The Right Honourable Silver tongue V S Srinivasa Sastri (1869-1946) was a famous orator, teacher, legislator, politician, and freedom fighter. He was born just before Mahatma Gandhi in Valangaiman in Tamil Nadu and so Gandhi used to call him ‘My Elder Brother’. Though both had different political viewpoints on several issues, Gandhi always respected him and visited him in hospital just before Sastri’s death.
Srinivasa Sastri’s command over English language was praised by English scholars in Britain, and he was considered one of the five best English speakers in the world.
Sastri delivered thirty lectures on Valmiki Ramayana between April 1944 and November 1944 under the auspices of Samskrit Academy in the Madras Sanskrit college grounds. His weekly lectures attracted a huge crowd every Wednesday. Later his lectures were published in a book which has seen many editions until now. Those who were present in the discourses watched the occasional emotional broke down of the lecturer.
He himself said about it, “When I read the book, I read that book and nothing else; my whole mind is devoted to it. A hard hearted man like me, I read it, and, strange to say there is not a page which does not bring tears into my eyes! Any fine sentiment, any tender feeling, any affection between brother and brother , any reunions of being that have been separated for a time, aye, any homage to friendship, to gratitude or any of those eternal abiding virtues of human character brings tears into my eyes! I stop; I cannot go on; I have to wait and wipe my eyes and then go on. Why do I do that? A hardened man of the world, Why do I do that? Why has it that effect on me? I suppose it is because deep down in my nature, going to strata which perhaps in my waking life I shall never touch, there is a spirit of the utmost reverence and affection for those great characters”.
xxx
One would remember two great saints while reading this. Manikkavasagar, the great Saivite saint and Kulasekara Alvar, the great Vaishnavite saint. Manikkavasagar’s Tiruvasagam says that God can be reached by those who cry (for him). It is like a baby crying for its mother.
Kulasekhara was a king in Kerala. He was great Vishnu devotee. Every day he listened to Ramayana from a great orator. When Rama- Kara dushana fighting scene came in the Ramayana, the discourser was graphic in his description saying that Kara came with a big army, the Chera King, who was deeply into Ramayana, stood up and called his minister to order all his army to march forward to support Rama. He also was preparing to put on his army uniform. The wise minister called the speaker and asked him to say that Karan was defeated and got killed by Rama in a second. He also said so and then Kulasekhara ordered his army to come back.
From such stories and more from narrations in Periyapurana and Alvar Charitra (life history) we see great devotees and their emotional reactions.
Xxx
V S S Sastri’s speeches were appreciated by all the devotes of Rama. The organisers made special arrangements to take shorthand notes of his lectures and so we got them in a book form titled Lectures on The Ramayana by The Rt.Hon. V S Srinivasa Sastri (published by Madras Samskrit Academy ).
Silver Plate To Sastri
The concluding function was celebrated in traditional manner on 8-11-1944. The then President of Samskrit Academy Sri P S Sivaswami Aiyar who was in the chair, observed that by delivering these lectures on the national epic of India, the distinguished lecturer had added one more to the manifold and valuable services rendered by him to the country; the Academy and the enthusiastic audience presented the lecturer, in grateful admiration, with a shawl , an address and a silver plate inscribed with the verse:
வெறி கொண்ட மற்கடம் – வெறி பிடித்த ஒரு குரங்கு, பேய் கொண்டு – பேயாற் பிடிக்கப்பட்டு, கள் உண்டு – (அதன்மேற்) கள்ளையுங் குடித்து, வெம் கரஞ்சொறிப் புதரில் வீழ்ந்து – (மேலும்) கொடிய பூனைக்காஞ்சொறிப் புதரில் விழுந்து, தேள்
அவர்கட்கு, கொஞ்சமாம் அதிகாரமும் கிடைத்தால் – சிறிது
தலைமைப்பதவி கிடைத்தாலும், குவலயந்தனில் – உலகத்தில், நிறைகின்றபத்தியும் – நிறைந்த கடவுள் அன்பும், சீலமும் – ஒழுக்கமும், மேன்மையும்– பெருந்தன்மையும், நிதானமும் – அமைதியும், பெரியோர்கள்மேல் நேசமும் – அறிஞரிடம் நட்பும், ஈகையும் – கொடைப்பண்பும்,இவையெலாம் நினைவிலும் கனவிலும் வராது – (ஆகிய) இவைகள் யாவும் நினைவிலேயன்றிக் கனவிலும் உண்டாகா.
Xxxx
குரங்கு கள்ளும் குடித்து, பேயும் பிடித்து, தேளும் கொட்டினால் என்ன கதி ஆகும்? என்று தமிழ்ப் பழமொழி உள்ளது . அதை அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை அம்பலவாணர் இயற்றியுள்ளார். அதை இளமையும் அதிகாரமும் கீழ்ப்பிறப்பும் உள்ள ஒரு மனிதனுடன் ஒப்பிடுகிறார் . நல்ல ஒப்பீடு. அத்துடன் அரிப்பை உண்டாக்கும் ஒரு வகைச் செடியையும் சேர்த்துள்ளார் . சாதாரண மாகவே குரங்குகள் நிமிடத்துக்கு நிமிடம் மரத்துக்கு மரம் தாவும் . அத்தோடு
மேற்சொன்ன அனைத்தும் சேர்ந்தால் அனர்த்தம்தான் . இதை ஒப்பிட இதோ ஒரு பாடல்,
திரைப்படம்: மனம்ஒருகுரங்கு
இயற்றியவர்: வீ. சீதாராமன்
இசை: டி.பி. ராமச்சந்திரன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது
அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது
நயத்தாலும் பயத்தாலும் அடங்கி விடாது
நமக்குள்ளே இருந்து கொண்டு நன்மை தராது
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
வெள்ளிப் பணம் நாடி வாலாட்டம் போடும்
கள்ளத்தனம் செய்து வெறியாட்டம் ஆடும்
கள்ளைப் பாலாக்கிக் களியாட்டம் போடும்
கடவுள் இருப்பதைக் கருதாமல் ஓடும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு
கலையின் பெயராலே காமவலை வீசும்
காசு வருமென்றால் மானம் விலைபேசும்
நிலையில் நிற்காமல் கிளைதோறும் தாவும்
நிம்மதியில்லாமல் அலைபோல மோதும்
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
மனம் ஒரு குரங்கு
Xxxx
பொல்லாத மூர்க்கர்கள் பற்றி படிக்காசுத்தம்பிரான் அழகாகப் பாடிவிட்டார் :
பொல்லாத மூர்க்கருக்கு எத்தனை தான் புத்தி போதிக்கினும்
நல்லார்க்கு உண்டான குணம் வருமோ நடுச் சாமத்திலே
சல்லாப் புடவை குளிர் தாங்குமோ? பெரும் சந்தையினில்
செல்லாப் பணம் செல்லுமோ? தில்லைவாழும் சிதம்பரனே
பொருள்:
தில்லை வாழும் அம்பலவாண !
நள்ளிரவில் மெல்லிய உடையானது வாடைக்காற்றைத் தடுக்குமா ?
பெரிய சந்தையில் செல்லாக்காசை செல்லும்படி செய்ய முடியுமா?
அறிவில்லாமல் தீய செயல்களைச் செய்யும் மூடருக்கு
எவ்வளவு புத்திமதி சொன்னாலும் நல்ல குணம் வருமா ?
வராது .அவர்கள் கள் குடித்து , தே ளும் கொட்டி, பேயும் பிடித்து ,
அரிப்பை உண்டாக்கும் செடியில் விழுந்த கு ரங்கினைப் போலவே நடப்பர்.
XXX
‘அற்பருக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிற் குடை
பிடிப்பர்.’ என்ற பழமொழியையும் இத்துடன் ஒப்பிடலாம்.
XXXX
தாயுமானவர் அறைகூவல்:– சேரவாரும் ஜெகத்தீரே!
காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய் ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே!
மனம் ஒரு குரங்கு. ஓயாமல் தாவிக்கொண்டே இருக்கும். அதன் பின்னால் அலைந்து ‘மனம் போன போக்கில் போய்’ நேரத்தை வீண் அடிப்பதில் என்ன பயன்? எல்லை இலாத கருணயுடைய அன்பு நிறைந்த கடவுளின் அருளைப் பெற அருமையான மனிதப் பிறவி கிடைத்திருக்கிறது. வாருங்கள் ! என்னுடன் சேருங்கள் ! நாம் எல்லோரும் சேர்ந்து பயணம் செய்வோம் என்று தாயுமானவர் கூப்பிடுகிறார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 8
ச.நாகராஜன்
பல துறைகளில் அவர் புகுந்தாலும் தமிழே அவரை வாழ வைத்தது; அவரைக் காலத்தை வென்று நிலையாக நிலைக்க வைத்திருக்கிறது.
அவரே இதைக் கூறுகிறார்:
ஜனநா யகம்என்னும் சந்தைக்கு நான் தந்த
சரக்குகள் விற்கவில்லை
தமிழ்நா யகம் என்னும் பெயரன்றி மற்றென்னைத்
தழுவுவார் யாருமில்லை
இனநா யகம்சாதிப் பணநா யகம்யாவும்
இயல்பாக வாழுமுலகில்
இருளூடு கண்கட்டித் தருமத்தை நான்தேடி
இதுவரை காணவில்லை
வனவாசம் போனபின் மனவாசம் அஞ்சாத
வாசத்தைத் தேடுமனமே!
மைதான விளையாட்டுப் பொய்யென்று கவிபாடு
வருங்காலம் உணரும்வனமே!
கண்ணதாசனின் இந்தக் கவிதை அவரது ஒப்புதல் வாக்குமூலம்.
காலம் வென்ற தமிழுடன் தன் தமிழால் காலம் வென்று நிற்பார் கவியரசர் கண்ணதாசன்!
கலங்காதிரு மனமே என ஆரம்பித்து கண்ணே கலைமானே என்று முடித்துத் தன் கவிதைப் பூமாலையைத் தமிழ் அன்னைக்குச் சமர்ப்பித்து முடித்துக் கொண்டார் கவிஞர்!
MY LIFE IS MY MESSAGE என்று கூறினார் மகாத்மா காந்திஜி. ஆனால் கவிஞரோ என் வாழ்க்கையை யாரும் பார்க்காதீர்கள்; எனது கவிதையைப் படித்து அதனைப் பின்பற்றுங்கள் என்றார்.
My poems are my messages என்பது அவர் வாக்கு!
ஒரு கவிஞன் என்பவன் யார் அவனது சக்தி என்ன என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறார் குடந்தை வேலன் என்னும் அற்புதக் கவிஞர். ‘கவிதைச் சித்தன் கும்மாளம்’ என்ற அவரது கவிதை வரிகளில் சில :
கல்லொடு கல்லினைத் தட்டிக் களைத்திடுங்
கற்றறி மூடர்களே – ஒரு
சொல்லொடு சொல்லினைத் தட்டி நெருப்பொடு
சூளை கிளப்பிடுவோம்
சப்பி எறிந்திட்ட கொட்டையில் மாமரம் சட்டென ஓங்குது பார் – எழில் சிப்பியில் முத்தெனச் சொல்லினில் வையச் சிலிர்ப்பு கிளம்புது பார்
வேதக்குயவன் வனைந்திட்ட மட்குடம்
வீழ்ந்தே உடைந்ததடா -யாம்
நாதக்குழம்பில் புனைந்திட்ட
சொற்கடம் ஞாலம் முழங்குதடா
(சொற்கடம் என்பதை சொற்கள் + தம் எனப் பிரித்துப் படிக்க வேண்டும்)
இந்தக் கவிதைச் சித்தனின் இலக்கணத்தை வைத்துப் பார்க்கும் போது, சொற்களால் ஜாலம் செய்து ஞாலம் ஆள வந்த, வேதக் குயவன் படைத்திட்ட, கவியரசு கண்ணதாசனின் பூதவுடல் வீழ்ந்தே உடைந்தாலும் அவர் நாதக் குழம்பில் புனைந்திட்ட சொற்கள் என்றும் உலகை ஆளும் என்பதில் ஐயமுண்டோ!
புறநானூற்றுப் புலவர்களின் நெஞ்சாழமும், கம்பனின் கவித்துவமும், இளங்கோவின் இரு சொல் திறமையும், வில்லிப்புத்தூராரின் உவமைத் திறனும், பாரதியின் புதிய, எளிய தமிழின் நளின நடையையும், கையாண்ட கண்ணதாசன் தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன். காலத்தை வென்ற கவிஞன்.
உள்ளத்தில் உள்ளது கவிதை இன்ப உருவெடுப்பது கவிதை என்ற தேசிகவிநாயகம் பிள்ளையின் இலக்கணத்தை மெய்ப்பித்தவர் கவிஞர்.
உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம் என்ற பாரதியின் வாக்கிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் கவிஞர்.
தமிழிடமிருந்து கண்ணதாசன் பெற்றது அதிகம் என்றால் தமிழுக்குக் கண்ணதாசன் தந்தது அதை விட அதிகம் என்பது தான் சிறந்த ஒரு மதிப்பீடாக இருக்க முடியும்.
திரைத்துறையில் பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், நகைச்சுவைப் பாடல்கள், நினைவுப் பாடல்கள், லட்சியப் பாடல்கள், வினா-விடை பாடல்கள், சிறுவர் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், பக்திப் பாடல்கள், குடிபோதைப் பாடல்கள், சடங்குப் பாடல்கள், ஆங்கிலச் சொற்கள் கலந்த பாடல்கள், ராகங்கள் கொண்ட பாடல்கள், இதிஹாஸ புராணப் பாடல்கள், தமிழின் பெருமை பற்றிய பாடல்கள், படகு, கார், குதிரை சவாரி பாடல்கள், தேச பக்திப் பாடல்கள், ஒரு சொல்லே பலமுறை வரும் பாடல்கள் போன்ற அனைத்தையும் எடுத்து ஆராய்ந்தால் அதில் கவியரசr கண்ணதாசனின் பெரும் பங்கும் அவர் தம் புலமையும் புலப்படும்.
நாள் தோறும் அவரது பாடலை கேட்கும் தோறும் அவருக்குச் சிரம் தாழ்த்தித் தமிழ் நெஞ்சங்கள் நெஞ்சார்ந்த அஞ்சலியைச் செலுத்துகின்றன!
இந்த உரையில் கண்ணதாசனின் கட்டுரைகள், நாவல்கள், கேள்வி-பதில், செப்பு மொழி பதினெட்டு, அவரது வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றைநேரத்தைக் கருதிச் சொல்லவில்லை. அவற்றையும் அன்பர்கள் படிக்க வேண்டும்
கண்ணதாசனை முழுமையாகப் படித்தால் மட்டும் போதாது, முழுவதுமாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். திறந்த மனதுடன் படிக்க வேண்டும். அப்போது தான் அவரது முழுப் பரிமாணங்களையும், அவனது “ஆழ்ந்திருக்கும் கவி உள்ளத்தையும்” காண முடியும்!
காழ்ப்பு உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி, குறுகிய மொழிவெறி, அரசியல் கலந்த, அதில் தோய்ந்த தமிழ்ப் பற்று ஆகியவற்றை உதறி எறிந்தால் கண்ணதாசன் முழுமையாக இறுதி வடிவில் நம் முன் வருவார்.
பார்வை நேராக இருக்க வேண்டும்; நேரடியாக இருக்க வேண்டும்!
தமிழர்களாகிய நமக்கு மாபெரும் கடமை ஒன்று இருக்கிறது.
கண்ணதாசனின் எழுத்துக்கள் அனைத்தையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். கவியரசு பற்றி எழுதிய ஒவ்வொரு கவிதையையும் கட்டுரையையும் நூலையும் ஓரிடத்தில் சேர்க்க வேண்டும்.
நூற்றுக் கணக்கான தலைப்புகளில் கவியரசைப் பற்றி ஆய்வுக் கட்டுரைகளை உருவாக்க வேண்டும்.
அறிவியலில் கண்ணதாசன், தத்துவத்தில் கண்ணதாசன், அகத்துறையில், புறத்தில், பக்தி இலக்கியத்தில், வடமொழி இலக்கியத்தில், சந்த வகைகளில், கவினுறு சொற்களில், தமிழ் விந்தைகளில் — என இப்படி ஒரு நீண்ட பட்டியல் உள்ளது.
இதை முன்னெடுத்து கண்ணதாசன் கலைக்கூடமும் நான் ஓர் ஐ.ஏ.எஸ் அகாடமியும் முன் நின்று கண்ணதாசன் கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.
தமிழர்கள் தலையாய கடமையான இதற்கு உதவி புரிய முன் வர வேண்டும்.
இந்த நல் வாய்ப்பினை எனக்குத் தந்த அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து அமைகின்றேன்.
Paripatal poem 5 gives a detailed description about Muruga’s birth. Tripurantaka /Siva had union with his wife Uma and her foetus got divided into seven parts due to the interference of Indra . Actually ,the embryo or foetus was produced from the third eye of Lord Siva/Tripurantaka. Brahma received it and gave it to Indra, who could not handle it. So, he struck it with his weapon which got divided into seven parts. The seven parts were received by Sapta/ Seven Rishis. They gave it to their wives after processing them in Yaga fire . Arundhati, the chastest woman of Hindu literature, did not consume it. Other six women gave birth to six baby boys on lotus flowers in the beautiful pond in the Himalayas. Indra got angry and struck at six babies and they became one boy with six heads.
பரிபாடல் 5
மாதிரம் அழல, எய்து அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங் கட் பார்ப்பான்
5
உமையொடு புணர்ந்து, காம வதுவையுள்,
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு, 30
6
‘விலங்கு’ என, விண்ணோர் வேள்வி முதல்வன்
விரி கதிர் மணிப் பூணவற்குத் தான் ஈத்தது
அரிது என மாற்றான், வாய்மையன் ஆதலின்,
எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு
திரித்திட்டோன், இவ் உலகு ஏழும் அருள: 35
7
கருப் பெற்றுக் கொண்டோர், கழிந்த சேய் யாக்கை
நொசிப்பின், ஏழ் உறு முனிவர், நனி உணர்ந்து,
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்,
‘மனைவியர், நிறைவயின், வசி தடி சமைப்பின்,
சாலார்; தானே தரிக்க’ என, அவர் அவி 40
உடன் பெய்தோரே, அழல் வேட்டு: அவ் அவித்
8
தடவு நிமிர் முத் தீப் பேணிய மன் எச்சில்,
வடவயின், விளங்கு ஆல், உறை எழு மகளிருள்
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய,
அறுவர் மற்றையோரும் அந் நிலை அயின்றனர்: 45
9
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற் சூலினரே;
10
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்து பாயல்:
பெரும் பெயர் முருக! நிற் பயந்த ஞான்றே, 50
11
அரிது அமர் சிறப்பின் அமரர்செல்வன்,
எரி உமிழ் வச்சிரம் கொண்டு, இகந்து வந்து, எறிந்தென,
அறு வேறு துணியும் அறுவர் ஆகி,
ஒருவனை; வாழி, ஓங்கு விறல் சேஎய்!
xxx
The six mothers are referred to in other Sangam poems as well Pari 8-126; Murugu 255;Pari 9-6
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த செல்வன் Pari 8-126
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ Murugu 255
தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மறு மிடற்று அண்ணற்கு ,மதி ஆரல் பிறந்தோய் Pari 9-6/7
Xxxx
Lord Muruga’s avatar is mentioned by many Sangam poets in
Murugu 253-255
Perum . 458/459
Kali 81-9; 83-84
Xxx
Paripatal 5 adds that Indra and his battalion got defeated in the war with Six Faced, 12 Handed Muruga. And the defeated Devas gave a memento each to Muruga. They are
Fire god /agni gave Cock
Indra gave Peacock
Yama gave Whit goat
And others also gave you and you hold the following 12 in your hands: Goat, Peacock, Cock, Bow, Tree, Sword, Spear, Axe, Trisula, Fire pot, Garland and Gem
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய 55
போரால் வறுங் கைக்குப் புரந்தரன் உடைய,
13
அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து,
செல்வ வாரணம் கொடுத்தோன்; வானத்து
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து,
திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன்; 60
திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து,
இருங் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன்;
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த
மறியும், மஞ்ஞையும், வாரணச் சேவலும்,தாமரை
பொறி வரிச் சாபமும், மரனும், வாளும், 65
செறி இலை ஈட்டியும், குடாரியும், கணிச்சியும்,
தெறு கதிர்க் கனலியும், மாலையும், மணியும்,
வேறு வேறு உருவின் இவ் ஆறு இரு கைக் கொண்டு,
14
மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்தன்
பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய். 70
Xxx
There are beautiful descriptions of his appearance in Murugu 1-11, 77-125
He is red like the rising sun in the sea. His 12 hands do different tasks; he has six faces and seated on a peacock. His garlands and dress also looked fame red
Pari 5-11; 14-21; 21-67
Xxx
திருமுருகாற்றுப்படை 1-9
“[All beings of the] world rejoice when the Sun, praised by many, rises shedding its rays over the eastern ocean and traverses [in clockwise direction] around the MahAmEru mountain [centre of the Universe]; likewise shines forth Lord Murugan’s splendour of light, that is seen not only by the external eyes of the Lord’s devotees from far, but also perceived by the inner vision of devotees with their eyelids closed.
முருகன் தோற்றம் – விளக்கம்
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை, 5
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோள் முகந்த கமஞ் சூல் மா மழை,
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி,
Xxx
திருமுருகாற்றுப்படை
.”Lord Murugan is riding a male tusker, whose spotted forehead bears the scars made by the sharply-pointed-goad. The tusker’s forehead is well adorned with dangling wreaths of unfading blossoms [made of gold] and a fine frontal plate; when the death- wielding yaman-like-tusker walks rapidly like the blowing of strong wind, the bells hanging on either side produce tinkling sound alternately.
Lord Murugan’s sacred hair on the crowned-head is artistically arranged in five styles of thAmam, magudam, pathumam, kimpuri, and kOdagam, and adorned with gems-stones of contrasting colours, dazzling with the brightness of lightning. The finely- wrought golden magara-shaped-ear- rings of the Lord are dangling with a brightness like that of the stars that surround the lustrous moon which sheds its light even on distant earth. The effulgence of the Lord’s sacred faces is perceived by the minds of the sages who carry out their penances with faultless vow … “
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வர,
படு மணி இரட்டும் மருங்கின், கடு நடை, 80
கூற்றத் தன்ன மாற்று அரு மொய்ம்பின்,
கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு
ஐவேறு உருவின் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி
மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப, 85
நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங் குழை
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ
அகலா மீனின் அவிர்வன இமைப்ப,
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே: 90
Xxx
What do the six faces do?
“One of the Lord’s sacred faces produces many sparkling splendours, so that the world, engulfed by darkignorance, may appear flawessly bright;
another sacred face of the Lord, praised by the Lord’s devotees, joyfully confers on them all the gracious favours requested by them;
another sacred face of the Lord ensures that sacrificial rituals of sages, conducted in accordance with true scriptures, are not disturbed by evil forces;
another sacred face of the Lord expounds to the sages such great truths which are not revealed by true scriptures, and enlightens their minds just as the moon shows all the directions of the world;
another sacred face of the Lord annihilates the demonic forces in battle, so that the sacrificial rituals may be held on the battle-field to celebrate the victory;
another sacred face of the Lord rejoices together with the hunter’s young daughter VaLLi-ammai of creeper-like-slender-waist [representing ichchA-sakthi] … “
தா இல் கொள்கைத் தம் தொழில் முடிமார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே: 90
மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க,
பல் கதிர் விரிந்தன்று, ஒரு முகம்; ஒரு முகம்,
ஆர்வலர் ஏத்த, அமர்ந்து இனிது ஒழுகி,
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே; ஒரு முகம்
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே; ஒரு முகம்
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடி,
திங்கள் போலத் திசை விளக்கும்மே; ஒரு முகம்
செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கி,
கறுவுகொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே; ஒரு முகம் 100
குறவர் மட மகள், கொடி போல் நுசுப்பின்
மடவரல், வள்ளியொடு நகை அமர்ந்தன்றே;
ஆங்கு, அம் மூஇரு முகனும், முறை நவின்று ஒழுகலின்
(English translation is from Kaumaram.com)
To be continued………………………………….
Tags- Muruga, Skanda, Six Faces, Birth, 12 Hands, Indra
தித்திக்கவே பேசி உறவாடும் உறவும் உறவோ – மனத்திலே அன்பு
இல்லாதவர்கள் இனிமையாக உரையாடி உறவாடுகின்ற போலியுறவும் உறவாகுமோ?, அன்புடன் உபசரித்து பரிமாறிடாத சோறு உண்டவர்க்கு அன்னம் ஆமோ – அன்போடு முகமன் கூறிப் படைக்காத சோற்றை உண்டவர்க்கு நலந்தரும் உணவு ஆகுமோ?, தள்ளாது இருந்துகொண்டு ஒருவர் போய்ப் பார்த்து வரு தக்க பயிர் பயிர் ஆகுமோ – ஊக்கமின்றி வீட்டில் அமர்ந்துகொண்டு மற்றொருவர் சென்று பார்த்துவரும் நல்ல பயிர் நல்ல பயன் தருமோ?, தளகர்த்தன் ஒருவன் இல்லாமல் முன்சென்றிடும் தானையும் தானை ஆமோ – படைத்தலைவன் ஒருவன் இல்லாமல் முன்னோக்கிச் செல்லும் படையும் வென்றிதரும் படையாகுமோ? விள்ளாத
போகம் இல்லாத பெண்மேல் வரும் விருப்பமும் விருப்பம் ஆமோ –
பிளவுபடாத இன்பத்திற்குத் தகுதி அற்ற பெண்ணின்மேல் உண்டாகும் ஆசையும் மகிழ்வுதரும் ஆசையாகுமோ? வெகு கடன்பட்டபேர் செய்கின்ற சீவனமும் மிக்க சீவனம் ஆகுமோ – மிகு கடன்
கொண்டவர்கள் நடத்தும் வாழ்க்கையும் இனிய வாழ்க்கை ஆகுமோ?
xxxx
இதை ஒப்பிட அவ்வையார் வாழ்வில் நடந்த சம்பவம் தனிப்பாடல் திரட்டில் உள்ளது.
அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட ஒரு ஆடவனுக்கு கருணை உள்ளம்;
ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—
இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி
விருந்து வந்ததென விளம்ப –வருந்தி
ஆடினாள் … பாடினாள்; ஆடிப்பழ முறத்தால்
சாடினாள் ஓடோடத்தான்.– தனிப்பாடல்கள்
XXXX
இரண்டாவது அதிர்ச்சி
அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு ,
அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.
அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்
XXX
அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.
சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு
கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே
தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன
செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்
பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால் எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும் ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின் கூறாமல் சந்நியாசம் கொள்.
XXX
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும்.
XXXX
NO ENTRY BOARD AND ONE WAY TRAFFIC BOARD
ஒருதலைக் காமம் என்பது சாலையில் உள்ள ONE WAY TRAFFIC BOARD
ஒன் வே டிராஃபிக் போர்டு; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; இது NO ENTRY BOARD நோ எண்ட்ரீ போர்டு போன்றது. உள்ளே நுழைந்தால் தொல்லைதான் ; எல்லோரும் நடிகையையோ, பணக்காரியையோ மணக்க முடியாது.
XXXX
நட்பு என்பது பசப்பான சொற்கள் நிறைந்தது அல்ல–குறள் 786
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
முகம் மட்டும் மலரும் படியாக நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
XXX
Tags–அறப்பளீசுர , சதகம், மண்ணைவி, அன்பான , உணவு, போலி நட்பு, அவ்வையார், தனிப்பாடல்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 7
ச.நாகராஜன்
கண்ணதாசனை அறிவியல் ரீதியாகவும் பார்க்க முடியும்.
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் எந்தாய் போற்றி
தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போறி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி
கர்ணன் படத்தில் வரும் இந்தப் பாடலைப் போற்றாதவர் கிடையாது.
முதல் வரியில் வேதக் கருத்தைத் தொட்டு ஆரம்பித்தவர் இறுதியில் அறிவியலில் முடிக்கிறார்.
சூரியன் எத்தனை பில்லியன் ஆண்டுகள்(ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) ஒளி தந்துள்ளான். ஒளி தரப் போகிறான். இந்த நானிலம் எத்தனை பில்லியன் ஆண்டுகள் இருக்கப் போகிறது. அறிவியல் ரீதியாக ஒரு பிரம்மாண்ட கணிதம் வருகிறது. அத்துணை ஆண்டுகள் நாம் சூரியனைப் போற்றுவோமாக என்கிறார் கவிஞர்.
ஆயிரம் வாசம் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்பதில் ஒரு நாளைக்கு ஒரு மனிதன் சராசரியாக 40000 எண்ணங்களை எண்ணுகிறான் என்று அறிவியல் கூறுவதைச் சுட்டிக் காட்டுகிறார்.
சென்னையைச் சேர்ந்த நாஞ்சில் ஷா என்பவர் காப்பியங்கள் ஆர்த்து ஞாலத் தலைமேலே அமரப் போகும் சாதனை தான் எப்போ தென்பீர்
என்று ஒரு கேள்வியைகவிதையாகவே கேட்டார்.
அதற்கு கவிதையாகவே கவிஞர் பதில் கூறினார்!
அவரது பதில் இது:-
நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்
நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்
ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும் அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்
சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்
தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?
வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்
வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!
When troubles come to trouble you do not allow the troubles to trouble you but allow the troubles to trouble the trouble so that no trouble is free to trouble you; let not the troubles trouble let the troubles trouble the troubles என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
இதையே வள்ளுவர் 623வது குறளில்
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் என்றார்.
துன்பம் நேர்ந்த போது அதற்காகத் துன்பப்படாதவர்கள் வந்துற்ற துன்பத்திற்கே துன்பத்தினை உண்டாக்கி வெற்றி காண்பார்கள் என்பது அவர் தரும் செய்தி.
பல துன்பங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொண்டு ஜெயித்தவர் அவர்.
காலத்தைக் கடந்து வெற்றி பெற்றவர் தனது ஐம்பதாவது ஆண்டு பிறந்த நாளில் ஒரு சுயமதிப்பீட்டைச் செய்து கொள்கிறார்:
“ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு
ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு
ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து
பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”
என்றார். ஆனால் இறைவன் அவனது பாடல்களைத் தன்னருகே இருந்து கேட்க அவரை சீக்கிரமே அழைத்து விட்டான் போலும்.
தனது வாக்குமூலமாக அவர் படைத்த ஒரு பாடலில்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோலமயில் என் துணையிருப்பு
இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு
காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன் –நான்
பாமர ஜாதியில் தனி மனிதன் – நான்
படைப்பதனால் என் பேர் இறைவன்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் – அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் – நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை
“நான் நிரந்தரமானவன் அழிவதில்லை – எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்று முத்தாய்ப்பாகக் கூறிய கவியரசர் இசைப்பாடலில் தன் உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தன்னிலை விளக்கம் அளித்து விட்டார்.
ஆக கண்ணதாசனின் பாடல்கள் இருக்கும் வரை, எங்கேனும் ஓரிடத்தில் ஒலிக்கும் வரை அந்த உயிர்த்துடிப்பு இருப்பதாகத் தான் அர்த்தம். அந்தப் பாடல் ஒலிக்கும் வரையில் அவர் நிரந்தரமானவர்.
‘அந்த நிலையினில்’ அவருக்கு மரணமில்லை! ரத்த திலகத்தில் திலகமான பாடலைத் தானே பாடினார் கவியரசர்.
அவரே பாடியுள்ள அந்தக் காட்சியில் ‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்ற வரியைப் பாடும் போது மட்டும் அவர் இமைகளை மூடிக் கொண்டு கைகளை ஆட்டுவதைப் பார்க்கலாம்!
Tamil community’s most favourite god is Skanda also known as Kartikeya, Subrahmanya and Murugan. Both Tamil and Sanskrit names are used by the Tamils in naming their new born boys. Sangam Tamil literarture has a full book on Him called Tirumurugaatruppadai (shortened as Muruguதிருமுருகாற்றுப்படை (முருகு)). He is the god of mountainous area calledகுறிஞ்சி Kurinji . in addition to Murugu, we have several long poems devoted to him in Paripatal where 8 long poems are attributed to him.
In Tolkappiam , oldest tamil book, he is placed next to Vishnu and he was given the nameசேயோன் Seyon , meaning the Redman.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
Among the Ten Idylls of Sangam period, the long poem on Skanda Murugan, திருமுருகாற்றுப்படை (முருகு), ‘Tirumurugaatruppadai’ is given the first place. All these signify the importance given to Skanda/Murugan. Sangam poets called him வேள் , செவ்வேள் நெடுவேள் வேலான் , வேலன் in addition to Murugan.since he belonged to mountainous landscape calledகுறிஞ்சி KURINJI, he is called Kurinjik kizavan குறிஞ்சிக் கிழவன்.
Murugan means the Handsome one. He is always presented as a Young god. Nakkirar who composed the long poem on him portrayed him as young and beautiful :
என்றும் இளையாய் ,அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
He is described as a Heroic god. He has Spear in his hand.. it is called Vel வேல்.
He is shown riding a peacock or an elephant named Pinimukam பிணிமுகம்
His consorts are Valli and Deivanai
Valli is a Tamil girl and Deivaanai is the daughter of Indra, according to Tamil books.
We see lot of similarities between Kumarasambhava of Kalidasa and Sangam books. But two important differences are marrying Tamil Valli and killing Tamil demon Suurapadman.
When Tamil girls become love sick, their mothers thought they are possessed possessed by Murugan and sought the help of special village priest to drive away the sickness. He used to come in special dress and stage a dance with spear and offer meat and rice balls smeared with goat’s blood.
Tiru murugatruppadai explains that he is also worshipped in other places as well