EINSTEIN THEORIES SMASHED BY HINDUS ? (Post No.8688)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8688

Date uploaded in London – –15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ONE MORE VERSE FROM VAISHNAVITE SAINT NAMMALVAR  SHOWS THAT ‘EINSTEINS THEORIES OF RELATIVITY ARE WRONG’.

EIGHT YEARS AGO I WROTE “TIME TRAVEL BY TWO TAMIL SAINTS” IN THIS BLOG. NOW IT IS SUPPORTED BY 1300 YEAR OLD OF NAMMALVAR.

HERE IS THE VERSE: –

3116: THIRU VAY MOZI OF NAMMALVAR

idar inRiyE oru naaLoru pOzthil* ellaa ulakum kaziya,*

padar_pugazp paartthanum vaithikaNnum* udan  ERath thiNdhErkadavi,*

sudaroLiyaay _ninRa thannudaic sOthiyil*  vaithikan piLLaigaLai,*

udalodum koNdu kodutthavaNnaip paRRi*  onRum thuyarilanE.    3.10.5

இடர் இன்றியே, ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

உலகும் கழிய

படர்ப்புகர்ப்  பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற 

திண் – தேர்க் தடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

வைதிகன்  பிள்ளைகளை

உடலோடும் கேட்டுக்கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே

திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224 (different numbers in different editions)

“Once, Sri Krishnan took Arjun and a Vedic Brahmin in His chariot to Parama Padham (Alien Planet) .

Within a day and in one ‘ muhUrtha nEram’ (48 minutes is one Muhurtha) , He drove the chariot to Sri Vaikuntam

and brought the brahmin’s sons from there in their physical bodies back to the

earth. Such Sarva shakthan (Omnipotent) – Emperumaan Sri KrishNan – since, I have taken Him

as my refuge, I have become “No-Problem” man.

Twelve alvars are Tamil Vaishnavite saints. Most famous of them is Nammalvar. He is placed between 7th and 9th centuries. His ‘Thiruvay Mozi’ has 1000 verses. One of them gives an interesting story from the age old Bhagavatha Purana and Hari Vamsa, an appendix of Mahabharata.

One good Vedic Brahmin has lost suddenly ten of his children. This untimely deaths had shaken him. He went to  Krishna, the king of Dwaraka in Gujarat. Krishna decided to represent his case in the court of Lord Vishnu up above the sky. His abode was several hundred light years away.

Light travels at the speed of 1,86,000 miles PER SECOND. But NASA’s fastest solar satellite travels at the speed of two lakh miles PER HOUR. It is the difference between the Mighty Himalayas and a mosquito.

Einstein and his followers believed that light is the fastest thing in the universe. But Nammalvar’s  poem proved him wrong. Krishna hired a space shuttle in Dwaraka and took the bereaved Brahmin and his dearest friend ‘doubting Thomas’ Arjuna. The shuttle went to Paramapatham, also known as Vaikundam, the abode of Lord Vishnu. Actually, Vishnu is nothing but the original Krishna. His replica only walked on earth as Krishna of Dwaraka. Krishna took all the ten children and said good bye to his alter ego and brought the children back to the Big Blue Marble, that is our earth!

Now let us analyse the story:

The verse that is composed about 1300 years ago clearly says Krishna’s space shuttle took one Muhurtha time only to go to Vaikunda. One muhurtha is 48 minutes. So they went faster than light!

But where is Vaikunda? How far is it?

Lord Vishnu is identified with Sravana Star or Vega (Abijith) star. Both of them are at 25 and 50 light years respectively. That means if you have a space shuttle that flies at the speed of light it will take at least 25 years to go and another 25 years to come back from Sravana nakshatra. Krishna proved Einstein wrong.

Moreover the space shuttle returned to earth in the forenoon itself. That means the whole journey , to and from, took only half a day.

Another interesting fact in the story is Krishna interfered in the TIME. He brought back the dead children alive. Probably they were living in a parallel universe. Because Hindus believe TIME IS AN ILLUSION. TIME IS CYCLICAL.

Another interesting fact must be noted. The space shuttle went with three and came back with 13 people aboard.

Indian and NASA scientists must now work out how it expanded to accommodate 13 people.

Last but not the least is they came back in whole human bodies. The verse described only Lord Vishnu was in bright light form!

So what is the conclusion?

You can travel to far away stars.

There are more intelligent GODS living there.

You can interfere in TIME and change the past.

A space shuttle can fly faster than light and can accommodate more than a dozen people.

****

Can you GO FORWARD IN TIME?

Yes. I have already explained it in the Blackhole and Bhagvad Gita article. Lord Krishna’s Viswa Rupa Darsana shows that already the Duryodhanadis, Cousins of Pandavas, were killed. Arjuna is going to ‘kill’ them only second time in the Mahabharata battle. That is, in another universe, it has already happened. Alternately we can say, you can travel forward in TIME and see what is going to happen.

****

ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED

Our modern science books say that ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED. But would you believe it is a proverb among illiterate Tamil villagers. It is in 100 year old Tamil Proverb books compiled by Missionaries and British rulers in India. The Tamil proverb says,

Ullathu Pokaathu, Illathu Vaaraathu.

Rough translation is  ‘That which is not there never comes; That which is here never disappears!.

This is what Krishna said about SOUL in the second chapter of Bhagavad Gita.

Soul can never be created nor destroyed. It is always there, Death is like discarding old clothes and birth is putting on new clothes.

Saivite Veda ‘Siva Jnana Bodham’ of Meykanda Sivam also explains it in its Third Sutra.

***

Theory of TIME DILATION is a Grandma Story in Hindu Houses!

When you travel in a space shuttle at the speed of light you never die; your age will be EVER SIXTEEN like Markandeya story. That is time dilates in relation to you. Our several thousand year old Puranas say very clearly the  DAY and NIGHT are different for Devas and Brahma. This is what every illiterate grandma tells his grand children as bed time stories. Hindus know very well that several thousand days of humans on earth is equal to one half day of Brahma, the God of Creation.

Anyone can find what is a KALPA and What is a Chatur Yuga from any encyclopaedia in the world. So even an illiterate village old lady knew the Time Dilation. Hindus know different civilized planets are flying is different speeds and their revolutions, orbits are very different from ours;  in fact the number is huge, in relation to us, the earthly creatures.

****

Let me give the conclusions from my old posts and today’s post:__

1.TIME TRAVEL IS POSSIBLE BOTH WAYS- FORWARD AND BACKWARD.

2.YOU CAN INTERFERE IN THE PAST AND CHANGE WHAT HAPPENED.

3.TIME IS AN ILLUSION. WE THOUGHT THAT A MADRAS GIRL BY NAME POOMPAVAI DIED 13 YEARS AGO. BUT WHEN HER ASH WAS SHOWN TO THE MIRACLE BOY SAMBANDAR, HE BROUGHT HER BACK WITH 13 YEAR GROWTH, AS A TEEN AGE GIRL. SAMBANDAR, WHO LIVED 1400 YEARS AGO WAS THE GREATEST OF THE SAIVITE SAINTS. HE DIED AT THE AGE OF 16.

EITHER HE HAS CHANGED THE PAST OR WE THOUGHT SHE WAS DEAD, BUT SHE WAS ALIVE IN ANOTHER UNIVERSE (THE LINK GIVES THE FULL STORY)

4. ALL HINDUS KNEW ABOUT THE THEORY OF TIME DILATION. THEY KNEW THE TIME SCALE OF DIFFERENT PLANETS IN UNIVERSE. THEY KNEW ABOUT BLACK HOLES WHICH BENDS OR CATCH THE TIME. IT IS IN BHAGAVD GITA.

5. LAST BUT NOT THE LEAST, THERE ARE ONLY HANDFULL OF REAL ‘TIME TRAVEL’ ANECDOTES IN THE VAST HINDU LITERATURE SPREADING OVER 5000 YEARS. SO HINDU SAINTS NEVER ABUSED TIME. EINSTEIN SAID TIME IS FOUTH DIMENSION; BUT HINDU HYMNS DESCRIBED GOD AS PAST< PRESENT AND FUTURE AND ADDS HE IS BEYOND TIME (bhuta, bhavya, bhava; also Kalatrayadhita)

6.HINDUS BELIEVE MIND IS FATER THAN LIGHT. AND THIS POWER WILL HELP YOU TO FLY FASTER THAN LIGHT.

****

My old articles on Time and Aliens


TIME TRAVEL by TWO TAMIL SAINTS | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/02/14 › time-travel-by-two-…

  1.  
  2.  

14 Feb 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TIME TRAVEL by TWO TAMIL SAINTS.



Black Holes | Tamil and Vedas

tamilandvedas.com › tag › black-holes

  1.  
  2.  

20 May 2012 – Posts about Black Holes written by Tamil and Vedas. … Saturn is called a black planet by Sangam Tamil poets and Sanskrit poets (Maim meen …

You visited this page on 06/09/20.



Black hole in Bhagavad Gita | Tamil and Vedas

tamilandvedas.com › tag › black-hol…

  1.  

8 Aug 2016 – Posts about Black hole in Bhagavad Gita written by Tamil and Vedas.

You visited this page on 06/09/20.



Aliens | Tamil and Vedas

tamilandvedas.com › tag › aliens

  1.  
  2.  

20 May 2012 – My friends get annoyed whenever I say, “it is already said in our Hindu scriptures”, interrupting their scientific discussions. One of my friends …



Do Hindus Believe in ETs and Alien Worlds? | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/01/28 › d…

  1.  

28 Jan 2012 – We have clear description of aliens and Extra Terrestrials (ET) in our scriptures. The Laws of Physics declared by Newton and Einstein fail in …

How did Tamil Poet and Biblical Prophet Elijah go to Heaven …

tamilandvedas.com › 2014/08/06 › how-did-tamil-poet…

  1.  
  2.  

6 Aug 2014 – We know how the great Rishi Viswamitra tried to send Trishanku straight to heaven with human body. Viswamitra’s fire sacrifice helped him to …



HINDU WONDER – NEW INTERPRETATION OF SOUTHERN …

tamilandvedas.com › 2019/09/01 › hindu-wonder-new-…

  1.  

1 Sep 2019 – The Southern Cross is named after the King Tri Sanku. … mountains’. tamilandvedas.com, swamiindology.blogspot.com. But my latest research is about how and why they did name Southern Cross and Canopus after Trisanku …



ப்ளாக் ஹோல் (BLACK HOLE) மர்மம்! (Post No …

tamilandvedas.com › 2016/09/27

  1.  

27 Sep 2016 – Written by S NAGARAJAN Date: 27 September 2016 Time uploaded in London:5-25 AM Post No.3193 Pictures are taken from various sources; …

TAGS — Einstein wrong, Hindu Theories,  Time Travel, Time Dilation, 

–SUBHAM—


ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு:நம்மாழ்வாரும் சொல்கிறார்! (Post 8687)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8687

Date uploaded in London – –15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஐன்ஸ்டைன் சொன்னது தப்பு :நம்மாழ்வாரும் சொல்கிறார்

3107 இடர் இன்றியே ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா
      
உலகும் கழிய
படர் புகழ்ப் பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற
      
திண் தேர் கடவி
சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்
      
வைதிகன் பிள்ளைகளை
உடலொடும் கொண்டு கொடுத்தவனைப் பற்றி
      
ஒன்றும் துயர் இலனே (5)
Top of Form Bottom of Form
 

இடர் இன்றியே, ஒரு நாள் ஒரு போழ்தில் எல்லா

உலகும் கழிய

படர்ப்புகர்ப்  பார்த்தனும் வைதிகனும் உடன் ஏற 

திண் – தேர்க் தடவி

சுடர் ஒளியாய் நின்ற தன்னுடைச் சோதியில்

வைதிகன்  பிள்ளைகளை

உடலோடும் கேட்டுக்கொடுத்தவனைப் பற்றி ஒன்றும் துயர் இலனே

திருவாய்மொழி , நம்மாழ்வார், 3224

பொருள்

அர்ஜுனனையும் வைதீக அந்தணனையும் கண்ணன் தன்னுடைய தேரில் ஏற்றிக்கொண்டு வைகுண்டம் சென்றான்.. ஒரு நாளில், ஒரு முகூர்த்த நேரத்துக்குள்ளாகவே தேரைச் செலுத்தி  பரமபதம் சென்று , அங்குள்ள அந்தணன் பிள்ளைகளை உடலோடு பூமிக்கு கொண்டுவந்து கொடுத்தான் . இப்படிப்பட்ட ஆற்றல் படைத்த எம்பெருமானை நான் அடைக்கலமாகப் பற்றிவிட்டதால் எனக்கு கொஞ்சமும் துயர் இல்லை — என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

நம்மாழ்வார் திருவாய் மொழியில் ஒரு அற்புதமான கதை சொல்கிறார்

என்ன கதை ?

YOU CAN TRAVEL BACK AND FORTH IN TIME; YOU CAN INTERFERE IN THE PAST EPISODES

நம்மாழ்வார் நமக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். இந்த சம்பவம் நடந்ததோ 5125 ஆண்டுகளுக்கு முன்னர். 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் தெளிவான அண்ட  வெளிப் பயணம் –  பற்றி விவரம் உளது

இது பாகவத புராணத்தில் தசமஸ்கந்தத்திலும், மஹாபாரத பிற்சேர்க்கையான ஹரி வம்சத்திலும் உளது .

ஒரு நல்ல பிராமணனின் 10 குழந்தைகளும் அகால மரணம் (UNTIMELY DEATH OF TEN CHILDREN)  அடைந்தன. அவரை ஏற்றிக்கொண்டு ,அர்ஜுனனை துணைக்கு அழைத்துக் கொண்டு கண்ணன் ஸ்பேஸ் ஷட்டிலில் SPACE SHUTTLE — விண்வெளி ஓடத்தில் – புறப்படுகிறார். ஒரே முகூர்த்தத்துக்குள் — அதாவது 48 நிமிடத்துக்குள் பரமபதம் சென்று ஜோதி ரூபத்தில் இருந்த விஷ்ணுவை தரிசித்து அங்கு இருந்த பத்து பிள்ளைகளையும் உடலோடு பூமிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

இதில் ஐன்ஸ்டைன் சித்தாந்தத்தைப் பொடிப்பொடியாக்கும் பல சொற்கள் உள்ளன  48 நிமிடங்களுக்குள் பரம பதம் சென்று மதியத்துக்குள் திரும்பி பூமிக்கு வந்தனர். உடலோடு பத்து பிள்ளைகளும் பூமிக்கு வந்தனர். பரமபதத்தில் ஜோதி ரூபமாக கடவுள் இருந்தார்.

ஸ்பேஸ் ஷாட்டிலில் 13 பேர் திரும்பி வந்தனர் .

பரம பதம் எங்கே உள்ளது?

திருவோண நட்சத்திரம் முதல் வேகா என்னும் அபிஜித் நட்சத்திரம் வரை பல நட்சத்திரங்கள் விஷ்ணுவுடன் தொடர்பு படுத்தப் படுகின்றன. அவை அனைத்தும் 25 ஒளி ஆண்டு முதல் 50 ஆண்டு (Light years) தொலைவில் உள்ளன. ஐன்ஸ்டன் சொல்லும் ஒளிவேகத்தில் சென்றாலே 25 முதல் 50 ஆண்டுகள் பிடிக்கும். இவர்களோ 48 நிமிடத்துக்குள் போய்விட்டனர்.

முடிவுரை என்ன?

YOU CAN TRAVEL FASTER THAN LIGHT !

ஒளியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஸ்பேஸ் ஷட்டில்களை இந்துக்கள் அறிவர்.

அதில் 13 பேர் வரை செல்லலாம்.

உடலுடன் பூமிக்குத் திரும்பிவரலாம்.

இறந்த பிள்ளைகள் பூமியில் இறந்தார்களே  தவிர வேறு இடத்தில் உடலுடன் வசித்தனர் .

இந்தக் கதை எப்படி முடிகிறதென்றால் வைகுண்டத்தைக் காணட்டும் என்ற நல்ல நோக்கத்திலேயே பிள்ளைகளின் உயிரை வாங்கியதாக விஷ்ணு சொல்கிறார்.

இனி இதன் பின்னுள்ள சித்தாந்தங்களை மீண்டும் காண்போம்

ஐன்ஸ்டைன் (Albert Einstein)  என்னும் விஞ்ஞானி  சில புதிய தத்துவங்களை உலகிற்கு உரைத்தார். இவற்றை சார்பியல் கொள்கை (THEORY OF RELATIVITY)  என்பர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் இந்தப் பிரபஞ்ச்சத்தில் ஒளிதான்  அதிக வேகத்தில் செல்கிறது. அதாவது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல்கள் . இந்த வேகத்தில் செல்லவும் முடியாது. இதை மிஞ்சவும் முடியாது என்பது அவர்தம் கொள்கை . இதுவரை மனிதர்கள் கண்டுபிடித்த விண்கலம் கூட மணிக்கு 2 லட்சம் மைல் வேகத்தில் தான் செல்கிறது. இது சூரியனை நோக்கிச் செல்லும் அமெரிக்க விண்கலம் . ஒரு மணி என்பதில் 3600 நொடிகள் இருப்பதை நம் நினைத்துப் பார்த்தால் மணிக்கு 2 லட்சம் மைல் என்பது இமயமலைக்கும் கொசுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பது புலப்படும்  .

ஆக அறிவியல் சொல்லும் விஷயங்களுக்கு மேலே, நாம்  பல படிகள் நம் மேலே ஏறிவிட்டோம்.

*****

ஐன்ஸ்டைன் இன்னும் இரண்டு வியப்பான விஷயங்களையும் சொன்னார்

ஒளிவேகத்தில் செல்லும் ராக்கெட்டைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் உங்கள் வீட்டுக் கடிகாரத்தை வையுங்கள் . அதை விட  மிகவும் மெதுவாகச் செல்லும் இன்னொரு ராக்கெட்டில் உங்கள் வீட்டிலுள்ள இன்னொரு கடிகாரத்தை வையுங்கள் . காலை 10 மணி காட்டும் பொழுது இரண்டு விண்கலத்தையும் ஏவினால் ஒளிவேக ராக்கெட்டில் கடிகாரம் அதே மணியைக் காட்டும். ஆனால் இன்னொரு ராக்கெட்டில் கடிகாரம் வேகமாகச் செல்லும் (TIME DILATION) . அதாவது ஒளிவேக ராக்கெட்டில் போனால் நீங்கள் என்றும் 16. மார்க்கண்டேயன் போல எப்போதும் வாழலாம்.

ஐன்ஸ்டைன் கொள்கையை விவாதிப்போர் இன்று வரை ஒளிவேகத்தில் செல்ல முடியுமா அல்லது சுருக்கப் பாதை ஏதேனும் உண்ட என்று சொல்ல முடியவில்லை. சுவையான அறிவியல் புனைக்கதைகளை SCIENCE FICTION NOVELS  மட்டும் எழுதி வருகின்றனர்.

ஐன்ஸ்டைன் மறறொரு சார்பியல் கொள்கையையும் வெளியிட்டார். ஈர்ப்பு விசையானது ஒளியையும் பாதிக்கும் அதிக ஈர்ப்பு விசை இருந்தால் அது ஒளியைக்கூட வெளியே செல்லவிடாமல் பிடித்துவிடும் என்றார். இதை வைத்து இப்பொழுது கருந்துளைகள்BLACK HOLE SECRETS  ரகசியங்களை ஆராய்ந்துவருகிறார்கள்

இந்துக்களின் நூல்களில் ஐன்ஸ்டைன் கொள்கைப் பிடிப்பாளர்களின் வாதங்களைத் தகர்க்கின்றனர்.

அது எப்படி?

ஐன்ஸ்டைன் ஆதரவாளர் கூற்றுப்படி “காலத்தில் பின்னோக்கி வேண்டுமானால் செல்லலாம். ஆனால் அதில் தலையிட முடியாது.”

என்ன அர்த்தம்?

 நான் வேகமாகச் செல்லும் கால யந்திரத்தைக் கண்டுபிடித்து அதில் போய் என் நண்பனின் தாத்தாவைக் கொன்றுவிடுகிறேன் என்று கற்பனை செய்யுங்கள் அப்படிச் செய்யமுடியுமானால் எனக்கு முன்னே நிற்கும் என் நண்பன் எப்படிப் பிறக்க முடியும்? நான்தான்  அவனது தாத்தா எல்லோரும் இல்லாமல் செய்துவிட்டடேனே !!!.

ஆனால் இந்துக்கள் சொல்கிறார்கள் ; காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கவும் முடியும். அதில் தலையிடவும் முடியும் . நான் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய இரண்டு சைவப் பெரியார்கள் காலப்பயணம் செய்ததைக் காட்டினேன் TIME TRAVEL BY TWO TAMIL SAINTS IN 2012 IN THIS BLOG.

இறந்துபோன ஒருவரை, திரு ஞான சம்பந்தர்,  கொண்டுவந்தபோது அவர் இன்று எந்த வயதில் இருப்பாரோ அதே வயதில் கொண்டுவருகிறார். பூம்பாவை என்னும் சென்னை நகரச் சிறுமி இறந்து போன சாம்பலை அவர் தந்தை கொண்டுவந்து காட்ட , அதன் மீது சம்பந்தர் ஒரு பதிகம் பாட , அந்தப் பெண் உயிருடன் வந்தாள் .

எப்படி வந்தாள் ?

13 ஆண்டுக்கு முன்னர் செத்துப் போன சிறுமியாக வரவில்லை. டீன் ஏஜ் கேர்ளாக TEEN AGE GIRL — பருவக் குமரியாக வந்தாள் .

இதில் காலப் பயணம் பற்றிய இரண்டு விஷயங்கள் தவிடு பொடியாகின்றன .

1.காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் ; ளியின் வேகத்தை மிஞ்சி எங்கோ மேலுலகத்தில் இருந்த ஒருவரைக் கொண்டுவரமுடியும்.

2.முன்னர் நடந்த மரணத்தில் தலையிடவும், அதை மாற்றவும் முடியும்.

ஆக விஞ்ஞானிகளின் கொள்கை தவிடு பொடி!!! . இது 1400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது!!!

இதே போல சுந்தர மூர்த்தி நாயனார் செய்த அற்புதத்தையும் விளக்கி இருந்தேன் . அவர் என்ன செய்தார?. ஒரு தெரு வழியாக நடந்து போனார். ஒரு வீட்டில் மேளதாள முழக்கம். எதிர் வீட்டில் ஒரே அழுகை. என்னப்பா இது அநியாயம்? என்று அவர் கேட்க ஒரு வீட்டில் ஒரு பிராமணப் பையனுக்கு பூணுல் கல்யாணம் என்றும் அவனுடைய நண்பன் இதே வயது என்றும் ஆனால் இதே பையனுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நதியில் குளி க்கச் சென்ற போது அவனை முதலை விழுங்கி விட்டதாகவும் அதை நினைத்து அவன் தாயார் அழு வதாகவும் மக்கள் சொன்னார்கள். உடனே சுந்தர மூர்த்தி சுவாமிகள் , நதிக்கரைக்குச் சென்று பதிகம் பாடவும் முதலை அந்தப் பையனை கொண்டு வந்து கொடுத்தது என்றும் அவன் வளர்ச்ச்சி இரண்டு ஆண்டுக்கான  வளர்ச்சி அடைந்திருந்தது என்றும்  கதை போகிறது!

இந்த இரண்டு சம்பவங்கள் இதைக் காட்டுகின்றன?

காலத்தில் பின்னோக்கிச் செல்லலாம். முன்பு நடந்ததை மாற்றலாம். அப்படியானால் நம் உயிர்கள் வேறு ஒரு இடத்தில் உருப்படியாக இருக்கின்றன. இங்கு நாம் கண்டதெல்லாம் காலம் என்னும் மாயப்   (TIME IS AN ILLUSION ) புகைதான்.

இதோ இன்னொரு கொள்கை தவிடு பொடியாவதைக் காண்போம்

அர்ஜுனன் போர் செய்ய மறுக்கிறான். என் குருவையும் உறவினர்களையும் எப்படிக்கொல்லுவேன் என்று மயக்கம் உறுகிறான்

“டேய் மச்சான!!! ; நீ ஒன்றும் அவர்களைக் கொல்லப்போவத்தில்லை. இதோ பார் ! என்று விஸ்வரூப தரிசனம் காட்டுகிறார் . அதில் ஏற்கனவே துர்யோதனாதிகள் கொல்லப்பட்டதை காண்கிறான் அர்ஜுனன். அந்த உருவத்தில் இறந்த, நிகழ், வருங்காலம் ஆகிய மூன்று நிலைகளையும் காட்டுகிறான் ஆக கண்ணன் போன்றோர் வருங்காலத்துக்கும் செல்ல முடியும் என்று காட்டுகின்றனர்.(YOU CAN TRAVEL TO FUTURE AND SEE THE PAST)

இதிலும் அறிவியல் கொள்கை தவிடு பொடியாகிறது. இது போன்றதே நம்மாழ்வார் சொல்லும் கதையும்.

இந்துக்களின் கொள்கைப்படி வேகமான வஸ்து  ஒளி அல்ல . மனம்தான் வேகமானது. மனோ வேகமே பெரிது என்று மஹாபாரத எக்ஸப் ப்ரச்னத்தில் காண்கிறோம்.

இது தவிர நாரதர் நொடிப்பொழுதில் மூன்று உலகங்களுக்கும் சஞ்சரிப்பதையும் INTER GALACTIC TRAVEL OF NARADA  , வன பர்வத்தில் அர்ஜுனன் , மாதலி செலுத்தும் –ஸ்பேஸ் ஷட்டிலில் — இந்திர லோகம் சென்று  வந்ததையும்  அறிகிறோம்.

******

TIME DILATION IS HOUSEHOLD STORY IN INDIA

ஐன்ஸ்டைன் சித்தாந்தம் அத்தைப் பாட்டி கதை

இந்து மதத்தில் ஐன்ஸ்டைன் சித்தாந்தம் ஒரு அத்தைப் பாட்டி கதை யாகும்!! சின்னப் பேரப்பிள்ளைகளுக்கு , பள்ளிக்கூடமே போகாத பாட்டி சொல்லும் கதையில் ஐன்ஸ்டைனின் YHEORY OF TIME DILATION டைம் டைலேஷன் தியரி உள்ளது. நமக்கும் தேவர்களுக்கும் காலம் வேறு. பிரம்மாவுக்கு அதை  வீட வேறு. நம்மைப் பொறுத்த வரை அவர்கள் காலம் பெரிய எண் . விரிவடைந்த எண் DILATED . அவர்களுக்கு அது ஒரு சாதாரண நாள். ஒரு பொருள் வேகமாகச் செல்லச் செல்ல அது குறைவான காலத்தைக் காட்டும் நமக்கு அது பெரிதாகிக் கொண்டே போகும்.

எல்லாப் புராணங்களிலும் உள்ள இந்தக்கதையை,  பாட்டிமார்களும் பவுராணிகர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லி வருகின்றனர்.

60 விநாழிகை = 1 நாழிகை
60 நாழிகை (24 மணி நேரம்) = 1 நாள்
30 நாள் = 1 மாதம்
12 மாதங்கள் = 1வருடம்
60 வருடங்கள் = 1 சுழற்சி (பிரபவ முதல் அக்ஷய வரை)
3000 சுழற்சிகள் = 1 யுகம்
4 யுகங்கள் = 1 சதுர்யுகம்
71 சதுர்யுகங்கள் = 1 மன்வந்தரம்
14 மன்வந்த்ரங்கள் = 1 கல்பம்

43,20,000 வருடங்கள் = 1 சதுர் யுகம்
18 சதுர் யுகம் = 1 மனு
இந்த பிளாக்கிலுள்ள ரேவதி நட்சத்திரக் கதை இதை உண்மை என்றும் காட்டுகிறது. கீழே LINK லிங்க் கொடுத்துள்ளேன்.

*******

ENERGY CAN NEITHER BE CREATED NOR DESTROYED

பெரிய பெரிய கொள்கைகளை எல்லாம் 100 ஆண்டு பழமையான பழமொழி அகராதி புத்தகத்திலும் காணலாம்

உள்ளது போகாது, இல்லது வாராது .

அதாவது சக்தி, ஆன்மா போன்றன எ   போதும் உள்ளன. அவை அழியாது. தோற்றத்தில் வேண்டுமானால் மாறுபடலாம். மெய்கண்ட சிவனாரின் சிவ ஞான போதத்தின் மூன்றாவது சூத்திரமும் இதை விளக்கும்..

பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயம் இதை விரிவாக விளக்கும்.

TAGS-  ஐன்ஸ்டைன், தப்பு, நம்மாழ்வார் ,  காலப் பயணம், உள்ளது போகாது,

3116:THIRU VAY MOZI OF NAMMALVAR 

idar inRiyE oru naaLoru pOzthil* ellaa ulakum kaziya,*

padar_pugazp paartthanum vaithikaNnum* udan  ERath thiNdhErkadavi,*

sudaroLiyaay _ninRa thannudaic sOthiyil*  vaithikan piLLaigaLai,*

udalodum koNdu kodutthavaNnaip paRRi*  onRum thuyarilanE.    3.10.5

5. Once, Sri KrishNan took arjun and a Brahmin in His chariot to Parama Padham.

Within a day and in one muhUrtha nEram, He drove the chariot to Sri Vaikuntam

and brought the brahmin’s sons from there in their physical bodies back to the

earth. Such Sarva shakthan- Emperumaan Sri KrishNan – since, I have taken Him

as my refuge, I have become “No-Problem” man.


TIME TRAVEL by TWO TAMIL SAINTS | Tamil and Vedas

tamilandvedas.com › 2012/02/14 › time-travel-by-two-…

  1.  
  2.  

14 Feb 2012 – Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. TIME TRAVEL by TWO TAMIL SAINTS.


காலப் பயணம் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › காலப…

  1.  

24 Sep 2012 – Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம்.27 …


காலம் (Concept of Time) | Tamil and Vedas

tamilandvedas.com › tag › காலம…

30 Apr 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.


வெளி உலகவாசிகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › வெள…

  1.  

T

https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/. Pisces constellation that includes REVATHI star. நட்சத்திர அதிசயங்கள். இந்த கட்டுரை தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்து …


காலமென்பது என்ன? | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கால…

  1.  

19 May 2015 – சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் …


வேத கால மக்களுக்கு வெளி …

tamilandvedas.com › 2020/06/23

  1.  

23 Jun 2020 – வேத கால மக்களுக்கு வெளி உலகவாசிகள் பற்றித் தெரியும்? … மாதலி தேரில் அர்ஜுனன் விண்வெளிப் பயணம் செய்தபோது … 30 Apr 2018 – வெளி உலகவாசிகள் (E.T.), காலம் (Concept of Time) பற்றி கம்பன்! … https://tamilandvedas.com/tag/வெளி-உலகவாசிகள்/ …


சேவலிடம் பாடம் கற்போம்! POST No. 2339 …

tamilandvedas.com › 2015/11/18

  1.  

18 Nov 2015 – … சம்ஹிதையில் ஸ்லோகம் இருக்கிறது; ஊழல் பற்றி கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தில் ஸ்லோகம் இருக்கிறது; காலப் பயணம் பற்றி …


மஹாபாரதம் உண்மையே | Tamil and Vedas

tamilandvedas.com › tag › மஹா…

– 

23 May 2017 – காலப் பயணம் (Time Travel), சோதனைக் குழாய் குழந்தை, ஒட்டிப் பிறந்த சயாமிய … ஆனால் காலப் போக்கில் அவை மறைந்துவிட்டன. Amy and Chris …


A blog exploring themes in Tamil and vedic … – Tamil and Vedas

tamilandvedas.com › page › archives…

30 Apr 2018 – கால நேரம் பற்றிய அற்புத அறிவு … 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் … https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.


கருந்துளைகள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › கருந்…

  1.  

9 Aug 2016 – (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … காலப் பயணம் சாத்தியமே; காலத்தில் முன்னும் பின்னும் பயணம் செய்த செய்திகள் …


தமிழ் பண்பாடு | Tamil and Vedas | Page 113

tamilandvedas.com › https: › category

5 May 2018 – 15 Mar 2018 – நமக்கு ஒரு காலம், பித்ருக்களுக்கு ஒரு காலக் கணக்கு, … காலப் பயணம் | Tamil and Vedas · https://tamilandvedas.com/tag/காலப்பயணம்/.

—subham—

டிரிங்கர்ஸ் கிளப்-3 தண்ணியும் கிண்ணியும்-3 (Post No.8686)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8686

Date uploaded in London – –15 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிரிங்கர்ஸ் கிளப்-3, DRINKERS CLUB -3 , தண்ணியும் கிண்ணியும்-3

மயங்கி விழுந்தாள் தேவயானி….. காதலனைக் காணோம்

காலை கண்விழித்த அசுர குரு எவ்வளவோசமாதானப் படுத்திப்

பார்த்தார் தேவயானியை.எனக்குத் தேவை என் கசன்

இல்லை எனில் நான் தற்கொலை செய்து கொள்வேன்…..

அப்போதுதான் விளங்கியது அந்த விளாங்கா மண்டை

குருவுக்கு…….ஞான திருஷ்டியில் பார்த்தார் கசா

எங்கியிருக்கிறாய் நீ???? இங்கே இருக்கிறேன் குருவே,

அவர்   வயிற்றுக்குள்ளிருந்து சப்தம்கேட்டது……..அப்போதுதான்

தெரிந்து தனது சுரா பானத்திலேயே கசன்  சாம்பலை

கரைத்திருக்கிறர்கள் என்று…….

தேவயானி உயிரை விடுவதற்கு முன் கசனை உயிரோடு வெளியே

கொண்டு வரவேண்டுமே???

ஏய் கசா உனக்கு சஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் செய்கிறேன்.

நீ உயிரோடு வந்த பின் அந்த மந்திரத்தைச்சொல்லி நீ என்னை

எழுப்பு…….அப்படியே நடந்தது. தேவயானிக்கு சந்தோஷம்

என்றால் அப்படி சந்தோஷம்!!!. ஓடி வந்து கசன்  கையை பிடித்துக

கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்……

கசன் முடியாது

பெண்ணே!!! நான் உன் தகப்பன் வயிற்றிலிருந்து வந்திருக்கிறேன்.

நீ எனக்கு சகோதரி முறை வேண்டும்

கசன், அசுர குரு சுக்ராச்சரியாரியாரைப் பார்த்து நான். வந்த வேலை முடிந்தது.

கீழே விழுந்து நமஸ்காரம் செய்து தேவயானி கதறக்கதற

தேவலோகம்   சென்று விட்டான்.

தேவயானி தான் சொன்னபடியே யாருக்கும் தெரியாமல் கிணற்றில்

குதித்து விட்டாள். கதறி கதறி அழுகிறர் அசுர குரு.

இப்போது முழு மதியுடன் யோசனை செய்து பார்க்கிறார் அசுர குரு.

எல்லாம்   இந்த பாழாய்ப் போன சுரா பானத்தினால் வந்தது.

இந்தா பிடி சாபம்

எவனவன் இந்த சுரா பானத்தை அருநதுகிறானோ அவன் மதி

இழப்பானாகட்டும்

அவன் வீட்டில  பெண்மணிகளினால் சண்டை வரட்டும்;

அவன் குடும்பம் பிரியட்டும்

அவன் செயலிழந்து போகட்டும். அவன் வாய் குழறட்டும்;

எல்லோரும் அவனை ஏளனமாக பார்க்கட்டும்.

உடை அவிழ்ந்தது கூட தெரியாமல் போகட்டும்]

அவன் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடட்டும்

அவன சொந்தமெல்லாம் அவனைக் கண்டு எள்ளி நகைக்கட்டும்.

சுமார் 5000 வருடங்களுக்கு முன் அவர் இட்ட சாபம் இன்றும்

பலிக்கிறதா இல்லையா????

இனி மேலும் யாராவது குடிக்க நினைத்தால் மேல்கண்ட

சாபம் உங்கள் நினைவுக்கு வரட்டும். குடிக்க நினைத்தாலும்

உங்கள் மனைவி , மகள் முகங்கள் நினைவுக்கு வரட்டும்

உங்கள் பர்ஸ் (Purse/ wallet) உங்களைப் பார்த்து சிரிக்காமல் இருக்கட்டும்

தமிழ் நாட்டிலுள்ள மொத்த distilleries & breweries. – 17

மொத்த உற்பத்தி சுமார் மாத த்திற்கு 85 லட்சம் “பெட்டிகள்”

தழிழ் நாட்டிலுள்ள மொத்த TASMAC கடைகள் – 5,146.

ஒரு நாள் Tasmac வருமானம் 70 லிருந்து 80 கோடி ரூபாய்கள்

தீபாவளி / பொங்கல் /new year/ஒரு நாள் வருமானம் 120 கோடி

தமிநாட்டிற்கு ஒரு வருட வருமானம் 30,000 கோடி ரூபாய்கள்.

மொத்த இந்தியாவிற்கும் வருட வருமானம்

2.5 லட்சம் கோடி ரூபாய்கள் !!!!

இ வை அ னைத்தும் உங்கள் ப ண ம் ! ! ! !

(அனைத்து தகவல்களும் google லில் இருந்து எடுக்கப்பட்டவை)

நன்றி வணக்கத்துடன் கத்துக்குட்டி

tags– டிரிங்கர்ஸ் கிளப்-3 ,  தண்ணியும் கிண்ணியும்-3

FOSSIL SOCIETIES: ARE HINDUS TURNING FOSSILS ? – 2 – Part 3 (Post No.8685)


LONDON HARE KRISHNA CHARIOT FESTIVAL 

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8685

Date uploaded in London – – – –15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

FOSSIL SOCIETIES: ARE HINDUS TURNING FOSSILS ? – 2 – Part 3

BY R.Nanjappa

BRAHMIN NEEDS KSHATRIYA PROTECTION

The Brahmin always depended on the protection of the rulers and support of the others. As Tiruvalluvar says in the Kural:

The Sceptre of the ruler is the basic support of the science of the Brahmins and dharma.                                543

The udders of the cow will yield less milk, and the Brahmin will forget his science (learning of Veda ) if the king does not rule with justice.  560           

Who was the Creative Minority?

Can we say the Brahmins were the “Creative Minority ” who helped meet the challenges in the past? Maybe not. Nor did they become a “dominant ” minority as they always depended on the support of others. The theory of Brahmin superiority is a silly myth. In Hindu civilization, the “creative minority” have been the Seers and Saints. Many of our ancient Rishis like Visvamitra, Vashishtha, Vyasa were not pure Brahmins. Nor was Valmiki, our Adikavi. Our two most popular and dominant Avataras -Rama and Krishna- are Kashatriyas, while Brahmin Avatars like Vamana and Parashurama are not worshipped! But Brahmins acted as the preservers of Dharma and in that sense they were a protective, though not a pro-active minority ! 

The Saint -singers united the Hindus and helped them meet the Muslim challenge. But a new wave of domination came with the Europeans who changed our society wholesale, with the Christian missionaries on their side to pose a direct challenge to our religion. Sri Ramakrishna appeared at that time and reassured the Hindus of the soundness of their faith, though some practices required change. Vivekananda took the battle to the world stage. Sri Aurobindo declared India to be a Goddess, and its freedom a spiritual necessity. For a time it looked as if Hindus would reassert themselves. 

MODERN INDIA IS  KHICHDI- NOT HINDU CIVILIZATION

But this did not happen :
1. The leaders of Independent India did not follow Vivekananda or Sri Aurobindo. They have generally been anti- Hindu  (in the name of secularism) and reformist, following Western trends and ideas.

 2. The followers of Ramakrishna have made him a cult figure, limiting his appeal.
3.The system of education introduced by the British still continues and it is basically anti-Hindu in spirit and substance.
4.Christians and Muslims have regrouped and now pose a bigger threat than ever to our religion and civilisation.
5.Hindus who lacked common leadership have now lost the sense of their Hindu social identity almost totally! 

A Hindu is even apologetic in admitting that he is Hindu! The modern political Hindus have invented a hundred things to divide themselves. Just one example:  Muslims or Christians do not fight over language- only Hindus do! Hindus-especially the educated ones- do not support the cause of the Cow or Sanskrit! They allow their temples to be run by a so-called secular government!
The Jews were driven out of their homeland. Hindus are getting immobilised in their own land- which is no longer de jure Hindu country!

LONDON KANAKA DURGA TEMPLE FESTIVAL

HINDUISM – TURNING FOSSIL ?

But perhaps the greatest weakness is that Hinduism depends upon many social arrangements and mutual interactions among social groups. These are disintegrating. Today, the main avenues of interaction are economic and political. Society is reaching such a stage and shape that Hinduism in the traditional sense [as Vedic religion] cannot be practiced. The challenges are so overwhelming and the creative instinct is so conspicuously absent among the Hindus, that it seems Hindus are on the way to becoming fossils- unless a new leadership emerges, and springs of authentic renewal are activated. 
 We may participate in a formality without experiencing the reality.

[Why and how Hindus have been reduced to such a state requires further exploration.

Before that we have to see whether a society still needs a religion as the cementing bond.]

***

காயத்ரி மந்திர மஹிமை என்ன? (Post No.8684)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8684

Date uploaded in London – – 15 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.14-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியில் காயத்ரி மந்திரம் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

காயத்ரி மந்திர மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா? – 1

ச.நாகராஜன்

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி : காயத்ரி மந்திரத்தின் மஹிமை என்ன? காயத்ரி மந்திரத்தைப் பெண்களும் ஓதலாமா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.

காயத்ரி மந்திரத்தின் மஹிமை சொல்லுக்கு அப்பாற்பட்டது.

மந்த்ர ராஜம் என்று அழைக்கப்படுவது காயத்ரி. வேத மாதா என்று அழைக்கப்படுவது காயத்ரி.

குடிமக்களின் அதிபதியாக எப்படி ஒரு ராஜா கருதப்படுகிறாரோ அதேபோல மந்திரங்களின் உச்சத் தலைமையிடத்தைப் பெறுவது மந்த்ர ராஜம் காயத்ரி.

காயத்ரி மந்திரம் என்ன தரும்?

‘காயந்தம் த்ராயதே இதி காயத்ரி.’

தன்னை ஓதுபவரைக் காப்பது காயத்ரி.

ஓம் பூர்புவஸ் ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன: ப்ரசோதயாத் |

இது தான் காயத்ரி மந்திரம்.

இதன் அர்த்தத்தைப் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு அறிஞர்கள் மொழி பெயர்த்துள்ளனர். இப்படி நூற்றுக்கும் மேலான மொழி பெயர்ப்புகள் உண்டு.

இப்போது தமிழில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அளித்துள்ளதைப் பார்ப்போம்.

ஓம்

பூர், புவ, ஸுவ: – உடல், ஆன்மீக, தெய்வீக வாழ்வுக்குரிய

ஸவிதுர் – உலகங்களுக்கு மூலாதாரமாக உள்ள

வரேண்யம், தேவஸ்ய – போற்றுதலுக்குரிய , யாவரிலும் மேலான, தெய்வீக மெய்ம்மையின்   

பர்கோ –  தெய்வீகப் பேரொளி மீது

தீ மஹி – நாம் தியானிக்கின்றோம்

தத் – நாம் மேலான உண்மையை உணரும்படி அந்த மேலான தெய்வம்

நஹ – நம்

தியோ – அறிவுக்கு

ப்ரசோதயாத் – ஒளி ஊட்டட்டும்

அறிவைத் தரும் ஆற்றலினைத் தருகிறது காயத்ரி. அத்தோடு காயத்ரி மந்திரம் சர்வ ரோக நிவாரணி. எல்லா நோய்களையும் போக்க வல்லது. சர்வ துக்க பரிவாரிணி காயத்ரி! அது அனைத்து துன்பங்களையும் கவலைகளையும் போக்குகிறது. சர்வ வாஞ்சா பலஸ்ரீ காயத்ரி. அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவது காயத்ரி.

மஹாகவி பாரதியார் இதை ‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம், அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’ என அற்புதமாக பாஞ்சாலி சபதத்தில் முதல் சருக்கமான துரியோதனன் சூழ்ச்சிச் சருக்க முடிவில் தமிழில் தருகிறார்.

காயத்ரி பரிவார் என்ற அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய காயத்ரி பற்றி ஏராளமான சுவையான சம்ப்வங்களையும் விளக்கங்களையும் அளித்துள்ளார். சுமார் 3000 புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். 1911ஆம் ஆண்டு பிறந்த அவர் 1990ஆம் ஆண்டு காயத்ரி ஜயந்தி தினத்தன்று தாமாகவே தன் உடலை உகுத்தார். அவரது 108 புத்தகங்கள் – ஒவ்வொன்றும் A -4 அளவிலான 500 பக்கங்கள் கொண்டது காயத்ரி பற்றிய அபூர்வமான ஆற்றல்களைத் தருகிறது. ஹிந்தியில் உள்ள இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அன்பர்கள் இதை இணையதளத்திலிருந்து டவுன்லோட் – தரவிறக்கம் – செய்து கொள்ளலாம்.

காயத்ரி மந்திரத்தின் மஹிமையை விளக்கும் சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. வரலாற்று ஏட்டிலிருந்து ஒரு முக்கிய சம்பவத்தை எடுத்து இங்கு பார்ப்போம்.

நாதிர்ஷாவிற்கு டெல்லியின் மீது ஒரு கண். பேராசை கொண்ட அவன் பெரும்படையை ரகசியமாகத் திரட்டினான்.  எதற்காக இப்படிப்பட்ட பெரும்படை திரட்டப்பட்டது என்பதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. திட்டமிட்ட நாளில் திடீர் தாக்குதலை அவன் டெல்லி மீது நடத்தினான். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தன் படை திடீர் தாக்குதலை மேற்கொண்டிருப்பதால் ஒரு சில மணி நேரங்களிலேயே டெல்லி வீழ்ந்து விடும் என்பது அவனது கணிப்பு. ஆனால் என்ன ஆச்சரியம். அப்போது டெல்லியை ஆண்ட முகம்மது ஷா நாதிர்ஷாவின் படையை எதிர் கொண்டதோடு அந்தப் படையை ஓட ஓட விரட்டினான். தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவன் படை வீரர்கள் புறமுதுகு காட்டி ஓடினர். ஏமாற்றம் அடைந்த நாதிர் ஷா ஈரானுக்குத் திரும்பி விட்டான். எப்படி இப்படி முகம்மது ஷா தனது திடீர் படையெடுப்பைச் சமாளிக்க முடிந்தது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது; புரியாத புதிராக இருந்தது.

முகம்மது ஷா நாதிர்ஷாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினான். அதில் நீங்கள் படை எடுத்து வருவீர்கள் என்பதை ஆறு மாதத்திற்கு முன்னாலேயே எங்கள் நாட்டில் உள்ள முனிவரான குரு சரணதாஸர் எனக்குக் கடிதம் மூலம் விளக்கி எழுதியதோடு தகுந்த முன்னேற்பாடுடன் இருக்குமாறு அறிவுரை கூறினார். அவரது கூற்றுப்படி நானும் முன்னெச்சரிக்கையுடன் இருந்து வெற்றி பெற்றேன். என்று எழுதியதோடு சரணதாஸர் தனக்கு எழுதிய கடிதத்தையும் இணைத்து அனுப்பினான்.

நாதிர்ஷா பிரமித்தான். வியந்தான். ஆறு மாதத்திற்கு முன்னர் தனக்கே அந்த எண்ணம் எழவில்லையே என நினைத்தான் அவன். நேரடியாக சரணதாஸரை தரிசித்து வணங்கினான். அவரது ஆசியையும் பெற்றான்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆள்வார் மாவட்டத்தில் டெஹ்ரா என்ற கிராமத்தில் எளிய அந்தணர் குலத்தில் பிறந்தவர் சரணதாஸர். தாயார் குஞ்சு பாயும், தந்தை முரளீதரரும் அவரை தெய்வ வழிபாட்டில் ஈடுபடுத்தினர். காயத்ரியை உச்சரிக்க ஆரம்பித்தார் சரணதாஸர். ஒரு நாள் இரவு மஹரிஷி சுகர் அவரது கனவில் தோன்றி காயத்ரி உபாசனையை விளக்கினார். நர்மதை நதிக்கரையில் வெகு காலம் காயத்ரியை ஜெபித்த சரணதாஸர் அதில் சித்தி பெற்றார்; நேரடியாக முஸாபிர் நகரில் உள்ள சுக்ரதலம் என்ற கிராமத்திற்கு வந்தார். அங்கே பகவதி ரூபமாக காயத்ரி மாதா அவருக்கு தரிசனம் தந்தாள்.

சரணதாஸர் மனித குல நன்மைக்காக முகமது ஷாவை எச்சரிக்க, அதனால் மகிழ்ந்த முகம்மது ஷா பல கிராமங்களை அவருக்கு மானியமாக அளிக்க முன் வந்தான். ஆனால் அவரோ அதை ஏற்க மறுத்து பல கல்விச் சாலைகளை நிறுவுமாறு அறிவுரை கூறினார்.

இன்றும் கூட சுக்ரதலம் கிராமத்தில் வருடந்தோறும் அவர் நினைவாக காயத்ரி மஹோற்சவம் நடை பெற்று வருகிறது.

இன்னும் ஒரு சம்பவம். மஹா முனிவர் வித்யாரண்யர் வாழ்வில் நடந்தது இது. அவர் காயத்ரி தேவியை தரிசிக்க காயத்ரி மந்திரத்தை 24 மஹாபுரச்சரணம் உச்சரித்தார்.

ஒரு புரச்சரணம் என்பது ஒரு மந்திரத்தில் எத்தனை அக்ஷரங்கள் இருக்கிறதோ அத்தனை லக்ஷம் தடவை அதை ஜெபிப்பதாகும். காயத்ரி மந்திரத்தில் 24 அக்ஷரங்கள் இருப்பதால் அதை 24 லக்ஷம் முறை ஜெபிப்பது ஒரு புரச்சரணம் ஆகும். வித்யாரண்யர் 24 புரச்சரனம் உச்சரித்தார்.

தேவியின் தரிசனம் கிடைக்கவில்லை. அவர் சந்யாசியானார்.

திடீரென ஒரு நாள் காயத்ரி தேவி அவர் முன் பிரசன்னமானாள்.

ஹே, தேவியே, 24 மகாபுரச்சரணம் செய்து உன் தரிசனத்திற்காக ஏங்கிய போது தரிசனம் தராத நீ இன்று இப்படி தரிசனம் தந்தது எதனால் என்று வியப்புத் தாளாமல் அவர் கேட்டார்.

அதற்கு தேவி, “ முதலாவதாக 24 மஹாபுரச்சரணம் செய்து நீ 24 முன் ஜென்மங்களில் செய்த பாவம் அனைத்தையும் தீர்த்துக் கொண்டாய். ஆகவே என்னை தரிசிக்கும் தகுதியை நீ பெற்று விட்டாய். என்றாலும் என்னை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை  மட்டும் உனக்கு இருந்தது. அனைத்து ஆசைகளையும் துறந்தவனே என்னை தரிசிக்க முடியும். அதையும் துறந்து நீ சந்யாசி ஆனாய். உனக்கு இதோ தரிசனம் தந்து விட்டேன்” என்று தேவி கூறி அருளினாள். உனக்கு என்ன வரம் வேண்டும் என்று தேவி கேட்க “உன் தரிசனமே கிடைத்து விட்டது! எனக்கு வேறு வரம் என்ன வேண்டும்?” என்றார் அவர். ரிக், யஜூர், சாம வேதங்களுக்கான உரையை அவர் எழுதினார். இன்னும் பல நூல்களையும் எழுதி அருளினார். அவரை அணுகிய ஹரிஹரர், புக்கர் ஆகிய இருவருக்கு ஆசியை அளித்து பெரும் ஹிந்து சாம்ராஜ்யம் அமைய வழி கோலினார். விஜய நகர அரசை ஸ்தாபித்தார்.

please go to Facebook.com/gnanamayam

tags– காயத்ரி மந்திரம்,  மஹிமை

TO BE CONTINUED………………………………….

கெட்டிக்காரன் பற்றிய 5 பழமொழிகள் என்ன ? (Post No.8683)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8683

Date uploaded in London – –14 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கெட்டிக்காரன் பற்றிய 5 பழமொழிகள் என்ன ?

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.கெட்டிக்கார முட்டாள்

2.கெட்டிக்காரனுக்குப் பயமில்லை , மட்டித்தனத்துக்கு நயமில்லை

3.கெட்டிக்காரன் கொல்லையிலே கழுதை மேய்கிறது

4.கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்

5.கெட்டிக்காரன் பொட்டு எட்டு நாள்.

tags– கெட்டிக்காரன், பழமொழி

–subham—

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி – 2(Post 8682)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8682

Date uploaded in London – –14 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி – 2

 தமிழ் மொழியின் அண்ணன் கிரேக்க மொழி முதல் பகுதி 12-9-2020 வெளியானது. தமிழ் மொழியைவிட மிகப் பழமை வாய்ந்த கிரேக்க மொழியின் பெருமையைத் தொடர்ந்து காண்போம்.

இதை மொழியியல் அறிஞர்கள், (INDO-EUROPEN LANGUAGE FAMILY)  இந்திய ஐரோப்பிய மொழிக்   குடும்பத்தில் வைக்கின்றனர். இந்த மொழியில் சாக்ரடீஸ் , அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்ற அறிஞர்களும் அலெக்ஸாண்டர் போன்ற பேரரசர்களும், வரலாற்று அறிஞர்களும், நாடக ஆசிரியர்களும் , ஹோமர் போன்ற கவிஞர்களும் தோன்றினர் .

முதலில் கி.மு 1300-ல் லீனியர் பி என்ற எழுத்தில் களிமண் படிவத்தில் எழுதப்பட்டது. பின்னர் 600 ஆண்டுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. பெரிய மௌனம். அடுத்ததாக கி.மு.700 முதல் தொடர்ந்து எழுத்து  வடிவ சாட்சியங்கள் கிடைக்கின்றன. அது  முதல் கிரேக்க தீபகற்பத்திலும் சைப்ரஸ் தீவிலும் கிரேக்க மொழி ஆட்சி – இன்று வரை – நடந்துவருகிறது.

கிரேக்க மொழியின் வரலாற்றைப்  பின்வருமாறு பிரிப்பர் :–

மைசீனியன் நாகரீக காலம் – கி.மு.1300

பழங்காலம் / புராதன காலம்- கி.மு 700 முதல் கி.பி.500 வரை

இதன் உட் பிரிவுகள் –

மிகப் பழைய வடிவம் – கி.மு 700 முதல் கி.மு 500 வரை;

 செம்மொழிக் காலம் – கி.மு 500 முதல் 300 வரை;

எல்லினிய காலம் – கி.மு 300 முதல் கி.பி 1 வரை;

ரோமானிய காலம் – கி.பி 1 முதல் 500 வரை;

இதன் பின்னர் பைஸான்டைன் காலம் – கி.பி.500 முதல் 1450 வரை;

துருக்கிய – வெனிஸ் நகர காலம் – கி.பி 1450 முதல் கி.பி 1800 வரை;

தற்கால (MODERN GREEK) கிரேக்க மொழி – .கி.பி. 1800 முதல்

ரோமானிய காலத்தில் லத்தின் மொழிக்கு சிறப்பிடம் கொடுக்கப்பட்டபோதும் கிரேக்க மொழி மீண்டும் உயிர்பெற்று எழுந்தது. துருக்கிய ஆட்டோமான் காலத்தில் கிரேக்க மொழி முதலிடம் பெற்றது.

1923-ம் ஆண்டில் துருக்கி மீது கிரீஸ் படையெடுத்தது. இதனால் துருக்கி- கிரீஸ் இடையே மக்கள் பரிமாற்றம் நடந்தது. கிரேக்க மொழி பேசுவோர் பெரும்பாலும் கிரேக்க நாட்டிற்குள் தஞ்சம்  புகுந்தனர் .

கிரேக்க மொழியில் மாற்றம்

காலத்தினால் ஏற்படும் மாற்றம் (HISTORICA CHANGES IN MEANING AND PRONUNCIATION) , எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது. கிரேக்க மொழியிலும் இந்த மாற்றம் காணப்படுகிறது மைசீனியன் நாகரிக எழுத்தும் அதற்கு 600 ஆண்டுக்குப் பின்னர் தோன்றிய ஹோமர் கால எழுத்தும் வேறுபட்டது. மைசீனியர் காலத்திய இலக்கியம் எதுவும் இல்லை. அப்போது களிமண் படிவங்களில் பொருட்களின் பட்டியல் (INVENTORIES ONLY)  மட்டுமே உளது

கிரேக்க மொழியிலும் வட்டார வழக்குகள் (DIALECTS) இருந்தன. அவைகளில் ஏதென்ஸ் நகரில் பேசப்பட்ட (ATTIC GREEK) கிரேக்க மொழியே சிறந்தது. கி.பி.1500 வரை பெரிதும் பயன்பட்டது. இதனுடைய பேச்ச்சு வழக்கு கொய்னே (koine)  எனப்படும் வடிவம் ஆகும். இதில் பைபிளின் பழைய , புதிய ஏற்பாடுகள் மொழிபெயர்க்கப்பட்டன.

சம்ஸ்கிருத மொழியில் வேர்ச் சொற்களைக்கொண்டு புதிய சொற்களை உண்டாக்குவது எளிது. இதனால் சம்ஸ்கிருதத்துக்கு அகராதியே  தேவை இல்லை. வேர்ச் சொற்களின் பொருள் தெரிந்தால் சொல்லின் பொருளை அறிய முடியும் என்பர். 2700 ஆண்டுகளுக்கு முன்னரே தாது படத்தில் 1970 வினைச் சொற்களைப் பட்டியலிட்டுவிட்டனர். அதே போல கண படத்தில் பெயர்ச் சொற்களை பட்டியலிட்டுவிட்டனர். இதை அறிந்தால் போதும்.

இதே போல கிரேக்க மொழியும் பிற்காலத்தில் பெயர் பெற்றது  ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு THE GREEKS HAD A WORD FOR IT  . இதற்கு கிரேக்க மொழியில் — கட்டாயம் / ஏற்கனவே — ஒரு சொல் உண்டு . லிட்டல்- ஸ்காட் தொகுத்த கிரேக்க- ஆங்கில அகராதியில் 3 லட்சம் சொற்கள் உண்டு. ஜெர்மன் மொழியிலும் புதிய சொற்களை நாமாக உருவாக்கலாம். இவை இரண்டும் சம்ஸ்கிருத மொழியை  மூல மொழியாகக் கொண்டவை என்பது குறிப்பிட்டது தக்கது.

தற்காலத்திய கிரேக்க மொழி பழங்கால கிரேக்க மொழி போலத்  தோன்றும். ஆனால் ஒலியில் – ஒலிக்கும் விதத்தில் —மாறுபட்டிருக்கும். பழங்கால கிரேக்க மொழி இசை போல ஒலித்தது. வேதங்களை இன்றும் ஏற்றியும் இறக்கியும் சமமாகவும் — உதாத்தம், அநுதாத்தம், ஸ்வரிதம் — என்று உச்சரித்துப் பாடுவர். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினியும் இதுபற்றி அவரது சூத்திரங்களில் செப்புகிறார். ஆனால் பிற்காலத்தில் இது வழக்கொழிந்து போனது. இதே போல பழங்கால கிரேக்கம் இருந்தது. இது தவிர இன்று பிற மொழிகளில் காணப்படும் சில அம்சங்கள் இருந்து மறைந்தன

தமிழுடன் ஒப்பிடவேண்டுமானால் ஒரு எடுத்துக்காட்டு சொல்லலலாம் இன்று மஞ்சள் ,சங்கம் போன்ற சொற்களை சம்ஸ்கிருத (Manjal, Sangam)  ஜ , க போல உச்சரிக்கிறோம் சங்க காலத்தில் சட்டம், கட்டம் போன்ற சொற்களில் உள்ளது போலவே ச, க (cha, ka) ஆகியவற்றை (Cankam, mancal) உச்சரித்தனர் என்பர் மொழியியல் வல்லுநர்கள். இன்று நாம் ஸ்டாலின், ஜெய லலிதா, எம்.ஜி .ஆர் , ஷேக்ஸ்பியர், ஹாரி பாட்டர் , ஜோசப் , அப்துல் என்று சொல்கிறோம்.. சங்க காலத் தமிழர்கள் இந்த ஒலிகளை கேட்டே இருக்கமாட்டார்கள். இந்த ஒலிகள் அப்போது தமிழில் இல்லை. தொல்காப்பியர் ச, ஞ, ய, ல, ர போன்ற எழுத்துக்களில் தமிழ் சொற்கள் துவங்கக் கூடாதென்றார். இன்று எவரும் இதைப் பின்பற்றுவதில்லை .

வெள்ளைக்காரர்கள் இந்தியர்களின் பெயர்களையும் ஊர்ப் பெயர்களையும் படுகொலை செய்ததை நாம் அறிவோம்.

கிரேக்கர்களும் இந்தியப் பெயர்களைப் படுகொலை செய்தனர்.தமிழ்ப் பெயர்களை தொண்டிஸ் , முசிரிஸ் என்று எழுதினர் . இன்னும் பல பெயர்களை உருத்தெரியாமல் மாற்றினர் . அவற்றை அடுத்த கட்டுரையில் விளக்குகிறேன்.

இவைகளை அறிந்தால் தமிழ்  முட்டாள்கள் தெலுங்கு, சம்ஸ்கிருதம் போனற மொழிகளைக் கிண்டல் செய்வது எவ்வளவு மடைமை என்பது விளங்கும். சம்ஸ்கிருதம் , தமிழ் உள்பட எந்த இந்திய மொழிகளிலும் HARRY POTTER ஹாரிபாட்டரை ஆங்கில உச்சரிப்புக்கு இணையாக எழுத முடியாது!!!! இப்படி ஒவ்வொரு மொழியிலும் சில குறைபாடுகள், சிறப்புகள் இருக்கும். சம்ஸ்கிருதத்தில் குறில் எழுத்துக்களான  எ , ஒ  கிடையாது. தமிழில் ஷ , ஸ, ஹ, ஜ , க்ஷ இல்லாததால் பல வெளிநாட்டுப் பெயர்களை உச்சரிக்கமுடியாது. தமிழ்ப்படுத்தினால் அது வேறு மொழிக்காரர்களுக்கு விளங்காது!!!

to be continued………………………………………………………

tags– தமிழ் மொழி, அண்ணன், கிரேக்க மொழி-2,

Xxx subham xxx

ட்ரிங்கர்ஸ் கிளப் part-2 தண்ணியும் கிண்ணியும்-2 (Post No.8681)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8681

Date uploaded in London – –14 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ட்ரிங்கர்ஸ் கிளப் part-2 தண்ணியும் கிண்ணியும்-2

அசுர குருவான சுக்கிராச்சாரியாரியாரிடம் சேர்ந்த கசன்

தினசரி குருவுக்கு பூ  பறிப்பது, பூஜைக்கு வேண்டிய தீர்த்தம்

கொண்டு வர வேண்டியது போன்ற கார்யங்களை கூடப்படிக்கின்ற அசுர சிறுவர்களை

விட வேகமாகவும் அழகாகவும் செய்தான்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு கை, கால் பிடிப்பது போன்ற

வேலைகளை விறுவிறுப்பாகச் செய்தான்.

தேவயானியின் காதல்…….

அந்த அசுர குருவுக்குஒரு அழகான பெண் .ரதி போன்ற

அவள் பெயர் தேவ யானி.

கரு கரு முண்டங்களான அசுரர்களிடையே பளிச்சென்று

“செக்கச் செவேல்”என ஒரு செவத்த பையன்,வாலிபன் அப்பாவிற்கு

ஓடி ஆடி வேலை செய்வதைக் கண்டவுடன் அவளுக்கு ஒரு “கண்”

இப்படி ஒரு செவத்த ஆள் நமக்கு கிடைக்க மாட்டானா என

ஏங்கியது அந்த இளம் உள்ளம்….காதல் மலர்ந்தது. அப்பாவிடம்

சொல்லி தான் சொல்லும் வேலையையும் செய்யும்படி செய்தாள்

தேவயானி. அவள் நெருங்க இவன் ஓட , கசன் பயந்தான்.

வில்லன்கள் வருகிறார்கள்

பார்தத்தார்கள் அசுர சீடர்கள். அவர்கள் தங்கள் தகப்பனிடம் முறையிட்டார்கள். வில்லன்கள் உருவானார்கள்.

ஒருநாள் அவன் தேவயானிக்கு பூ பறிக்கச் சென்ற அவனை கண்ணைக் கட்டி

கிணற்றில் தள்ளி விட்டார்கள். வெகு நேரம் ஆகியும் தனக்கு பூ

பறிக்கச்சென்ற உங்க சிஷ்யனைக் காணோம் என தேவ குருவிடம்

முறையிட ஞான திருஷ்டியில் பார்த்தார் குரு. பாழும் கிணற்றில்

தவித்த அவனை காப்பாறினார். ஏக சந்தோஷம் தேவயானிக்கு!!!!

மறுநாள் பார்த்தார்கள் அசுர சீடர்கள்………நேற்று கிணற்றில் தள்ளி

விட்ட ஆள் இன்று உயிருடன் வந்து கிளாசில்

உட்கார்ந்திதிருக்கிருக்கானே???? ஆச்சரியப்பட்டனர் ……சரி

இது சரிப்படாது…இவனை “குளோஸ்” செய்ய வேண்டியதுதான்

மறு நாள்அவனை வெட்டினார்கள், நாய்க்கு போட்டு விட்டார்கள்…..

எல்லா அசுரப் பயல்களும் “கிளாசில்” உட்கார்ந்திருக்க “நம்ம

ஆளை “மட்டும் கணோம்?.?.? அப்பாவிட முறையிட்டாள் அவள்

“கிடக்கான் ஆளை விடு , அவன் எதிரியின் பையன். போனால்

போகிறான்” என்றார்  அவர்.

முற்றிய காதல் போராட்டம்

அப்பா, அவன் இல்லை யென்றால் நான் இல்லை……

தாயில்லாப் பெண்ணை உயிருக்குஉயிராக வளர்த்து அவள்

கண்ணீரைக் கண்டதும் கலங்கினார் குரு. ஞான திருஷ்டியில்

பார்த்தார், சரி இது “நம்ம பசங்களோட”வேலை என்று புரிந்து

கொண்டார். இருக்கவே இருக்குசஞ்சீவினி மந்திரம்.

மறுநாள் எல்லா சீடர்களும் “தொலைந்தான்” என

மகிழ்ந்திருக்க, கம்பீரத்துடன் வந்து அமர்ந்தான் கசன்!!!

அதிர்ந்தார்கள் அசுரப்பயல்கள்……..சரி,

PLAN “C”தான்

இனிமேல்…….

இந்த குரு முழுக்க முழுக்க மதி இழந்து போவது எப்போது???

அப்போது PLAN. “C”யை “இம்ப்ளிமெண்ட் “ implement செய்வோம்.

இரவு நேரத்தில் “சுரா பானம்” அருந்தி விட்டு அவர்  உளற

உளறலையையும், போடற ஆட்டத்தையும் கண்டு ரசிக்காத

அசுரர்களே கிடையாது.

கசனை பிடித்து , கொன்று, எரித்து , சாம்பல் ஆக்கி அவர்

குடிக்கும் “ட்ரிங்சில்” drinks கலந்து விட்டார்கள்.

(தொடரும்)

Tags-  கச்ச தேவயானி, ட்ரிங்கர்ஸ் கிளப் part-2 தண்ணியும் கிண்ணியும்-2

Xxxxx subham xxxxxxxxxx

HINDUISM AS A STAGNANT POOL ? (Post No.8680)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8680

Date uploaded in London – – – –14 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

FOSSIL SOCIETIES: ARE HINDUS TURNING FOSSILS ? – 2 – Part 2

R.Nanjappa

Established orthodox Mutts and Swamis like Sankaracharys are harping on the golden age in the past and urging people to stick to tradition. While the Mutts are patronised and the Acharyas worshipped, no one cares two hoots for tradition, except in the elementary externals. Now, even Hindu marriage and family as an institution are disintegrating. Ask any modern educated Hindu girl about “Stree dharma” and see the reaction. Wisely, even the Swamis do not talk about it in public. This is an example of how archaism is given as a solution and it does not work. 

There are any number of Gurus and movements promising a new age. Yes, the promoters have ensured a new age for themselves!


HINDUISM AS A STAGNANT POOL ?

Traditional scholars do not view Hinduism as an evolving force. For them, everything is eternally fixed. But those who study with an open mind and historical sensitivity do understand that though the basic elements have been the same, their expression in practice has varied over time. This is the clear idea we get from the Gita. After all, the society or the people we see in the Ramayana and Mahabharata are not the same! Both were Vedic civilizations! If things can continue the same forever, where is the need for Avataras?

SAINTLY RESPONSE TO MUSLIM THREAT 

When the Muslims invaded and captured large parts of India, our Vedic religion broke down. Our temples were broken down. Throughout North India, Saints appeared and promoted the religion of devotion to God. This had two main elements: replacement of Sanskrit by local dialects for religious purposes, and replacement of Vedic karma by acts of devotion. These saints were not irresponsible upstarts: they based themselves on our scriptures, but on different parts. The Bhakti movement that they promoted is solidly based on the Bhagavatam and the Gita. The Bhakti movement embraces a larger chunk of Hindu society than the merely karma-based Vedic variety!

TANJORE AS THE BASTION OF ORTHODOXY

Vedic Hinduism [ that part based on karma or rites ] got protection under Vijaynagar and  Mahratta kings, but even then came to be  confined to the Tanjore belt under the Serfojis. The region has gradually declined and ceased to be such a centre in the last century, though the descendants of those people still carry on the tradition in however  truncated a manner. But they form a minuscule minority.

How are Hindus as a whole reacting to the current realities? 

TRAGEDY OR OPPORTUNITY ?

This represents an enormous tragedy, or chance for tremendous transformation, depending upon how one looks at it! The 68th Pontiff of Kanchi Mutt is highly respected and he has spoken extensively on this subject.  The crux of his argument has been that it was Brahmins who were responsible for the decay: they left villages, abandoned their traditional role, took to English education and work for salary, and left their dharma and the whole society followed them and  our dharma is lost! It is as though Brahmins did all this with deliberate intent, with group consciousness! But the fundamental question is:  Why did the Brahmins have to leave the villages?  Why is the exodus, consisting of non-Brahmins, from the rural areas continuing even today? 

It was because we had new rulers (English) under whom the traditional administration and economy changed drastically. Social reform was spreading, the Brahmins could neither rely on the patronage of rulers nor on the performance of the traditional arrangements. If we look back and trace the social history of the last 200 years, we clearly see how society was fundamentally changing! This was a phenomenon taking place in all old societies.[ Read Oliver Goldsmith’s poem “The Deserted Village” or the novels of Thomas Hardy to see how English society was getting affected by socio-economic changes.] The Brahmin alone cannot stem the tide of change or restore the old dharma.

To be continued……………………………………………..

***

tags-  Hinduism, stagnant pool, fossil society

புத்தர் வழியில் …..! (Post No.8679)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8679

Date uploaded in London – – 14 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

புத்தர் வழியில் …..!

ச.நாகராஜன்

புத்த பிரான் தனது வாழ்நாள் காலத்தில் ஏராளமான இடங்களுக்குச் சென்று உபதேச நல்லுரை அருளினார்.

அவரது சீடர்கள் பல்லாயிரக்கணக்கில் பெருகினர். அவர் பரி நிர்வாண நிலையை அடைந்த பிறகு இந்த எண்ணிக்கை பல லட்சமாக மாறி பல கோடிகளாகப் பெருகியது.

புத்தரின் தலையாய சீடர்களாகக் கருதப்படுபவர் பத்துப் பேர்.

1)சரிபுத்ரா 2) மொகல்லனா 3) மஹா கஸ்யபர் 4) சபூதி 5) பூர்ண மைத்ராயணி புத்ரா 6) காத்யாயனர் 7) அனுராதா 8) உபாலி 9) ராகுலர் 10) ஆனந்தா (இந்த வரிசை மாற்றியமைக்கப்பட்டும் இருக்கிறது; சில சீடர்களின் பெயரும் மாற்றி உரைக்கப்படுவதும் உண்டு)

புத்தரின் உரைகளை அப்படியே நமக்கு நல்கியவர் ஆனந்தா.

அவரைப் பற்றி முதலில் பார்ப்போம்.

ஆனந்தா

புத்தரின் 10 முக்கிய சீடர்களுள் முதன்மையானவர் ஆனந்தா. புத்தரின் வாழ்நாள் காலத்தில் கடைசி 25 வருட காலம் அவருடனேயே இருந்தவர் அவர்; புத்தரின் தந்தை வழியில் அவருக்கு நெருங்கிய உறவினரும் கூட!

ஆனந்தருக்கு அபாரமான ஞாபக சக்தி உண்டு.

ஒரு முறை கேட்டதை அப்படியே கிரகித்து மனதில் ஏற்றி விடுவார். மறுபடியும் அதை எப்போது கேட்டாலும் அப்படியே சொல்வார்.

புத்தர் எப்போதெல்லாம் உபதேச நல்லுரைகளை அருளினாரோ அப்போதெல்லாம் ஆனந்தர் உடனிருந்தார். ஆகவே புத்தரின் உபதேசங்களை அப்படியே அவர் மனதில் ஏற்றி விட்டார்.

புத்தபிரானின் மறைவுக்குப் பின்னர் – பரிநிர்வாணத்திற்குப் பின்னர் –  அவரது 500 சீடர்கள் – பிக்குகள் அடங்கிய முதல் மஹாசபையில் ஆனந்தர் முக்கிய பங்கை வகித்தார்.

புத்தரின் உபதேச உரைகளைச் சொல்லுமாறு அனைவரும் அவரைக் கேட்க அப்படியே வார்த்தை மாறாமல் புத்தபிரானின் அருளுரைகளை அவர் கூறினார்.

அந்த உரைகள் உடனடியாக அனைவராலும் மனதில் கிரகிக்கப்பட்டன; நூல் வடிவில் உருவாயின!

பெண் பிட்சுணிகளை சங்கத்தில் சேர்க்குமாறு புத்தரை வற்புறுத்தி வேண்டிக் கொண்டவரும் ஆனந்தரே. அவரால் தான் பிக்ஷுணிகள் சங்கத்தில் சேர முடிந்தது.

போதி தர்மர் (காலம்: வருடம் 528)

போதிதர்மரின் வரலாறு பல அதிசய நிகழ்வுகள் அடங்கிய ஒன்று. பாரதத்திலிருந்து தனியாக சீனாவிற்குச் சென்றார் அவர். தியானம் எப்படிச் செய்வது என்பதை அவர் அங்கு கற்பித்தார். அவரது வழிமுறை பிரபலமானது. அதுவே சான் புத்தப் பிரிவிற்கு (Chan Buddism) வழி கோலியது. ஆகவே சான் பிரிவின் நிறுவனராக உலகினரால் அவர் கொண்டாடப்படுகிறார். அவர் எழுத்து வடிவில் சில அருளுரைகளை நல்கியுள்ளார். என்ற போதிலும் அவரது Two Entries and Four Practices என்ற விரிவுரையே சான் பிரிவின் முக்கிய நூலாக அமைந்து விட்டது.

த்யானம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையே சீன மொழியில் சன்னா என்று அழைக்கப்பட்டது. அது மருவி சான் ஆனது. மனதை வழிப்படுத்தி அதன் உண்மையான ஸ்வரூபத்தை – புத்தா மனத்தை – அறிய வழி வகுப்பதே சான் தியான முறையாகும்.

லிஞ்ஜி ஜுவான் (Linji Yixuan) (காலம் : வருடம் 866)

சான் பிரிவில் லிஞ்ஜி எனப்படும் முறையை நிறுவியவர் லிஞ்சி ஜுவான். இது ஜப்பானிய மொழியில் ரிஞ்ஜாய் (Rinzai) என அழைக்கப்படுகிறது. டாங் வமிசம் (Tang Dynasty) ஆண்ட போது தோன்றியது இது. இவர் சற்றுக் கடுமையான நடைமுறைகளைக் கையாண்டவர். தனது சீடர்களைத் தீவிரப் பயிற்சி செய்யுமாறு அவர் கூறுவார். உரத்த குரலில் கடுமையாகப் பேசுவார். சீடர்களை அடிப்பதும் உண்டு.

மாஜு டாவோய் ( Mazu Daoyi) (காலம் : 709-788)

சான் பிரிவில் பிரபலமான மாஸ்டர் மாஜு. புத்த நிலையை எப்படி அடைவது, அதற்கு மனதிற்கு என்ன பயிற்சிகள் தர வேண்டும் என்பதை அற்புதமாக இவர் சொல்லிக் கொடுப்பார். திடீரென்று க்ஷண நேரத்தில் ஞான நிலையை எய்தும் கடினமான வழிகளை இவர் உபதேசித்தார்.

இப்படி புத்த தர்மத்தில் நூற்றுக் கணக்கான தலைமை ஆசார்யர்கள் தோன்றி பிக்ஷுக்களை வழி நடத்தினர்.

tags- மாஜு டாவோய், போதி தர்மர், ஆனந்தா, புத்தர்