Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 7
(55 முதல் 64 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
55) திருத்தணிகை
சேவற்கொடி யொடுசி கண்டியின்
மீதுற்றறி ஞோர்புகழ் பொங்கிய
தேசுக்கதிர் கோடியெ னும்பத மருள்வாயே
பாடல் எண் 300 – ‘வாருற்றெழும் ‘எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சேவல் கொடியோடு, மயிலின் மீது நீ ஆரோகணித்து, அறிஞர்கள் பாடிய உனது திருப்புகழ் நிறைந்துள்ள ஒளிச்சோதி கோடி என்னும்படி வீசுகின்ற திருவடியை அருள்வாயாக!
56) குன்றுதோறாடல்
இதயந் தனிலி ருந்து க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க அருள்வாயே
பாடல் எண் 303 – ‘அதிருங் கழல் பணிந்து ‘எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எனது உள்ளத்தில் வீற்றிருந்து கருணை புரிந்து துன்பங்களும் சந்தேகங்களும் கலங்கி ஒழிய அருள்வாயாக!
57) குன்றுதோறாடல்
செந்தமிழ் நாளு மோதி உய்ந்திர ஞான மூறு
செங்கனி வாயி லோர்சொ லருள்வாயே
பாடல் எண் 306 – ‘வஞ்சக லோப மூடர்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : செழுமையான தமிழ்ப் பாட்டுக்களால் தினமும் பாடி வாழ்வுற ஞானம் சுரக்கும் சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு திருமொழியை அருளிச் செய்வாயாக!
58) ஆறு திருப்பதி
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி யருள்வாயே
பாடல் எண் 307 – ‘அலைகடல் நிகராகிய‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (கொடி போன்ற பொதுமகளிருடன் இன்பகரமாகக் கூடி) அவர்களுடைய பாரமான மார்பகங்கள் மேல் விழும் வஞ்சகனும் முழு மூடனுமான என்னை, உனது திருவடி இணையைப் பெறுமாறு இனி அருள்வாயாக!
59) காஞ்சீபுரம்
திசைதொறுங் கற்பிக் கைக்கினி யற்பந்
திருவுளம் பற்றிச் செச்சைம ணக்குஞ்
சிறுசதங் கைப்பொற் பத்மமெ னக்கென் றருள்வாயே
பாடல் எண் 314 – ‘புன மடந்தைக்கு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : திக்குகள் தோறும் (உள்ள யாவருக்கும்) எடுத்து உபதேசிக்க இனி மேல் நீ சற்று தயை கூர்ந்து, வெட்சி மாலை மணம் வீசும், சிறிய சதங்கை அணிந்துள்ள உன் அழகிய திருவடித் தாமரையை எனக்கு எப்போது தந்து அருள்வாய்?
60) காஞ்சீபுரம்
பெருமானென்
றவிழுமன் புற்றுக் கற்றும னத்தின்
செயலொழிந் தெட்டப் பட்டத னைச்சென்
றடைதரும் பக்வத் தைத்தமி யற்கென் றருள்வாயே
பாடல் எண் 316 – ‘செறிதரும் செப்பத்து‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (அழகிய காஞ்சீபுரத்தில் நின்றருளும்) பெருமான் நீ என்றும் நெகிழ்ந்து உருகும் அன்பின் வசமாகி, திருவருள் நெறியைப் பயின்று, மனத்தின் செயலெல்லாம் நீங்கப் பெற்று அந்த நிலையில் எட்டப்படுவதான பொருளைச் சென்று அடைகின்ற மனப் பக்குவத்தை அடியேனுக்கு என்றைக்குத் தந்தருள்வாயோ?
61) காஞ்சீபுரம்
தங்கரிவையும் துத்துத் துத்துவெனக்கண் டுமியாமற்
றவருநிந் திக்கத் தக்கபி றப்பிங்
கலமலஞ் செச்சைச் சித்ரம ணித்தண்
டையரவிந் தத்திற் புக்கடை தற்கென் றருள்வாயே
பாடல் எண் 319 – ‘தசைதுறுந்தொக்கு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உடன் தங்கியிருந்த பெண்களும் ‘தூ, தூ’ என்று பார்த்தவுடன் அவமதித்துத் துப்ப, பிறர் யாவரும் இகழும்படியான இந்தப் பிறப்பு இங்கு போதும், போதும். வெட்சி மலர் அணிந்ததும், அழகிய ரத்தின மணிகள் அணிந்ததும், தாமரை போன்றதுமான உன் திருவடியைப் பற்றிச் சேர்வதற்கு எப்போது எனக்கு அருள்வாய்?
62) காஞ்சீபுரம்
இனிவிட வேதாந்தப ரமசுக வீடாம்பொருள்
இதவிய பாதாம்புய மருள்வாயே
பாடல் எண் 338 – ‘கமலரு சோகாம்பர‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (இன்ப நுகர்ச்சியை) இனி விட்டு ஒழிப்பதற்கு, வேத முடிவான, பரம சுகம் தருவதான, முக்திப் பொருளாகிய, இன்பம் தருவதான பாதத் தாமரைகளைத் தந்து அருள்வாயாக!
63) காஞ்சீபுரம்
பார டைக்கலக் கோல மாமெனத்
தாப ரித்துநித்தார மீதெனப்
பாத பத்மநற் போதை யேதரித் தருள்வாயே
பாடல் எண் 343 – ‘சீசி முப்புர‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஒரு ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்ய அருள்வாயாக்
64) காஞ்சீபுரம்
விதன முற்றிட மிக வாழும்
விரகு கெட்டரு நரகு விட்டிரு
வினைய றப்பத மருள்வாயே
பாடல் எண் 345 – ‘படி றொழுக்கமும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பெருந்துன்பம் ஏற்பட்டு, அதனால் மிகத் துயரத்தோடு வாழும், அந்தக் கேவலமான வாழ்வு நீங்கி, அரிய நரகத்தில் நான் விழுவது விலகி, நல்வினை, தீவினை என்ற என் இரு வினைகளும் ஒழிய, உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
இந்தப் படத்தில்- in this picture– உலகப் புகழ்பெற்ற – world famous–வரலாற்றுப் பேரறிஞர் Historian /scholar– டாக்டர் நாகசாமி – Dr Nagaswamy– அவருடைய புஸ்தகத்தைப் – his book —படித்துக் கொண்டு இருக்கிறார் —reading
xxx
Let us learn some verbs with ‘ING’
Eg. Going, Coming, Eating, reading etc.
It is called Gerund
Gerund
GRAMMAR
a verb form which functions as a noun, in Latin ending in -ndum (declinable), in English ending in -ing (e.g. asking in do you mind my asking you? ).
We may call it as Present, Future, Past Continuous
Xxx
How to from it?
You must know the Converbial form of each verb and then add to it KONDU/ கொண்டு and then add conjugation of IRU/ இரு
இரு is Be ( We have seen the conjugation of Be and converbial already. But I will remind you again
உணவுப் பொருட்களைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் கூட ஆன்றோர்கள் நமக்குப் பல நீதி மொழிகளைக் கற்பிக்கின்றனர்; இதனால் நமக்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கிடைத்துவிடுகிறது.
இதோ சில ஸம்ஸ்க்ருதப் பொன்மொழிகள் :
மோரின் மகிமை
ஒரு கவி மோரின் பெருமையைப் புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .
அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா
பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்
பொருள்:-
மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது அரிது.
தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது அரிது.
தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது அரிது.
இந்திரனுக்கு மோர் கிடைப்பது அரிது.
உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.
Xxx
மூலிகையின் அருமை
கூடப்பிறந்தவன் எல்லாம் நன்மையா செய்கிறான் உடலுடன் பிறந்தாலும் நோய், ஆளைக் கொன்றுவிடுகிறது. காட்டில் எங்கோ முளைத்திருக்கும் மூலிகையல்லவா நம்மைக் காப்பாற்றுகிறது? அதுதான் உண்மையான உடன்பிறந்த உறவினன் என்கிறார் ஒரு புலவர் .
பரோ அபி ஹிதவான் பந்துஹு பந்துரபி அஹிதஹ பரஹ
அஹிதோ தேஹஜோ வ்யாதிஹி ஹிதம் ஆரண்யாம் ஒளஷதம்
பொருள்:-
வேற்று மனிதன் ஆனாலும் நமக்கு நன்மை செய்பவனே உறவினன் ஆவான் .
உறவினன் ஆனாலும் நமக்கு நன்மை செய்யாவிடில் அவன் வேற்றானே ;
எப்படி என்றால், நமது உடலில் பிறக்கும் வியாதி நமக்கு தீங்கிழைக்கிறது .எங்கோ காட்டில் பிறந்த பச்சிலை மூலிகை , நமக்கு நன்மை செய்கிறது .
Xxx
புளியின் பெருமை
மாத்ரு ஹீந சிசு ஜீவனம் வ்ருதா காந்த ஹீந நவ யெளவனம் ததா
தாயில்லாத குழந்தையின் வாழ்க்கையும் , கணவனில்லாதவளின் பருவ அழகும் , பொறுமை இல்லாத தவமும், புளியம்பழத்தின் புளிப்புச் சுவை இல்லாத உணவும் வீண் ; பயனற்றதாகும் .
XXX
உணவைப் போலவே பிள்ளையும் பிறக்கும்!
தீபோ பக்ஷயதே த்வாந்தம் கஜ்ஜலம் ச ப்ரசூயதே
யதா அன்னம் பக்ஷயேத் நித்யம் ஜாயதே தாத்ருசீ ப்ரஜா
பொருள்:-
விளக்கு கருமையான இருட்டைச் சாப்பிடுகிறது.. அதனால் அது வெளியிடும் தன் கரும் புகையால் கருப்பான ‘மை’யையே உண்டாக்குகிறது ; அது போலவே நாம் தினசரி உண்ணும் உணவைப் பொருத்தே குழந்தைகளும் உண்டாகின்றன. சாத்வீக உணவை உண்ணவேண்டும் என்பதே இதன் கருத்து.
xxxx
வெள்ளைப் பூண்டின் சிறுமை
கோவில்கள் மடங்கள் தரும் பிரசாதங்களில் வெங்காயமோ வெள்ளைப் பூண்டோ இராது. அவை காம சம்பந்தமான எண்ணங்களை உண்டாகும் என்பதால் இந்தக் கட்டுப்பாடு.(இலங்கைத் தமிழர் நடத்தும் கோவில்களில் இந்த ஆசாரம் கிடையாது ) ஆகையால் அவ்விரு பொருட்களையும் பெரியோர்கள் இகழ்ந்துரைப்பர்
அமிதகுணோ (அ )பி பதார்த்தோ தோஷேண கேன நிந்திதோ பவதி
ஸகல ரசாயன ராஜோ கந்தேன ஏகேன லசுன இவ
பொருள்:-
அளவற்ற நற்குணம் உடைய பொருட்களும் கூட ஒரு குறையினால் இகழப்பட்டதாக ஆகிறது. இது எவ்வாறெனில் எல்லாச் சுவையும் சேர்ந்த சிறந்த உணவில் பூண்டு என்னும் ஒரு பொருளின் மணத்தால் இகழ்ச்சிக்கு ஆளாவது போலாம்.
ராமகிருஷ்ண பரமஹம்சரும் பூண்டு உதாரணத்தை கையாளுகிறார் :- பூண்டு ரசம் வைத்திருந்த பாத்திரத்தை எவ்வளவுதான் கழுவினாலும் அதில் பூண்டின் மணம் இருக்கும். அது போலத்தான் பாப எண்ணங்களும்; அவை எளிதில் போகாது என்பார்.
அதுகொண்டு திண்கரியையும் கட்டலாம் – பல வைக்கோல் தாள்கள்
சேர்ந்து ஒரு கயிறு ஆனால், அக் கயிற்றைக் கொண்டு வலிய
யானையையும் கட்டஇயலும், திகழ்ந்த பல துளிகூடி ஆறு ஆயின்
வாவியொடு திரள் ஏரி நிறைவிக்கலாம் – விளங்கும் பல நீர்த்திவலைகள்
கூடி ஆறு ஆனால் குளத்தையும் திரண்ட (பல) ஏரிகளையும் நிறையச் செய்யலாம், ஒத்த நுண்பல பஞ்சு சேர்ந்து நூல்ஆயிடின் உடுத்திடும் கலை ஆக்கலாம் – சமமான நுண்ணிய பல பஞ்சு கூடி நூலானால் அணியும் ஆடையாக்கலாம், ஓங்கிவரு கோலுடன் சீலையும் கூடினால் உயர்கவிகைஆ கொள்ளலாம் – உயர்ந்து வளர்ந்த கோலோடு துணியும் சேர்ந்தால் உயர்ந்த குடையாகக் கொள்ளமுடியும், மற்றும் – மேலும், உயர் தண்டுலத்தோடு தவிடு உமி கூடின் பல்கும் முளை விளைவிக்கலாம் –
மேம்பட்ட அரிசியும் தவிடும் உமியும் கூடியிருந்தால் (வளம்) மிகுந்த முளையைத் தோற்றுவிக்கலாம், மனம் ஒத்த நேயமொடு ஒருவர்க்கு ஒருவர் கூடி வாழின் வெகு வெற்றி பெறலாம் – உள்ளம் கலந்த அன்புடன் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ்ந்தால் பெரு வெற்றியை அடையலாம்.
Xxx
ஜலம் ஜலேன சம்ப்ருக்தம் மஹாஜலாய பவதி
மேலே சம்ஸ்க்ருதத்தில் உள்ள பழ மொழிக்கு நிகரானது சிறு துளி பெரு வெள்ளம்.
மஹா பாரதத்தில் ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் (5) ஐவருக்கும் துர்யோதனாதிகள் நூற்றுவர்க்கும் (100) இடையே இருந்த கருத்து வேறுபாடு, பகைமை எல்லோரும் அறிந்ததே.ஆயினும் துரியோதனனை கந்தர்வர்கள் பிடித்துவைத்தபோது அவனை மீட்பது நம் கடமை என்கிறார் தர்மர்/ யுதிஷ்டிரர்
நாம், நமக்குள் சண்டையிடும்போது நாம் ஐவர்; நம் எதிரிகள் நூற்றுவர். ஆனால் வெளியிலிருந்து பொது எதிரி வருகையில் நா ம் நூற்றைவர் (100+5= 105) என்கிறார் தர்மபுத்திரர்.
परस्परविरोधे तु
वयं पञ्च च ते शतम् ।
अन्यैः साकं विरोधे तु
वयं पञ्चाधिकं शतम् ॥
பரஸ்பர விரோதி து வயம் பஞ்ச ச தே சதம்
அன்யைஹி சாகம் விரோதே து வயம் பஞ்சாதிகம் சதம்
எவ்வளவு நல்ல சிந்தனை !
Xxx
ஊர் கூடித் தேர் இழுக்கலாம்
ஒருவர் மட்டும் தேரை இழுக்க முடியாது. ஊரே கூடினால்தான் தேரினை இழுக்க முடியும்; இறுதிவரை முயன்றாலே தேர் அதன் நிலையை அடையும். ஜாதி மத , ஆண் , பெண் வேறுபாடின்றி அனைவரும் உள்ளம் ஒருமித்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவே தேர்த் திருவிழாவினை இந்துக்கள் நடத்துகின்றனர்.
Xxxx
வள்ளுவரும் இதை ஒரு குறளில் விளக்குகிறார்
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்– குறள் 474
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல், தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
Xxx
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
சிறுவயதிலேயே நாம் பள்ளிக்கூடத்தில் படித்த கதைதான். ஒரு வயதான தந்தையின் 4 மகன்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டிருந்தார்கள் . நால்வர் கையிலும் சில குச்சிகளைக் கொடுத்து உடையுங்கள் என்றார் ; நால்வரும் எளிதில் அவைகளை முறித்துப் போட்டனர். அதே அளவு குச்சிகளை ஒன்றாகக்கட்டி உடைக்கச் சொன்னார். ஒருவராலும் இயல வில்லை ; மகன்களுக்குப் புரிந்தது ஒற்றுமையையே பலம் என்று ..
மேலே அம்பலவாணர் கூறிய ஒவ்வொரு வரியும் இதே கருத்தை வலியுறுத்துகிறது .பஞ்ச தந்திரக் கதையிலும் ஒற்றுமையாய் இருந்த 4 காளை மாடுகளுக்குள் சண்டை மூட்டிவிட்டு அவைகளை தனக்கு இரையாக்கிக்கொண்டது ஒரு நரி.
Xxx
ஒரு குடை தயாரிக்கக்கூட பல அம்சங்கள் ஒன்று சேர வேண்டும் என்கிறார்.
காஞ்சி சுவாமிகள் (1894-1994) உரையில் ஒற்றுமையை விளக்குகிறார்.
“ஒவ்வொரு மனிதனுடைய கையிலும் 5 விரல்கள் இருக்கின்றன. ஐந்தும் சமமாக இருப்பதில்லை. ஆனபோதிலும் ஐந்து விரல்களும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் உணவைக் கையில் எடுத்து உண்ண முடியும். ஒரு மனிதனுக்கு ஐந்து ஏக்கர் பூமி இருக்கலாம். ஆனால் பயிர் செய்வதற்கு ஏற்றவாறு வரப்புகளைக் கட்டி அநேக வயல்களாகத் தடுத்துக் கொள்ள அவசியம் நேர்கிறது. அப்படிச் செய்தால்தான் ஒவ்வொரு பகுதியாகத் தண்ணிர் தேக்கி நன்றாக உழுது, பயிரிட்டுப் பயனடைய முடியும். ஐந்து ஏக்கராவும் தனது என்ற எண்ணம் இருக்கவேண்டும். வரப்புக் கட்டிப் பல வயல்களாகப் பிரக்கவும் வேண்டும். அதுபோல உயிரினங்கள் அனைத்தும் இறைவனுடைய படைப்பில் ஒன்றே. என்ற எண்ணம் சதா இருக்க வேண்டும். ஆனால் உலக ரீதியல் பார்க்கும்போது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். வேற்றுமையில் ஒற்றுமையே இந்து சமயத்தின் சிகரம்”.
மயிலிறகு என்பது மிகவும் எடை குறைவான பொருள் தான். இது என்ன செய்து விட போகின்றது என்று, அதை வண்டியின் மேல் அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் அச்சாணி முறிந்து விடும். அதனால் மயிலிறகு என்பதனால் அதனை குறைத்து எடை போடக்கூடாது..
ஒற்றுமையே வலிமை !!
–subham—
Tags– சிறு துளி பெரு வெள்ளம் ,ஊர் கூடித் தேர் இழுக்கலாம் , அறப்பளீசுர சதகம் , ஒற்றுமை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கொங்குமண்டல சதகம் பாடல் 70
பவானி ஆற்றில் அணை கட்டிய காளிங்கராயன்!
ச.நாகராஜன்
வீர பாண்டிய மன்னன் அரசாண்ட காலம் அது. மேல்கரைப் பூந்துறை வெள்ளோட்டில் வசித்து வந்த ஒரு வீர வாலிபன் தன் முயற்சியால் வீர பாண்டிய மன்னனின் சேனையில் சேனாதிபதி ஆனான்.
தமிழரசர்கள் மந்திரி மற்றும் சேனாதிபதிகளுக்குக் காளிங்கராயன், மானவராயன் (மழவராயன்) போன்ற பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது அந்தக் காலத்திய வழக்கமாகும்.
ஆகவே அந்த வீர வாலிபனும் காளிங்கராயன் என்னும் பட்டத்தைப் பெற்றான்.
தான் பிறந்த நாட்டுக்கும் தன் குலத்திற்கும் தனக்கும் புகழ் சேரும் வண்ணம் காவிரி ஆற்றுடன் சங்கமம் ஆகும் இடத்திற்கு அருகே பவானி நதியைத் தடுத்து அணை ஒன்றை அவன் கட்டினான்; புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டான்.
இன்றும் அந்த அணைக்குக் காளிங்கராயன் அணை என்ற பெயர் வழங்கி வருகிறது.
கோயமுத்தூருக்கு அடுத்த ஊற்றுக்குழி ஜமீன்தார் (பாளையகாரர்) இவனது சந்ததி ஆனதால் இப்போதும் காளிங்கராயன் என்ற பட்டத்தைக் கொண்டு வருகிறார்கள். அந்த மந்திரி திருச்செங்கோடு ஶ்ரீ அர்த்த நாரீஸ்வரருக்கு மானியம் விட்டிருந்ததாக அறியப்படுகிறது.
மேற்கோள் பாடல்:
ஆலிங்க நாகமலை யர்த்தநா ரீசுரர்க்குக்
காலிங்க ராயனெனுங் காராளன் – மாலிங்க
மென்றேமா மாந்தை நிலமேழுமா வுங்கொடுத்தான்
நன்றே புகழெய்தி னான்
– திருச்செங்கோட்டுப் புராணம் திருப்பணிமாலை
இன்னொரு தனிப்பாடலும் இது பற்றிக் கூறுகிறது:
திரைகொண்ட வாரியை மாலடைத் தான் செழுங் காவிரியை
உரைகொண்ட சோழன்மு னாளடைத் தானுல கேழறிய
வரைகொண்ட பூந்துறை நன்னாடு வாழ்கவல் வானிதனைக்
கரைகொண் டடைத்தவன் வெள்ளோடை சாத்தந்தை காளிங்கனே
– தனிப்பாடல்
ஏற்று திரைப்பொன்னி கூடுறு வானி யிடைமடங்க
வெற்றி மிகுத்த அதிவீர பாண்டிய வேந்தமைச்சன்
கற்ற வறிவினன் காளிங்க ராயன்செய் கால்கழிநீர்
உற்ற வனத்தை வனவயலாக வுயர்த்தியதே – தனிப்பாடல்
வீரபாண்டிய மன்னன் கொங்கு நாட்டை ஆண்டிருக்கிறான் என்பதை விஜயமங்கலம் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுகளும் epigraphyகளும், 1913-1914 வருடாந்திர அறிக்கையும் நன்கு விளக்குகிறது.
கி.பி.1250க்கு மேல் 1280க்குள் இவன் அரசாண்டிருக்கிறான்.
1913ஆம் ஆண்டு ஊற்றுக்குழி ஜமீன் மானேஜரான திரு J.M. துரைசாமிப் பிள்ளை ஜமீன் சரித்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதையொட்டி உள்ள கோயமுத்தூர் ஜில்லா மானுவலும் காளிங்கராயன் என்ற பெயர் ஏற்பட்ட காரணமும் அணைக்கட்டு விவரமும் மேலே கூறிய விவரத்திற்கு முரண்பாட்டான விவரத்தைத் தருகின்றன. இவைகளின் ஆதாரம் பற்றி சரியாக விளங்கவில்லை. இது ஆராயப்பட வேண்டிய விஷயமாகும்.
கொங்குமண்டல சதகம் பாடல் 70 இந்த காளிங்கராயனைப் புகழ்ந்து கூறுகிறது இப்படி:
காவிரி யோடு கலக்குறு வானியைக் கட்டணைநீர்
பூவிரி செய்களுக் கூட்டிநற் காஞ்சி புகுதவிசை
தேவர்கள் சாம்பவர் பாவாண ரெல்லாந் தினமகிழ
மாவிச யம்பெறு காளிங்க னுங்கொங்கு மண்டலமே
இதன் பொருள் :
காவேரி நதியுடன் கூடுகின்ற பவானி நதியில் அணை கட்டிப் பாசனம் செய்து வடிநீர் காஞ்சி ஆற்றில் விழும்படி செய்த வெற்றியாளனான காளிங்கராயன் என்பவனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே ஆகும்.
A Book is a Gift You can Open Again and Again– said Garrison Keillor.
Do you agree?
I agree with Garrison Keillor.
In the past I have received books as gifts.
To mention a few, I received book gifts — English Translations of Pattinathar Hymns and Bharatiyar’s Poems — from Sekkizar Adippodi Dr T N Ramachandran, when he visited London some years ago.
I open them again and again to read or to quote them in my articles.
Why don’t you buy my books and see whether you will be able to Open them Again and Again.
Why don’t you give them as Gifts to your friends?
Here are some books written by me:-
*****
(1) Hinduism in Sangam Tamil Literature
CONTENTS
1.Tamil Hindu Encyclopaedia ( Shamudrika Lakshnanam)
2.Tamil Hindu Encyclopaedia (Nymphs அணங்கு, சுராங்கனி )
3.Tamil Hindu Encyclopaedia (Indra’s Amrit இந்திரர்அமிழ்தம்)
4.Tamil Hindu Encyclopaedia(Divine Women வானவமகளிர், கடல்கெழுசெல்விSea Nymph)
5.Tamil Hindu Encyclopaedia (Asuras/Demons அவுணர்/அசுரர்)
6.Tamil Hindu Encyclopaedia (Tri Kala Gnani அறிவர், த்ரிகாலஞானி)–
7.Tamil Hindu Encyclopaedia (Divine Snake Bed ஆதிசேஷன், ஆதிசேடன்)
8.Tamil Hindu Encyclopaedia (கர்மவினைக்கொள்கைKarma Theory)
9.Tamil Hindu Encyclopaedia (ஊழிBig Crunch)
10.Tamil Hindu Encyclopaedia பஞ்சபூதம் (Pancha Bhuta)
11.Who discovered Five Elements/Pancha Bhuta?
12.Tamil Hindu Encyclopaediaகணபதிவழிபாடு (Ganapati Worship)
13.Tamil Hindu Encyclopaedia (மஹாபாரதம்) Mahabharata )
14.Tamil Hindu Encyclopaedia Sibi Story (சிபிகதை)
15.Sibi Story in Old Tamil Literature!
16. Tamil Hindu Encyclopaedia- Ramayana unknown to Valmiki (தெரியாதராமாயணம்)
This is the Fourth and Last part on Muruga/Skanda/Kartikeya/Subrahmanya
Let us continue with Skanda/Muruga
Muruga alias Skanda carried three different weapons in his 12 handed form. They are Ankusam (Thotti), Ai iru vattam (Parisai) and Eghu (Vel) according to Murugu110-111. But when he is shown with two hands Vel/ spear is the only weapon he holds. So, he is known as Velan (one who has Vel)
Vel / spear is mentioned in Kurinj-51-52; Sirupan.172; Murugu.45-46; Pari.5-7; 21-8; 21-66
வேலன்Velan , வேல் Vel , பரிசை Parisai, ஐ இரு வட்டம் Ai iru vattam,
எஃகு Ehhu
வேல்வல்லான் Vel Vallaan – Kali.104-14
வல்வேல் கந்தன்- Val Vel Kanthan in Puramபுறம் 380-12
Xxx
பரிபாடல் 5
Pari. verse 5 described all the things he was holding in his 12 hands.
Xxx
COMMANDER IN CHIEF (Deva Senaapati)
When Indra requested him, he became the Commander in Chief of the Divine Army (Murugu.260; Pari.5-63/70
Murugan destroyed the enemies of Devas (Kurun.1-2; Murugu 59-60; Pari.5-7
Among the demons he destroyed Surapadman was the prominent one. He came in the shape of Mango Tree and entered sea. Murugan fought with him and killed him. This is enacted even today during Annual Kantha Shasti in Tiruchendur in Tamil Nādu which attracts lakhs of devotees.
This Sura Padman episode is mentioned also in Puram 23-3/7;Pathit.11-56, Perum456-460; and more than ten places in Paripatal and Kalittokai.
My Comments
Tamil Chieftains had Trees as Totem Symbols. Sura Padman had Mango Tree as his totem symbol and he had it in an island in Indian ocean. When the Chieftain is killed the tree is also destroyed.
This story is not found in ancient works like Kumarasambhava of Kalidasa
Xxx
Krauncha Bedanaar
Karuncha/Crane Pass in the Himalayas is known as Niti Pass now. The migratory birds come to India from Central Asia through this pass and Kalidasa mentioned it in his Megadutam .
Muruga / skanda is said to have created the Pass when the mountains were flying. Hindus have watched the Migratory birds coming through this pass.
It is mentioned in Murugu.266; Pari.8-29; 19-26, 102.
Pari.5-8 mentioned the location of Krauncha Pass.
Krauncha – Water birds such as cranes, storks, goose, herons
நாவல்அம் தண் பொழில் (Jambudwipa) வட பொழில் ஆயிடை,
குருகொடு பெயர் பெற்ற மால் வரை (Krauncha Hill) உடைத்து,
மலை ஆற்றுப் படுத்த மூ இரு கயந்தலை! 10
‘மூ இரு கயந்தலை, முந் நான்கு முழவுத் தோள்,
ஞாயிற்று ஏர் நிறத் தகை! நளினத்துப் பிறவியை!
காஅய் கடவுட் சேஎய்! செவ்வேள்!
சால்வ! தலைவ!’ எனப் பேஎ விழவினுள்,
வேலன் ஏத்தும் வெறியும் உளவே:
Xxx
வெறியாடல் Veriaadal — VERI Dance
Tamil women in Ancient Tamil Nadu thought that Love sick women were possessed by Murugan spirit and they invited Velan Priest to drive away the spirit that caused the sickness. This is called Veriaadal. But Sangam poets mock at this ceremony in many places. It is not Velan that caused the sickness but the lover she met, they say.
In North India also women are not allowed inside the shrine of Muruga/ Skanda. Kalidasa also sang about it.
Veriaadal is a special rite associated with Muruga Worship
P T Srinivasa Iyengar describes it in his book History of the Tamils (Year 1930)
“The god of the hilly region was the Red God- Seyon- also called Murugan, who was the patron of pre-nuptial love. He was offered by his worshippers balls of rice mixed with the red blood of goats killed in his behalf. He was the hunter who carried Vel or spear and hence called Velan- Spearman. His priest was also called Velan. This god created the love frenzy in girls. And when girls were obsessed by him, the priest performed magic rites for curing the lovesick girl. When the priest was in communion with the god, he was also seized with the divine frenzy and sang and danced a devil dance (Veriyaattam. Women too took part in the priestly functions. Men or women priests when under the influence of god, not only sang and danced, but also read the dim past and predicted the future, diagnosed the diseases (and the particular demon who caused the disease) and cured all the ills that the flesh and the brain were heir to. The means of cure were not solely supernatural for the hilly region abounded in simples, the magic of the priests and priestesses was fortified by the use of drugs. Hence the early priest was also a medicine man.
Xxx
Veriadal is described in the following places in Sangam literature
Murugu 190-193
The place where the Velan priest danced is known as Veriyayar field
வெறியயர் களம் Murugu.222, Kurun.53-3, Akam.98-18 and verse 114
The open courtyard inside the house was decorated for the Veri dance. They spread river sand in the courtyard. Velan danced in the night. Akam.138-10; Natr.268-8. A rooster flag was planted there. To the accompaniment of musical instruments he sang about Lord Muruga. He invoked the god and then cut the goat tied in the nearby tree. He used to offer it with rice balls. This rite is described in 10 to 15 poems. They give us more minute details .
xxxxx
A few passages are given here :
Fearsome Thunangai dance is described in Thirumurgatruppatai
THUNANGAI – DEVIL DANCE
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் –46
உ லறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையோடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை அலைக்குங் காதிற் பிணர்மோட் (50)
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள்
குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்தொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா (55)
நிணந்தின் வாயள் துணங்கை தூங்க
The fearsome devil-woman of dry hair and uneven teeth of large wide-open mouth, greenish eyes rolling with rage and cruel look and rough and uncouth belly, struts about frighteningly; her huge cave-like-ears, wherein live owls with bulging eyes and fierce snakes, which creep over her breasts, causing them pain; her thick-set- bangled-arms holding a black skull of foul smell with sockets empty of eye-balls scooped out by the sharp nails of blood-stained fingers, and with her shoulders heaving and mouth dripping with blood, she performs the thuNangkai-dance and sings the songs of victory over enemies in fair battles, striking great terror into the demonic hearts …”
Xxx
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும்
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி அப்பி ஐதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொள் உ ருவின் இரண்டுடன் உ டீஇச் (230)
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலை இய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் அரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிaIஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தௌiத்துப் (235)
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற அறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி
நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி
இமிழிசை அருவியோ டின்னியங் கறங்க (240)
உ ருவப் பல்பூத் தூஉ ய் வெகுவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள்
முருகிய நிறுத்து முரணினர் உ ட்க
முருகாற்றுப் படுத்த உ ருகொழு வியனகர்
ஆடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் (245)
கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே
ஆண்டாண் டாயினும் ஆக காண்டக (250)
[Worship of Lord Murugan at the sanctuary on the hill] begins with the raising the flag of rooster. The kuravar-maiden smears the mixture of ghee and tiny mustard-seeds at the entrance to the sanctuary. She softly mentions the Lord’s sacred name and pays homage by reverently joining the palms of her two hands. She sprinkles the propitious and fertilizing flowers. She is clad in twin apparel of different colours, worn one upon the other. She is wearing on her wrist the protective string of red colour. She strews white pori [parched rice] on the ground. She lays down in several spots the delicious dishes of pirapparisi [பிரப்பரிசி] consisting of pure white rice, mixed with the blood of powerful ram, as a sacrificial offering. She sprinkles small pieces of young turmeric and other fragrant things in several places. Around the precincts of the sanctuary she has hung up the wreaths of red-araLi-flower, which she had sliced into uniform little pieces. People of the good villages on the thick hillsides are singing the praise of the Lord. They take hold of the incense-smoke and wave it around; they are singing the melody of the KuRinji-region. They are playing the musical instruments sweetly in harmony with the sound of the waterfall of the hills. They sprinkle a variety of pretty flowers. They have laid down millet-rice, mixed with blood as a sacrificial offering, which excites certain amount of fear among spectators. The kuRavar-maiden plays the percussion drums of thudi, thoNdagam and siRupaRai, which are adored by the Lord. The atmosphere here is one which excites awe and fear even among people of diverse disposition. This is the Lord’s sanctuary in the pretty and broad township, to which the devotee is being guided …”
“Those, who sing of Lord Murugan’s renown of at the venue of ecstatic dance, blow the horn and ring the bell, and praise the unfailing valour of the elephant/peacock, may worship the Lord for attaining whatever they desire, and the Lord will certainly be there in the sanctuaries …”
–from kaumaram.com
Since Paripatal has eight long poems and the Ten Idylls (Paththup paattu ) has one whole book Tirumurukatruppatai ,devoted to Lord Skanda/ Muruga, we get encyclopaedic information about this God.
No one can reject this devotional part of Sangam Tamil literature as later additions because we have coins with Six Faces from second century BCE in northern most part of India. Moreover Kalidasa’s Kumarasambhavam of first century BCE or earlier also support most of the things said in Tamil literature. With a vast land mass of different climates, topography, flora and fauna there would be some differences. Those who studied the broken down Soviet Union, Yugoslavia and existing divisions in Great Britain would easily understand the minor differences.
மாக கவி எழுதிய சிசுபாலவதமென்ற சம்ஸ்கிருத காவியத்தில் ஒரு அருமையான பொன்மொழி வருகிறது:
महीयांसः प्रकृत्या मितभषिणः
Maheeyamsah prakrityaa mitabhaashinah
மஹீயாம்ச: ப்ரக்ருத்யா மிதபாஷிண:
பெரியோர்கள், இயற்கையிலேயே, குறைவாகப் பேசுவார்கள் – என்பது இதன் பொருள்.
xxxx
வால்மீகியும் ராமனின் புகழ் பாடுகையில் மிதபாஷி (குறைவாகப் பேசுபவன்) என்று சொல்கிறார். அத்தோடு ஸ்ருதபாஷி (உண்மை விளம்பி), ஹித பாஷி (இனிமையாகப் பேசுபவன்), பூர்வபாஷி (தானாக வலிய வந்து பேசுபவன்) என்றும் பாராட்டுகிறார்.
இத்தனையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லும் தமிழில் உள்ள ஒரு பழமொழி: ‘நிறைகுடம் தழும்பாது, குறைகூடம் கூத்தாடும்’.
xxx
ஆசாரக் கோவை என்னும் நூல் அழகான ஒரு பட்டியலைக் கொடுக்கிறது:
பயிர் உவமையையும் அம்பலவாணர் கொடுக்கிறார்; இதை நாம் விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழியுடன் ஒப்பிடலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது அல்லவா ? ஆகவே சிறு வயது முதலே நற் பண்புகள் வேண்டும்.
xxx
இரக்க குணம் பற்றியும் சதகம் பேசுகிறது . இதற்கு நல்ல எடுத்துக்காட்டு வள்ளலார் சொன்ன வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வாசகம்தான்
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
பாரதியோ மேலும் ஒருபடி உயரப்போய் தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார். வள்ளுவன், பிரம்மாவையே சபிக்கிறார் :-
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் —குறள் 1062 என்கிறார்.
இவர்களுடைய கருணை உள்ளம், இரக்க குணம் அவர்களுடைய கோபத்தில் பிரதிபலிக்கிறது.
xxx
கற்புக்கரசி தோற்றம் = சீதையின் தோற்றம் – கம்பன் ஒப்பீடு
அரக்கர் என்னும் காட்டை அழிக்க வந்த கற்புத்தீ சீதைஎன்று சொன்ன கம்பன் முந்திய பாடல்களில் மாதர்கள் அனைவரும் வணங்கும் ஜோதி என்கிறான்
கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள். 23-
சீதை= கவிதை=பொன் ஒளி = பூவின் மணம் = தேனின் சுவை
ஆக நல்லவர்களை அடையாளம் காண அவர்களுடைய நடை ,உடை, பாவனை, அடக்கம், இரக்க குணம், போதுமானது யாருடைய ‘சர்ட்டிபிகேட்’டையும் அவர் கொண்டுவரத் தேவை இல்லை. பார்த்த பார்வையிலேயே நாம் சொல்லிவிடலாம்.
Xxxx
அச்சம் என்பது மடமையடா !
அஞ்சாமைக்கும் வீரத்துக்கும் எடுத்துக்காட்டுகள் ஆயிரக் கணக்கில் கிடைக்கும். சிறுவயதிலேயே சிங்கத்துடன் விளையாடிய பரதன் (சகுந்தலை பிள்ளை) முதல், வீர பாண்டிய கட்டபொம்மன் வரை நிரைய பேரைப் பார்க்கிறோம்..
அச்சமே கீழ்களது ஆசாரம் என்று வள்ளுவரும் சாடுகிறார்
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது– குறள் 1075
யாருக்கு பயம் வரும் ? தவறு செய்த மக்களுக்கு பயம் வரும் ; அது தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தினால்வருவதாகும். வீரர்களுக்கு பயம் இல்லை; ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற கொள்கையை மனதில் உடையோர் அவர்கள் ஆங்கிலத்திலும்
From Julius Caesar Act II, sc 2:-
Calpurnia is pleading with Caesar to heed the ill omens for the day (the Ides of March, the day he is prophesied to die). He replies:
Cowards die many times before their deaths;
The valiant never taste of death but once.
Of all the wonders that I yet have heard.
It seems to me most strange that men should fear;
Seeing that death, a necessary end,
Will come when it will come.—William Shakespeare
என்று வில்லியம் ஷேக்ஸ்பியர் (William Shakespeare) ஜூலியஸ் ஸீஸரின் வாய்மொழியாகச் சொல்லுவார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்பு மொழி இருபத்தொன்பது!
ச. நாகராஜன்
1. நான் உன்னிடம் பந்தயம் கட்டுகிறேன், சூதாட்டப் பந்தயத்தை என்னால் விட்டு விட முடியும்.
I bet you I could stop gambling.
2. நானூறு கோடி நட்சத்திரங்கள் வானில் மின்னுகின்றன என்று நீங்கள் சொல்லும் போது நம்பும் ஒருவர், இந்த இடம் இப்போது தான் பெயிண்ட் அடித்து உலராமல் இருக்கிறது என்று சொல்லும் போது உங்களை நம்பாமல் அதை மட்டும் சரி பார்ப்பது ஏன்?
Why does someone believe you when you say there are four billion stars, but check when you say the paint is wet?
3. செயற்கை நுண்ணறிவு என்பது இயற்கையான முட்டாள்தனத்திற்கு ஈடாகுமா என்ன?
Artificial Intelligence is no match for natural stupidity.
4. உலகில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் சம்பவங்கள் ஒரு செய்தித்தாளின் பக்கங்களில் மிகச் சரியாக அடங்குவது தான் ஆச்சரியகரமாக இருக்கிறது!
It is amazing that the amount of news that happens in the world ev eery day always just exactly fits the newspaper.
5. கவலைப்படுதல் என்பது வேலை செய்கிறது! நான் கவலைப்படும் 90 சதவிகிதம் கவலைகள் ஒருபோதும் நடப்பதில்லை.
Worrying works! 90% of the things I worry about never happen.
6. என்னுடைய அபிப்ராயங்கள் மாறிக் கொண்டே இருந்திருக்கலாம், ஆனால் நான் சொல்வது சரி தான் என்ற உண்மை எப்போதுமே மாறாது.
My opinion may have changed, but not the fact that I am right.
7. கீழே விழுவதால் ஒருவர் மரணமடைவதில்லை. கீழே திடீரென்று ஓரிடத்தில் மோதி நிற்பதால் தான் மரணம் ஏற்படுகிறது.
It is not the fall that kills you; it’s the sudden stop at the end.
8. நமக்கு போதுமான அளவு ‘கன் கண்ட்ரோல்’ (துப்பாக்கி கட்டுப்பாடு) இருக்கிறது. நமக்குத் தேவையானது ‘இடியட் கண்ட்ரோல்’ தான்!
We have enough gun control. What we need is idiot control.
9. உள்ளே என்ன இருக்கிறதோ அது தான் முக்கியம் என்பதற்கான சரியான எடுத்துக்காட்டு குளிர்சாதனப்பெட்டி தான்!
The fridge is a perfect example of what matters is on the inside.
10. கஷ்டமான ஒரு வேலையைச் செய்ய நான் ஒரு சோம்பேறியைத் தான் தேர்ந்தெடுக்கிறேன். ஏனெனில் ஒரு சோம்பேறி தான் அதைச் சுலபமாகச் செய்யும் வழியைக் கண்டுபிடிப்பான் – பில் கேட்ஸ்
I choose a lazy person to do a hard joy, because a lazy person will find an easy way to do it. – – Bill Gates
11. எனக்கு ஜோதிடத்தில் சுத்தமாக நம்பிக்கை இல்லை; ஏனெனில் நான் தனுர் ராசிக்காரன். தனுர்ராசிக்காரர்கள் எப்போதுமே சந்தேகப் பேர்வழிகள்! – ஆர்தர் சி.க்ளார்க்
I don’t believe in astrology; I’m a Sagittarius and we are skecptical. – Arthur C Clarke
12. உலகம் இன்று முடிவுக்கு வந்து விடும் என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நாளைய தினம் வந்து விட்டது. – சார்லஸ் ஷுல்
Don’t worry about the world coming to an end today. It is already tomorrow in Australia. – Charles Shulz
13. சிரிப்பு இல்லாமல் கழியும் நாள், வீணான நாளே. – சார்லி சாப்ளின்
A day without laughter is a day wasted. – Charlie Chaplin.
14. ‘மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு என்னால் முடியாது, நான் அல்பமானவன்’ என்று நீங்கள் நினைத்தீர்களானால் ஒரு கொசுவுடன் தூங்கிப் பாருங்கள்! – தலாய் லாமா
If you think you are too small to make a difference, try sleeping with a mosquito. – Dalai Lama.
15. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இன்று என்பது நேற்று நீங்கள் கவலைப்பட்ட நாளைய நாள் என்பதை! – டேல் கார்னீகி
Remember, today is the tomorrow you worried about yesterday – Dale Carnegie
16. திருமணம் தான் விவாகரத்து என்பதற்கான முதல் முக்கிய காரணம்! – க்ருஸோ மார்க்ஸ்
Marriage is the chief cause of divorce – Groucho Marx.
17. ஒரு மனிதன் தன் மனைவிக்காக கார் கதவைத் திறந்து விடுகிறார் என்றால் ஒன்று அந்தக் கார் புதிய காராக இருக்க வேண்டும் அல்லது அவள் புதிய மனைவியாக இருக்க வேண்டும். – பிரின்ஸ் பிலிப், ட்யூக் ஆஃப் எடின்பரோ
When a man opens a car door for his wife, it’s either a new car or a new wife. – Prince Phillip, Duke of Edinburah
18. குடும்பக் கட்டுப்பாடு பற்றிப் பேசுகின்ற அனைவருமே ஏற்கனவே பிறந்து விட்டவர்கள் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? – பென்னி ஹில்
Have you noticed that all the people in favour of birth control are already born? – Benny Hill.
19. இசையைப் பற்றிப் பேசுவது என்பது கட்டிடக்கலையைப் பற்றி நடனமாடுவது போலத் தான்! – ஸ்டீவ் மார்டின்
Talking about music is like dancing about architecture. – Steve Martin
20. பிரான்ஸின் மணிமகுடம் கீழே கிடப்பதைப் பார்த்தேன், ஆகவே அதை எனது வாளால் பொறுக்கி எடுத்துக் கொண்டேன். – நெப்போலியன்
I saw the crown of France laying on the ground, so I picked it up with my sword – Napoleon Bonaparte
21. வெற்றி என்பது எப்போதும் போரில் ஜெயிப்பதில் இல்லை, கீழே விழும் ஒவ்வொரு தடவையும் மீண்டும் எழுந்திருப்பதில் தான் இருக்கிறது! – நெப்போலியன்
Victory is not always winning the battle, but rising every time you fall.
– Napoleon Bonaparte
22. ஒரு பையனின் ஒரு பார்வையானது ஒரு பெண்ணின் இதயத்தை எப்படித் துளைக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. – நெப்போலியன்
No one knows how it is that with one glance a boy can break through into a girl’s heart. – Napoleon Bonaparte
23. தனியாக நடக்கும் போது வேகமாக நாம் நடக்கிறோம். – நெப்போலியன்
We walk faster when we walk alone. – Napoleon Bonaparte
24. உண்மையான மனிதன் யாரையும் வெறுப்பதில்லை. – நெப்போலியன்
A true man hates no one. – Napoleon Bonaparte
25. முடியாது என்ற வார்த்தை முட்டாள்களில் அகராதியில் மட்டுமே காணப்படும். – நெப்போலியன்
Impossible is a word to be found only in the dictionary of fools. – Napoleon Bonaparte
26. மனிதர்களை இணைப்பது இரண்டே இரண்டு சக்திகள் தாம் – பயம் மற்றும் ஆர்வம். – நெப்போலியன்
There are only two forces that unite men – fear and interest. – Napoleon Bonaparte
27. பேச்சுக்கள் மறைந்து விடும், ஆனால் செயல்கள் நிற்கும். – நெப்போலியன்
Speeches pass away, but acts remain. – Napoleon Bonaparte
28. மக்களை தலைமை தாங்கிச் செல்வதற்கான ஒரே வழி அவர்களுக்கு எதிர்காலத்தைக் காண்பிப்பது தான் : ஒரு தலைவர் என்பவர் நம்பிக்கை வியாபாரி.
The only way to lead people is to show them a future: a leader is a dealer in hope. – Napoleon Bonaparte
29. நீங்கள் உங்கள் இறகுகளை விரிக்கும் வரையில் உங்களுக்கு எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்பது தெரியாது. – நெப்போலியன்
Until you spread your wings, you’ll have no idea how far you can fly. – Napoleon Bonaparte