It is amazing to see the Rig Vedic Garuda in 2000 year old Tamil Sangam literature. Rig Veda says that the Soma plant was brought by the falcon or eagle in umpteen places. No one can explain the mystery until this day. Whether someone trained eagle or falcon to identify it and bring it or a certain mountainous tribe was called Eagles, we don’t know for sure. Later Ithihasas and Puranas, (epics and mythologies) give different stories about கருடன், Garuda, the white necked bird of prey. Even today Tamils salute it, worship it, whenever it is sighted. If it is sighted during auspicious ceremonies, it is considered a positive YES from the gods.
Paripatal gives a detailed description of Garuda, which coincides with the descriptions in the Puranas.
“A bird with curved wings, with many lines on it.
White teeth with holes full of poison.
Breaths hot air like fire, has enormous strength to attack snakes till they die,
It has another name ‘Snake Enemy’ ( in Tamil பாம்புப் பகை Paampup pakai)- Pari.13-48/50
It can keep thousand headed ஆதி சேஷன் Aadisesha in his beak, is that all? No, it wears snakes as jewels. It is wound with a snake in its belly area, it eats snake and its life
It has snakes on all its body part” s-
Murugu 148-150, Pari 13-38/40; Pari.3-59/60; Pari 4-42/48
That strong Garuda was subdued by the Red Eyed Maal Vishnu
When the Garuda lost its strength it cried
Oh Red Eyed Maal ஓ, செங்கண் மால். Pari 3-60/61
The Garuda story in the Puranas say that it released its mother from slavery. In a competition with its co wife of her husband it lost its freedom. Garuda released her mother Vinata.
Pari 3-16/17 praised the bird One who removed the difficulty of its mother.
How did Garuda do it also explained in Pari 3-16/17
Because of jealousy Kadru wanted to belittle Vinata. During one conversation Vinata said the tail of Indra s horse is white. Kadru said that it was dark. Then both had a bet. If it is not white Vinata must be a slave to Kadru. And the jealous Kadru changed the colour of the tail into black through foul means. Then Kadru put a condition for her release. If she can get her the Amrita from Indra ,Vinata will be released. Garuda did it and got its mother’s freedom back. Probably this is what the Rigvedic poets mean when they sing Garuda brought Soma plant.
If it is correct, we may say Amrita is equal to Soma and vice versa.
If one studies both the literature with its hidden meaning more mysteries may be solved.
2) ஆந்திர மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் புட்டபர்த்தியில் தோற்றம். சாதாரண சிறு கிராமமாக இருந்த புட்டபர்த்தி லட்சக்கணக்கான பக்தர்களின் யாத்திரை ஸ்தலமாக பகவானின் அருள் விளையாடலால் மாறியது.
3) பாபா நிறுவிய ஶ்ரீ சத்யசாயி சேவா சமிதி ஆயிரத்திதொள்ளாயிரத்து அறுபதுகளில் வீறு கொண்ட இயக்கமாயிற்று. 126 நாடுகளில் சமிதியின் கிளைகள் தோன்றி அரும்பணி ஆற்றலாயின.
4) இதற்கு 1200 கிளைகள் உலகெங்கும் உள்ளன.
5) பகவான் ஆற்றிய உரைகளின் ஆங்கில வடிவம் SathyaSai Speaks என்ற பெயரில் 42 தொகுதிகளாக வெளி வந்துள்ளன. அவற்றை
6) ஷீர்டி சாயியின் அடுத்த அவதாரம் ஶ்ரீ சத்ய சாயிபாபா. அடுத்த அவதாரம் கர்நாடக மாநிலத்தில் பிரேம சாயியாக எடுப்பேன் என்று அவர் அருளுரை பகர்ந்துள்ளார்.
7) வாஹினி என்ற வரிசையில் பகவான் கீதா வாஹினி, ஞான வாஹினி, பிரேம வாஹினி, தியான வாஹினி, தர்ம வாஹினி, பிரசாந்தி வாஹினி, சூத்திர வாஹினி, பாகவத வாஹினி, ப்ரச்னோத்தர வாஹினி ராமகதா ரஸ வாஹினி, சத்ய சாயி வாஹினி, உபநிஷத் வாஹினி, வித்யா வாஹினி உள்ளிட்ட நூல்களைப் படைத்து அருளியுள்ளார்.
7) சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவ மனையை110 கோடி ரூபாய் செலவில் அமைத்து 1991 நவம்பர் 2ஆம் தேதி திறந்து வைக்க சங்கல்பம் கொண்டார் பாபா. மூன்று லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான மருத்துவ மனை இது.
8) அப்போதைய பிரதமர் திரு பி.வி.நரசிம்ம ராவ் இந்த மருத்துவ மனையைத் திறந்து வைத்தார்.
9) உலகில் உள்ள பெரும் விஞ்ஞானிகள் பாபாவை தரிசித்தனர்; அவரது அற்புதங்களை நேரில் கண்டனர்; வியந்தனர்.
10) டாக்டர் ப்ராங்க் பாரனோஸ்கி அரிஜோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் பாபாவை தரிசித்தார். அவரது ஒளிவட்டத்தை (அவுரா) கண்டு வியந்தார். அவரை LOVE WALKING ON TWO FEET என்று வர்ணித்தார்.
11. உலகின் பிரபல சைக்கியாட்ரி நிபுணர் டாக்டர் சாமுவெல் சாண்ட்விஸ் பாபாவை தரிசித்தார். அவரது அருளைப் பெற்றார். AMAZING, UNBELIEVABLE, UNTHINKABLE என்று வர்ணித்தார். இனி சைக்கியாட்ரியே இல்லை! சாயிகியாட்ரி தான் என்று சிலேடையாக உரைத்தார்.
12. அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் கோவான் 1971ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பாபாவை தரிசித்தார். திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டிசம்பர் 25ஆம் தேதி காலை மரணமடைந்தார். உயிர் பிரிந்திருந்த உடலை பாபா காலை பத்து மணிக்குப் பார்க்க வருவதாகச் சொன்னார். சவத்தை மீண்டும் பார்க்க வந்த டாக்டர் அவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து பிரமித்தார். நாசி துவாரம், காதுகளில் வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றப்பட்டது. உயிர் பிழைத்த கோவான் பாபாவே தன்னை வந்து காப்பாற்றியதாகவும் நடந்ததை விவரமாகவும் குறிப்பிட்டார்.
13. ஹாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த திரைக்கதை ஆசிரியர் ஆர்னால்ட் ஷுல்மன் இந்தியா வந்தார். பங்களூரில் ஒய்ட்பீல்டில் பகவானைச் சந்தித்து ஆசி பெற்றார். அவர் கண்ட அனுபவங்கள் அவரைத் திகைக்க வைத்தது.
14. உலகெங்கும் இருந்த பக்தர்களின் வீடுகளில் இருந்த தெய்வீகப் படங்களிலிருந்து ஒரு கால கட்டத்தில் ஏராளமான விபூதி தானாகத் தோன்றியது. இது எப்படி என்று அனைவருக்கும் புரியவில்லை. பாபாவின் அருள் விளையாடல்களில் இதுவும் ஒன்று என்று அவர்கள் தெளிந்தனர்.
15. சிவராத்திரியன்று தனது உடலிலிருந்து லிங்கத்தை பாபா எடுப்பதை லட்சக் கணக்கான பக்தர்கள் கண்டு ஆனந்தித்து வந்தனர்.
16. பாபாவின் அணுக்கத் தொண்டரான கஸ்தூரி 1959தொடங்கி பாபாவுடன் நெருங்கி இருக்க ஆரம்பித்தார். 1982இல் அவர் எழுதிய LOVING GOD அவரது அனுபவங்களைத் தெளிவாகக் கூறும் ஒரு அபூர்வமான நூல்!
17. பிரசாந்தி நிலையத்திலிருந்து (புட்டபர்த்தி) சனாதன சாரதி என்ற ஆன்மீக மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. அதில் ஏராளமான ஆன்மீகக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன்.
18.உலகில் உள்ள ஏராளமான ஆன்மீகப் பெரியார்கள் பாபாவை தரிசனம் செய்து அருள் பெற்றுள்ளனர்.
19. பாரத ரத்னா திருமதி எம்.எஸ். சுப்புலட்சுமி பாபாவின் அணுக்க பக்தை. பாரத ரத்னா சச்சின் டென்டுல்கர் பாபாவின் பக்தர். பாபாவின் சமாதி தினத்தன்று நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அதில் அவர் கலந்து கொண்டார்.
20. பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாயி, மன்மோகன் சிங் ஆகியோர் பாபாவைப் பெரிதும் போற்றியவர்கள். பிரதமராக இருந்த மன்மோகன் சிங் சமாதி தினத்தன்று நேரில் வந்து கலந்து கொண்டார்.
21. HELP EVER, HURT NEVER என்பதே பாபாவின் உபதேசம். MY LIFE IS MY MESSAGE என்று சுருக்கமாக தனது உபதேச சாரத்தை ஒரே வரியில் அவர் எடுத்துரைத்தார்.
22. DEDICATION, DEVOTION, DISCIPLINE, DISCRIMINATION, DETERMINATION என்று இப்படி ஐந்து Dக்களைக் கூறிய பாபா இந்த ஐந்து நியமங்களையும் எவர் ஒருவர் நன்றாகப் பின்பற்றித் தேர்ச்சி பெறுகிறாரோ அவர் இறையருள் பட்டமான தெய்வானுக்ரஹம் என்பதை அடைவார் என்றார்.
23. பாபாவின் மஹிமை எல்லையற்றது. எந்த நேரத்திலும் அவரை வணங்கலாம்; அருள் பெறலாம்! அவரவர் அனுபவத்தையும் பெற்று மகிழலாம்!
***
புத்தக அறிமுகம் 121 – 1
அற்புத அவதாரம் சத்யசாயிபாபா
(அம்ருத சாகரம் இணைப்பு) –
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. அவதாரம் உதித்தது
2. பிராமண பாலகன்
3. செப்பினட்லு சேஸ்தாரா?
4. நானே சாயிபாபா
5. ஷீர்டி சாயி
6. ஷீர்டி சாயியின் அற்புத வாழ்க்கையில்
7. பூர்வ ஜென்ம பந்தம்
8. மீண்டும் அவதரிப்பேன்
9. அவதாரப் பணி துவக்கம்
10.சித்ராவதி நதிக் கரையில்
11. பிரசாந்தி நிலையம்
12. ரிஷிகேச யாத்திரை
13. சுப்பம்மாவிற்கு அனுக்ரஹம்
14. ஜோடி ஆதிபல்லி ஸோமப்பா
15. பத்ரிநாத் யாத்திரை
16. ஸ்வாமி அபேதானந்தருக்கு அருள்
17. கிழக்கு ஆப்பிரிக்க விஜயம்
18. சனாதன சாரதி
19. கஸ்தூரி பெற்ற அருள்
20. கஸ்தூரி கண் அன்புக் கடவுள்
21. சிவராத்திரி லீலை
22. அற்புதங்கள் என் விசிடிங் கார்டுகள்
23. ராஜ குடும்பத்தின் அனுபவம்
24. இந்திய விஞ்ஞானிகளின் வியப்பு
25. ஈஸ்வரம்மா
26. சத்ய சாயி சேவா நிறுவனங்கள்
27. இந்திரா தேவி பெற்ற அனுக்ரஹம்
28. ஹோவர்ட் மர்பட்
29. உல்ப் மெஸ்ஸிங்கிற்கு அனுக்ரஹம்
30. சுவாமியின் ஒளிவட்டம்
31. இறந்தவர் எழுந்தார்
32. சைக்கியாட்ரிஸ்ட் கண்ட சாயிகியாட்ரி
33. விஞ்ஞானிகளை வியக்க வைத்தவ்ர்
34. அருள் பெற்ற ஆர்னால்ட் ஷுல்மன்
35. நக்ஸலைட் பக்தரானார்
36. கேன்ஸர் கேன்ஸல்ட்
37. சூப்பர் ஸ்பெஷாலிடி ஆஸ்பத்திரி
38. பல நாடுகளிலும் சாயி
39. பாபா தன்னைப் பற்றிக் கூறியது!
40. சுவாமியின் அருள் உரைகளும் நூல்களும்
41. பிரேம சாயி
*
2002ஆம் ஆண்டு அச்சுப் பதிப்பாக வெளி வந்த நூலில் இடம் பெற்ற முன்னுரை இது:
நாம் வாழும் காலத்தில் அற்புதமான அவதாரம் நிகழ்ந்துள்ளது! ஶ்ரீ சத்ய சாயிபாபா தோன்றிய காலத்திலேயே நாமும் பிறந்து வாழ்ந்து வருவது நாம் செய்த மிகப் பெரும் பாக்கியம்!
ஶ்ரீ ராமருடன் வாழ்வதில் அயோத்திவாசிகள் எவ்வளவு சந்தோஷம் அடைந்தார்களோ, ஶ்ரீ கிருஷ்ணருடன் வாழ்வதில் மதுரா, கோகுலம், பிருந்தாவனவாசிகள் எவ்வளவு ஆனந்தம் அடைந்தார்களோ அவ்வளவு சந்தோஷமும், ஆனந்தமும் சாயி லீலைகளை அனுபவிப்பதில் பெறுகிறோம்.
1965ஆம் ஆண்டு முதல் முதலாக பகவானைத் தரிசிக்கும் பேறு கிடைத்தது. பழம் பெரும் சாயி பக்தரான திரு பி.எஸ்.ஏ. சுப்ரமணிய செட்டியார் அவர்கள் முன்னின்று ஏற்பாடு செய்த புட்டபர்த்தி யாத்திரையில் என் தந்தையார் தினமணி திரு வெ.சந்தானம் அவர்களுடன் குடும்பம் முழுதும் பயணப்பட்டோம். எல்.ஐ.சி. உயர் அதிகாரி திரு கே.ஆர்.கே.பட் உட்பட மதுரை பக்தர்கள் புட்டபர்த்தியில் அடைந்த ஆனந்த அனுபவம் வார்த்தைகளில் விளக்க முடியாதது! பர்த்தியில் தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் குடும்பம் முழுதும் சென்றோம். பகவான் தனது விசிடிங் கார்டை சிருஷ்டித்து எனது தந்தையாருடன் அந்தரங்க பேட்டி அறையில் கொடுத்த போது, சுமார் நூறு நாட்களில் பகவான் பற்றி நூற்றியெட்டு பாடல்களை இயற்றி ராக தாளத்துடன் அதை அச்சிட்டு நூலை சுவாமியிடம் எனது தந்தையார் சமர்ப்பித்த போது அது தோன்றிய அந்தக் கணமே சமர்ப்பிக்கப்பட்டு விட்டது என்ற பகவான் பதங்கள் துள்ளிக் குதித்து வந்துள்ளன என்றும் குறிப்பிட்டார். இது தான் எங்கள் குடும்பம் பகவானுடன் தொடர்பில் வந்த முதல் நிகழ்ச்சி.
சாயி பக்தியில் ஊறித் திளைத்த பக்தர்களுடன் சேவா தளத்தில் இணைந்தேன். காலை நான்கு மணிக்கு நகர சங்கீர்த்தனம், பிறகு மதுரை எர்ஸ்கின் மருத்துவ மனியில் சேவை, பிறகு மேலப் பனங்காடியில் இலவச மருத்துவ முகாம், மாலையில் கோவிலில் உழவாரப் பணி, பிறகு சாயி பஜன், சத்சங்கம் என்று எல்லா நிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு ஞாயிறு அன்று செய்து வந்தோம். புட்டபர்த்திக்கு சேவாதளத் தொண்டர்களை அழைத்துச் செல்லும் வாய்ப்பு, பல கூட்டங்களிலும் முகாம்களிலும் பங்கு கொள்ளும் பேறும் கிடைத்தது. பாபாவின் திருக்கரத்தால் பரிசு வாங்கும் பேறும் கிடைக்கப் பெற்றேன்.
அவரது அற்புத சரித்திரத்தை எழுத வேண்டுமென்ற எண்ணம் பல வருடங்களாக இருந்த போதிலும் பணியின் பிரம்மாண்டம் மலைப்பைத் தந்தது. வருடங்கள் கழிந்தன.
விநாயகா பதிப்பக உரிமையாளர் திரு சுவாமிநாதன் திடீரென்று ஒரு நாள் இயற்கையாக சர்வ சாதாரணமாக சாயிபாபா சரித்திரத்தை எழுதுங்கள் என்றார்.
பகவானே இந்தப் பணியைச் செய்யத் தூண்டுகிறார் என்று உணர்ந்தேன்.
எனது தந்தையார் சேர்த்த புத்தகங்களும் நான் வாங்கிய புத்தகங்களும் நிறைய இருந்தாலும் நூலுக்குச் சில முக்கிய புத்தகங்கள் தேவையாக இருந்தன. எனது சகோதரர் திரு வி.எஸ். மீனாட்சிசுந்தரிடம் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு – இல்லை, அள்ளிக் கொண்டு வந்தேன். எடுத்துச் செல்ல அன்புடனும் ஆர்வத்துடனும் அனுமதி கொடுத்த அவருக்கு என் நன்றி.
பாபாவின் சரித்திரம் பல ஆயிரம் பக்கங்கள் எழுதினாலும், சரித்திரத்தின் ஒரு சிறிய பகுதியையே கூறியிருப்பதாக ஆகி விடும்.
அவ்வளவு மகத்தான சரிதம்! கபீர்தாஸரின் “ஏழு சமுத்திர நீரை மையாக ஆக்கினாலும், பூமியையே பேப்பராக ஆக்கினாலும், மரங்களை பேனாக்களாக ஆக்கினாலும், பகவானே! உன் புகழை எழுத முடியாது” என்ற வாக்கின்படி சாயி அவதாரத்தின் மகிமையை முற்றிலுமாக யாரே உரைக்க வல்லார்?!
இதை எழுதுவதற்கு உதவியாக இருந்தும் சாயி சேவாதள பணிகள், பஜனா மண்டலி பணிகள் ஆகியவற்றில் ஊக்கமுடன் ஈடுபட்டு வரும் என் மனைவி சித்ரா நாகராஜன், மற்றும் மகன்கள் திரு நா.சத்யநாராயணன், திரு நா. விஜயகிருஷ்ணன் ஆகியோருக்கு என் நன்றி. சாயி பக்தியை ஊட்டி வளர்த்த என் தந்தை, தாய்க்கு நன்றி!
நல்ல முறையில் இதை அச்சிட்ட திரு சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்றி மணிவாசகர் கூறியது போல சுவாமியை வணங்கச் செய்த அருளை நினைந்து ஆனந்தம் அடைகிறேன். பரமபாவன நாமமான சாயி நாமத்தை உச்சரித்து, அவரது லீலைகளை அனுபவித்து, அவர் காட்டிய வழியில் சாதனை புரிந்து அவர் அருளுக்குப் பாத்திரர்களாக ஆவோமாக!
சாயி அன்பர்கள் அனைவருக்கும் இந்த நூலைக் காணிக்கையாக்குகிறேன்.
சென்னை அன்புடன் ச.நாகராஜன்
1-10-2002
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:
Linking with the previous incarnation of Shirdi Sai and the expected incarnation of Prema Sai, this book describes in detail the living legend Sri Sathya Sai Baba. The 41 chapters are truly blissful, providing an insight into the miracles of Sathya Sai Baba. Also attached are 108 prime discourses of Sathya Sai Baba. A must read for Sai devotees and spiritually inclined people.
நாம் வாழும் காலத்தில் நம்மோடு வாழ்ந்த அற்புத அவதாரமான ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றைத் தெளிவாக விளக்கும் நூல். அவருடைய முந்தைய அவதாரமான ஷீர்டி சாயி பற்றியும் அடுத்து அவர் பிரேம சாயியாக அவதரிக்கப் போவது பற்றியும் நூலில் காணலாம். 41 அத்தியாயங்களில் சாயியின் அற்புத வரலாற்றை விரிவாகப் படிப்பது ஆனந்தமான அனுபவம்! அத்துடன் ஸ்ரீ சாயிபாபாவின் 108 முக்கியமான உரைகளின் தொகுப்பும் நூலில் இரண்டாவது பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. சாயி அன்பர்களும் ஆன்மீக நாட்டம் உடையவர்களும் அவசியம் படிக்க வேண்டிய நூல்!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அற்புத அவதாரம் சத்யசாயிபாபா!’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
This is the third part on Vishnu in Sangam Tamil Literature
BRAHMA ON LOTUS FROM BELLY
Sangam poets describe the appearance of Vishnu in detail.
They say a lotus flower was there in the belly of Vishnu from which Lord Brahma appeared even before the landmass appeared from the water.
Perum. lines 402-404. Pari 3-93/94
LOTUUS EYED
His eyes also were lotus petals shaped
Pari.2-53 , 1-6, 4-60/61; 15-49,.(It is in Tirukkural as well)
His feet are like lotus petals. He is beyond Pat, Present and Future.
Pari.13-46/47
These feet are capable of cutting one from the cycle of birth and death
Pari.3-2
Since they are helping one to come out of the cycle of birth and death, they are considered better than Vishnu himself.
Pari.4-62
WHEEL AND CONCH ON TWO HANDS
Tiru mal is holding the Wheel on his right hand and Chanka / conch on his left hand . They look like sun and moon Pari.13-7/9.
Chakra is Sun and Chank is Moon according to Kali.134-1/4
Akam.175-14
The chank is a rare right Whorl Chank (Valampuri), Pari 13-9 and Mullai- line 1-3
His Wheel is of golden, metal
Kali 104-9; Pari.1-55/56
They are ever victorious. With those two Tirumal destroyed enemies and those criticized him.
Akam.175-14; Pathitr.31-8; Puram.58-15, Mullai.1-2, Pari.1-55/56; 60-6 and four more places, Kali.129-4; 134-3/4
Chank roared like thunder, Wheel Chakra was like flame. The action of these two in eliminating enemies is described like battle field Pari.2-36/51
HIS GARUDA FLAG AND GARUDA VAHANA
Eagle or Falcon/ Garuda is his vehicle and the symbol on his flag.
Pari.2-60
In other places the word ‘’bird flag’’ is used
Puram.56-6; Pari 1-66; 13-4; 1-11; 4-37/38; 13-4.
Garuda figured in the Amrita episode and it took some of the Amrita. Probably that is the reason for placing him in the flag.Pari 3-15/18
Pari 4-36/42
The detailed descriptions are given below
Pari.1-5/11; 13-50/60
Pathitr.31-7/9
The devotees of Vishnu are great Gnanis, scholarly Saints according tossngam poets
SPECIAL KURAVAI DANCE
KURAVAI dance is a particular group dance done by Tamil women. They joined their hands and formed a big circle and did the dancing. They sang a chorus
Kali.103-74/75; 104-78
Shrines of Vishnu
Following holy towns had Vishnu temples according to Sangam poets,
Irunthaiyur (near Madurai)
Kulavaay
Tiruvarangam
Tiruvehgha
Tiruvananthapuram
Tirumalirumcholai (near Madurai)
Pari Thirattu.1-5; 1-60/63
Festival
Panguni Uttara festival on full moon day was celebrated in Tiru Arangam
Akam.137-6/11
Tiru Anantha Puram Pathitr 31-7/9
Tiru vegga, Kanchi Perum 372/3 in Sleep ing pose
Tiru Malirum Cholai five places including Pari 15-21/23, 10/16
His Tulsi Garland is also mentioned.
Virtues of Vishnu
When Tamil Sangam poets described the virtues of Vishnu they repeated whatever said about him in the Vedas . They are beautiful translations of the Vedas. Some of the attributes of Vishnu as recited by the Sangam poets are given below
Brahmins praise him in various ways and stages.
Pari 1-11/12; 1-56/57;3-11/14
He is the supreme one according to Vedas.
But he is beyond the Vedas and Agamas.
He cannot be understood through Agamas or mind or feeling. He is beyond all these.
He is the chief of Devas and the Asuras who went and jumped into the sea fearing him. So he has neither friends nor enemies.
He is omnipresent. He is the five senses and make everyone to feel them.
He is the five elements. He is the source of everything. He is the Eternal Time and Dharma ; in him reside all that live in the 3×7 worlds.
More description about his body
The shining that comes from his body is similar to the shining of sapphire.
His eyes are like lotus/ petals
He is as true as days which comes without fail.
His patience is similar to the earth
He is like the clouds in showering grace.
That is what the Vedas say.
But yet he cannot be compared with the things and actions listed so far.
Another poet portrayed him as the source of five elements, all heavenly bodies including sun and moon, all the living beings in the 3×7 worlds
Pari 2-52/59
Pari 3-4/11
Another beautiful description about Vishnu is as follows
You are the heat and light in the fire
You are the fragrance in flowers
You are the gem stones under the earth
You are the Truth in words/ speech
You are the Love in Moral codes
You are the punishment for the evil people.
You are the hidden Upanishads in the Vedas
You are the source of elements
You are the heat in the sun
You are the grace in moon light
You are everything, you are in everything
Pari 3-63/68
Another poem describes him as impartial one and above all the attributes given to him. He described them as the reflection s of human thinking. In truth he has no shape , both concrete and abstract.
Pari 4-49/56
Poem 4-25/35 describes him as
Your heat and light are seen in sun
Your grace and coolness are in moon
Your showering and force are in rain
Your good governing and maintaining are seen in the world
Your fragrance and shining beauty are in flower
Your appearance and vastness are in water
Your shape and sound are seen in the sky
You are the Big Bang and Big Crunch,seen in Maruts/ wind/atmosphere
Pari 4-66/73 poem shows the locations where he is
In the banyan tree Kadamba tree,
In river and hill, in river island,in top places
In the worshipping hands of the devotees
You act as their servants and protectors
You have many names
In another place he is depicted as an umbrella
The cloth of the umbrella is his grace and the stick is Dharmam, the moral code.
That is how he is protecting 3×7 worlds under the shadow.
Pari 3-73/76
My Comments:
We see all that is said in the Vedas, Vishnu sahasranama and Alvar poems.
We see the origin of Bhakti in the Vedas. But in Tamil, Pari patal is the source of Bhakti in Sangam period.
Later poets compared the kings to Vishnu because of their good governance and protection.
Xxx
Tamil Reference:
பரிபாடல் 3-48/58
வனப்பும் வலியும்
நினக்கு-விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,
வலியினும், மனத்தினும், உணர்வினும், எல்லாம்-
வனப்பு வரம்பு அறியா மரபினோயே! 50
அணி நிழல் வயங்கு ஒளி, ஈர்-எண் தீம் கதிர்,
பிறை வளர், நிறை மதி உண்டி,
அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ;
திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து, அகன்று ஓடி,
ஒரு காரியத்தைச் செய்பவன் பாக்யத்தினால் நோக்கப்பெற்று எல்லாவற்றிலும் லாபத்தை அடைகிறான்.
செய்யாதவன் தன் நிலைகுலைந்து புண்ணில் உப்பு நீர் விட்டது போன்ற துயரத்தை அடைகிறான்.
முயற்சி செய்யாதவனுக்கு அதிர்ஷ்டத்தினால் வருவது ஒன்றுமில்லை.
நக்ஷத்திரங்களும், தேவர்களும், நாகர்களும், யக்ஷர்களும் சந்த்ரன், சூர்யன், வாயு இவர்கள் அனைவரும் மனிதர்களாயிருந்து முயற்சியினால் தேவத்தன்மையை அடைந்தவர்கள்.
தம் தம் செய்கைகளுக்குப் பலன் இல்லாது போமாயின், உலகம் தெய்வத்தையே எதிர்பார்த்துக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்து விடும்.
அப்போது எல்லாம் வீணாகிப் போய் விடும்.
மானிடர் செய்யும் முயற்சியைச் செய்யாமல் தெய்வத்தையே நம்பி இருப்பவன், ஆண்மை இல்லாத கணவனை அடைந்த பெண் போல வீணாக வருத்தப்படுகிறான்.
புண்ய பாவங்களுக்குத் தேவ லோகத்தில் சீக்கிரமாகப் பயன் உண்டாகும்; அது போல மானிட லோகத்தில் உண்டாவதில்லை.
தானே தனக்கு நண்பன். தானே தனக்குப் பகைவன்.
தான் செய்ததற்கும் செய்யாததற்கும் தானே ஸாக்ஷி.
முன்னொரு காலத்தில் யயாதி ஸ்வர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு நழுவிப் பூமியில் விழுந்த போது அவனது தௌஹித்திரர்கள் தம் தம் புண்ய கர்மாக்களினால் அவனைத் திரும்பவும் ஸ்வர்க்கத்தில் ஏற்றினர்.
(இளையின் மகனான) ஐஸன் என்று பெயர் பெற்றவனும் பூமிக்கு அதிபதியுமான புரூரவன் என்னும் ராஜரிஷி, பிராமணர்களின் சொல்லினால் ஸ்வர்க்கம் அடைந்தான்.
அஸ்வமேத யாகம் உள்ளிட்டவற்றால் மேன்மை பெற்ற கோசல தேசத்தின் அதிபதியான ஸௌதாஸன் என்பான் வசிஷ்ட மஹரிஷியின் சாபத்தினால் ராக்ஷஸத் தன்மையை அடைந்தான்.
வில்லாளிகளான அஸ்வத்தாமாவும் பரசுராமரும் ரிஷி புத்திரர்களாக இருந்தாலும் கூட ஸ்வர்க்கம் பெறவில்லை.
(ஏனெனில் அஸ்வத்தாமா தூங்கினவர்களை பாரதப் போரில் கொன்றான் பரசுராமரோ தம் புண்யலோகங்களை ராமர் பாணத்தினால் தடுத்ததால் இழந்தார்.)
இப்படி இன்னும் ஏராளமான உதாரணங்களை இந்த அத்தியாயத்தில் காணலாம்.
வழி தப்பி நடப்பவனை தெய்வம் தடுப்பதில்லை. ஸ்வதந்திராதிகாரம் தெய்வத்தின் கண் இல்லை. குருவை சிஷ்யர் அனுசரிப்பது போல மனிதன் செய்த சிறந்த கர்மத்தைத் தெய்வம் அனுசரிக்கிறது.
விடாமுயற்சியினால் தெய்வத்தைத் தூக்கி விட்டு விதியும் வினையும் சேர்வதனால் ஸ்வர்க்கத்தின் வழியை அடையலாம்.
இப்படி வசிஷ்டருக்கு பிரம்மா விடாமுயற்சி, தைவம் ஆகிய இரண்டையும் பற்றித் தெளிவாக எடுத்துரைத்தார்.
தபஸா ரூப சௌபாக்யம் ரத்னானி விவிதானி ச |
ப்ராப்யதே கர்மணா சர்வம் ந தைவாத்க்ருதாத்மனா ||
By his strenuous effort, man gains beauty, good fortune and other riches. Through endeavor man can achieve everything; by depending on providence nothing.
இடைவிடா முயற்சியினால் மனிதன் அழகு, நல்ல சௌபாக்யம் மற்றும் இதர செல்வங்களைப் பெறுகிறான்.
முயற்சியினால் மனிதன் எல்லாவற்றையும் அடைகிறான்.
அதிர்ஷ்டத்தை (தைவம்) நம்பி ஒன்றையும் அடைவதில்லை.
க்ருத புருஷகாரஸ்து தைவமேவானுவர்ததே |
ந தைவமக்ருதே கிஞ்சிதம் தாஹ்துமர்ஹதி ||
மனித முயற்சி தைவத்தைப் பின் தொடர்கிறது. ஆனால் முயற்சி இல்லையேல் தைவம் ஒன்றுமில்லை.
இதை விட முயற்சி, அதிர்ஷ்டம் (தைவம்) பற்றித் தெளிவாக எந்த நூலும் உரைக்க முடியாது.
அடுத்த அத்தியாயத்தில் நல்வினை மற்றும் தீவினைகளின் பயன் அற்புதமாக விவரிக்கப்படுகிறது.
படிக்க வேண்டிய முக்கிய அத்தியாயங்கள் இவை.
முயற்சி எடுத்து இவற்றைப் படிப்போம். சூக்ஷ்ம மர்மத்தைப் புரிந்து கொண்டு முன்னேறுவோம்.
***
Tags- முயற்சி, மேன்மை,
புத்தக அறிமுகம் – 120
அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா
பொருளடக்கம்
நூலில் உள்ள அத்தியாயங்கள்
1. அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா!
2. ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!
3. உளவியல் நோய்களைத் தியானம் மூலம் குணமாக்கும்
இன்டர்நெட் யோகி டேவிட் ஷானஹாஃப் கால்ஸா!
4. அபாய நோயிலிருந்து பிரபஞ்ச ஆற்றலால் மீண்டவர்!
5. விஞ்ஞானிகள் வியக்கும் பிரார்த்தனை மஹிமை!
6. கடவுள் துகளில் கடவுள் இல்லை, ஆனால் இருக்கிறார்!
7. கடவுள் துகளைக் கண்டு விண்ட திருமூலர்! 8. அறிவியல் விஞ்ஞானிகள் வியக்கும் அஸ்திரங்கள்
இந்த நூலுக்கு ஞான ஆலயம் ஆசிரியர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை இது:
அணிந்துரை
எழுத்தாளர் சுஜாதா விஞ்ஞானத்தை இலக்கியத்தில் கொண்டு
வந்து சுவாரஸ்யமாக, ஜனரஞ்சகமாக எழுதி வெற்றி பெற்றார். அதற்குப்
பிறகே எதையும் விஞ்ஞானரீதியாக அணுகி ஆராய்வது என்பது பரவலாக வர ஆரம்பித்தது எனலாம்.
ஆனால் நம் பாரத நாட்டிலோ மிகத் தொன்மையான காலத்திலிருந்தே
ஆன்மிகத்தை விஞ்ஞான அடிப்படையிலேயே வார்த்திருந்தனர். அது
மக்களிடம் பரவலாகச் சென்றடையவில்லை. நம்பிக்கை, ”பெரியவர்கள்
இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள், அப்படிச் செய்கிறோம்” என்ற நம்பிக்கை அடிப்படையிலேயே வழிவழியாக வாழ்ந்து வந்தனர். சஞ்சலமில்லாத இந்த வாழ்வியல் முறையே நமது பலம் என்று கூட சொல்லலாம்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் எல்லோரிடமும் கேள்விகள் இருக்கின்றன. விளக்கம் திருப்தி தந்தாலேயே அதனை ஏற்றுக் கொள்கின்றனர் இன்றைய சமுதாயத்தினர். நமது ஆன்மிகத்தில் எத்தனை விஞ்ஞானமும், அதிசயங்களும் நிறைந்துள்ளன என்பதை ஆராய்ந்து அறியும் போது வியப்பும் பிரமிப்பும்தான் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றையெல்லாம் விளக்குபவர்கள் தான் குறைவாக உள்ளனர்.
அப்படிப்பட்டவர்களில் மிக அபூர்வமானவர் என்றே திரு ச. நாகராüன் அவர்களை சொல்லலாம். வேதங்கள், சாஸ்திரங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் உள்ள உன்னதமான விஷயங்களை அறிவியல் ரீதியாக விளக்கி, அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் அவர் ஞான ஆலயத்திற்கு எழுதி அனுப்புவார். வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம் என அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எங்களுடைய இன்னொரு பத்திரிகையான ‘ஸ்ரீ ஜோசியம்’ பத்திரிகைக்கு விஞ்ஞானத்துடன் கூடிய ஜோதிட ரீதியான கட்டுரைகளை அனுப்பியிருந்தார். பிரமிக்க வைக்கும் தகவல்களை அவைகள் தந்தன.
எழுத்துலகில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு
பணியாற்றி வரும் ச.நாகராஜன் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து,
இலக்கியப் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கிறேன்.
– மஞ்சுளா ரமேஷ்
– *
இந்த நூலில் உள்ள என்னுரை:-
என்னுரை
எல்லாம் வல்ல இறைவனின் திருவருளினால் ஆன்மீகக் கட்டுரைகள் அடங்கிய இந்த நூல் மலர்கிறது.
அறிவியல் வளர வளர சனாதன தர்மமான ஹிந்து மதத்தின் கொள்கைகள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைத் தொகுத்து கட்டுரைகளாகப் படைப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். இவற்றைப் படைக்கும் போது பல விஞ்ஞானிகளைத் தொடர்பு கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. உலகின் பிரபல விஞ்ஞானிகளாகத் திகழும் இவர்கள் அனைவரும் உடனே அவர்களைப் பற்றியும் அவர்கள் கண்ட ஆய்வு முடிவுகள் பற்றியும் வெளியிட எனக்கு சம்மதம் தந்ததோடு ஏராளமான குறிப்புகளையும் வாழ்த்துக்களுடன் அனுப்பி வைத்தனர்.
பிரபல விஞ்ஞானியான ஸ்டூவர்ட் ஹாமராஃப் அறிவியல் ரீதியாக அழிவற்ற ஆன்மாவின் இருப்பை நிரூபிப்பவர். பிரபல மூளை இயல் விஞ்ஞானியான ஆண்ட்ரூ நியூபெர்க் இறை உணர்வானது மூளையில் ஏற்படுத்தும் நல் விளைவுகளைத் தன் ஆய்வின் மூலம் நிரூபித்தவர். உலகின் பிரபலமான யோகா ஆய்வாளரும், விஞ்ஞானியும், குண்டலினி யோகா சிகிச்சை நிபுணருமான டேவி ஷானஹாஃப் கால்ஸா குண்டலினி சக்தி பற்றி விரிவாக ஆராய்ந்தவர். இவர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.
மஹரிஷி ரமணர், மஹரிஷி அரவிந்தர், கலியுக அவதாரம் ஸ்ரீ சத்ய சாயிபாபா, மஹாத்மா காந்திஜி, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர். ஸ்வாமி விவேகானந்தர், அன்னைஸ்ரீ சாரதா மணி தேவியார், ஸ்வாமி ராமதீர்த்தர் உள்ளிட்ட ஏராளமான மஹான்களின் வாழ்க்கையில் நடந்த அற்புத சம்பவங்களையும் அப்பர், ஞானசம்பந்தர் போன்ற அருளாளர்களின் அற்புத அருளுரைகளையும் அவ்வப்பொழுது திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்கள் ஆசிரியராக உள்ள ஞான ஆலயம் இதழில் எழுதி வந்தேன். அவற்றின் தொகுப்பே இந்த நூல்.
திருமதி மஞ்சுளா ரமேஷ் தேர்ந்த ஒரு பத்திரிகாசிரியர். அற்புதமான ஆன்மீகக் கட்டுரைகளைப் படைப்பவர். பல்வேறு ஆன்மீக நூல்களை எழுதியவர்; எழுதி வருபவர். உலக நலனுக்காக இறை சம்பந்தமான பூஜை, யாகம் உள்ளிட்டவற்றை ஆகமம் மற்றும் சம்பிரதாய பூஜா விதிகள் மாறாமல் நடத்துபவர். சக்தி பீடங்களைப் பற்றியும் ராமர் சென்ற இடங்களைப் பற்றியும் நேரில் சென்று பக்திபூர்வமாகப் பார்த்து அனுபவித்து கட்டுரைகளாகப் படைத்து தான் பெற்ற ஆனந்த அலைகளை அனைவருக்கும் அளித்து வருபவர்.
தமிழ் உலகில் பல்வேறு பெண் எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் தங்களின் கதைகளாலும் கட்டுரைகளாலும் பிரபலமானவர்கள். ஆனால் சமூகப் பொறுப்புடன் திறம்பட பத்திரிக்கைகளை நடத்துவதுடன் சிறப்பான ஆன்மீகக் கட்டுரைகளை தலம் தோறும் சென்று நேரில் பார்த்து எழுதும் பெண் எழுத்தாளர்கள் என்று சுட்டிக் காட்ட விரலை மடக்கும் போது ஒரு விரலே, இவரைச் சுட்டிக் காட்டும் போது மடங்குகிறது.
அயோத்தி மாநகரத்தைப் பற்றி வர்ணிக்க வந்த வடமொழிப் புலவர் அற்புதமான ஸ்லோகம் ஒன்றை எழுதியுள்ளார்.:
“முன்னம் நகரங்களின் பெருமையைக் கணக்கிட்டுச் சொல்லும்போது, சிறப்புடைய அயோத்தி மாநகரை முதலாவதாகச் சொல்லி சிறு விரலை மடக்கினார்கள். அதற்குச் சம்மான இன்னொரு நகரம் இல்லை என்பதால் சிறுவிரலுக்கு அடுத்து மடக்கக்கூடிய ஒரு நகரத்தின் பெயரை பவித்திர விரல் அடையவில்லை. ஆகவே தான் அதற்கு அநாமிகை (பெயரில்லாதது) என்னும் பெயர் நிலைத்து விட்டது” என்பதே இதன் பொருள்.
இந்த ஸ்லோகம் குறிப்பிடும் அநாமிகா வழியே சென்று ஆன்மீகத்தை மிகச் சிறப்பாக எழுதக் கூடிய இன்னொரு பெண் எழுத்தாளரைச் சுட்டிக் காட்ட முடியாமல் அநாமிகையாக அடுத்த விரல் அமைந்துள்ளது என்று கூறுவதன் மூலமே அயோத்தி ராமனைப் பற்றி எழுதும் இவரது பெருமையைக் கூற முடியும். இத்தகு பெருமையுள்ள இவர் இந்த நூலுக்கு நல்லதொரு முன்னுரையை நல்கியுள்ளமைக்கு எனது மனமார்ந்த நன்றி.
நல்ல முறையில் இந்த நூலை வெளியிடும் லண்டன் நிலா ப்ப்ளிஷர்ஸ் உரிமையாளர் திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றி.
‘அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே’ என்று பாடி உருகினார் அருணகிரிநாதர். அறிவியல் ரீதியாக பல்வேறு உண்மைகளைக் காட்டும் அறிஞர்களின் உரைகளை என்னைப் போலவே கேட்டு, படித்து, உணர்ந்து, ஆனந்தித்து, மகிழ்ந்து பணிய “சேர வாரும் ஜெகத்தீரே” என்று அனைவரையும் அழைத்து இக்கட்டுரைகளை வாசகர்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
பெங்களூரு ச..நாகராஜன்
*
நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது :
Scientists provide scientific explanations for the soul. Brain Scientist Andrew Newberg explains scientifically the effect of thought on God on the changes brought about in the human brain. Internet Yogi David kalsa cures psychological ailments through Kundalini Yoga. Thirumular has explained the exact measurement of Higs boson in his Thirumanthiram. It simply beholds the reader the rare episode of Sri Sathya Saibaba’s life of sacrifice based on the Thaithreeya Upanishad. Thus it has the articles on spirituality based on the analysis of scientific facts and views. There are articles on the wonderful happenings in the episodes of Mahabaratha. It is not an exaggeration when we say that this book is a spiritual book based on scientific basis- a novel attempt. We get answers for the questions arise in our minds through our scriptures and puranas- religious texts, wonders wrought by our Siddhas that baffle the scientists, the indestructible soul that is proved by scientific methods! Divine dance of Nataraja in the world! Spiritual life that brings changes in one’s brain! Articles of this type are abounding in this book that makes us wonder based on the scientific premises. Let us understand and enjoy spirituality through science!
விஞ்ஞானிகள் ஆத்மா பற்றிய விளக்கத்தை நவீன அறிவியல் வழியாகத் தருகின்றனர். மூளை இயல் விஞ்ஞானியான ஆண்ட்ரூ நியூபெர்க் கடவுளை பற்றிய எண்ணம் மூளையில் ஏற்படுத்தும் மாற்றத்தை அறிவியல் நோக்கில் விளக்குகிறார். இண்டர்நெட் யோகி டேவிவட் கால்ஸா குண்டலினி யோகம் மூலம் உளவியல் வியாதிகளைத் தீர்க்கின்றார். ஹிக்ஸ் போஸானின் சரியான அளவை திருமூலர் தன் திருமந்திரத்தில் விளக்கியுள்ளார். ஸ்ரீ சத்யசாயிபாபா தியாகம் பற்றிய தைத்ரீய உபநிடதத்தின்படி வாழ்ந்து காட்டிய அரிய சம்பவம் அனைவரின் உளத்தையும் உருக்குகிறது. இப்படி ஆன்மீகம் தொடர்பான செய்திகளை அறிவியல் நோக்கில் அலசும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் மஹாபாரத நிகழ்வுகளில் அதிசயமாக உள்ள நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளும் இந்த நூலில் உள்ளன. புதிய பாணியிலான அறிவியல் இணைந்த தமிழ் ஆன்மீக நூல் இது என்றால் மிகையில்லை! நம் உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கு விடை தரும் புராணங்கள், விஞ்ஞானிகள் வியக்கும் நம் சித்தர்களின் அற்புதங்கள், அறிவியல் வழி நிரூபிக்கப்படும் அழிவற்ற ஆன்மா!, அண்டத்தில் ஆடவல்லானின் அற்புத நடனம்! ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்! என நம்மை அறிவியல் ஆதாரத்துடன் வியக்க வைக்கும் கட்டுரைகள் இந்நூலில் பொதித்து கிடக்கின்றன. அள்ளிப்பருகி அறிவியல் வழி ஆன்மீகம் அறிவோம்.
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘அறிவியல் நிரூபிக்கும் அழிவற்ற ஆன்மா’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
பெண்களை நம்புவதா? புலவர்களை நம்புவதா ? கீழே உள்ளவற்றைப்
படித்துவிட்டு நீங்களே சொல்லுங்கள் .
Woman = Light of Billion Galaxies
अतुलं तत्र तत्तेजः सर्वदेवशरीरजम्।
एकस्थं तदभून्नारी व्याप्तलोकत्रयं त्विषा॥
atulaṃ tatra tattejaḥ sarvadevaśarīrajam।
ekasthaṃ tadabhūnnārī vyāptalokatrayaṃ tviṣā॥
English Translation:
The incomparable radiance that was born from all gods and pervaded the 3 worlds,
came to one place and took the form of a woman.
அதுலம் தத்ர தத் தேஜஹ ஸர்வ தேவ சரீரஜம்
ஏகஸ்தம் தத பூந் நாரீ வ்யாப்த லோக த்ரயம் த்விஷா
–தேவி மஹாத்ம்யம் 2-13
மூவுலங்களில் உள்ள எல்லா கடவுளரின் ஈடு இணையற்ற , ஒப்பற்ற ஒளியும் ஒரு சேர ஒரே பெண்ணின் உருவெடுத்து வந்தது (தேவியானவள் வந்தாள் )
xxxx
ஒளதும்பராணி புஷ்பாணி ஸ்வேத வர்ணம் ச வாயஸம்
மத்ஸ்ய பாதம் ஜலேத் பச்யேத் ந நாரீ ஹ்ருத்யஸ்திதம்
அத்திப் பூவைக் கண்டாலும் காணலாம் ; வெள்ளைக் காக்கையைக் கண்டாலும் காணலாம் ; நீருக்குள் மீன் கால்களைக் கண்டாலும் காணலாம் ; பெண்களின் உள்ளத்தை மட்டும் அறிந்துகொள்ள முடியாது – மஹா பாரதத்தில் கிருஷ்ணன் சொன்னது .
அறியமுடியாதது
இதை விவேக சிந்தாமணி எழுதிய பெயர் தெரியாத ஒரு புலவரும் அழகாக மொழிபெயர்த்துள்ளார்
அத்தியின் மலரும் வெள்ளை யாக்கை கொள் காக்கை தானும்,
பித்தர் தம் மனமும் நீரில் பிறந்த மீன் பாதந்தானும்
அத்தன் மால் பிரம தேவ னாலள விடப்பட் டாலும்,
சித்திர விழியார் நெஞ்சம் தெளிந்தவர் இல்லை கண்டீர்.
அத்தி மரத்தில் மலரையும் வெள்ளை உடலை உடைய காக்கையும் பித்தர்களுடைய மனதையும் நீரில் வாடுகின்ற மீனின் பாதச்சுவடையும் பிரம்மாவும் பெருமாளும் காணமுடியாத சிவபெருமானின் முடியையும் அடியையும் காணமுடியாது. இவைகளை காண முடிந்தாலும் பெண்களின் மனதில் உள்ளதை அறிபவர் யாருமில்லை.
Xxx
Gods reside where women are worshipped
यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला क्रिया:॥
yatra nāryastu pūjyante ramante tatra devatāḥ।
yatraitāstu na pūjyante sarvāstatrāphalā: kriyā:॥
English Translation:
Where women are honoured, divinity blossoms there.
And where they are Dishonoured, all actions remain unfruitful.
Source:
Manusmriti 3.56
யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமதே தத்ர தேவதாஹா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்த த்ராபலாஹா
மநு ஸ்ம்ருதி 3-56
எங்கே பெண்கள் மதிக்கப்படுகிறார்களோ அங்கே இறையுணர்வு பரிணமிக்கும் ;
எங்கே பெண்கள் மிதிக்கப்படுகிறார்களோ அங்கே செய்யப்படும் அனைத்து
ஆண்களைக்காட்டிலும் பெண்களுக்கு உணவு விஷயத்தில் இரு மடங்கு விருப்பமும்,
புத்தி/அறிவு விஷயத்தில் நான்கு மடங்கு அதிக திறமையும் ,
தைரியம், பிடிவாத விஷயத்தில் ஆறு மடங்கு அதிக ஈடுபாடும் ,
இன்பம் அனுபவிக்கும் விஷயத்தில் எட்டு மடங்கு அதிக ஈடுபாடும்
இருப்பதாக நூல்கள் செப்புகின்றன / என்மனார் புலவர் .
Rough translation
Women are twice better in enjoying food, four times cleverer in learning, six times more involved in adventures/innovations and eight times more involved in enjoying sexual pleasures (in comparison with men).
பெண்களை இளம் பருவத்தில் தந்தையும் , திருமணம் ஆனவயதுக் காலத்தில் கணவனும் , முதிய பருவத்தில் புத்திரர்களும் காப்பாறுகிறார்கள் ஆகையால் அவர்கள் எப்போதும் பாதுகாப்பில்லாமல் இருக்கக்கூடாது .
This is a very important couplet and always misinterpreted by half bakedpeople. Nowhere in the world women get such a protection. Old parents are thrown into dust bins (what others call Old Age Homes) in the Western World. After teenage, no woman is protected by anyone in the West. The statistics on Rapes, Single Mothers, Divorces and Old Age Homes in the West, stand as biggest proof for my statement.
—subham—
tags- பெண்கள், புலவர்கள், நம்புவதா, மநு நூல், தேவி மஹாத்ம்யம்
This is the second part of Vishnu in Sangam Tamil Literature
Vishnu is praised as Mr Blue Colour நீல நிற வண்ணன் (Kali.104-38),and Mr Tall நெடியோன் (Madu.line 763, Perum.line 402, Pathitr.15-39, Kali.104-8).
Tamils and Sanskrit scholars always use blue and black as interchangeable colours. Even when Tamils described the bird cuckoo/Koel, they praised it as Blue or Black bird. When you see blue in dark or less lighted areas it looks black.
All gods are nothing but Vishnu says a poet.4-66/69
அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை
ஆலமும், கடம்பும் நல் யாற்று நடுவும்,
கால் வழக்கு அறு நிலைக் குன்றமும், பிறவும்,
அவ்வவை மேவிய வேறு வேறு பெயரோய்!
எவ் வயினோயும் நீயே; நின் ஆர்வலர்—பரிபாடல்
Six Paripatal poems praise him.
Mr Black God
Hinduism is the only religion in the world where BLACK is praised. All famous and worship worthy persons are BLACKS (Vyasa, Krishna, Draupadi, Kaali etc)
Other poets of 2000 year old Sangam Books described him as sapphire coloured person, Black as cloud, Black as Utter Darkness, As Blue as ocean, Shining Black Flower (Puram.56-5; 58-15; Perum. Lines 30 and 402; Pari.1-61/62; 2-52; 3-3; 4-67; 13-42; 15-50; Kali.119-3 and so called Maayon மாயோன் ( Mr Black and Mr Magic).
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புள்கொடி விறல்வெய் யோனும்
—புறநானூறு -56
நீல்நிற உருவின், நேமியோனும், என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
—புறநானூறு -58
(Linguistic point: English word Magic is derived from Maaya, literaly that which disappears. If I say Maaynthaan in Tamil it means he is dead/ disppaered/Gone. Tiruvalluvar in his Kural also described Gopi Krishna as Pal Mayak Kalvan in Kural 1258).
Tamil references for
Sapphire coloured man- Pari. 4-6/7
Ocean coloured, Cloud coloured – Pari. 4-6/7
Dark man like darkness, as Dark flower Puuvai – Pari.1-6/7
You are as dark (blue or black) as the Five= Cloud, Puuvai flower, Ocean, Darkness, Sapphire gem stone- Pari.13-42/43
DRESS
Vishnu’s crown and his waist belt cloth look like shining sun in the background of Blue Mountain (Pari.13-42/43)
His body and his dress served as contrast- differently coloured- (Pari.4-8)
Dress Uniform
Hindus are the first ones in the world to use uniforms; now in the West , blue means boys, pink means girls.
Hindus called their Gods as Yellow Dressed man (Krishna= Peetambhara Dhari), Blue Dressed Man (his brother Balarama= Neelaambhara Dhaari)
Miss Black= Goddess Kaali
(Linguistic point: R and L are interchangeable in Tamil, Sanskrit and other ancient languages. Kari/Kali/Kaali/Carbon are cognate words)
Tamil References:
Peetaambharam/yellow- Pari.8; Pari 1-9/10
Many Coloured Garland:
Hindus are the most Herbal, Botanical Men in the world. They have different herbs for different Gods. Different Flowers for different Gods and goddesses. This can be seen in South India even today. In North India they lost most of the traditions due to Greek, Huna and Muslim and Christian invasions and destruction. In the South, one can see one particular flower garland is sold for one particular temple God or Goddess. In North India they use a particular Yellow chrysanthemum which is banned in South Indian Temples (it is called Muslim/Tulukka Saamanthy).
In the South one can see Tulsi garlands for Vishnu, Bilva/ Vilva garlands for Shiva, Red Arali for Durga, White Lotus for Sarasvati, Red Lotus for Lakshmi, Jasmine for Goddesses etc.
Tamil References:
Hindus are the ones who studied the body features than any other community in the world; they described Goddesses with Three Lines in their necks, Eyes like Neelotpala flower or Fish, Gods with Broad Chest and Long Hands, Lotus Eyed etc.
Sangam Tamils praised Vishnu as a person with Mountainous Chest (strong and broad like hills)- Kali.108-55; Pari13-10/12
The garland (white pearls) on his neck looked like the water falls in the blue mountains- Pari.13-4
Many flower Garland on his neck looked like Rainbow/coloured – Akam.175- 13/16
Another poet compared his garland as the one made up of four different flowers on the seashore with bees buzzing around them-Kali.127-1/5
Tulasi/ Tulavam in Tamil; Tulsi in Hindi- Pathitr.31-7/9; Pari.13-59/60.
Pari. poets go one step forward by describing Vishnu with Tulsi on his head as well- Pari.4-59 and Pari.13-29.
Hindu Gods and Goddesses wear enormous jewelley which is very visible in sculptures. Greek Gods wear very little; Hindus and Hindu Gods wearj ewels from Head to Foot. No where in the world we see such types; if we see some of them on Mayan or Babylonian deities, it is a clear proof of Hindu influence .
Vishnu wears a particular medal with gems and it is known as Kaustuba Gem.Pari.1-8/9
His gem studded garland shined like rainbow (probably Nava Ratna Mala): Pari.1-31; 2-28/29
Hindus are the only one people in the world who describe men and women are equal. The word the other half for woman is found in the Vedas.
Siva is described as Ardhabnari (means Half Woman); Vishnu is described ‘Woman in Chest’ person= Sri Vatsan
Tamil Hindus who lived 2000 years ago never missed a single point described in Bhagavata and Vishnu Purana. Even Krishna- Gopi episode is described in Sangam Tamil literature.
Sri Vatsa in Tamil is Tiru Maru Maarba (Perum.line 29, Pari.1-38; Pathitr31-7; Pari.1-3/8; Pari-2-31; kali.104-9
In short, Tamil Sangam poems contain all the des -criptions about Vishnu found in Sanskrit scriptures.
In the next part let us look at his flag and special weapons.
xxxxxxxxxxxxxx
Tamil Poems mentioned above:
எரிமலர் சினைஇய கண்ணை; பூவை
விரிமலர் புரையும் மேனியை; மேனித்
திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை; மார்பில்
தெரிமணி பிறங்கும் பூணினை; மால் வரை
எரி திரிந்தன்ன பொன் புனை உடுக்கையை-Pari 1-6/10
Xxx
திருமணி, திரைபாடு அவிந்த முந்நீர்,
வரு மழை இருஞ் சூல்-மூன்றும் புரையும் மா மெய்;Par.4-6/7
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 4
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
28) பழநி
முறியுமவர் தங்கள் வித்தை தானிது
முடியவுனை நின்று பத்தி யால்மிக
மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர அருள்வாயே
பாடல் எண் 171 – நிகமமெனில் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒன்றும் தெரியாததால் வெட்கத்தால் முகம் வெளுத்து மனம் குலைந்து போனவர்களுடைய வித்தை தான் இந்தக் கல்வி எல்லாம். இத்தகைய கல்வி போதும். இது முடிவதாக, இனியேனும் உன்னை மனம் ஒரு வழி நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வருமபடி அருள்வாயாக!
29) பழநி
உருகியே யுடலற வெம்பி வாடியெ
வினையிலே மறுகியெ நொந்த பாதக
னுனதுதாள் தொழுதிட இன்ப ஞானம தருள்வாயே
பாடல் எண் 178 – பெரியதோர் கரி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மனம் உருகி உடல் எல்லாம் கொதித்து வாடி, வினைக்குள் கலங்கி நொந்த பாதகனாகிய எனக்கு உன் திருவடிகளைத் தொழும்படியான ஞான இன்பத்தை அருள்வாயாக!
30) பழநி
மாய
மனதை யுடைய அசட்டு மனிதன் முழுது புரட்டன்
மகிழ வுனது பதத்தை யருள்வாயே
பாடல் எண் 186 – முதிர வுழையை எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மாயம் நிறைந்த மனம் கொண்ட மூட மனிதனாகிய நான் முழுப் பொய்யன். களிக்கும்படி உன் திருவடியைத் தந்து அருள்வாயாக!
31) பழநி
மெத்தத்துக் கத்தைத் தித்தியி
னிச்சித்தத் திற்பத் தத்தொடு
மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர மருள்வாயே
பாடல் எண் 187 – முத்துக்கு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : அதிகமான துன்பத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக!
32) பழநி
பாடுந்தொனி நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் அருள்வாயே
பாடல் எண் 188 – மூலம் கிளர் ஓர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும் அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள்வாயாக!
33) பழநி
இசைபயில்ஷ டாக்ஷ ரமதாலே
இகபரசௌ பாகிய மருள்வாயே
பாடல் எண் 192 – வசனமிக ஏற்றி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற ஆறெழுத்து மந்திரமமான சரவணபவ தரும் பயனாலே இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வைத் தந்து அருள்வாயாக!
34) பழநி
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட அருள்வாயே
பாடல் எண் 200 – வேய் இசைந்து எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரு தாமரைத் திருவடிகளை வணங்கிஏ சில பூஜைகளையும் செய்ய அருள்வாயாக!
35) சுவாமிமலை
சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் றருள்வாயே
பாடல் எண் 201 – அவா மருவு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : சிவாய என்ற திருமந்திரத்தை ஒரு போதும் நினைக்காத அஞ்ஞான இருளுக்கு இருப்பிடமாக உள்ள அடியேன உன் திருவடியில் சேர்ந்து இன்புற வருக என்று அழைத்து அருள்வாயாக!
36) சுவாமிமலை
ஓமெழுத் திலன்பு மிகவூறி
ஓவியத் திலந்த மருள்வாயே
பாடல் எண் 212 – காமியத் தழுந்தி எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஓம் என்னும் பிரணவப் பொருளில் ஈடுபாடு மிகவும் ஏற்பட்டு யான் சித்திரம் போல மோன நிலை முடிவை அடைய அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் – 119/A
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – 2
பொருளடக்கம்
நூலில் உள்ள 52 அத்தியாயங்ளில் அடுத்த 26 அத்தியாயத் தலைப்புகள் :
26. சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!
27. மாசிலா உண்மைக் காதலே!
28. ஆஹா! நம் ஆசை நிறைவேறுமா?
29. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று!
30. சம்மதமா – நான் உங்கள் கூட வர சம்மதமா?
31. ஆடி வா, ஆடி வா, ஆடி வா!
32. தேன் உண்ணும் வண்டு, மாமலரைக் கண்டு!
33. மலர்கள் நனைந்தன பனியாலே!
34. உன்னழகைக் கன்னியர்கள் கண்டதினாலே!
35. ரோஜா மலரே ராஜகுமாரி!
36. கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே!
37. பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே!
38. நான் ஒரு முட்டாளுங்க!
39. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா!
40. கல்லிலே கலை வண்ணம் கண்டான்!
41. பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை!
42. காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து..!
43. மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது!
44. அம்மா என்றால் அன்பு; அப்பா என்றால் அறிவு!
45. நான் என்றால் அது அவளும் நானும்!
46. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!
47. கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே!
48. ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே!
49. பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்!
50. உந்தன் சபையில் எந்தன் விதியை சோதித்தே ராஜாவே நானும்
பார்த்தேனே!
51. ஆற்றின் கரைதனிலே, கண்ணன் என்னை கேலி செய்தானே!
52. சங்கீத சௌபாக்கியமே என்றும் குன்றாத பெரும் பாக்கியமே!
*
நூலுக்கு திரு P.வெங்கட்ராமன் அவர்கள் அளித்துள்ள
வாழ்த்துரை இது:
வாழ்த்துரை
லட்சக்கணக்கான ரசிகர்கள் கேட்டு பெரிதும் ரசிக்கும் காலத்தால் அழியாத பாடல்களை அழகுற நேர்த்தியாக படைத்துள்ள திரு ச.நாகராஜன் அவர்களின் சலியாத உழைப்பு போற்றுதற்குரியது. ‘காற்றிலே வரும் கீதமாய்’ – ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகமாய் – ‘சங்கீத சௌபாக்கியமாய்’ பாடல் தலைப்புகள் பரவசப்படுத்துகின்றன.
‘பாடல்கள் பல விதம் – ஒவ்வொன்றும் ஒரு விதம்’ என துவக்கத்தில் கூறும் நூலாசிரியர் திரு ச.நாகராஜன் நேயர்கள் பெரிதும் விரும்பும் பாடல்களை தலைப்பாக்கி, பாடலாசிரியர் – இசையமைப்பாளர் – இயக்குநர் – பாடல் பிறந்த சூழ்நிலை – மலர்ந்த கதை – திரைப்படத்தின் சிறப்பு என பயணிக்கும் நூல் தமிழ் திரையுலக தமிழிசையின் தலை சிறந்த ஆவணமாக திகழ்கிறது. உள்ளம் மகிழ்கிறது.
திரு ச.நாகராஜனின் தந்தையார் தெய்வத்திரு வெ.சந்தானம் அவர்கள் பாரம்பரிய தேசபக்த குடும்பத்தில் பிறந்து – நாட்டின் விடுதலைக்காக சிறை சென்ற ‘மணிக்கொடி’ வீரர். ‘தினமணி’ மதுரைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகத் திகழ்ந்தவர். இதழியல் சூழ்நிலையில் வளர்ந்த என்னை தினமணி மதுரைப் பதிப்பின் பகுதி நேர செய்தியாளராக நியமித்து என்னை ஊக்குவித்தவர் பெருந்தகை வெ. சந்தானம் அவர்கள். அரை நூற்றாண்டு காலமாக அவரது குடும்பத்தாருடன் பழகிவரும் நல்வாய்ப்பு பெற்றவன்.
அமரர் சந்தானம் அவர்களின் குமாரன் திரு ச.நாகராஜன் ஒரு அற்புதப் படைப்பாளி. எழுத்தின் பல பரிமாணங்களிலும் தடம் பதித்து வரும் உழைப்பாளி. அறிவியலும் ஆன்மீகமும் இவருக்கு இரண்டு கண்கள்.
புகழ்பெற்ற டி.வி.எஸ். நிறுவனத்தின் வாகன கட்டுமானத் துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மேலாளராக இவரது பங்களிப்பு குறிப்பிடத் தகுந்தது. அறுபதுக்கும் மேல் இவர் எழுதிய புத்தகங்கள் அற்புதமானவை. இவரது படைப்புகள் வலைதளத்தில் மிகுந்த ஆர்வத்துடன் நேசிக்கும் – வாசிக்கும் உலகளாவிய அளவில் பல்லாயிரக் கணக்கில் நேயர்கள் உள்ளனர் என்பது இவருக்கு பெரிதும் பெருமை சேர்ப்பதாகும். சுயமுன்னேற்றம் – படைப்பாற்றல் திறன் – நிர்வாக இயல் படைப்புகள் – இவர் நடத்திய பயிற்சி முகாம்கள் என இவரது திருவினையாக்கும் முயற்சிகளுக்கு முக்கிய அடித்தளம் எனலாம்.
‘திரைப்பட பாடல்களின் ஒரு பயணம்’ எனும் இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார் கலைமாமணி டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்.
தொழிலதிபராக – எழுத்தாளராக – பேச்சாளராக – கலாபிமானியாக பல் பரிமாணங்களைக் கொண்ட இயல் – இசை – நாடகம் என முத்தமிழைப் போற்றும் திருமகனார் நல்லியார் எனும் பெருமகனார்.
தாமறிந்த மிகப் பழைய தமிழ் திரைக்காவியங்கங்களை மிகவும் ரசித்து மகிழ்பவர் இந்த பழமை விரும்பி. ‘விண்டேஜ் ஹெரிடேஜ்’ எனும் பழைய திரைப்படங்களை தொடர்ந்து திரையிடும் அமைப்பிற்கு நல்லுதவி செய்பவர்.
தமிழ்த் திரையுலக கவிஞர்களைப் பற்றியும் இசையமைப்பாளர்கள் பற்றியும் தரமான வெளியீடுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் மணிவாசகர் பதிப்பக உரிமையாளர் திரு ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் அவர்களும், பதிப்பக மேலாளராகத் திகழும் இராம. குருமூர்த்தி அவர்களும் பெரிது நன்றிக்குரியவர்கள்.
பி.வெங்கட்ராமன்
சென்னை – 9
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.
Vishnu is worshipped from very early days in Tamil Nadu. Tamil’s oldest book Tolkappiam referred to him as Maayon (மாயோன் and Sangam books praised him as Maal. We find Him in scores of places. Many Sangam Tamil poets have his name as Kesavan, Kannan/Krishna, Vinnan/Vishnu, Damodaran etc
Tolkappiam depicted him as the God of Forest Lands (Mullai) Skanda/Murugan is also allocated the hilly forests. We see the temples of these two Gods in high or raised places. The most famous Hill temple of Balaji/Venkatachalapathy / Vishnu is the northern border of Tamil Nadu. Everyday thousands of people visit Tirupati/ Tirumalai to see Balaji, a form of Vishnu.
In English , Bible is called The Book. In Tamil if someone says The Temple it means Chidambaram Siva Tempe for Saivite Tamils and Sri Rangam Vishnu Temple for Vaishnavite Tamils. Tamils attach the epithet Tiru (Sri) for two stars only (out of 27 stars). They are Tiu Onam and Tiru Aathirai (Arudra) of Vishnu and Siva resectively. They are exactly six months apart in a year. The Tamils have divided the Hindu year equally into two parts and allocated them to Lord Vishnu and Lord Siva.
Maayon in a few places :Puram.57; 291-2; Kali.103-55;
Madu. Line 591; Pari.Thirattu 8-1
Kalittokai and Paripatal (paatal) have most of Vishnu references.
There are 17 verses in Kalittokai for Mullai (forest areas) where we see lot of festivals and dances in praise of Vishnu/Maal
(Linguistic Point: Maal means Black; words like Melanesia, Melancholy are derived from it. In Tamil also Tiru Maal is portrayed as Black)
Kuravai type of folk dance in praise Maal/Vishnu is found in many verses Kali.103 to 108. Vishnu’s attributes clearly show that Tamils were familiar with Bhagavata and Vishnu Purana.
Chest as wide as mountain or as strong as hill- – Kali.108-55
Mullai land was occupied by Yadavas (Aayar in Tamil). Their main work was raising cattle. They organised Bull Fighting occasionally or once a year. Now it is done during Makara Sankaranti which Tamils celebrate as Pongal on 14th January every year.
The Bull Fighting was done only by Yadava caste (Aayar) for the Yadava youths. Yadava women raised strong and powerful bulls and let them into Bull Rings. Yadava youths tackled them. These scenes are described elaborately in Kalittokai.
xxx
Here is One interesting Scene Kali.107-22
Tamils are famous for wearing flowers in their heads. Men also did wear In the Sangam period, one lady sent her bull into the Bull ring. One of the bulls was tackled by a youth and his flower was entangled in the horn of that bull. When it jumped violently the flower fell into the lady who raised the bull. Immediately she and her friends and relatives felt that God Maal/Vishnu himself shown him as her future husband; her brothers and father praised the incident as தெய்வ மால் காட்டிற்று (Divine Vishnu himself showed it to us)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருணகிரிநாதர் தொடர்!
அருள்வாயே! – 3
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
19) பழநி
மடமாதர்
தாக போகமொ ழித்துஉ னக்கடி
யானென் வேள்விமு கத்தவ முற்றிரு
தாளை நாளும்வ ழுத்திநி னைத்திட – அருள்வாயே
பாடல் எண் 113 – ‘ஆலகாலம் என’ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : விலைமாதர்களின் மீதுள்ள காமவிடாயை நீக்கி, உன்னுடைய அடியான் எனக் கொண்டு, ஆராதனையுடன் கூடிய தவ ஒழுக்கத்தை மேற்கொண்டு, உனது இரு திருவடிகளைத் தினமும் போற்றி நினைக்கும்படி அருள்வாயாக!
20) பழநி
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத – மருள்வாயே
பாடல் எண் 124 – ஒருவரை ஒருவர் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருந்திய பரம ஞானமாகிய சிவ கதியை பெறுவதற்காக திருநீற்றைத் தந்து, நல்ல நிலையை நான் அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக!
21) பழநி
பொருட் பறிமாதர்
செயலிழுக் காமலிக் கலியுகத் தேபுகழ்ச்
சிவபதத் தேபதித் தருள்வாயே
பாடல் எண் 131 – கரியிணைக் கோடென எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் சூழ்ச்சிகள் என்னைக் கவராத வண்ணம், இந்தக் கலியுகத்தில் புகழப்படுகின்ற சிவ பதவியில் என்னைப் பொருந்த வைத்து அருள்வாயாக!
22) பழநி
மனது துயரற வினைகள் சிதறிட
மதன பிணியொடு கலைகள் சிதறிட
மனது பதமுற வெனது தலைபத மருள்வாயே
பாடல் எண் 146 – குருதி மலசலம் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மனத்தின் துன்பங்கள் ஒழியவும், வினைகள் சிதறிப் போகவும், காமநோயும் காம சாஸ்திரமும் விலகி நீங்கவும், என் மனம் பக்குவப்படவும், எனது தலையில் உனது திருவடிகளைச் சூட்டி அருள்வாயாக!
23) பழநி
மயலாலும்
என்றென் றுங்கன் றுந்துன் பங்கொண்
டுனதிரு மலரடி பரவிட மனதினில்
நன்றென் றுங்கொண் டென்றுஞ் சென்றுந்
தொழுமகி மையினிலை யுணர்வினி னருள்பெற
இன்பும் பண்புந் தெம்புஞ் சம்பந்
தமுமிக வருள்பெற விடைதரு விதமுன மருள்வாயே
பாடல் எண் 150 – குன்றுங் குன்றும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : காம இச்சையாலும், எந்த நாளும் மனம் இரங்கி நொந்து போதலையும், துன்பத்தையும் கொண்டுள்ள நான் உனது மலர் போன்ற இரு திருவடியை போற்றுதற்கும் மனத்தில் நல்லது என்று எப்பொழுதும் அறிந்து என்றும் உனது திருக்கோயிலுக்குச் சென்று தொழுகின்ற பெருமையின் பண்பை என் அறிவில் நின் அருளால் நான் பெறவும், இன்பமும், நற்பண்ப்டும் உற்சாகமும் உனது தொடர்பும் சேர்ந்து நிரம்பும்படியான அருளைப் பெறவும் நீ அனுமதி செய்யும் வழியை முன்னதாகக் காட்டி அருள்வாயாக!
இங்கு மூன்று இடங்களில் அருள் என்ற வார்த்தை வருவதைக் கவனித்து மகிழலாம்.
நின் அருள் பெற, மிக அருள் பெற, அருள்வாயே!
24) பழநி
பாவிகள் பாலே
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வந்தித் தருள்தரு மிருசே வடியே
சிந்தித் திடமிகு மறையா கியசீ ரருள்வாயே
பாடல் எண் 151 – கொந்துத் தரு குழல் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பாவிகளாகிய வேசியரிடத்தே மனம் அன்பு கூர்ந்த செயல்களைச் செய்பவனாகிய அடியேன் உன்னையே வணங்கி, திருவருளைப் பாலிக்கும் உனது இரு திருவடிகளைத் தியானிக்க சிறந்த ரகசியமாகிய உபதேசப் பொருளை அருள்வாயாக!
25) பழநி
முன்றலை வாயில டைத்துச் சிங்கிகொள்
மங்கைய ராசைவி லக்கிப் பொன்பத மருள்வாயே
பாடல் எண் 155 – சிந்துர கூரமருப்பு எனத் தொடங்கும் பாடல்
பொருள் : முன்புறத்தில் உள்ள வாசல் கதவை அடைத்து நாணம் இன்மையைக் கொண்ட மாதர்கள் மீது எனக்குள்ள ஆசையை விலக்கி, உனது அழகிய திருவடியைத் தந்து அருள்வாயாக!
26) பழநி
வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனிய மொழி செப்பிச் சிவத்தபத மருள்வாயே
பாடல் எண் 157 – சிறு பறையும் எனத் தொடங்கும் பாடல்
பொருள் : நீ ஏறி வரும் குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்கம் மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி, உனது சிவந்த திருவடியை அருள்வாயாக!
27) பழநி
அகிலபுவ னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த அருள்வாயே
பாடல் எண் 161 – சுருளளக பார எனத் தொடங்கும் பாடல்
பொருள் : எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்.
***. தொடரும்
புத்தக அறிமுகம் – 119
திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் – 1
பொருளடக்கம்
நூலில் உள்ள 52 அத்தியாயங்ளில் முதல் 26 அத்தியாயத் தலைப்புகள் :
1. பாடல்கள் பல விதம்! ஒவ்வொன்றும் ஒரு விதம்!!
2. சின்னப் பெண்ணான போதிலே!
3. மன்மத லீலையை வென்றார் உண்டோ?
4. ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம் உச்சரிக்க வேண்டும்!
19. வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே!
20. முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே!
21. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா!
22. துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே!
23. நான் ஆணையிட்டால்.. அது நடந்து விட்டால்!
24. பாலும் பழமும் கைகளில் ஏந்தி!
25. ஒரு தாய் மக்கள் நாம் என்போம்!
26. சும்மா கெடந்த நெலத்தைக் கொத்தி!
(அடுத்த 26 அத்தியாயங்கள் தொடரும்)
*நூலுக்கு பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் நல்கியுள்ள அணிந்துரை இது:
அணிந்துரை
பத்மஶ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார்
அந்தக் காலத்து நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கியப் படைப்புகள் என்றால் சென்ற நூற்றாண்டின் திரைப்படப் பாடல்களும் இலக்கியமே. அந்தத் திரைப்படப் பாடல்களை மேற்கோள் காட்டி அவற்றின் நயத்தைச் சொல்லும் ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற இந்தப் புத்தகம் ஒரு விதத்தில் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதாகிறது; மறு பக்கம் பார்த்தால் இது ஒரு ஆராய்ச்சி நூல்.
பாடல்களை பாசப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், அறிவுரைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நடனப் பாடல்கள், இசையின் பெருமை பேசும் பாடல்கள், சடங்குப் பாடல்கள் என்று விதம் விதமாக இனம் பிரித்திருக்கிறார் நூலாசிரியர். பல பாடல்களின் கர்நாடக இசை ராகங்களையும் பதிவு செய்திருக்கிறார். பிரபலமான திரைப்படப் பாடல்கள் மூலம் கர்நாடக இசையின் ராகங்கள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இது அருமையான வழிகாட்டி நூல்.
காலத்தால் அழியாத பாடல்கள் என்று சில பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை யாவும் கர்நாடக இசையின் சாயல் கொண்டவையே.
ஶ்ரீமதி எம்.எஸ். அவர்கள் தமிழ்த்திரை உலகுக்காக 30 பாடல்கள் பாடியிருக்கிறார். ஐந்தரை நிமிடங்கள் மட்டுமே திரைப்படத்தில் நாம் காணும் பாடல் காட்சியைப் படம் பிடிக்க பத்து நாட்கள் தேவைப்படன. நடனப் பாடல்களின் சந்தம், கண்ணதாசனின் கவிதை நயம், கே.வி.மகாதேவனின் இசையமைப்புத் திறமை போன்ற பல விஷயங்களை இந்தப் புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
பல இடங்களில் முழுப் பாடல்களையும் நூலாசிரியர் மேற்கோள் காட்டியிருக்கிறார். பழங்காலப் பாடல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் ஹம்மிங் செய்து பார்க்கலாம். அப்படி வாசகர்களையே ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதாக எழுதப்பட்டுள்ள இந்த நூல் எல்லாத் துறை வாசகர்களுக்கும் சுவையான புத்தகம். திரைத்துறைக்கு ஒரு ஆவணம். நூலாசிரியர் ச.நாகராஜன் அவர்களை வாழ்த்துகிறேன்.
***
The collection of articles about melodies of Tamil Cinema that were published in Nilacharal E-Magazine in 52 weekly segments now takes a new form as a book! This book contains a lot of interesting details about the songs in the early period of Tamil Cinema, wonderful songs of the golden sixties, and information about lyricists, including Marudhakasi, Kannadhasan, Vali, and several others. Details about famous music directors are also included. Some significant songs are fully keyed as well in the book.
நிலாச்சாரல் மின்னிதழில் 52 வாரங்கள் தொடர்ந்து வெளியான, தமிழ்த் திரைப்படங்களின் மெல்லிசை பற்றிய தொடர் இப்பொழுது நூலாக! தொடக்க காலத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள், தமிழ்த் திரையுலகின் பொற்காலமாக விளங்கிய அறுபதுகளில் வெளியான அற்புதப் பாடல்கள், கவிஞர்கள் மருதகாசி, கண்ணதாசன், வாலி எனப் பாடலாசிரியர்கள் பலரைப் பற்றிய விவரங்கள், இசை அமைப்பாளர்கள் பற்றிய சுவையான விவரங்கள் என ஏராளமான தகவல்கள் இதில் உள்ளன. முக்கியமான பல பாடல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ள இந்த நூல் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து!
*
இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.
அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ நூலைப் பற்றிய சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.