Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
1989-ல் எழுதிய கட்டுரை (with latest updates)உலகின் பெரிய நகரங்களில், முக்கிய நகரங்களில், ஒன்று லண்டன் . 1987 ஜனவரி மூன்றாம் தேதி முதல் வசித்து வருகிறேன். அந்தக்காலத்தில் – 1987ல்- முதல் ஆறு மாதங்களுக்கு இந்தியன் ஒய்.எம்.சி .ஏ .யில் தங்கி இருந்தேன் . அங்கு எங்களைப் போல நீண்ட காலம் தங்கிருந்தவர்களும் உண்டு ; அவ்வப்போது வந்து போகும் சுற்றுலா பயணிகளும் பெரிய இந்திய அதிகாரிகளும் உண்டு (Tourists from India and visiting Indian officials) . காலையில் பி.பி.ஸி. அலுவலகம் செல்லும் முன்பும் மாலையில் பி. பி. ஸி . (Bush House BBC, London) கட்டிடத்திலிருந்து வந்த பின்னரும் நிறைய நேரம் கிடைத்ததால் டைனிங் அறையில் (Dining Room) பல புது முகங்களைச் சந்திப்பேன். இது தவிர பிபிசி தமிழோசையில் நான் பேட்டி கண்டவர்களும் உண்டு. அவர்களுக்கு எல்லாம் பயன்படும் வகையில் ஒரு நூலை எழுத
உலகிலேயே மிகவும் செலவுமிக்க (Expensive City London) நகர ங்களில் ஒன்று என்ற அவப்பெயரும் இதற்கு இருக்கிறது.
Sherlockholms, BAKER STREETMAHATMA GANGHI OPP. PARLI BUILDING , LONDON
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
மஹரிஷிகள் வரிசை!
மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி!
ச.நாகராஜன்
மஹரிஷி ஆருணி!அயோததௌம்யர் என்ற பெரும் மஹரிஷி ஒருவர் இருந்தார். அவருக்கு உபமன்யு, ஆருணி, வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அயோததௌம்யர் தன் சிஷ்யனான ஆருணியை நோக்கி, “ நீ போய் கழனிக்கு வருகின்ற
பஞ்சசிகருக்குத் தனது முலைப்பாலைத் தந்தாள். அதை அருந்துவது பஞ்சசிகரின் வழக்கமானது. ஆகவே அவருக்கு கபிலையினுடைய புத்திரர் என்ற இன்னொரு பெயரும் உண்டாயிற்று.
வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு , 4063; 8/7
சேலைக்கும் மாலைக்கும் எத்தனை பெயர்கள்? 4066, 9/7
பசு மாட்டுக்குப் பள பள தோல் வந்தது எப்படி? 4069, 10/7
கடவுள் கண்டெடுத்த முத்து ; 4071; 11/7
ஆராய்ச்சி என்றால் என்ன? பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் ,4075, 12/7பெரியாரைப் பேணு ; வள்ளுவர், மனு அறிவுரை ; 4078
சிவ பெருமானுக்கு நக்கீரர் சவால் , 4081, 14/7;
தமிழ்ச் சங்கத்தில் மோதல் ; 4083; 15/7
திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? 4086; 16/7
பூர்வ, தக்ஷிண, பச் சிம , உத்தர சதுச் சமுத்ராதிபதி
கிருஷ்ணதேவராயர்; 4089/17/7
தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் 4092/ 18/7
அரைச்சலூர் இசைக்க கல்வெட்டில் ஒரு அற்புதம், 4095; 19/7
கம்பவர்மன் கல்வெட்டில் பாவபுண்ணியம் பற்றிய சுவையான செய்தி, 4098; 20/7
கங்கை, காவிரி,குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்?, 4101; 21/7
யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள், 4104; 22/7
நல்லவை எல்லாம் தீயவாம் ; தீயவும் நல்லவாம் ;23/7
(இதற்குப் பின்னர் கிரேக்க நாட்டிற்குச் சென்றதால் 7 நாட்களுக்கு கட்டுரை இல்லை.சென்ற ஜூன் மாதம் மூன்று நாட்களுக்கு போர்ச்சுக்கல் சென்றதால் கட்டுரையில்லை )
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
Murders in the Harem
Kautilya has given graphic details about the murders that happened in the harems 2400 years ago. He/ king shall not touch any woman, unless he is apprised of personal
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அந்தப்புரத்தில் நடந்த படுகொலைகள்
சாணக்கியர் / கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் பொருளாதார நூலில் அந்தக் காலத்தில், அதாவது இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர், நடந்த படுகொலைகளை பட்டியலிட்டு மன்னர்களை எச்சரிக்கிறான்.மன்னன் எந்த ஒரு பெண்ணையும் தொடக்கூடாது. ஆனால்
காணக்கிடக்கின்றது. ஆயினும் உலகம் முழுதும் மன்னர்கள் இறந்த சம்பவங்களைப் படிக்கையில் இது ஒவ்வொன்றுக்கும் உதாரணம் கிடைக்கிறது. ஆகையால் கௌடில்யன் மிகப் பெரிய அறிவாளி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.
குறிப்பாக மொகலாய மன்னர்கள் அனைவரும் இயற்கையாக இறக்கவில்லை; கொல்லப்பட்டனர் . இது போல ரோமானிய வரலாற்றில் , போப்பாண்டவர்கள் வரலாற்றில்— நடந்தது . ஏசுவுக்குப் பின்னர்வந்த போப்புகளில் — 70 பேரின் மரணம் சந்தேகத்து இடமான முறையில் நடந்திருப்பதை போப்புகளின் வரலாறு கூறுகிறது.
‘திரு ஆதிரை’ (Betelgeuse) என்றும் ‘ஆருத்ரா’ என்றும் அழைக்கப்படும் நட்சத்திரத்திற்கு அதிபதி ருத்ரன். மஹாதேவன், சிவபிரான் என்று பல்வேறு பெயர்களால் துதிக்கப்படும் முக்கண்ணன் தன் உக்கிரப் பார்வையால் மன்மதனை அழித்ததாகப் புராணக் கதை கூறுகிறது. ‘உக்கிரமான பார்வை உடையவன்’ என்றும் ‘
பரிதாபமான நிலைமையை விளக்கிச் செய்தி அனுப்புவதை
இது மட்டுமல்லாமல் இன்னும் பல புராணக் கூற்றுகளையும் அறிவியல் உண்மைகளையும் ஒன்றாக்கி நம்மை வியக்க வைக்கும் ஆதிரையை திருவாதிரை என்று மரியாதையுடன் அழைப்பது பொருத்தம் தானே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பரிபாடலில் காளிதாசன் உவமை –‘சொல்லும் பொருளும்’
உவமைக்கு காளிதாசன் (உபமா காளிதாஸஸ்ய उपमा कालिदासस्य ) என்பது ஆன்றோர் வாக்கு .ஏழே நூல்களில் 1500-க்கும் மேலான உவமைகளைக் கையாண்டவன் காளிதாசன் .சொல்லையும் பொருளையும் — வார்த்தையையும் அதன் அர்த்தத்தையும் – எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படிப் பிரிக்க முடியாது சிவனையும் சக்தியையும் என்ற கடவுள் வாழ்த்துப்
தேவரையும் தாங்கும் பெரிய நிலைமையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் சிறந்ததாகும்
கிருஷ்ணன் – கருப்பு; பலதேவன் – வெள்ளை ; ஆனால் அவர்கள் இருவரும் சொல்லும் போல இணை பிரிக்க முடியாதவர்கள் .இதை பாடியவர் இந்திரர் அமிழ்தம் பற்றி புறநானூற்றில் செய்யுள் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி ஆவார்.
XXX SUBHAM XXX
tags- பரிபாடல் , காளிதாசன் உவமை , சொல்லும் பொருளும்,