
Compiled by london swaminathan
Date: 28 ஏப்ரல், 2016
Post No. 2763
Time uploaded in London :– 19-40
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

1945 ஆம் ஆண்டில் தினமணிப் பத்திரிக்கை வெளியிட்ட நூலிலிருந்து இக்கட்டுரையை எடுத்துள்ளேன். இதற்கு முன் பிரிட்டிஷ் லைப்ரரியிலிருந்து எடுத்த ஒரு பெரிய தொகுப்பில், யானைக்கு நாமம் போடுவது பற்றி எழுந்த கோர்ட் வழக்கு சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களை பேஸ்புக்கில் வெளியிட்டேன்( சுமார் 20 பக்கங்களை மட்டும்). இது அக்காலத்தில் நடந்த பெரிய வழக்கு. பத்திரிக்கைகள் வாதப் பிரதிவாதங்களை வெளியிட்டன. இந்துமதத்தை வசைபாடிய திராவிடக் கட்சிகளுக்கு அப்போது இந்த வழக்கு, ‘வெறும் வாயை மென்றவர்களுக்கு அவல்’ போல வந்து சேர்ந்தது.
இதோ கோயில் பூனைகள் என்ற புத்தகத்திலிருந்து எடுத்த நாமச் சண்டை:–









–சுபம்–
You must be logged in to post a comment.