Officer Anecdotes: Donkeys and Officers are Same! (Post No.4156)

 

Compiled by London Swaminathan

 

Date: 23 August 2017

 

Time uploaded in London- 16-09

 

Post No. 4156

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

General Grant once expressed his contempt for a certain officer. Another General protested that the man in question had been through ten campaigns .

General,said Grant,

So has that mule yonder, but he is still a jackass.

 

Xxx

Abraham Lincoln and Barnum

Once during the War, Barnum brought his show to Washington and invited president Lincoln to come and see its wonders.

The president noted all the exhibitions with appropriate remarks and, when shown the midgets, General Tom Thumb and Admiral Nutt, remarked to Barnum,

“You have some pretty small generals, but I think I can beat you.”

 

Xxxx

Gorge V

 

When George V was Prince of Wales , he held the rank of Lieutenant in the Marines. One day on the afterdeck of a battle ship, he was conducting drill under the supervision of a senior officer. The deck had been cleared even of its quad rails . The prince was not well versed in drills and his superior was clearly put out his awkwardness and slowness of command. At last the squad was marching full on for the stern and the unguarded edge and it seemed as though the Prince had forgotten the command to stop, or face about, or else failed to realise the situation.

Sputtering with wrath, the officer snapped, as the men neared the edge, “God Almighty, Sir, can’t you at least say Goodbye to your men!”

Xxx

No questions,please!

Stonewall Jackson sent the following telegram to the War Department at Richmond

“Send me more men and fewer questions.”

 

 

Xxxx

Only one small Complaint!

A French field marshal who had attained that rank by court favour, not by valour, going one evening to an opera, forcibly took possession of the box of a respectable Abbé, who for this outrage brought a suit.

The Abbé thus addressed the court,

I do not come here to complain of Admiral Suffrein  who took so many ships in the EastIndies ;

I do not come here to complain of Count de Grace  who fought so nobly in the West

I do not come here to complain of the Duke de Crebillon who took Minorca.

But I come to complain of Marshal B —- who took my box at the Opera, and never took anything else.

 

Xxx SUBHAM XXX

 

Napoleon’s Leadership Qualities (Post No.4155)

Written by S.NAGARAJAN

Date: 23 August 2017

Time uploaded in London- 15-56

Post No. 4155

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

Napoleon Bonaparte was a great leader.

Everybody knows his famous quote: “Impossible is a word to be found only in the dictionary of fools.” His life is full of interesting anecdotes which reveal his true leadership qualities.

Here are two incidents among the hundreds.

 

Build it

Bonaparte was passing along the dreadful road across the Echelles de Savoie, with his engineer,  when he stopped, and pointing to the mountain, said, “Is it not possible to cut a tunnel through yonder rock, and to form a more safe and commodious route beneath it?” “It is possible, certainly, sire,” replied his scientific companion, and continued -“but”—

“No buts;–let it be done, and immediately,” replied the Emperor.

Such was his clarity of thinking.

Destroy the evidence

Polignac.–Monsieur le Compte de Polignac was a French Statesman.

He had been raised to honour by Bonaparte; but, from some

unaccountable motive, betrayed the trust his patron reposed in him.

As soon as Bonaparte discovered the perfidy, he ordered Polignac to be put under arrest. Next day he was to have been tried, and in all probability  would have been condemned, as his guilt was undoubted.

In the meantime, Madame Polignac solicited and  obtained an audience of the Emperor.

“I am sorry, madam, for your sake,” said he, “that your husband has been implicated in an affair which is marked throughout with such deep ingratitude.”

“He may not have been so guilty as your majesty supposes,” said the countess.

“Do you know your husband’s signature?” asked the Emperor, as he took a letter from his pocket and presented it to her.

Madame de Polignac hastily glanced over the letter, recognised the writing, and fainted.

As soon as she recovered, Bonaparte, offering her the letter, said, “Take it; it is the only legal evidence against your husband: there is a fire beside you.”

Madame de P. eagerly seized the important document, and in an instant committed it to the flames.

The life of Polignac was saved: his honour it was beyond the power even of the generosity of an emperor to redeem.

Napoleon was so great that he could even forgive his own enemies!

 

–Subham–

Marches and Regulations Anecdotes (Post No.4154)

Compiled by London Swaminathan

 

Date: 13 August 2017

 

Time uploaded in London- 7-05 am

 

Post No. 4154

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

A green young lieutenant was assigned a new detachment. He was a very small and helpless looking individual and when he first appeared before his company, there were many audible comments made about his apparent ineptness. From the rear of the ranks a voice boomed,

And a little child shall lead them

There was a roar of laughter.

Seemingly undisturbed finished the business of the day. Next morning there appeared a notice on the bulletin board

Company A will take a 25 mile hike today with full packs. And a little child shall lead them……….. on a damned big horse.

 

Xxxx

TASTY SOUP

The late Smedley D Butler, always an impulsive man, was generally careful of the welfare of his men. One time in France he encountered two soldiers emerging from the kitchen with a large soup kettle.

Let me taste that, he ordered.

Bu, Gen…………….

No buts! Give me a spoon.

Taking a taste, he sputtered,

You don’t call that soup, do you?

No sir, replied the soldier

I was trying to tell you ,sir, it is dishwater

 

Xxxx

Regulations Anecdotes : Extremely Confidential!!!!!!!!!!!!!

Strange things happen in military circles. An army officer was given the task of preparing a factual report on heavy ordnance. Partly because he was pressed for time and partly because the facts were there, arranged in their best way, he copied pretty much verbatim the article on the subject in the Encyclopaedia Brittanica , and turned it over to his superior s. Not long after, he received along with all his brother officers, a mimeographed copy of his report from the war department in an envelope heavily sealed and labelled, “Extremely Confidential”.

 

Xxxx

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – Part 2 (Post No.4153)

Written by S.NAGARAJAN

 

Date: 13 August 2017

 

Time uploaded in London- 6-04 am

 

Post No. 4153

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

  1. ஈயம் தங்கமாகும் வித்தை

11-8-2017 தேதியிட்ட பாக்யா வார இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 2

 by ச.நாகராஜன்

 

 

“வில்லியம் ப்ளேக் உலகின் மிகச் சிறந்த உளவியல் யோகிகளில் ஒருவர். ஹென்றி மூர், வோர்ட்ஸ்வொர்த் போல ஆங்கிலத்தில் பேசியவர்களில் இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பெரியவர்; ஆழ்ந்த கருத்துடையவர். அவர் புகழுலகில் வாழ்ந்தார். அவர் ஆன்மக் காட்சிகளைக் கண்டவர். அது ஒன்றே தான் அவரது உலகமானது. ஜன்னல் வழியே அவர் நான்கு வயதிலேயே கடவுளைக் கண்டார். அந்தக் கணத்திலிருந்து மரணத்தின் வருகை வரை சந்தோஷ கீதங்களைப் பாடினார். தெய்வீக ஒளி மிளிரும் சூழ்நிலையில் அவர் வாழ்ந்தார். – கரோலின் எஃப்.இ. ஸ்பர்ஜியான் (1903

 

    இரஸவாத வித்தை உண்மை தான் என்பதை நியூமேன் உணர்ந்தார். சில உலோகங்களின் இயற்கையான அணுக்கூறுகள், அவற்றை வேறு விதமாக மாற்றுவதற்கான வல்லமை படைத்தது என்பது அவரது கருத்து. பழைய காலத்தில் நடந்த சோதனைகளில் சில தாதுப் பொருள்கள் ‘வளரக் கூடியவை என்பதை ரஸவாத வித்தை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தோர் கண்டு பிடித்திருந்தனர். அந்தக் காலத்தில் மைக்ரோஸ்கோப் போன்ற நவீன சாதனங்கள் கிடையாது. என்றாலும் கூட தங்கள் ஆராய்ச்சியில் முனைப்போடு ஈடுபட்டு வந்தனர்.உண்மையில் சொல்லப்போனால் அவர்களே இன்றைய நவீன அறிவியலுக்கான அஸ்திவாரத்தை வலிமையாக அமைத்தவர்கள் எனலாம்.

நியூமேன் நார்த் கரோலினா பல்கலைக் கழகத்தில் ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் இலக்கியத்தில் பட்டப்படிப்பு படித்தவர். வில்லியம் ப்ளேக் (William Blake)  மற்றும் (W.B.Yeats) டபிள்யூ.பி. யேட்ஸ் போன்ற பிரபல கவிஞர்களின் படைப்புகளில் அவர் அதிகம் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர்களின் ரஸவாத ஆர்வத்தைக் கண்டு நியூமேன் வியந்தார். ரஸவாதம் பற்றி அவர்கள் சேகரித்த ஆதாரபூர்வமான பழைய கால விஷயங்கள் எவை என்பதை அவர் ஆராய ஆரம்பித்தார்.

   கவிஞர் ப்ளேக் 28-11-1757இல் பிறந்தவர். 12-8-1927இல் மறைந்தார்.

   டபிள்யூ.பி. யேட்ஸ் 13-6-1865இல் பிறந்தவர். 28-1-1939இல் மறைந்தார். 1923இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை அவர் பெற்றார்.வயதாக ஆக, அவரது கவிதைகள் ஆழ்ந்த அர்த்தத்தையும்,ஆன்மீக உள்ளுணர்வையும் கொண்டிருந்தன. ஹிந்து மதக் கொள்கைகளின் பால் அவருக்கு அதிகமான ஈடுபாடு இருந்தது.

    இந்த இரு கவிஞர்களுக்கும் ரஸவாதத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. அதாவது 18ஆம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டு முடிய உள்ள கால கட்டத்தில் ரஸவாதக் கலையை ஆதரிக்கும் சிறந்த பிரதிநிதிகளாக இவர்கள் இருந்தனர். ஒரு விசித்திரமான விஷயம் என்னவெனில் இந்தக் கால கட்டத்தில் அறிவியல் அனைத்துத் துறைகளிலும் பாய்ச்சல் போட்டுக் கொண்டு முன்னேறியது. விஞ்ஞானிகளோ ரஸவாதம் ஒரு பொய் என்று உறுதி படக் கூறினர். ஆனால் இவர்களோ ரஸவாதத்தில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

   ப்ளேக்கையும் யேட்ஸையும் இதில் நமப வைத்த ஆதாரமான நிபுணர் யார் என்று நியூமேன் ஆராய ஆரம்பித்தார். அவருக்கு புதிய விஷயம் ஒன்று இப்போது புலப்பட்டது.13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரான கெபர் (Geber)

என்பவராலேயே அவர்கள் உத்வேகம் அடைந்தனர் என்பது தெரிய வந்தது. கெபர் எழுதிய மிக அரிய நூலான ‘தி சம் ஆஃப் பெர்பெக் ஷன் (The Sum of Perfection) என்ற நூலில் அனைத்து இரகசியங்களும் விளக்கப்பட்டிருந்தன!

   இந்தப் புத்தகம் ஒரு ரகசிய புத்தகம். இதில் நான்கு பகுதிகள் உள்ளன. முதல் பகுதியில் 5 அத்தியாயங்களும், இரண்டாம் பகுதியில் 15 அத்தியாயங்களும் மூன்றாம் பகுதியில் 13 அத்தியாயங்களும் நான்காம் பகுதியில் 18 அத்தியாயங்களும் உள்ளன.

   நூல் முழுவதும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியுள்ளன. சாடர்னை (Saturn) செய்வது எப்படி என்று படித்தால் ஈயத்தை எப்படிச் செய்வது என்று அர்த்தம் செய்து கொள்ள வேண்டும். அதே போல வீனஸை (Venus) செய்வது எப்படி என்றால் அதற்கு தாமிரத்தை எப்படிச் செய்வது என்று அர்த்தம். இதே போலவே மார்ஸ் (Mars) என்றால் இரும்பு; ல்யூனா (Luna) என்றால் வெள்ளி.

   கெபரைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்ட நியூமேன் கெபர் என்பது புனைப்பெயர் என்றும் உண்மையில் கெபரின் உண்மைப் பெயர் பால் என்பதும் அவர் தெற்கு இத்தாலியைச் சேர்ந்தவர் என்றும் முடிவுக்கு வந்தார்.

    அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் இரஸவாதக் கலையின் உண்மை நூலாக கெபரின் நூல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது

     கெபர் கூறும் முக்கியமான ரகசியம் இது தான்:

எல்லா பொருளும் கார்புஸ்ஸெல்ஸ் (Corpuscles) என்பவற்றால் உருவாகியுள்ளன. இந்த கார்புஸ்ஸெல்ஸ் என்பவற்றை விருப்பத்திற்குத் தகுந்தவாறு மாற்றி அமைக்கலாம்இந்த மாற்றத்தை நேரடியாகப் பார்க்க முடியாது

இந்த ரகசியத்தின் அடிப்படையில் அவர் உலோகங்களை எப்படியெல்லாம் மாற்றலாம் என்பதை விளக்கமாக எழுதி விட்டார்!

இன்றைய அறிவியல் பாஷையில் இதை நாம் இன்று கெமிகல் ரீஆக் ஷன் (chemical reaction) என்கிறோம்!

கெபர் இன்னொரு ரகசியத்தையும் குறிப்பிடுகிறார். மாற்றத்தைச் செய்யும் போது அது “இயற்கையை அனுசரித்துசெய்யப்பட வேண்டும் என்கிறார்.

    இன்றைய விஞ்ஞானிகள் செய்யும் மாற்றங்கள் அனைத்தும் இயற்கையின் அடிப்படையிலானது என்று சொல்ல முடியாது.

இன்று விஞ்ஞானிகள் சொல்லும் உலோகங்கள், எலிமெண்ட்ஸ் (எனப்படும் மூலகங்களே) என்பதை பழைய கால இரஸவாத நிபுணர்கள் நம்பவில்லை. உலோகங்களை அவர்கள் கூட்டுப்பொருள் (Compound) என்றே கருதினர்.

ஆக அடிப்படையிலேயே ஒரு பெரிய வேறுபாடு விஞ்ஞானிகளுக்கும் ரஸவாத நிபுணர்களுக்கும் ஏற்பட்டு விடுகிறது!

 

இரும்பு என்பது கந்தகத்தை அதிகம் கொண்டது; தங்கம் என்பது பாதரஸத்தை அதிகம் கொண்டது போன்ற கருத்துக்களை அவர்கள் கொண்டிருந்தனர்.

ஆகவே எவை உலோகங்கள், எவை கூட்டுப்பொருள்கள் என்பதைச் சரியாக நிச்சயித்து விட்டால் ஈயத்திலிருந்து தங்கத்தை எளிதாக உருவாக்கலாம் என அவர்கள் தீர்மானித்தனர்.

இதற்கான சூத்திரம் அல்லது வழிமுறையைக் கண்டுபிடித்து விட்டால் போதும், அவ்வளவு தான்!

சரி,ஈயத்தைத் தங்கமாக்க வேண்டுவது என்ன? பிலாஸபர்ஸ் ஸ்டோன் எனப்படும் ரஸவாதக் கல் தான்!

கெபருக்கு முன்னால் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் எவை எவற்றிலிருந்து இந்தக் கல்லை உருவாக்கமுடியும் என்று எண்ணினார்களோ அந்த அனைத்து வழிகளையும் முயன்று பார்த்தனர். சிலர் மனித ரத்தத்தையே கூடப் பயன்படுத்தி விட்டனர்!

      13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோஜர் பேகான் (Roger Bacon) என்பவர் சோதனைகளைச் செய்யும் விஞ்ஞான முறையை முதலில் ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவர் பிலாஸபர்ஸ் ஸ்டோனை உருவாக்க மனித ரத்தம் அவசியம் என்று கருதினார். ஏனெனில் ஒவ்வொரு மனிதனும் பிரம்மாண்டமான உலகத்தின் ஒரு சிறு பகுதியே – மைக்ரோகாஸ்ம் -என்பதால் மனித ரத்தம் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் சிறிதளவேனும் கொண்டிருக்கிறது என்பது அவரது கொள்கை.

        இடைவிடாத தனது ஆய்வில் இந்த அனைத்து விவரங்களையும் நியூமேன் சேகரித்தார். 

                    (தங்கமாக்கும் ரகசியம் தொடரும்)

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் பிரபல வானவியல் விஞ்ஞானி ஆவார். அவர் பெரு வெடிப்பு என்னும் பிக் பேங் கொள்கையை ஆதரிக்கவில்லை. மாறாக பிரபஞ்சம் எப்போதும் போல இருந்தது, அப்படியே இருக்கும் என்ற ஸ்டடி ஸ்டேட் தியரியைக் கொண்டிருந்தார். ஆனால் 1951இல் இந்த விவாதம் உச்ச கட்டத்தை அடைந்தது. போப் பன்னிரெண்டாம் பயஸ்  பிக் பேங் கொள்கையை ஆதரித்து அகாடமி ஆஃப் ஸயின்ஸஸில் பேசி விட்டார். ஒவ்வொரு கொள்கையும் மாறி வருவதைக் கண்டு சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் வியந்தார்.

மனித குலத்தின் எதிர்காலத்தைப் பற்றி அவர் கூறுகையில் நிலைமை மிக மோசமானதாக இருக்கும் என்று கருதும் பட்சத்தில் இந்த உலகம் இருநூறு கோடி ஆண்டுகள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம் என்றார்.

பைக்கு 14 இலக்கங்களை எளிதில் ஞாபகம் கொள்ளும் விதத்தில் அவர் ஒரு ஞாபக வாசகத்தை இப்படித் தந்தார்.

 

How I want a drink, alcoholic of course, after the heavy chapters involving quantum mechanics . இதில் உள்ள வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களை எண்ணிப் பார்த்தால் பைக்கான 14 இலக்கங்கள் வரும். அதாவது 3.14159265358979.

இதை எளிதில் ஞாபகப்படுத்திக் கொள்ள அவர் தந்த வாசகம் இன்றும் உதவும்.

***

 

Great Men Praise Tamil Poet Tiruvalluvar and Tamil Veda Tirukkural! (Post No.4152)

Compiled by London Swaminathan

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 9-18 am

 

Post No. 4152

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

(Don’t cut the name of the writer and blog if you are reusing it. Give respect to the writers and get respect. Be honest and your spouse and children will be honest to you; if you cheat me, they will cheat you.)

Great Men Praise Tamil Poet Tiruvalluvar and Tamil Veda Tirukkural! (Post No.4152)

TIRUVALLUVAR TEMPLE IN MYLAPORE, CHENNAI

Tirukkural, written by Tamil Poet Tiruvaluvar, is considered as the Tamil Veda. It consists of 1330 aphorisms grouped into 133 chapters of ten couplets each. These fall into three sections Dharma (virtue), Artha (wealth) and Kama (love).

 

Tirukkural literally means a ‘book of sacred couplets’

We can ungrudgingly compare it to the Confucian Analects, Plato’s Dialogue and Aristotle’s Ethics. Western scholars who have scrutinised it in translation are unquestionably impressed by its universal content and appeal.

xxx

Tirukkural is neither a scripture nor an epic, but an extraordinary treatise on the art of living, which delves deep into the unshifting foundations of human life and attempts to provide guidelines, not for the society in general but for the individuals – the ascetic, the family member, the father, the son, the ruler, the minister, the ambassador, and in general to the individuals in society with responsibilities to themselves and others  — Dr V C Kulandaiswamy

xxx

 

“There hardly exists in the literatures of the world a book of such lofty maxims”- Albert Schweitzer

xxx

 

M.Ariel (Journal Asiatique-1848)

“The Kural is the masterpiece of Tamil literature:- one of the highest and purest expressions of human thought.”

 

xxx

Dr Graul (1856)

“No translation can convey an idea of its charming effect. It is truly apple of gold in a net work of silver.”

xxx

Dr G.U. Pope (1886)

“The Kural owes much of its popularity to its exquisite poetic form. The brevity rendered necessary by the form gives an oracular effect to the utterances of the great Tamil ‘Master of Sentences’. They are the choicest of the moral epigrams. Their resemblance to gnomic poetry of Greece is remarkable as to their subjects, their sentiments, and the state of society when they were uttered. Something of the same kind is found in Greek epigrams, in Martial and Latin elegiac verse. There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius”.

xxx

Dr Barth (Religions of India)

“The Kural is that admirable collection of stanzas in the Tamil language, which is instinct with the purest and most elevated religious emotion……………………… What philosophy he teaches seems to be of the eclectic school as represented by the Bhagavt Geeta.”

 

xxx

 

Frederic Pincott

“There are two books in India which have taken entire possession of the hears and minds of the people; the first of these is the Ramayana of Tulsidas, which is known to every peer and peasant in Northern India, and the other is the Kural of Thiruvalluvar which is equally well-known throughout the South of the Indian Peninsula. The authors of both these works were essentially moralists and monotheists, and their poems have moulded the characters and guided the lives of many generations of their countrymen.

xxx

Rev.Elijah Hoole D.D.

“Some of the sayings (of Cural) are probabaly as old as the earliest writings of the Old Testament. The Cural of Tiruvalluvar is a poetic work on morals, of great merit as literary performance”

 

xxx

Rev.W .H.Drew (1840)

“Called the first of works, from which, whether for thought or language, there is no appeal, the Cural has a strong claim on our attention as a part of the literature of the country, and as a work of intrinsic excellence”.

xxx

Rev. E.J. Robinson

“We may regard Valluvar… as Tamil Solomons, Ezras or Tuppers, who collected and arranged the ‘proverbial philosophy’ of primitive times”.

xxx

G.U. POPE’S POEM ON TIRUVALLUVAR

‘’Sage Valluvar, priest of the lowly clan,
No tongue repeats, no speech reveals thy name;
Yet, all things changing, dieth not thy fame
For thou art bard of universal man;

And still thy ‘book’ above the waters wan’
Virtue, true wealth, and joy, and being’s aim,
In sweetest mystic couplets doth proclaim
Where winds sea-wafted palmy forests fan.

Haply undreamed of ‘visions’ glad thine eyes
In reals beyond thy fabled ‘seven fold birth’,
And clouds of darkness from thy spirit roll;

While lands far off have heard with strange surprise
Faint echoes of thy song. Though all the earth
Men hail thee brother, seer of spotless soul’’
—Written by Dr G.U. Pope

xxxx

Tirukkural Commentaries

Tradition says that there were ten commentaries on the Kural in medieval times. Of these only five have been bought to light, namely those of Parimel alagar, Manakkudavar, Kalingar, Parithiyar and Paripperumal. Parmellagar was the most popular and authoritative commentary on the book. He was a native of Kanchi, where he lived and taught about 600 years ago. His style is almost as terse and vigorous as the original and all students of Kural are greatly indebted to him for his clear and convincing exposition of the couplets. His criticisms of the various readings current in his day are incisive and dignified.

Manakkudavar differs from him in many places and he often adopts a different renderings of the same text.

xxx

Tiruvalluvar’s Age

Tiruvalluvar hailed from Mylapore in Chennai and he lived at least 1500 years ago. Though the Tamil Nadu government publications place him around 31 BCE, linguistically he can be placed in the fourth or fifth century CE only. His style, language and grammatical constructions show him that he lived in the post- Sangam age. Sangam Age covers the first three centuries of modern era.

–Subham—

 

திருக்குறளில் பேய் நட்சத்திரம்! ஒரு அதிசயத் தகவல்! (Post No.4151)

Algol is a binary star

Written by London Swaminathan

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 6-53 am

 

Post No. 4151

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google, Wikipedia and newspapers; thanks.

 

 

(என் பிளாக்குகளில் வரும் கட்டுரைகளைப் பயன்படுத்துவோர், எழுதியவர் பெயரையும், பிளாக்கின் பெயரையும் வெட்டாமல் பயன்படுத்தவும்; இதனால் தமிழ் வாழும்; உங்களையும் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!—London swaminathan)

ஒரு திருக்குறளில் பேய் பற்றிப் பேசுகிறார் திருவள்ளுவர். கடவுளை நம்பாதவன் பேய் என்கிறார். இது எல்லா நூல்களிலும் உள்ள விஷயம்தான். ஆனால் வேறு யாரும் சொல்லாத, ஒரு சுவையான விஷயத்தைச் சொல்லுகிறேன்.

 

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

 

இந்தக் குறளில் ‘அலகை’ என்ற ஒரு சொல் ‘பேய்’ என்ற பொருளில் கையாளப்படுகிறது. சங்க இலக்கியத்தில் வேறு எந்த இடத்திலும் இப்பொருளில் இச்சொல் பயிலப்பட்டதாகத் தெரியவில்லை.

 

புறநானூற்றிலும், மலைபடுகடாமிலும் சேர்ந்து மூன்று இடங்களில் ‘அலகை’ என்ற  சொல் இடம்பெற்றும் அங்கெல்லாம் பேய் என்று பொருள்படவில்லை.

 

அந்தக் கால ஆனந்தவிகடன் தமிழ் அகராதி தரும் பொருளைப் பார்ப்போம்:

அலகை:–

கற்றாழை, பிசாசம், பேய்க்குமட்டி, பேய், பிசாசு

அலகைக் கொடியாள்- காளியம்மை

அலகைத் தேர் – பேய்த் தேர் (கானல் நீர்)

 

ஆக அலகை என்பது பேய் எனப்படும். இந்தியில் ‘அலக் அலக்’ என்றால் வேறு வேறு என்று பொருள். இப்படி வேறு வேறாகத் தோன்றும் ஒரு நட்சத்திரம் ஆல்கால் (ALGOL)  எனப்படும். அது அராபிய மொழிச் சொல் என்பர். அதன் பொருள் பேய். அ தாவது தமிழிலும் அராபிய மொழியிலும்  பேய் எனப்படும் .

இப்பொழுது ஆல்கால் (அலகை) நட்சத்திரம் பற்றிக் காண்போம்:

 

இதை பேய் நட்சத்திரம் என்று ஏன் அழைக்கின்றனர்? ஏனேனில் இது திடீரென்று மறையும், திடீரென்று தோன்றும். அலக் அலக் (வேறு வேறு) என்ற இந்திச் சொல்லுக்கு ஏற்ப!

இது பெர்ஸியஸ் (Perseus) எனப்படும் பறக்கும் குதிரை நட்சத்திர மண்டலத்தில் இருக்கிறது

இதை கார்கான் (Gorgon) என்னும் கிரேக்க அரக்கியுடனும் ஒப்பிடுவர்.

இது மூன்று நட்சத்திரக் கூட்டத்தில் இருப்பதால் சுமார் பத்து மணி நேரத்திற்கு பார்ஸ்வ கிரஹணத்துக்கு (பகுதி நேர) உள்ளாகும். அதாவது மற்ற நட்சத்திரங்களின் ஒளியால் இது ஒளி மங்கிக் காணப்படும். இரண்டு நாள் 20 மணி நேரம் 49 நிமிடத்துக்கு ஒரு முறை இதன் ஒளித்தரம் குறைந்து விடுகிறது. ஒரு நட்சத்திரத்தை மற்றொரு நட்சத்திரம் சுற்றிவருவதால் ஆல்கால் மறைந்தும் விடும் (கிரஹணம் ஏற்படும்)

 

 

3200 ஆண்டுகளுக்கு முன்னரே அதிர்ஷட் நாள்- துரதிர்ஷ்ட நாள் காலண்டரில் ஆல்கால் (ALOGOL) தோற்றத்தை எகிப்தியர்கள் பதிவு செய்து வைத்ததாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுவர். அவர்களுக்கு திருவள்ளுவர் ‘அலகை’ பற்றிச் சொன்னது தெரியாது

 

அல்-கூல் என்ற அராபியச் சொல்லிலிருந்து ஆல்கால் வந்ததாக எசைக்ளோபீடியாக்கள் செப்பும். அராபிய மொழியில் ‘கூல்’ (GHOUL) என்றால் பேய். ஆனால் ஆராய்ச்சியா ளர்களுக்கு இந்திய மொழிகள் தெரியாததால் வந்த குழப்பம் இது. தமிழிலும் ‘கூளி’ என்றால் பேய். கலிங்கத்துப் பரணி முதலிய நூல்களில் இந்தச் சொல்லைக் காணலாம்.

 

இப்பொழுது ஒரு சந்தேகம்!

தமிழ் மொழியில் உள்ள கூளி (பேய்), அலகை (பேய்) ஆகிய எல்லாம் அராபிய மொழியில் புகுந்தது எப்படி? ‘அலக் அலக்’ என்னும் இந்திச் சொல் சம்ஸ்கிருத மொழியிலிருந்தே வந்திருக்க வேண்டும். ‘மாறி மாறி’ ஒளிர்வதால் ‘வேறு வேறு’ (அலக் அலக்) என்பது பொருத்தமாகத் தோன்றுகிறது.

 

திருவள்ளுவரைத் தவிர, அவருக்கு முன்னதாக, பேய் என்னும் பொருளில் ‘அலகை’ பயன்படுத்திய சான்றுகளும் இல்லை. இவை அனைத்தும் பல கேள்விக்குறிகளை எழுப்புகின்றன. ஆனால் எனக்குப் பிடித்த, எனது கொள்கையான மொழிக் கொள்கையை உலகம் ஒப்புக் கொண்டால் இந்தப் புதிருக்கு விடை காணலாம்.

அதாவது உலக மொழிகள் யாவும் — பழைய மொழிகள் மட்டும் — சம்ஸ்கிருதம் தமிழ் ஆகிய இரண்டிருந்தே பிரிந்தன. ஒருவேளை சிந்துவெளி/ சரஸ்வதி நதி தீர நாகரீக  எழுத்தைப் படிக்க முடிந்தால் விட்டுப்போன — காணாமற்போன — இணைப்பு, பாலம் (Link, Bridge) கிடைத்துவிடும்.

 

சுருங்கச் சொல்லின் பழைய மொழிகளின் மூலச் சொல்லை சம்ஸ்கிருதத்திலோ தமிழிலோ கண்டு பிடித்துவிடலாம்.

 

பேய் நட்சத்திரம் பற்றி அறிந்தோ அறியாமலோ அலகை என்ற சொல்லை  வள்ளுவர் மட்டும் பயன்படுத்தி இருப்பது வியப்புக்குரியது.

வாழ்க வள்ளுவன்! வளர்க தமிழ்!!

TAGS: அலகை, ஆல்கால், பேய் நட்சத்திரம், திருக்குறள், கூளி

–subham–

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 1 (Post No.4150)

Written by S.NAGARAJAN

 

Date: 12 August 2017

 

Time uploaded in London- 6-01 am

 

Post No. 4150

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

4-8-2017 பாக்யா வார இதழில்அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை (ஏழாம் ஆண்டு 24வது கட்டுரை)

 

ஈயத்தைத் தங்கமாக்குவது எப்படி? – 1

 ச.நாகராஜன்

 

“இரஸவாதம் பற்றிச் சொன்னவர்களுடைய கொள்கை இரசாயனத்தின் அடிப்படையிலான ஒரு அதீத கற்பனை அல்ல என்பதை எனது ஆரம்ப கால் ஆராய்ச்சிகளில் நான் தெரிந்து கொண்டேன். அது உலகத்திற்கும் மூலக்கூறுகளுக்கும் ஏன் மனிதனுக்கே கூடப் பொருந்தும் ஒரு தத்துவம் என்பதைக் கண்டு கொண்டேன்: – இரஸவாதம் பற்றி டபிள்யூ.பி. யேட்ஸ்

 

 

    இரஸவாதம் என்றும் அல்கெமி (Alchemy) என்றும் அனைவரும் அறிந்திருக்கும் வார்த்தையின் அர்த்தம் ஈயத்தை எப்படித் தங்கம் ஆக்குவது என்பதற்கான வழியைக் கூறும்  வித்தையாகும்!

 

   பல சித்தர்கள் எதைத் தொட்டாலும் அது தங்கமாகும் இரகசியத்தைத் தெரிந்து வைத்திருப்பதாக வழிவழியாக கர்ண பரம்பரைக் கதைகள் பல உண்டு.

     மேலை நாடுகளிலும் அரபு நாடுகளிலும் கூட ஈயத்தைத் தங்கமாக்கும் முயற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டதுண்டு. சிலர் வெற்றியையும் பெற்றிருப்பதாக சில நூல்கள் கூறுகின்றன.

 

 

     விஞ்ஞானிகளும் இந்த இரஸவாத வித்தைக்கு விலக்கல்ல. உலகின் மிகப் பிரபல விஞ்ஞானியும் பேரறிஞருமான சர் ஐஸக் நியூட்டன் விஞ்ஞானத்தில் பல விதிகளைக் கண்டு உருவாக்கியவர். இது அவரது ஒரு பக்கம் மட்டுமே. இன்னொரு பக்கத்தில் அவர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி; அத்துடன் மட்டுமல்லாமல் இரஸவாதத்தில் இயல்பாகவே ஈடுபாடு கொண்டு பல்லாண்டுக் காலம் தன் கவனத்தையும் ஆராய்ச்சியையும் அதில் செலுத்தியவர்.

அவரது விஞ்ஞான விதிகள் பிரசுரிக்கப்பட்டாலும், அவரது இரஸவாத ஆராய்ச்சிக் குறிப்புகள் பெரிய அளவில் வெளி உலகிற்குத் தெரியவில்லை; அந்தக் குறிப்புகள் பிரசுரிக்கப்படவும் இல்லை.

 

 

        இரஸவாதக் கல்லைத் (Philosophers Stone) தேடி அவர் அலைந்தார். இந்தக் கல்லை சிந்தாமணி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஸ்பரிசவேதி – அதாவது தொட்டதெல்லாம் தங்கமாக்கும் கல் என்றும் சொல்வர்.

     தனக்கு முன்னால் இது பற்றி ஆராய்ச்சி செய்த அனைவரது ஆய்வையும் நியூட்டன் சேகரித்தார். அதை வைத்துக் கொண்டு அவர்கள் சங்கேதமாகக் குறிப்பிட்ட குறிப்புகளிலிருந்து இரகசியத்தைத் தெரிந்து கொள்ளப் பெரிதும் முயன்றார்.

 

 

தமிழில் சித்தர் பாடல்களில் ‘இரு குரங்கின் கை என்று மூலிகையின் பெயரைச் சங்கேதமாகச் சொல்வர். அது உண்மையில் ‘முசுமுசுக்கையைக் குறிப்பிடுவதாகும். இதே போல ஆங்கிலத்திலும் சங்கேத வார்த்தைகள் இருந்தன.

‘அது வெள்ளி அல்ல; டயானா டவ்ஸ்,(Not silver but  Diana’s Doves) ‘இழிவான வேசியின் மாதவிலக்கு உதிரம் (Menstrual  blood of the sordid whore) போன்ற இரகசிய வார்த்தைகள் அவரைக் குழப்பின. ஒவ்வொருவரும் தனக்கென ஒரு குறியீட்டு பாஷையில் குறிப்புகளை எழுதி வைத்திருந்தனர். இவற்றை ஆராய்ந்த நியூட்டன் தனது குறிப்புகளைத் தனியே எழுதலானார்.

 

 

   நியூட்டனின் குறிப்புகளை வைத்து இந்தியானா பல்கலைக்கழகத்தினர் அதை சரளமான இன்றைய ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய முயன்றனர். சாடர்ன் (சனி கிரகம்) என்ற வார்த்தை காரீயத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. நியூட்டனின் ஆதாரமான உலோகம் ஸ்டிப்னைட் (Stibnite) என்பதாகும். பிரகாசிக்கும் ல்யூனா ( Luna ) பற்றியும் க்ரீன் லியான் ( Green Lyon – stibnite) பற்றியும் அவர் விளக்கமாக எழுதியுள்ளார். சுமார் 30 ஆண்டுக் காலம் அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

 

 

    1669ஆம் ஆண்டிலிருந்து 1693 முடிய அவர் செய்த ஆராய்ச்சிகளும் அதைப் பற்றிய குறிப்புகளும் கைப்பிரதியில் எழுதப்பட்டு இருந்த, 348 பழுப்பேறிய காகிதங்கள் அப்படியே பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வந்தன. ஆராய்ச்சியில் வெகுவாக முன்னேறியிருந்தாலும் அவர் ஈயத்தைத்  தங்கமாக்குவதில் வெற்றி அடையவில்லை.

ஆரம்ப காலத்தில் அறிவியல் அறிஞர்கள் எந்த உலோகத்தையும் தங்கமாக்குவது சாத்தியம் இல்லை என்றே கருதினர். என்றாலும் கூட இப்படி ‘மாற்றும் வித்தை இரசாயனத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதால் அந்தத் துறையில் இருந்தவர்கள் அதில் அதிகம் ஈடுபாடு காட்டினர்.

இப்போது நவீன அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் இப்படி ஈயத்தை தங்கமாக்குவது சாத்தியம் தான் என்று சில விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.

 

 

அமெரிக்காவில் பிலடெல்பியாவில் லாரன்ஸ் பிரின்ஸிப் (lawrence Principe) என்ற ஒரு விஞ்ஞானி கெமிகல் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனில் பழைய இரசாயன புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்தார். ஆச்சரியகரமான ஒரு விஷயம் அவருக்குக் கிடைத்தது. ஆம், சர் ஐஸக் நியூட்டன் தன் கைப்பட எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகள் அவருக்குக் கிடைத்தது. இதை அனைவரும் மறந்தே விட்டார்கள்.

 

இந்தக் கைப்பிரதி ‘தங்கத்திற்குச் சமானம் என்று அவர் ‘எடை போட்டார்.

 

உண்மை தான், எதையும் தங்கமாக ஆக்குவது எப்படி என்ற நியூட்டனின் குறிப்புகள் அல்லவா அது?! ‘தங்கமான நோட்ஸ் தானே! அவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் (Johns Hopkins University)  கெமிஸ்டாகவும் வரலாற்றாசிரியனாகவும் பணியாற்றுபவர்.

 

தன் கையில் மஞ்சள் நிறமாக பழுப்பேறிக் கிடந்த பேப்பர்களை அதிசயமாக அவர் பார்த்தார். உலகின் தலை சிறந்த ரகசியம் தன் கையில் கிடைத்திருப்பதை அவராலேயே நம்ப முடியவில்லை.

 

இரஸவாதக் கல் என்று உலகமெல்லாம அதிசயமாகப் பேசப்படும் கல்லை எப்படிச் செய்வது என்பதை அதில் நியூடன் எழுதியிருந்தார். அந்தக் கல் இரும்பு, ஈயம் போன்றவற்றைத் தங்கமாக மாற்றி விடும்!

 

தனது ஆராய்ச்சியின் மீது நியூடனுக்கு அபாரமான நம்பிக்கை இருந்தது. நியூடனுக்கு இந்த இரஸவாதக் கல் பற்றிய நம்பிக்கை பிரபலமான பிரிட்டிஷ் கெமிஸ்டான ராபர்ட் பாயில் (Robert Boyle) என்பவரால் வலுப்பட்டது. பாயிலும் இரஸவாதக் கலையில் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் நியூட்டனின் சம காலத்தவர்.

 

 

லாரன்ஸ் பிரின்ஸிப்புடன் இன்னொருவரும் இந்த அபூர்வ ஆய்வில் இணைந்தார். அவர் பெயர் வில்லியம் நியூமேன். (William Newman)

 

இந்த இருவரும் இணைந்து யோசித்தனர்.இரு பெரும் விஞ்ஞானிகளான ஐஸக் நியூட்டனும் ராபர்ட் பாயிலும் மிகத் தீவிரமாக இரஸவாதத்துறையில் ஆய்வுகள் மேற்கொண்டனர் என்றால் அது நம்பக்கூடாத விஷயமல்ல; மிகவும் முக்கியமான விஷயம் என்று அவர்கள் தீர்மானித்தனர்.

புதிய அல்லாய்கள் உருவாகி இருப்பது எதனால்? ஏராளமான அமிலங்கள் உற்பத்தி செய்யப்படுவதும், பிக்மெண்ட் எனப்படும் வண்ணமூட்டும் பொருளூம் உற்பத்தி செய்யப்படுவதும் புதிய அறிவியலினால் தானே! வடிகட்டல் எனப்படும் புதிய செய்முறை விஞ்ஞான முன்னேற்றத்தினால் அல்லவா ஏற்பட்டது. புதிய ஃபெர்ஃப்யூம்கள் உற்பத்தி செய்யப்படுவதும் அறிவியல் முன்னேற்றத்தினால் அல்லவா! ஆக இப்படி பல வித மாற்றங்களை ஏற்படுத்தும் செய்முறைகள் கண்டுபிடிக்கப்பட்டபோது ஈயத்தை தங்கமாக மாற்ற முடியாதா என்ன என்று அவர்கள் இருவரும் விவாதித்தனர்.

ஆகவே திரும்பத் திரும்ப புது மாதிரியான முறைகளாலும் சோதனைகளினாலும் தங்கள் ஆய்வைத் தொடர்வது என்று தீர்மானித்தனர்.

 

 

பழைய கால இரஸவாத புத்தகங்கள் அனைத்தையும் சேகரித்து 15, 16, 17ஆம் நூற்றாண்டில் எந்த மாதிரியான சோதனைச்சாலைகள் இருந்தனவோ அதே மாதிரியான சோதனைச்சாலைகளையும் அந்தக் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கருவிகளையும், பாத்திரங்களையும் அப்படியே உருவாக்கி சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தனர்.

 

                     (தங்கமாக்கும் இரகசியம் தொடரும்)

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

 

ல்யூதர் பர்பாங்க் (luther Burbank 1849-1926) என்பவர் பிரபலமான தாவர இயல் விஞ்ஞானி. அவர் புதுப்புது தாவர வகைகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார். அவர் உருவாக்கியவை அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்று அவருக்கு வெற்றியைத் தந்தன. ஆனால் ஒரே ஒரு தாவர வகையில் மட்டும் அவர் தோற்றுப் போனார்.

 

புது வகையான வால்நட்டை உருவாக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இப்போது இருக்கும் வால்நட்டை உடைத்து உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துச் சாப்பிடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. காரணம் அதன் கடினமான மேல் ஓடு தான். அதை மட்டும் மெல்லியதாக மாற்றி விட்டால் பருப்பை எடுப்பது சுலபமாயிற்றே என்று அவர் நினைத்தார்.

 

தான் நினைத்தபடியே அப்படி ஒரு வால்நட்டையும் உருவாக்கினார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. அதற்கான காரணம் விசித்திரமானது.

 

சந்தையில் அதை வாங்க ரெடியாக ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். அவர் உருவாக்கிய மரத்தை வளர்க்க ஏராளமானோர் முன் வந்தனர்.

 

என்றாலுன்ம் கூட பருப்பை உடைப்பது முன்பு கடினமாக இருந்தது; இப்போதோ வெகு எளிது என்பதால் பறவைகளும் அணில்களும் ஒரு பருப்பை கூட மரத்தில் விட்டு வைக்கவில்லை.

 

இதைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தத் தாவரத்தில் மட்டும அவர் தோல்வியுற்றார்.

 

அவர் ஒன்று நினைக்க பறவைகளும் அணில்களும் வேறு மாதிரியாக நினைத்து விட்டன!

***

.

 

PICASSO AND WORLD WAR ANECDOTES (Post No.4149)

COMPILED by London Swaminathan

 

Date: 11 August 2017

 

Time uploaded in London- 10-02 am

 

Post No. 4149

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

One night, at the beginning of the World War, Picasso and Gertrude Stein were taking a walk when they saw a camaflouged truck for the first times. He was amazed by the resemblance of to cubist art, and, in the tone of a man who has just been plagiarised, said,

“Why, it is we who invented that !”

Later when a new field uniform for the French army was discussed, he told Cocteau

“If they want to make an army invisible at a distance, all they have to do is dress the men as harlequins”

Xxx

Not giving Tea is recrimination!

Harvey Klemmer tells of how one of the London wardens , a slim, elderly man , directed the work of removing bodies

“They got my house last night”, he said simply.

I heard from one of the other wardens that while this man was working on a job, someone came running to tell him his own house, a few streets away had been hit. The house and all his belongings had been destroyed; his wife and children fortunately, had gone to a nearby shelter. I asked the man what he would do if he could lay his hands on the airmen who had dropped the bomb.

He gulped a couple of times and I waited eagerly to hear what sort of punishment he would be prepared to mete out.

“Well”, he said slowly, “I don’t think I would give him a cup of tea”.

That is the nearest thing to recrimination I have heard in England.

Xxx

 

An American who had gone to England to carry out certain duties in connection with the War, was wearied by a seemingly interminable season of fog and rain. One day he glanced out of his window at the barrage balloon s which could be seen mistily at their cable ends in the sky and asked ,”Why don’t they just cut the ropes on those thongs and let the place sink!”

Xxx

 

During the First World War, the Germans entered and occupied a small Belgian town. Seeking keep the occupants of the town under control, an officer of the German army called all the citizens to the town hall and insisted that they all take the oath of allegiance to the German emperor.

One particularly truculent and obstinate inhabitant refused to be intimidated, and kept boasting of the defence the Belgian s put up against the superior German force.

Finally the German officer lost all patience ,”Take this oath of allegiance or you will be shot”.

Faced with this alternative, the man gave in and took the oath.

“That’s the spirit, said the German, now you may come and go as you please. You are one of us”.

 

With a sly grin on his face, the Belgian turned and said,

“Say, didn’t those Belgians give us a hell of a fight?”

Xxxx SUBHAM Xxxxx

 

 

 

 

 

புறநானூற்று முதல் பாட லில் அதிசயச் செய்திகள்! (Post No.4148)

Written by London Swaminathan

 

Date: 11 August 2017

 

Time uploaded in London- 7-25 am

 

Post No. 4148

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே-

 

புறநானூற்றின் முதல் பாட்டு கடவுள் வாழ்த்து. அதாவது தமிழர்களின் முதல் பாட்டே திராவிடப் பேய்களுக்கு செமை அடி கொடுக்கும் பாடல். பேய்கள் யார்? கடவுள் இல்லை என்று சொல்வோர் பேய்மகன்களாம். நான் சொல்லவில்லை; வள்ளுவர் சொல்கிறார்

 

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் — குறள் 850

 

“உயர்ந்தோர் பலரும் உண்டென்று சொல்லும் பொருளைத், தனது புல்லறிவால் இல்லை என்று மறுப்பவன் இப்பூமியில் காணப்படும்  பேய் என்றே கருதப்படுவான்”.

கடவுள் வாழ்த்து பற்றித் தொல்காப்பியத்திலும், திருக்குறளிலும் உள்ளது. ஆகவே கடவுளை நம்பாதவன் தமிழன் அல்ல; பேய்கள்!

கடவுளை நம்பாதவன் தமிழ் பற்றிப் பேசினால் தமிழ்த் தாய் பொறுத்துக் கொள்ளமாட்டாள்!

 

இன்னும் ஒரு அதிசயம். முதல் பாட்டிலேயே அந்தணர், வேதம் எல்லாம் புகழப்படுகிறது. இதுவும் திராவிடப் பண்பாடு தனிப்பட்டது என்று சொல்லுவோருக்கு செமை அடி கொடுக்கிறது.

இதைவிட அதிசயம் பாடலை எழுதியவர் பெயர் மஹாதேவன். சிவனுடைய பெயர். ஆகையால் இவர் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடல்கள் எல்லாம் சிவன் பற்றியது. புற நானூற்றுக் காலத்திலேயே, பல புலவர்கள் தங்கள் பெயர்களைத் தமிழ் படுத்தியுள்ளனர். காமாட்சி என்பதை காமக் கண்ணி என்றும் மஹாதேவன் என்பதை பெருந்தேவன் என்றும் கண்ணதாசன் என்பதை கண்ணந்தாயன் என்றும் விஷ்ணுதாசன் என்பதை  விண்ணந்தாயன் என்றும் தமிழ்படுத்தி இருக்கின்றனர்

இன்னும் ஒரு சுவையான செய்தி மக்களை    ஆரியர், திராவிடர் என்று வெள்ளைக்கரப் பாதிரியார்கள் பிரித்தது பயங்கரப் புளுகு என்று காட்டுகிறது. 2000 ஆண்டுகளாக மக்கள் முதலிய ஜீவன்களை 18 கணங்களாகப் பிரிப்பது இந்து மத நூல்களில் காணப்படுகிறது. அப்படியே மிஸ்டர் மஹாதேவனும் செப்பியுள்ளார்.

 

முதல் பாட்டிலேயே கங்கை, வேதம், பிராமணர், சம்ஸ்கிருதம்!

பிராமணர் பாடும் வேதம் பற்றிச் சொன்னதோடு கங்கை நதி பற்றியும் முதல் பாட்டிலேயே வந்து விடுகிறது. சிவனிடம் உள்ள வற்றாத நீரூற்று என்பதை உரைகாரர்கள் கங்கை என்றே பகர்வர்.

இதைவிடச் சுவையான செய்தி 18 கணங்கள் பற்றிய செய்தி; யார் அந்த 18 கணங்கள்?

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்.

 

நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது. இது பற்றி முன்னரே எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் வேத கால எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளேன்.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-

 

கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்

 

வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு

 

புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக்  கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.

 

எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன் அகஸ்தியர் ஏழு ரிஷிகள், அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம். இந்துக்களின் வெளி உலக வாசிகள் பற்றிய நம்பிக்கைகள் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் இதை விரிவாக விளக்கியுள்ளேன். ஆக புற நானூற்றின் முதல்பாட்டிலேயே கச்சேரி களை கட்டத் துவங்குகிறது.

ஆதாம் (Adam) என்னும் ஆணின் இடது விலா எலும்பை ஒடித்துப் பெண்களைக் (Eve) கடவுள் உருவாக்கினான் என்ற பைபிள் கதை, சிவனின் இடது பாகத்தில் இருக்கும் உமை பற்றிய அர்த்த நாரீஸ்வரர் கதையிலிருந்து வந்தது என்பதையும் “பைபிளும் சம்ஸ்கிருதமும்” என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கியுள்ளேன்

இதோ பாடலும் அதன் பொருளும்:

 

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே

 

— முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்

 

வண்ணம், தவம், கணம் ஏமம் முதலிய பல சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன. கொடி வாஹனம் ஆகிய விஷயங்களும் சம்ஸ்கிருத நூல்களில் காணப்படும் கருத்துகளே.

 

பாடலின் பொருள்:-

சிவபெருமான் எல்லா உயிர்களுக்கும் காவலாய் உள்ளவன்; நீர் வற்றப் பெறாத கரகத்தை உடையவன்; தாழ்ந்த சடையுடையவன்; சிறந்த தவத்தோன். அவனது தலையில் அணியப் பெறுவதும் (கண்ணி) மார்பில் அணியப் படுவதும் (தார்=மாலை) கார்காலத்தில் பூக்கும் கொன்றைப் பூ. அவன் ஏறி வருவது வெள்ளை நிறக் காளை; அவனது கொடியில் உள்ளதும் அஃதே. அவனது கழுத்து விஷம் உண்டதால் கறுத்தது; அது களங்கமாகத் தோன்றினும் தேவர்களை உயிர்பிழைக்க வைத்ததால், வேதத்தைப் பயிலும் அந்தணர்களால் போற்றப்படுகிறது. அவனது உடலின் ஒரு பகுதி பெண் (அர்த்தநாரீஸ்வரர்);  அது அவனுள்ளே ஒடுங்கியும் இருக்கும்; பிறைச் சந்திரன் நெற்றிக்கு அழகூட்டும் அதை 18 கணத்தவரும் புகழ்வர்.

 

18 கணங்களும் சிவனை வணங்குவதாகக் கூறுவதால் அசுரர்களும், இராக்கதரும் இந்துக்களே—- அவர்களும் சிவனை வேண்டி வரம் பெற்றவர்களே என்பது வேத காலம் முதற்கொண்டு இருந்து வரும் கோட்பாடு. ஆனால் பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் வெள்ளைத் தோலினர்,  அவர்களை திராவிடர்கள் என்றும் பழங்குடி மக்கள் என்றும் முத்திரை குத்தியது ஜகஜ்ஜாலப் புரட்டு, பொய், பித்தலாட்டம் என்பதை அழகாகக் கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன்

 

புறநானூற்றுக்கு நான் புது உரை எழுதி வருகிறேன்; மேலும் வரும்!

சில சொற்களுக்குப் பொருள்:

நீரறவறியாக் கரகம் = கங்கை; கண்ணி = தலையில் அணியும் மாலை; தார் = மார்பில் சூடும் மாலை, காமர் = அழகு

வாழ்க பாரதம் பாடிய பெருந்தேவனார்; வளர்க தமிழ்!

 

—–subam—-

 

 

 

புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியம் (Post No.4147)

Written BY S NAGARAJAN

 

Date: 11 August 2017

 

Time uploaded in London:- 6-03 am

 

Post No.4147

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks.

 

 

பாக்யா 28-7-2017 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள கட்டுரை

 

புறா எச்சம் தெரிவித்த பிரபஞ்ச ரகசியமும், அளித்த இரண்டு நோபல் பரிசுகளும்!

 

 ச.நாகராஜன்

 

“பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதை விளக்குவதில் பிக்-பேங் கொள்கை பிரதானமாகத் திகழ்கிறது ஜான் சி.மாதர்

 

   “சொல்லப்போனால் பெரு வெடிப்பில் ஒரு பெரிய வெடிப்பே இல்லை. இரண்டாவதாக வெடிப்பே நிகழவில்லை. பெரு வெடிப்புக் கொள்கையானது எது வெடித்தது எப்போது வெடித்தது எப்படி வெடித்தது என்பதைத் தெரிவிக்கவில்லை. வெடித்தது என்பதை மட்டும் அது சொல்கிறது. ஆகவே பெரு வெடிப்பு கொள்கை என்பது பொருந்தாத தவறான கொள்கை – விஞ்ஞானி மிச்சியோ ககு (பெரு வெடிப்புக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கூறியது)

 

         உலகில் சாதாரண அற்பமாக நாம் கருதும் ஒரு விஷயம் மிக பிரம்மாண்டமான அரிய விஷயத்தைச் சுட்டிக் காட்டுகிறது.

 

நம்ப முடியாத விஷயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

 

ஆனால் உலகின் மிக பிரம்மாண்டமான, அசத்தலான கண்டு பிடிப்பு நாம் மிக அற்பமாகக் கருதும் புறா எச்சத்தால் – புறாவின் கழிவினால் – கண்டு பிடிக்கப்பட்டது என்றால் ஆச்சரியமாயில்லை. அது மட்டுமல்ல, அந்தக் கண்டுபிடிப்பு இரண்டு பேருக்கு நோபல் பரிசுகளையும் வாங்கித் தந்தது என்றால் அதை விட ஆச்சரியமாக இல்லை?!

 

    பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கண்டுபிடிப்பு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு தானே!

 

பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணமாக கூறப்படும் பிக் பேங் – பெரு வெடிப்பு பற்றிய கண்டுபிடிப்பை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வழிகாட்டியது புறா எச்சம் தான்!

ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் பெரு வெடிப்பு பற்றிய கொள்கை உருவாகியது. ஆனால் அதை ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை.

 

அமெரிக்காவில் இருந்த ரேடியோ அஸட்ரானமர்களான ஆர்னோ பெஞ்சியாஸ் (Arno Penzias) மற்றும் ராபர்ட் உட்ரோ வில்ஸன்  (Robert Wooderow Wilson) ஆகியோர் ஹோல்ம்டெல் ஹார்ன் ஆண்டெனாவை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தனர். இதன் மூலம் பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பினால் ஏற்பட்டது என்று அவர்கள் எண்ணினர்.

 

ஆனால் விஞ்ஞானிகளில் சிலரோ ஸ்டெடி ஸ்டேட் தியரி என்னும் கொள்கையை முன் வைத்தனர். இதன் படி பிரபஞ்சம் எப்போதும் போலத் தொன்று தொட்டு இருந்து கொண்டே வருகிறது; இனியும் மாறுதல் பெரிதாக இல்லாமல் பிரபஞ்சம் நீடித்து இருக்கும்.

 

இதில் எது சரி?

 

நியூ ஜெர்ஸி நகரில் இருந்த பெல் லாபரட்டரியில் 1964ஆம் ஆண்டு பெஞ்சியாஸும் வில்ஸனும் ஆறு மீட்டர் குறுக்களவுள்ள ஹார்ன் ஆண்டெனாவை வைத்து ரேடியோ அலைகளை எக்கோ பலூன் சாடலைட்டுகளின் மீது மோத வைத்து அதில் உருவாகும் எதிரொலிகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ரேடியோ அலைகள் பலஹீனமானதாக, மெல்லிய ஒலையைக் கொண்டிருந்ததால் வேறு விதமான அலைகளின் குறுக்கீட்டை அவர்கள் தடுக்க வேண்டி இருந்தது.

 

       ஆண்டெனாவில் புறாவின் எச்சம் ஏராளமாக இருந்தது. அவற்றால் ஒரு விதமான குறுக்கீடும் இருக்காது என்று முதலில் அவர்கள் நம்பினர்.

 

      ஆனால் புறாவின் எச்சத்தைத் துடைத்துச் சுத்தம் செய்து தான் பார்ப்போமே என்று அவர்கள் ஆண்டெனாவைத் தீவிரமாக சுத்தம் செய்தனர்.

 

      என்ன ஆச்சரியம், புறாவின் எச்சம் பிரபஞ்ச ரகசியத்தை மறைந்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது.

 

 ஒரு சீரான, மெல்லிய, மர்மமான ஒரு ஓசை வந்து கொண்டே இருந்தது. ரேடியோ அலைகள் அவர்களுக்கு ஒரு புதிய உண்மையைச் சுட்டிக் காட்டின. ஆம், பிரபஞ்சம் ஒரு பெரிய வெடிப்பினால் உருவானது தான் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர்களால் உணர முடிந்தது.

 

ஆனால் இதை வெளியில் ஆதாரபூர்வமாக சொல்ல முடியவில்லை.

 

இதே கால கட்டத்தில் டிக், ஜிம் பீபிள்ஸ்,டேவிட் வில்கின்ஸன் ஆகிய விஞ்ஞானிகள் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மைக்ரோவேவ் கதிரியக்கம் பற்றி ஆய்வு நடத்தி வந்தனர். பெரு வெடிப்பு மூலம் ஒரு பெரும் கதிரியக்கம் உருவாகியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தனர்.

 

இவர்களின் ஆராய்ச்சி பற்றி தற்செயலாக அறிந்த பெஞ்சியாஸ் உடனே டிக்கை தனது ஆய்வுக் கூடத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 

அனைவரும் ஒருங்கே இணைந்த போது பிக்-பேங் என்னும் பெரு வெடிப்புக் கொள்கை உறுதியானது.

இந்த ஆராய்ச்சியின் விளைவாக 1978இல் பெஞ்சியாஸ் மற்றும்

வில்ஸன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

உலகினர் அனைவரும்  புறாக்கள் தந்த நோபல் பரிசுகள் என்று செல்லமாக இவர்கள் பெற்ற பரிசுகளைப் பற்றி இன்றும் கூறுகின்றனர்.

ஒரு சிறிய எச்சம் எவ்வளவு பெரிய உண்மையை ஆண்டெனாவில் மூடி வைத்திருந்தது. எச்சத்தைத் துலக்கப் போய் ஒரு பெரும் மர்மத்தையே துலக்கி விட்டனர் விஞ்ஞானிகள்!

 

தொன்று தொட்டு வழங்கி வரும் ஆன்றோர் மொழியானஅற்பம் அற்பமல்ல என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு இந்தச் சம்பவம்!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

பிரபல விஞ்ஞானியான டார்வின் முதலில் ஒரு டாக்டராகத் தான் விரும்பினார். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் அவரால் ரத்தத்தைப் பார்க்கவே முடியவில்லை, மிகவும் பயப்பட்டார்! சரி, ஒரு பாதிரியாராக மாறி விடலாம் என்று நினைத்தார்.

அப்போது ஹெச் எம் எஸ் பீகிள் என்ற கப்பலின் காப்டனான ராபர்ட் ஃபிட்ஸ்ரே தென் அமெரிக்காவில் ஒரு மாபெரும் ஆய்வுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்.

நீண்ட பயணம்! தனி ஒருவனாகத் தன்னால் அந்தப் பயணத்தையும் ஆய்வையும் மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. அந்தக் கப்பலின் முந்தைய காப்டன் இதே காரணங்களால் தற்கொலை செய்து கொண்டிருந்தார். ஆகவே துணைக்குச் சரியான ஆளை அவர் தேட ஆரம்பித்தார்.

அவருக்குத் தெரிந்த கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஒருவர், 22 வயதான சார்லஸ் டார்வின் இதற்குச் சரியான ஆள் என்று சிபாரிசு செய்தார். டார்வினின் தந்தைக்கோ இந்தப் பயணம் பிடிக்கவில்லை. திரும்பி வர நெடுங்காலம் ஆகுமே என்று அவர் நினைத்தார். ஆனால் டார்வினின் மாமா அவரை ஆதரித்து அந்தப் பயணத்தை மேற்கொள்ளச் சொல்லியதோடு அதற்கான நிதியையும் தர முன் வந்தார்.

 

டார்வினும் ஃபிட்ஸ்ரேயும் நன்கு இணைந்து பழகினர். ஆனால் பின்னால் தான் டார்வினுக்குத் தெரிந்தது தான் ஒரு மயிரிழையில் தப்பித் தான் இந்தப் பயணத்திற்கு ஃபிட்ஸ்ரேயால் தேர்ந்தெடுக்கப்பட்டோம் என்பது.

 

ஃபிட்ஸ்ரே ஒரு மனிதனின் சாமுத்ரிகா லட்சணத்தைப் பார்த்தவுடன் ஆள் எப்படி என்று கூறி விடுவாராம். அந்தக் கலை அவருக்கு அத்துபடி. அவரது சாஸ்திர அறிவின் படி டார்வினின் மூக்கு சரியில்லை. இந்த மூக்கு உள்ளவர் எப்படி வெற்றிகரமாக ஒரு பெரிய  பயணத்தை மேற்கொள்ள முடியும் என்று ஐயப்பட்டார் ஃபிட்ஸ்ரே.

ஆனால் பின்னால் தான் அந்த மூக்கு பற்றிய தனது கணிப்பு தவறானது என்பதை அவர் உணர்ந்தார்.

(ஆதாரம்: சார்லஸ் டார்வின் : ஹிஸ் பப்ளிஷ்ட் லெட்டர்ஸ் -1902)

***