Article No. 2081
by London swaminathan
Date : 18 August 2015
Time uploaded in London :– காலை 8-21
மதுரை, பரமக்குடி, சேலம் முதலிய பல ஊர்களில் வசிக்கும் சௌராஷ்ட்ரா சமூகத்தினர் குஜராத்திலுள்ள சௌராஷ்ட்ரா பிரதேசத்திலிருந்து வந்தனர். இவர்கள் பெரும்பாலும் பட்டு நூல், சேலை தயாரிக்கும் நெசவு வேலைகளில் ஈடுபட்டதாலும், அக்கலையில் கை தேர்ந்தவர்கள் என்பதாலும் இவர்களை பாமர ஜனக்கள் ‘பட்டுநூல் காரர்கள்’ என்று அழைப்பர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் இவர்களில் ஒரு பிரிவினர் பிராமணர்கள் என்று உரிமை கொண்டாடியவுடன் ஒரு விவகாரம் தலை எடுத்தது. அதை ஸ்ரீரங்கம் பட்டாசார்யார்கள், எப்படி தீர்த்துவைத்தனர் எனபனவெல்லாம் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்த கீழ்கண்ட பழைய புத்தகத்தில் உள்ளது. படித்து மகிழ்க.




































You must be logged in to post a comment.