


Written by London Swaminathan
Date – 19-12-19
Time uploaded in London -20-59
Contact swami_48@yahoo.com
Post No.7359
பிரிட்டனில் மிகவும் நகைப்புக்கும் வியப்புக்கும் உரிய
மன்னன் எட்டாவது ஹென்றி ஆவார். ஆறு பெண்களை
கல்யாணம் செய்து அவர்களில் இரண்டு பேரை தூக் கில்
தொங்கவிட்டவர். இது எல்லாம் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.
மஹாராணிகள் தூக்கில் தொங்குவதை பார்த்த அரவாரித்த
கூ ட்டம் பெரும் கூட்டம் என்று வரலாற்று ஆராய்சசியாளர்
எழுதிவைத்துள்ளனர் .
நான் 1992ல் தினமணியில் எழுதிய கட்டுரையை
இத்துடன் இணைத்துள்ளேன்.


—subham–
You must be logged in to post a comment.