
Compiled by london swaminathan
Date: 3 May 2016
Post No. 2776
Time uploaded in London :– 10-10 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
மாண்டவ்ய மஹரிஷி என்றும் ஆணி மாண்டவ்யர் என்றும் அழைக்கப்படும் முனிவரின் சரிதம், நிறைய பேரால் சொல்லப்பட்டிருக்கிறது. மஹாபாரதத்திலுள்ள இக்கதையை ஒவ்வொருவரும் தனக்கே உரிய பாணியில் சொல்லி, தனக்குப் பிடித்த வியாக்கியானமும் செய்திருக்கிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான சி.ப. வேங்கட ராம ஐயர் எழுதிய ‘இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள்’ என்ற புத்தகத்தில் (ஆண்டு 1915, சென்னை), பழைய தமிழில் இந்தக் கதையை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்
இதற்கு முன் நான் சுருக்கமாக இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறேன்; இதோ அந்தப் பதிவின் பெயர்:
பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!
Article No.1734; Date:- 20th March, 2015.





–subham–
You must be logged in to post a comment.