகளின் முதல் குறிக்கோள். அப்படி அவர்கள் எதிர்பார்த்தது போல முஸ்லீம்களும் திராவிடங்களும் மார்க்ஸீயங்களும் காங்கிரஸ்கர்களும் இரத்தக் களரியை உண்டாக்காவிடில் வேறு வகையில் 2024 தேர்தலில் மோடியை வீட்டுக்கு அனுப்புவது இவர்களுடைய இரண்டாவது குறிக்கோள்.
முதலில் இதற்கான காரணங்களைச் சொல்லிவிட்டு நான் கண்ட லண்டன் போராட்டத்தையும் சொல்லுவேன்.
1. கிறிஸ்தவ அமைப்புகள் அனைத்துக்கும் மதம் மாற்றுவதற்காக வந்த வெளிநாட்டுப்பண உதவியை மோடி நிறுத்தினார். ராஜா போன்ற ஆடம்பர வாழ்க்கை நடத்திய கிறிஸ்தவ குருமார்களின் குரல்வளையை அது நெறித்தது . அவர்கள் கட்டுக்கடங்கத ஆத்திரத்தில் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
2. அமெரிக்க தலைமையில் உள்ள NATO நாட்டோ நாடுகள் மோடியைக் கெஞ்சியும் மிரட்டியும் பார்த்தன. ஆனால் உக்ரைன் விஷயத்தில் ரஷியாவுக்கு எதிராகப் பேச மறுத்துவிட்டார். ராகுல் காந்தி போன்ற இத்தாலிய விசுவாசியைப் பதவியில் அமர்த்தினால்தான் அவர்கள் ‘பாச்சா’ பலிக்கும் என்பது மேலை நாடுகளின் கணிப்பு. சுனக் ரவி பிரிட்டிஷ் பிரதமராக இருப்பதால் எல்லாம் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்கும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட்டு விடாதீர்கள். பிரிட்டிஷ் ராணுவத்திலும், எதிர்க்கட்சியான லேபர் பார்ட்டியிலும் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியிலும் இந்திய விரோதிகள் அதிகம்.
3.மூன்றாவது அசுர சக்தி HUMAN RIGHTS ORGANISATIONS மனித உரிமை அமைப்புகள். இவைகளில் இந்து வி ரோதிகளே அதிகம். காஷ்மீர் படுகொலைகள் முதலியவை பற்றி ஒரு வரி எழுதாத அதி பயங்கர அசுர சக்திகள் அவைகளை நடத்திவருகின்றன. அவைகளும் மோடியைக் குறி வைத்துள்ளன.
4. நான்காவது அசுர சக்தி இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு இங்கு ஒளிந்து கொண்டிருக்கும் அயோக்கிய சிகாமணிகள் ஆவர் . மோடிக்கு எவ்வளவோ பணத்தாசை காட்டியும் அவர் மசியவில்லை. அவர்களும் மோடியை சாடவே விரும்புகின்றனர்.
5.ஐந்தாவது அசுர சக்திகள் இந்தியாவிலேயே உள்ளன. அந்தக் காலத்திலேயே பிரிட்டிஷாருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய ஜஸ்டிஸ் கட்சி, திராவிடக் கழகம் , மற்றும் அவ்வப்போது தனித் தமிழ் நாடு பற்றிப் பேசும் பேர்வழிகள், காலிஸ்தானிகள் போன்றோர் வெளிநாட்டு சதிகாரர் களுக்கு உறுதுணையாக நிற்கின்றனர்.
முஸ்லீம்களை மட்டுமே தூண்டிவிட பி பி சி திட்ட மிட்டது . ஆனால் SURPRISE, SURPRISE சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் ஜே என் யூ JNU போன்ற இடங்களில் உள்ள மார்க்சீய ரவுடிகளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பி பி சிக்கு ஜே போட்டுள்ளன.
இந்திய விரோத, இந்து விரோத கும்பலில் பத்திரிகையாளரும் அடக்கம். இந்திராகாந்தி ராஜீவ் காந்தி போன்றோர் வெளிநாட்டுக்குச் சென்றால் இரண்டு விமான லோட் LOAD அளவுக்குப் பத்திரிகையாளரும் சென்று கும்மாளம் அடிப்பார்கள் ; அவர்களுக்கு சாவு மணி அடித்தது மோடி அரசு; ஓசி விஸ்கி பாட்டிலை நம்பி வாழ்ந்தவர்கள் அந்தப் பிச்சைக்காரர்கள் JOURNALIST BEGGARS. அவர்களும் மோடி வெளியேற பிராத்தனை செய்து வருகின்றனர்.
பி பி சி தமிழ் ஒலி பரப்பு முதலியன இந்திய விரோத சக்திகளால் நடத்தப்படுவதால், நாள் தோறும் இந்தியாவுக்கு எதிராக விஷம் கக்கி வருகின்றன.
XXXX
லண்டனில் கிளர்ச்சி
இந்திய தேசபக்தர்கள் 200 பேர் ஞாயிற்றுக் கிழமையன்று 29-1-23 பி பி சி ஒலிபரப்பு கட்டிடத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர் . அன்று பல ரயில் சர்வீஸ் பயணங்கள் ரத்து செய்யப்பட்டும் ஆண்களும் பெண்களும் இளைஞர்களுமாக 200 பேர் வந்தது இரண்டு லட்சத்துக்கு சமம். எல்லோரும் பி பி சி யை பகிஷ்கரிக்கவும் பி பி சியை ஒழிக்கவும் கோஷமிட்டனர். அத்தோடு மோடிக்கு ஆதரவான கோஷங்களும், வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் கோஷங்களும் முழக்கப்பட்டன .
மஹாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் பாஞ்ச ஜன்யம் சங்கினை முழங்கியது போல், இருவர் அவ்வப்போது சங்கு முழக்கம் செய்தனர். ஒருவர் பி பி சியே! உன்னுடைய மறைவான ரகசிய திட்டத்தை துணிவாகச் சொல்ல முடியுமா என்ற அட்டையுடன் வந்தார். மற்றொருவர் ஒரு போர்டுடன் வந்து , பிரிட்டிஷ் உள் நாட்டு அரசியல் நாற்றம் எடுக்கிறது; உனக்கு இந்தியா பற்றி என்ன கவலை? மக்களின் வறுமை நிலையைப் பார் என்று பட்டியல் காட்டினார்.
பிபிசி விஷமம்
பிபிசி விஷமம் செய்வது இது முதல் தடவை அல்ல. இந்திரா காந்தி இந்தக் கழிசடையை இரண்டு ஆண்டுகளுக்குத் தடை செய்து வைத்திருந்தார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் ஒரு மந்திரி விஜயத்தை இந்தியா 24 மணி நேரத்தில் ரத்து செய்தது. பம்பாயில் தாராவி சேரிப்பகுதி டாய்லெட்டுகளைக் காட்டி இதுதான் இந்தியா என்று பி பி சி டெலிவிஷன் காட்டியது. உடனே இந்தியா தக்க நடவடிக்கை எடுத்தது.
உள்நாட்டில் பி பி சி செய்யும் அக்கிரமங்களை பி பி சி ஒலிபரப்பாளர்களே புட்டுப் புட்டு வைக்கின்றனர். பெண் ஓளி பரப்பாளர்களின் மேல்பக்கத்தைக் கவனித்து (மூளை) வேலை கொடுக்காமல் கீழ்பாகத்தை BOTTOM வைத்து வேலை கொடுக்கின்றனர் என்று ஒருவர் தாக்கினார். சார்லஸ்- டயானா குடும்பத்தைப் பிரித்து நாசம் செய்த ஒளிபரப்பு பொய்யான ஜோடித்த விஷயம் என்று இப்போது அம்பலமானதால் பெரிய ஒரு தொகையை நஷ்ட ஈடாகக் கொடுத்தது.
இவ்வாறு மாதம் தோறும் பி பி சி க்கு எதிரான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்திரா காந்தி போல இந்தியா தக்க நடவடிக்கை எடுத்து அதன் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே இந்தியக் கிளர்ச்சியாளரின் எதிர் பார்ப்பு.
இவ்வளவு பின்னணியில், போன வரம் நடத்திய சர்வேயில் மோடியும் அவரது பாரதீய ஜனதாவும் அமோக வெற்றி பெறும் என்று வந்த செய்தி, பி பி சி யின் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போன்ற செய்தியாகும்.
இந்திய பத்திரிகைகள் லண்டன் கிளர்ச்சிச் செய்தியை பெரிய செய்தியாக வெளியிடாவிடில் அவர்களை அயோக்கியர்களென்று நாம் இனம் காணலாம். கடவுளும் நல்லதற்கே எல்லாம் செய்கிறார். அயோக்கியர்களை இனம் பிரித்துக் காண இவை உதவுகின்றன. உண்மையே வெல்லும் என்ற நம்பிக்கை உடைய இந்துக்களுக்கு பி பி சி ஒலிபரப்பு , தேவ — அசுர யுத்தத்தின் ஒரு பகுதியே. ரிக் வேத காலத்திலிருந்து அசுரர்களுடன் சண்டை போடும் தேவர்கள், இதுவரை வெற்றியே கண்டு வருகின்றனர்.
வாழ்க பாரதம் ; வெல்க சத்திய பராக்ரமர்கள் !
—subham—tags- பிபிசி, இரத்தக்களரி திட்டம் , லண்டனில் அம்பலம், லண்டன் கிளர்ச்சி
Over 200 patriotic Indians gathered in front of the BBC Broadcasting House in Central London today (Sunday 29-1-23) to protest its interference in India. The documentary about Modi shown by the BBC has its own hidden agenda. Under the umbrella of the BBC, Christian organisations, NATO hawks, Human Rights Organisations, Hiding Financial Frauds and criminals in London and supporters of Indian opposition parties want to finish Modi before 2024 election. If they fail to finish Modi through the attacks of Muslims and Muslim countries, they want at least the defeat of Modi in 2024 General Elections.
The purpose the BBC documentary is to create bloodshed in India. They are very notorious in dividing Diana and Charles by their fake BBC documentary. Now they have paid millions as compensation. BBC is already accused of more interested in the bottom of the (female) broadcaster than the part above. A famous BBC broadcaster said the organisation is more interested in figure than the brain, in this way.
Modi stopped foreign funding of all Christian Organisations and so they are angry. Christian priests were leading a life of luxury like Lords. Now they are affected. Human Right Organisations are supported by all the Anti Hindus around the world. Their funding was also stopped by Modi government. So, they are fuming.
Financial criminals took refuge in Britain by giving their Swiss Bank keys to political parties in Western countries. NATO war mongers are against India because India is not opposing Russia.
BBC knows very well that it has its own boot lickers in India. Even Marxists are now supporting the BBC, leave alone the Muslims.
xxx
What happened today in London?
I saw over 200 men and women and teenagers shouting slogans and holding placards; I could hear
Ban Ban BBC
BBC Murdabad
Shame on BBC
Boycott BBC
Apart from these, Vandemataram, Bharat Mata ki Jai, Jai Hind, Modi Modi Modi reverberated the streets of central London. Two persons came with conches and blew them like the Pachajanya of Lord Krishna.
One person was holding a very good board asking WHAT IS YOUR HIDDEN AGENDA BBC?
Another had a board saying,
Heating an eating expenses are increasing in the UK. NHS is not functioning efficiently. Long queues are in front of food banks in London. Look at these first. Why do you worry about India?
Most of them had badges pinned on to their jackets criticising the BBC.
In spite of Train line closures to day 200 people gathered which means 200,000 people expressed their opinion against the BBC.
Patriotic people knew Prime Minster Indira Gandhi banned the BBC. Another Prime Minister Rajiv Gandhi cancelled the visit of his senior minister when the BBC showed the toilets in Dharavi slum of Mumbai saying that India was a toilet.
So all patriotic citizens knew the mischiefs of the BBC. The BBC won’t stop here. They will try level best to destroy Hindus and Hinduism. Now Indians are given a touch stone.
Whoever supports BBC are Anti Hindus, Anti India and Anti Supreme Court of India. There is another touchstone. The Press which gives too much publicity to the Anti Hindu rowdies in the universities are scoundrels.
The heartening thing is that the mood of the nation survey in India predicted a landslide victory for Modi. It is really slap on the face of the BBC.
Conversion maniacs and NATO hawks will join the BBC to launch more attacks on Hindus. Patriots must be ready to face them.
From the days of the Rig Veda, Devas are fighting against demons like the BBC and always winning. God is on the side of Truth.
Bharat Mata ki jai.
–subham–
Tags– BBC, hidden agenda, Protest, London, Anti Hindu
எளிய சம்ஸ்க்ருத மொழியில் உலகத்தின் முதல் காவியத்தை எழுதியவர் வால்மீகி முனிவர். அவருடைய அற்புதமான, உணர்ச்சிப் பரவசமூட்டும் உன்னத காவியத்ததைக் கண்ட ஒரு சங்கத் தமிழ்ப் புலவர் தன்னுடைய பெயரையும் வான்மீகி என்று வைத்துக்கொண்டு தமிழ்க் கவிதை புனைந்தார் . அது புறநானூற்றில் உள்ளது . நிற்க.
வால்மீகி முனிவர் பெரிய மகரிஷி. அவர் வாயிலிருந்து உண்மைகள் மட்டுமே வரும்; இத்தகைய அற்புதமான காட்சி கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது . வாலியை ராமர், மரத்தின் பின்னாலிருந்து நின்றுகொண்டு வில் அம்பினால் அடித்துக் கொன்றார். இதை வால்மீகி மறைக்கவில்லை. உள்ளதை உள்ளபடியே எழுதினார். இதைக் கண்டு நகைத்து வாலி எழுப்பிய வினாக்களையும் ராமரது மறு மொழியையும் நமக்கு அப்படியே தந்தார் . எதையும் மறைக்கவில்லை. அப்பொழுது வாலியின் மனைவி தேம்பித் தேம்பி அழுதார். அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் அதைக் கண்டு ராமனும் அழுதார். அது மட்டுமல்ல ஒரு முகூர்த்த காலத்துக்கு பிரமை பிடித்தவர் போல நின்றார்.
நமக்கு ஏதேனும் அதிர்ச்சிதரும் செய்தி கிடைத்தால் எனக்கு அரை மணி நேரத்துக்கு ஒன்றுமே ஓடவில்லை அப்படியே நின்றேன் என்று சொல்லுவோம். இதை முதலில் சொன்னவர் வால்மீகி முனிவர் ; ஒரு முஹூர்த்தம் என்பது 24 நிமிடம் ; இதோ வால்மீகியின் சொற்கள் :
ததோ நிபதிதாம் தாராம் ச்யுதாம் தாராமிவாம்பராத்
சனை ராச்வா ஸயாமாஸ ஹனுமான் ஹரியூதபஹ
பின்னர் வானர கூட்டத்தலைவனான ஹனுமான் , வானத்திலிருந்து விழுந்த விண் மீன்போல தரையில் வீழ்ந்து கிடந்த தாரைக்கு மெள்ள ஆறுதல் வார்த்தை கூறினார் . சம்ஸ்க்ருத மொழி தெரிந்தவர்கள் கவியின் அழகையும் ரசிக்கலாம் ; வானத்திலிருந்து விழுந்த தாரா = நட்சத்திரம் ; தமிழில் தாரகை என்று சொல்லுவோம்; கீழே விழுந்த பெண் தாரா = வாலியின் மனைவி ; சோகமான கட்டத்திலும் முனிவர் தன் கவிப்புலமையைக் காட்ட சிலேடையைப் பயன்படுத்துகிறார் .
அடுத்தாற்போல சுக்ரீவன் அழுது புலம்பினார் இதையல்லாம் பார்த்த ராமபிரான் என்ன செய்தார் ?
இத்யேவ மார்த்தஸ்ய ரகுப் ரவீரஹ ச்ருத்வா வாச்சோ வால் யநுஜஸ்ய தஸ்ய
அந்த தாரை வருத்தத்தால் உடலும் உள்ளமும் நிலை கொள்ளாதவளாய் , யுத்தத்தில் நினைத்ததை நடத்திக்கொள்ளும் பெருமையுடைய ஸ்ரீ ராமரை அணுகி கோப தாபம் நீங்கப் பெற்ற சுத்த மனத்தினளாய் இவ் வார்த்தையைக் கூறினாள் ,
பழநி மாம்பழக் கவிசிங்க நாவலர் சிலேடையாகப் பேசி, கூடயிருப்போர் யாவரை யும் மகிழ்விக்கும் இயல்புடையவர். அவர் பல சமயங்களில் இவ்விதம் இருபொருள் படப் பேசி, கேட்போருக்கு வியப்பும்,உவப்பும் ஊட்டியுள்ளார். அவற்றுள் சிலவற்றை
இப்போது பார்க்கலாம்…
மரப்படி
ஒரு சமயம் சேதுசமஸ்தான மன்னர் பொன்னுச்சாமித் தேவர் அரண்மனை மண்ட பத்தில் தனியே அமர்ந்திருந்தார். கவிசிங்க நாவலர் தினசரி வழக்கப்படி அரசருடன் அளவளாவ வந்து கொண்டிருந்தார். மண்டபத்தின் தளவரிசை மரப்பலகைகளால் அமைக்கப் பட்டிருந்தது. நாவலருக்குக் கண்கள் தெரியாதாகையால் அவர் தம் கைத் தடியால் மரப்பலகையின் மீது தட்டித்தட்டி நடந்து சென்றார். யானை வரும் பின்னே, மணியோசை கேட்கும் முன்னே என்பதற்கிணங்க, கைத்தடி ஓசையை உணர்ந்த அர சர், ”புலவர் அவர்களே! வரும்போது படி தட்டுகிறதோ?” என்று நகைத்தபடி கேட்டார்.
நாவலர் மனதில் அது வேறு எண்ணத்தைத் தோற்றுவித்தது. அவர் ஆசாரி எனும் பத்தர் குலத்தைச் சார்ந்தவர். ஆகையால் தம் குலத் தொழிலானப் படி தட்டுவதைக் குறித்துதான் மன்னர் தன்னைப் பரிகாசம் செய்கிறார் போலும் என நினைத்தார்.
உடனே தானும் அவருக்கு ஈடுகொடுத்துப் பரிகாசத்துடன் பதிலளித்து அவருடையக் குலத்தையும் குறிப்பிட வேண்டும் எனக் கருதி, “வேடிக்கையாக இருப்பினும் மரப் படிதானே! அது (இந்தச் சாதாரண மனிதனை) தட்டவே தட்டாது!” என்று ‘ர’கரத்தைச் சற்று அழுத்தி ஒலித்து “மறப்படி” எனும் ஓசை தோன்றுமாறு பதிலிருத்தார். இதில் மன்னர் அவர்கள் “மறவர்” இனத்தைச் சார்ந்தவர் என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டிவிட்டார், அல்லவா? அதையும் புரிந்து கொண்டுவிட்டார் மன்னர்.
அந்தச் சாதுரியப் பதிலைக் கேட்ட தேவர் சட்டென்று இருக்கையை விட்டு எழுந்து வந்து, நாவலருக்குக் கைலாகு கொடுத்து அழைத்துச் சென்றுத் தன் அருகில் அமர்த் திப் பாராட்டினார்.
பணத் தட்டு:
மற்றொரு சமயம் கவிஞரின் சொல்வன்மை, தமிழார்வம், கவி இயற்றும் புலமை ஆகியவற்றைப் போற்றிட நினைத்த மன்னர் அவருக்குத் தக்கப் பரிசு வழங்க விரும் பினார். ஆஸ்தான அதிகாரியிடம் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு நிரம்பிய வெள்ளித்தட்டு ஒன்றைக் கொண்டு வருமாறு பணித்தார். அவ்வாறே மங்கலப் பொருட்கள் நிரம்பிய வெள்ளித்தட்டு தேவரின் முன் வைக்கப்பட்டது. அதில் தான் அளிக்க நினைத்தப் பரிசுத் தொகையை வைத்துப் புலவரிடம் கொடுக்க எழுந்தார்.
அப்போது புலவர் அருகிலிருந்தக் கையேடு எழுதும் சீடன் (சிலர் தாங்கள் சொல் வதை ஏட்டில் பதிவு செய்துக் கொள்ள உதவியாளரை வைத்திருப்பர். இவர் கண் பார்வையற்றவராதலால் உதவி தேவைப்படுகிறது) மிகவும் மெதுவாக அவரிடம் குனிந்து ‘அது வெள்ளித் தட்டு,ஐயா!’ என்று சொன்னான். பரிசிலுடன் கூடியத் தட் டையும் தனக்கு மன்னர் அளிக்கிறார் எனும் மகிழ்ச்சியுடன் கையேந்திப் பெற்றுக் கொண்டார்.சம்பிரதாயப்படி பரிசை எடுத்துக் கொண்டு, தட்டைத் திருப்பிக் கொடுத்து விடுவார் என எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. பரிசுப் பொருளை எடுத்துப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வெள்ளித்தட்டைக் கையில் உயரப் பிடித்து, அவையினருக்குக் கேட்கும்படி,”பணத்தட்டு அரசருக்கா, நமக்கா?” என்று கேட்டார். அக்கேள்வி அனைவருக்கும் வியப்பளித்தது.
சிறிது நேரம் பதில் கூறத் தயங்கிய தேவர் பெருமான் நாவலரின் நோக்கத்தை ஒரு வாறு அனுமானித்துக் கொண்டவராகி, “பணத்தட்டு தங்களுக்கேதான்!” என்றார்.
பணத்தட்டு என்பதற்கு, “பணமுடை”, “செல்வக் குறைவு” எனவும் பொருள் கொள்ள லாம். செல்வச் செழிப்புள்ள வேந்தருக்கு ஏது பணமுடை? அது சாதாரண மனிதர் களுக்குத்தானே பொருந்தும்? இரு பொருள்படும் அச்சொல்லைப் புரிந்துகொண்ட தேவர், “பணத்தட்டு எமக்குத்தான்!” எனக் கூறத் தயங்கினார். ஒருவேளை அப்படிக் கூறியிருப்பாரேயானால், அது பொருத்தம் அற்றதாய் இருப்பது மட்டுமின்றி அவரை ஏளனத்திற்கும் உள்ளாக்கி இருக்கும்.
அரசரின் பதிலைக் கேட்டதும் மகிழ்ச்சியுற்ற நாவலர், வெள்ளித் தட்டைச் சீடனிடம் கொடுத்துப் பரிசுப் பொருள்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு கூறினார்.
பின்னர் ஒருசமயம், நாவலர் அவர்கள் அன்னை திரிபுரசுந்தரி உடனுறை ஶ்ரீமகு டேஸ்வரர் அருளும் தலமும், சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடியத் தலமுமான ஈரோடு மாவட்டத்திலுள்ளக் கொடுமுடிக்குச் சென்றிருந்தார். அங்குத் தங்கியிருந்த போது அவ்வூரைச் சேர்ந்தத் தமிழ்ப் புலவர் இராசலிங்கக் கவிராயர் என்பவர் அவரைச் சந்திக்க வந்தார். இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், நாவலர் கவி ராயரை நோக்கி,”தங்கள் பெயர் யாதோ?” எனக் கேட்க மற்றவர்,” அடியேன் பெயர் இராசலிங்கம்!” என்று பெயரிலுள்ள முதற்சொல்லான ‘இ’கரத்தைச் சற்று அழுத்தியே உச்சரித்தார்.
அதைக் கேட்ட நாவலர்,”கவிராயரே! இங்கு ‘இ’(ஈ) எங்கே வந்தது? ராசலிங்கம் என்று சொன்னாலே போதுமே. உச்சரிக்கும் போது ‘இ’ மறைந்து நிற்பதுதானே வழக்கம்!” என்றார்.
அதற்குக் கவிராயர், “இருக்கலாம். ஆனால் இங்கு இடம், பொருள் பார்த்துதான் ‘இ’ வந்துள்ளது!” என்று பதில் சொன்னார்.
“தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்!” என வினவினார் நாவலர்.
“கூறுகிறேன், ஐயா! அது வேறொன்றுமில்லை. மாம்பழத்தைச் சுற்றி ‘இ’(ஈ) மொய்க் கத்தானே செய்யும்? அதிலிருந்து எழும் தமிழ் மணத்திற்கு ‘இ’(ஈ) வராமல் இருக்க முடியாதே! மாம்பழமாகியத் தங்களைச் சுற்றி இந்த ‘இ’ராமலிங்கம் வருவதில்என்ன அதிசயம்?” எனச் சாதுரியமாகப் பதிலுரைத்தார் கவிராயர்.
கூடியிருந்தோர் அவர்களின் பேச்சை ரசித்து மகிழ்ந்தனர்.
சாணம் போடு
இலக்கியச் சம்பாஷணையை முடித்துக் கொண்டதும் கவிராயர் நாவலரைத் தம் இல்லத்தில் விருந்துண்ண அழைக்க, நாவலரும் அங்குப் போய்ச் சேர்ந்தார். இருவ ரும் உணவு உட்கொண்ட பிறகு வெற்றிலைப் பாக்கு போடத் துவங்கினர். சாப்பிட்ட இலையை எடுத்ததும் உண்டஇடத்தைப் பசுஞ்சாணம் கொண்டு மெழுகித் துடைப்பது கிராமத்து வழக்கம். அதனால் கவிராயர் வீட்டுப் பெண்களைப் பார்த்து,”அம்மணிகளா! நாவலர் உண்ட இடத்தில் சாணமிடுங்கள்!” என்று கூறி நகைக்கவும் செய்தார்.
கவிராயரின் உட்பொருள் அடங்கியப் பேச்சு நாவலருக்குப் புரிந்துவிட்டது. “முறைவாசல் செய்வது, சாணமிடுவது வீட்டுப் பெண்களுக்கு இயல்புதானே! புதிதாகக் கூறுவது தேவையில்லாததும்,அதைக் குறித்துச் சிரிக்க வேண்டியதும் தவிர்க்கப் படவேண்டியதே!” என்று மனதில் சொல்லிக் கொண்டாலும், வெளிப் படையாக அப்பெண்களிடம் சொன்னார்: “ஆம், அம்மா! சாணத்தை வேறெங்கும் தப்பித்தவறிப் போட்டுவிடாதீர்கள்! ஐயா அவர்கள் சொன்ன இடத்திலேயே போடுங் கள்!” என்று சொல்லித் தானும் சிரித்தார்.
இவ்வுரையாடலில் உண்ட இடம் வாய் எனவும்,’நாவலர் வாயில் சாணம் போடு என்று கவிராயர் சொன்னதை மாற்றி, “சாப்பிட்ட இலை இருந்த இடத்தில் மட்டும் போடு, ஐயா சொன்னபடி வேறு எவ்விடத்தும் போடாதே!’’ எனவும் பொருள்படுமாறு பேசிக் கொண்டது அனைவரும் கேட்டுச் சுவைக்கும் பேச்சாக விளங்கியதைச் சொல் லவும் வேண்டுமோ?
இவ்வாறு நாவலரின் வாழ்க்கையில் எவ்வளவோ சுவையானப் பேச்சுகள் நிகழ்ந் துள்ளன. அவையெல்லாமே ஒவ்வொருவிதம்!.