TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 52 (Post No.9707)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9707

Date uploaded in London – –8 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;

FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.

XXX

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ஆங்கில சொற்கள் – பகுதி -52

Xxxx

Ashtadhyayi sutra 5-2-82

Panini used the word Annam for food.

Anna dhaanam is used through out India even today

Biblical word Manna came from Sanskrit Anna

பாணினி பயன்படுத்திய சொல் அன்னம்= உணவு;

 2700 ஆண்டுகளாக இன்றும் பயன்படுத்துகிறோம் .

ஏ.கா.அன்ன  தானம்.

பைபிளில் மானத்திலிருந்து விழுந்த அன்னத்தை மன்னா என்பர்.

Xxx

5-2-91

Saakshaath = Saatchi / witness is not a tamil word.

It is derived from saakshaath

Saatchi = one who witnessed

சாக்ஷாத் = அப்படியே கண்ணால் காணுதல்= சாட்சி

Xxx

5-2-93

Those who translated Hindu Vedas bluffed through their translation.

They followed indiscriminate approach.

Indra means several things

Panini used here

Indriyam

Indra lingam

Indra drushtam

Now the commentators give the following comments

Indra lingam – guessing about himself

Also note the translation for Lingam; it is not phallus as explained by foreigners .

Indra dhrushta – seen by himself

Indra srushtam – created by himself

Indra jushtam – raised/ grown by himself

Indra dattam – given by himself

In all these places Indra = self, one self

இந்திர , லிங்கம் என்பனவற்றின் முழுப்பொருள் தெரியாமல் வெள்ளைக்காரர்கள் உளறிக்கொட்டினர் .

பாணினி,  இந்திர என்பதை ‘தமக்குத்தாமே’ என்ற பொருளில் பயன்படுத்தும் எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். வேதங்களுக்கு வெள்ளைக்காரன் எழுதிய பொருளை நம்பினால் நாம் முட்டாள் ஆகிவிடுவோம். சாயனர் பெயரைச் சொல்லி பெரிய புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு இருக்கிறது இந்து விரோத மாக்ஸ்முல்லர் கும்பல்.

இந்திரலிங்கம் =தமக்குத்தாமே ஊகித்தறிதல்

இந்திர த்ருஷ்ட = தமக்குத்தாமே காணுதல்

இந்திர ஸ்ருஷ்ட =தமக்குத்தாமே உண்டாக்கல்

இந்திர ஜுஷ்ட = தமக்குத்தாமே வளர்த்தல்

இந்திர தத்தம் = தமக்குத்தாமே கொடுத்தல்

Xxxx

5-2-94

Varttika gives an example

Sukla pata = white cloth

Pata gives the word Pattu in Tamil.

2400 ஆண்டுகளுக்கு முன்னர்  காத்யாயன வரருசி எழுதிய வார்த்திகக் குறிப்பில்

பட = ஆடை என்கிறார். அது தமிழில் பட்டு ஆனது போலும் .

Xxx

5-2-95

2700 years ago Panini used Rasa for juice

Even today tamils use Paza Rasam = fruit juice

Paruppu Rasam= lentil soup

Takkaali Rsam = tomato rasam etc

ரஸ= சாறு என்பதை பாணினி ஒரு இலக்கணக் குறிப்பில் பயன்படுத்துகிறார்.

இன்றும் நாம் பல ரசம், பருப்பு ரசம், தக்காளி ரசம் என்று பயன்படுத்துகிறோம்.

சாறு என்பது கண்ணாடியில் ரஸ ஆகும்.

ரத என்பது தேரு , லியோ என்பது யாளி என்று ஆவது போல.

இதை மிர்ரர் இமேஜ் என்பர் மொழி இயல் வல்லுநர்கள்

Tamil word Saaru for juice is a mirror image of Rasaa

If you reveres it ot say it quickly you get Rasaa

Xxx

5-2-96

Panini used Praani for animals= those who breathed Praana= oxygen

Tamil and other Indian languages use Praani for animals even today.

2400 year old Vaarttika adds Anga for body part.

Angam is also used in Tamil for part of body.

பிராணன்= உயிர் வாயு= சுவாசிப்பது எல்லாம் பிராணிகள்.

இதற்கு ஒரு விளக்கம் எழுதுகையில் அங்கம் = உடல் உறுப்பு இன்பத்தை வார்த்திகக்காரர்

சேர்க்கிறார். தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்……………. சினிமா பாட்டில் கூட அங்கம், அங்க ஹீனம் என்பதை நாம் பயன்படுத்துகிறோம்.

Xxx

5-2-98

Vatsa is calf; vasaa in Sanskrit is cow.

Vaatsalyam is love and affection shown by a cow towards its calf= motherly affection

From Vatsa came Vaccine, which is use for all jabs nowadays.

Originally Edward Jenner prepared vaccine by using cows for small pox prevention

இன்று கொரோலா போன்ற சீன வைரஸ் நோய்க்கு எதிராக நாம் போட்டுக்கொள்வது வாக்சீன். முதலில் இதை எட்சவர்ட் ஜென்னர் பசு மாட்டு மூலம் உண்டாக்கினார். வசா /பசு, வத்ச /கன்று ஆகியவற்றில் இருந்த ஸம்ஸ்க்ருதச் சொல் வாக்சீன்

வாத்சல்யம் = பேரன்பு

Xxx

5-2-102

Panini uses Tapas= penance

P= V

தபஸ்= தவசு; குறள் சங்க இலக்கியத்தில் தவம் உளது

ப= வ

In Tamil it becomes Tava/m

Tiruvalluvar and other ancient poets used the word Tavam/ penance

Xxx

5-2-104

Panini uses  Sikata for Sand

Sarkara for Sugar.

Both are in English.

Sucre/Sugar = Sarkar/a

Sikata= Silica/Sand

சிகதா = மணல்

இது சிலிகா ஆனது.

சர்க்கரா – சுக்ரே sucre= சுகர் ஆனது ஆங்கிலத்தில்

Xxx

5-2-108

Panini gives Dhyun = shining

D/T = S

Tion = pronounced Sion

D /Shyn= shine

Xxx

5-2-109

Kesa = hair is given with suffixes

Keasri = animal with hair= lion

Kesar becomes Ceasar.

Julius Caesar , Augustus Caesar had the Sanskrit suffix like Punjabis today have Singh (Simha= lion; Caesar= Lion)

கேச அரி = மயிர் உள்ள மிருகம்

சிங்கம் என்பதை சிங் என்று பஞ்சாபியர் பயன்படுத்துவது போலவே

கேசர் என்பதை ரோமானியர் பயன்படுத்தினர்.

அ கஸ்ட ஸ் கேசரி = சீஸர்

ஜூலியஸ் கேசரி -= சீஸர்

Xxx

5-2-114

Panini gives many words in this sutra which are still used as girls’ names in india .

Jyotsna = moon

Tamisra – dark

Urja = strong.

Also Mala= dirty, soiled, blackened

Mala is used in Melanesia= Pacific islands with  black people ;

Mal practice= black deals/ frauds

May be related to Meluha/land of black skinned people; Milagu= black pepper

ஜ்யோத்ஸ்னா = நிலவு; பெண்களின் பெயர்;

தமிஸ்ர – கருப்பு, இருள்;

ஜ்யோத்ஸ்னா = நிலவு; பெண்களின் பெயர்;

 தமிஸ்ர – கருப்பு, இருள்;

 மல = அழுக்கு , கறுப்பு

மிலேச்ச/ மெலுஹா = கருப்பன்

மிளகு = கரும் பொருள்

மெலனேஷியா = கறுப்பர் வாழும் பசிபிக் மகா சமுத்திர நாடுகள் ஜ்யோத்ஸ்னா = நிலவு; பெண்களின் பெயர்;

 தமிஸ்ர – கருப்பு, இருள்;

 மல = அழுக்கு , கறுப்பு

மிலேச்ச/ மெலுஹா = கருப்பன்

மிளகு = கரும் பொருள்

மெலனேஷியா = கறுப்பர் வாழும் பசிபிக் மகா சமுத்திர நாடுகள் மல = அழுக்கு , கறுப்பு

மிலேச்ச/ மெலுஹா = கருப்பன்

மிளகு = கரும் பொருள்

மெலனேஷியா = கறுப்பர் வாழும் பசிபிக் மகாசமுத்திர நாடுகள்

To be continued………………………..

tags- Tamil in Panini 52

LONDON CALLING (HINDUS) 7-6-2021(Post No.9706)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9706

Date uploaded in London – –8 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

7-6- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

Talk by S.RAMACHANDRAN SUNDARESAN on his Vedic Hymn Translation– 20 mts

Profile of S.Ramachandran, Chennai

Essarci

Dob 04/03/1954

Native  Dharmanallur      cuddalore district

Qn  MA MPhil LLB

writer in Tamli and english

 retired from BSNL,  Settled in Chennai

AUTHORED SO FAR

2 books in English  poem and prose

28 books in Tamil      

novels short stories, poems, essays, and translation    

Got Tamilnadu state award for novel 

Netuppukku ethu urakkam

Got SBI writers award  for novel   kanavumeippadum 

Got Trupur Tamil sang Award  NLC honour for writers  Salem tharaiyaar virudhu   NCBH ETTAYAPURAM Bharathi vizaa parisu  SIKARAM AWRD  kambam  Bharathiyar sangam parisu  Etc etc.

Essarci@yahoo.com

xxx

Talk by Harihara Sreenivasa Rao, Bengaluru on

“A Few Hydrological Expressions in Sri Puranadara Dasara Sahitya-12 mts

ASHTAPATHI -17 BY LONDON SRI BALA SUBRAHMANYAN,London -6 mts

Talk by K Ganesan on Dharma sastra–- 12 MINUTES

Abhangam song by Mrs Daya Narayanan,London – 5 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

TOTAL TIME- APPR. 70 MINUTES

Xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- broadcast762021

LONDON CALLING TAMILS 6-6-2021 (Post No.9705)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9705

Date uploaded in London – –8 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

6-6-2021 SUNDAY PROGRAMME

TAMIL THUNDER /THAMIL MUZAKKAM (Part of Gnanamayam Channel) BROADCAST from London

OPENING ANNOUNCEMENT & PRAYER – 5 MTS

Prayer –-

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN ON ABHU HILL  TEMPLES,8 MTS

Thiruppugaz Amirtham – by MRS JAYANTHI SUNDAR & MRS ANUSHA MURALI, MISS SRUTHI RANJANI MURALI-10 mts

WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH BY MRS SUJATHA RENGANATHAN

WORLD HINDU NEWS ROUNDUP IN TAMIL BY RANI SRINIVASAN

–25 MINUTES

பாரதியும் கண்ணதாசனும்- SECOND PART Talk by  KAVIRI MAINTHAN காவிரி மைந்தன்  – 15 minutes  

APPR.65 MINUTES

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags– broadcast662021

ஸ்பானிய நாவல் ஆசிரியர் மிகேல் டெ செர்வான்டிஸ் (Post.9704)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9704

Date uploaded in London – –8 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

 CERVANTES   1547-1616

மிகேல் டெ செர்வான்டிஸ் MIGUEL DE CERVANTES SAAVEDRA ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர். DON QUIXOTE என்பது இவர் எழுதிய புகழ்பெற்ற கதை.

   செர்வான்டிஸ் (CERVANTES) இன் தந்தை ஊர் ஊராகச் சென்று மருத்துவ வேலை செய்து வந்தார். இதனால் அவர் அரிதாகவே பள்ளிக்கூடம் சென்றார். ஆனால் அவருக்கு படிப்பில் பெரும் ஆர்வம். தனக்குத்தானே ஆசிரியராக இருந்து கற்றார்.

    செர்வான்டிஸ் 22 வயதில் ரோம் நகருக்குச் சென்றார். அங்கு படைவீரராகச் சேர்ந்து துருக்கியர்களை எதிர்த்து போரிட்டார். இந்தப்போரில் இருமுறை உடலில் காயங்கள் ஏற்பட்டன. கிட்டத்தட்ட இடது கையை இழந்தார். ஸ்பெயினுக்குத் திரும்புச் செல்கையில் இவரது கப்பலை மூர் இனத்தவர்கள் கைபற்றினர். 5 ஆண்டுகளுக்கு இவர் கைதியாக இருந்தார். இறுதியில் இவரது குடும்பத்தினர் தேவையான பணத்தை சம்பாதித்து இவரை மீட்டு வந்தனர்.

     ஸ்பெயின் திரும்பியபோது இவருக்கு வயது 30. கையில் ஒரு பைசா காசு இல்லை. எழுத்தின் மூலம் வயிற்றுப் பிழைப்பு நடத்த முடிவு செய்தார். மூன்று நாடகங்கள் எழுதினார். ஆனால் கிடைத்த பணமோ மிகமிகக் குறைவு. பின்னர் திருமணம் செய்து கொண்டார்.

     ஒரு வயிற்றுக்கே சோறில்லாமல் அலைந்த இவர் இப்போது 2 வயிறுகளுக்கு எங்கே போவார்? போதாக்குறைக்கு ஒரு போர்ச்சுகீசியப் பெண்ணையும் காதலித்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவே அதையும் செர்வான்டிஸ் வளர்த்து வந்தார்.

     வறுமை அவரை வாட்டவே தொழிலை மாற்றினார். இங்கிலாந்தின் மீது படை எடுக்கப் புறப்பட்ட ஸ்பானிய கடற்படைக்கு உணவு மதுபானம் அனுப்புவது இவரது தொழில். இதில் சிறிது பணம் கிடைத்தாலும் இவரது வங்கி திவாலகவே கிடைத்த பணமும் போய்விட்டது.

     தென் அமெரிக்க கண்டத்திற்குப் புறப்பட எண்ணினார். இதற்காக காத்திருந்த காலத்தில் புத்தகம் எழுதினார். வீரம், காதல் ஆகியவற்றை இவர் நையாண்டி செய்து எழுதிய டான் க்விக்ஸாட்  நகைச்சுவை நாவலாகப் புகழ்பெற்றது. இறுதிவரை தென் அமெரிக்கா செல்லும் திட்டம் நிறைவேறவே இல்லை. டான் க்விக்ஸாட் (DON QUIXOTE ) எழுதி முடித்த ஓராண்டில் அவரது கதையும் முடிந்தது.

tags- Cervantes,,செர்வான்டிஸ்

–subham–

கருகிய காலன் ‘கரிகாலன்’ படைத்த உலக சாதனை (Post No.9703)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9703

Date uploaded in London – –  –8 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கருகிய காலன் கரிகாலன் தான்; ஆனால் ஓடி உலக சாதனை படைத்தான் அவன்!

ச.நாகராஜன்

அமெரிக்காவில் கான்ஸாஸ், அட்லாண்டாவில் பிறந்தவன் அந்தச் சிறுவன். அவனுக்கு எட்டு வயது ஆகும் போது ஒரு கோரமான விபத்து அவனுக்கு ஏற்பட்டது. பள்ளிக்கு மற்ற எல்லோரும் வரும் முன்னர் சென்று, பழைய கால  அடுப்பை மூட்டி அறையைச் சற்று கதகதப்பாக வைக்க வேண்டியது அவனது பொறுப்பாக இருந்தது. ஆனால் மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெட்ரோலை விட்டதால் பள்ளி தீப்பிடிக்க அதில் மாட்டிக் கொண்டான் அந்தச் சிறுவன். பற்றி எரியும் பள்ளியைப் பார்த்த அனைவரும் ஓடோடி வந்தனர். அவனைக் காப்பாற்றினர். டாக்டர் அவனது கருகிக் கிடந்த கால்களை வெட்டி எடுத்து விட வேண்டும் என்றார். ஆனால் அவன் அதற்குத் தயாராக இல்லை; ஆகவே அவனது பெற்றோர் அந்த அறுவைச் சிகிச்சைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. டாக்டர்களோ இனி அவனால் நடக்கவே முடியாது என்று கூறினர்.

மூட்டில் சதையே இல்லை. இடது காலில் பாதம் வரை ஒரே கருகல் தான்! இப்படி இருப்பதை விட அவன் சாவதே மேல் என்பது டாக்டர்களின் மேலான கருத்தாக இருந்தது. ஆனால் அவன் சாவதற்குத் தயாராக இல்லை. மன உறுதியுடன் தன் நிலையை எதிர்கொண்டான். ஒருவாறாக உயிர் பிழைத்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். வீட்டிற்கு வந்த அவனுக்கு அன்னை காலில் மசாஸ் செய்து வந்தாள். படுக்கையிலிருந்து வீல் சேருக்கு மாறினான் அவன்.

ஒரு நாள் அவனது தாயார் அவனை வீல் சேரில் வைத்து வீட்டிற்கு வெளியே முற்றத்திற்கு அழைத்து வந்தாள். அவன் தன்னை வீல்சேரிலிருந்து விடுவித்துக் கொண்டு கீழே விழுந்தான். மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து வீட்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த வேலியைப் போய்த் தொட்டான். மெதுவாக வேலியைப் பிடித்துக் கொண்டு எழுந்திருந்தான். இப்படி வேலியை பிடித்துக் கொண்டு நாள் தோறும் சற்று மெதுவாக நடந்து பார்த்தான். நாளடைவில் வேலியைப் பிடித்துக் கொண்டே வீடு முழுவதும் சுற்றி வந்தான்.

தினசரி மசாஜ், அவனது மன உறுதி, விடா முயற்சி ஆகியவற்றின் காரணமாக படுக்கையிலிருந்து எழுந்திருக்கவும் நடக்கவும் அவனால் முடிந்தது. பிறகு சற்று மெதுவாக ஓடிப் பார்த்தான். தன் பள்ளிக்குச் செல்ல ஆசை பிறக்கவே, பள்ளிக்கு ஓடிச் சென்றான். ஓடுவது அவனுக்கு இப்போது மிக மிகப் பிடித்திருந்தது. ஓடினாலேயே ஒரு ஆனந்தம்!

ஓடி ஓடி ஒரு நாள் அவன் மாடிஸன் ஸ்குயர் கார்டனில் (Madison Square Garden) உலகின் ஒரு மைல் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றான்,

1933இல் ஜேம்ஸ் இ.சல்லிவன் அவார்டைப் பெற்றான்.  அமெரிக்காவின் தலைமை விளையாட்டு வீரனாக ஆனான்.

அந்தப் பையன் தான் உலகில் தலை சிறந்த ஓட்டப் பந்தய வீரனான டாக்டர் க்ளென் கன்னிங்ஹாம் (Dr Glenn Cunningham)

1500 மீட்டர் ஓட்டத்தில் 1932 ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட கன்னிங்ஹாம் நான்காவதாக வந்தார். 1936இல் ஒலிம்பிக்கில் அதே போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். நான்கு நிமிடத்தில் ஒரு மைலை ஓடிக் கடந்து ரிகார்டு சாதனை செய்ய வேண்டுமென்று அவருக்கு ஆசை. 1934இல் அவர் ஒரு மைலை 4.06.8 நிமிடத்தில் ஓடி முடித்தார்.

கன்னிங்ஹாம் ஐயோவா பல்கலைக் கழகத்தில் மாஸ்டர் டிகிரியைப் பெற்றார். பின்னர் நியூயார்க் பல்கலைக் கழகத்தில் பிஹெச்.டியை முடித்து டாக்டர் பட்டம் பெற்றார். 1940இல் அவர் ஓய்வு பெற்றார். அவரும் அவரது மனைவியும் பத்தாயிரம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவினர்.

டாக்டர் க்ளென் கன்னிங்ஹாமின் வாழ்வானது, முயற்சியால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டு வாழ்வு. அவர் ஒரு மைல் ஓட்டத்தில் உலக சாதனையை முறியடித்தார் – அவரால் நடக்கவே முடியாது என்று அறுதியிட்டு உறுதி கூறிய டாக்டர்களின் சொற்களை முறியடித்து!

க்ளென் கன்னிங்ஹாம் பிறந்த தேதி 4-8- 909; அவர் மறைந்த நாள்: 10-3-1988.

முயற்சி திருவினை ஆக்கும் என்பது கன்னிங்ஹாம் உலகிற்குத் தரும் செய்தி!

***

tags- கருகிய காலன், க்ளென் கன்னிங்ஹாம்

பாரதியாருக்கும் சம்பந்தருக்கும் ‘ஐடியா’ கொடுத்த ரிக் வேதம் ! (Post No.9702)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9702

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

இந்தியாவின் அடிப்படையே வேதம், அந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இந்து மதம் நிற்கிறதது என்று ஆன்றோரும் சான்றோரும்  பன்யாசங்களில் சொல்லக் கேட்டிருப்போம். இது முழுக்க முழுக்க சமயம் தொடர்பான விஷயம் என்று எண்ணியிருந்தேன்; அது தவறு; சமயத்துக்கு மட்டுமின்றி இந்தியாவின் ஒவ்வொரு பழக்க வழக்கத்துக்கும் ரிக் வேதமே அடிப்படை என்பது முதல் மண்டலத்தைப் படித்து முடிப்பதற்கு முன்னேரே தெளிவாகிவிட்டது.

இதோ நான் கண்ட அற்புத விஷயங்கள்!

பாரதியார் கடன்வாங்கிய உத்தி

பாரதியார் பாடல்களில் எல்லோரும் மிகவும் ரசித்த பாடல்கள்

கண்ணன் என் தோழன்

கண்ணன் என் தாய்

கண்ணன் என் தந்தை

கண்ணன் என் சேவகன்

கண்ணன் என் அரசன்

கண்ணன் என் சீடன்

கண்ணன் என் சற் குரு

கண்ணன் என் விளையாட்டுப் பிள்ளை

கண்ணன் என் காதலன் – 5 பாட்டுக்கள்

கண்ணன் என் காந்தன்

கண்ணன் என் ஆண்டான்

கண்ணம்மா  என் குழந்தை

கண்ணம்மா  என் காதலி – 6 பாடல்கள்

கண்ணம்மா  எனது குலதெய்வம்

என்று 23 பாடல்களைக் காண்கிறோம் ; இவ்வாறு கண்ணன் அல்லது கண்ணம்மாவை  பல்வேறு வகையில் உறவு கொண்டாடும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று எண்ணிப் பார்த்து வியப்பதுண்டு..

நாரத பக்தி சூத்திரம் முதலியவற்றில் இறைவனை குருவாக, தோழனாக, தலைவனாக பார்க்கும் பாவனைகள் இருந்த போதிலும் அதற்கும் முன்னதாகவே ரிக் வேதத்தில் இந்த அணுகுமுறை இருப்பது என்னை வியப்பில் ஆழ்த்தியது.

ரிக் வேதத்தில் உஷா என்னும் காலைப்பொழுதை , அருணோதய சமயத்தை வருணிக்கும் பாடல்கள் மிகவும் இயற்கை ரசனை மிக்கவை. அதில் உஷை என்னும் செக்கர்வானத்தை சகோதரி, காதலி, மனைவி, தாய், தோழி என்று வேத கால கவிகள்/ ரிஷிகள் வருணிக்கின்றனர்.

இதே போல அக்கினி தேவனையும் தூதன் , அறிஞன், நண்பன், தலைவன், தொண்டன்  என்று வருணிக்கின்றனர்.

கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் காம்ரேட்ஸ்/ தோழர்களே’ COMRADES என்று அழைப்பது போல ரிஷிகளும் தோழர்களே! வாருங்கள் நாம் அனைவரும் பாடுவோம் என்று சொல்லிக் கூடுகின்றனர்.

முதல் மண்டலத்தில் 191 துதிகளிலேயே எனக்கு இவ்வளவு விஷயங்கள் கிடைத்துவிட்டன. பத்து மண்டலங்களிலும் உள்ள ஆயிரத்துக்கும் மேலான துதிகளைப் படித்து முடிக்கையில் இன்னும் பு தி ய விஷயங்கள் கிடைக்கக்கூடும் .

சம்பந்தர்,  மற்றும் அவருக்குப் பின்னர் வந்த தேவார , திருவாசக, திவ்யப் பிரபந்த பாடகர்கள், தங்கள் பெயரைச் சொல்லி பாடலில் முத்திரை வைக்கின்றனர்  அவருக்கு முன்னால் இப்படி பதிகத்துக்குப் பதிகம் தங்கள் பெயரை எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. பாரதியார் வேதம் படித்தது போலவே சம்பந்தரும் வேதம் படித்தவர்தான் . பல பாடல்களில் ருக் வேதம் என்று அவரே குறிப்பிடுகிறார். இப்படி பாடலின் இறுதியில் தன பெயரை வைத்து முத்திரை வைக்கும் வழக்கத்தை அவருக்கும் ரிக் வேதமே கற்பித்து இருக்க வேண்டும்.

குத்ஸ ஆங்கீரசன், அகஸ்தியர் போன்றோர் பாடிய  துதிகளில் அவர்களுடைய பெயரைச் சேர்த்துப் பாடினார்கள். சில ரிஷிகள் கடைசி வரிகளை ஒரே மாதிரியாக அமைக்கின்றனர். ஆக இப்படி பாட்டில் தன அச்சை, முத்திரையைப்  பதிக்கும் வழக்கத்தை ரிக் வேத காலத்திலேயே காண்கிறோம். வேதத்தின் பழமையை மிஞ்சக் கூடிய நூல் எதுவுமில்லை.

புரந்தரதாசர் முதல் பக்த மீரா வரை, தியாகராஜர் முதல் முத்துசாமி தீட்ஷிதர் வரை எல்லோரும் தான் இயற்றிய கிருதியாக்  கண்டுபிடிக்க வசதியாக தனது பெயரையோ ஒரு சொல் தொடரையோ சேர்க்கின்றனர்.

இதை ரிக் வேதத்தில் நிறைய காணலாம்.

சில எடுத்துக்காட்டுகள்

குருகுஹ – முத்து சுவாமி தீட்சிதரின் முத்திரை

மீரா கே பிரபு கிரிதர் நாகர — மீராபாய்

கபீர் கஹதா – கபீர் பாடல்கள்

தியாகராஜர், புரந்தரதாஸர், ஜெயதேவர் போன்றோர் தன பெயரை கடைசி வரியில் சொல்லிவிடுவார்கள்.

xxx

பல்லவி, அனுபல்லவி

பல்லவி, அனுபல்லவி, சரணம் என்றெல்லாம் தற்காலப் பாடல்களில், கிருதிகளில், சாஹித்யங்களில் காண்கிறோம். இதையும் அ கஸ்தியர் மந்திரங்களில் , து திகளில் காணலாம். முதல் மண்டலத்திலுள்ள அவரது 26 துதிகளும் கடைசி வேண்டுதல்  ஒன்றாகவே இருக்கிறது.

சில ரிஷிகளின் மந்திரம் ஒவ்வொன்றும்  ஒரே மாதிரி முடிவதைக்  காண்கிறோம் .

Xxx

பஞ்ச தந்திரக் கதைகள்

ஈசாப் என்ற கிரேக்க அடிமை மிருகங்கள் வரக்கூடிய இந்தியாவின் கதைகளைப் பயன்படுத்தினான். அதே போல இந்து மதக் கதைகளை, நாடோடிக் கதைகளைத் திருடி அதில் பொதி சத்துவர் என்ற பெயரை நுழைத்து புத்த ஜாதகக்க தைகளை பெளத்தர்கள் எழுதினார்கள். அதற்கு முன்னரே உபநிஷதங்களில், ராமாயண, மஹாபாரத இதிகாசங்களில் பிராணிகள் பேசும் கதைகள் இருக்கின்றன. இவைகளுக்கும் மூலம் ரிக் வேதம்தான். காடை என்னும் பறவையை ஓநாயின் வாயிலிருந்து அஸ்வினிதேவர்கள் காதத கதை ரிக் வேதத்தில் வருகிறது. அற்புத மூலிகையான சோம லதையை மலையிலிருந்து பருந்துகள், கழுகுகள் கொண்டு தரும் அபூர்வ விஷயங்களும் முதல் மண்டலத்திலேயே கிடைக்கினறன. ஏனைய மண்டலங்களில் அஸ்வினி தேவர்களின் தேரை அன்னப் பறவைகள் இழுப்பதாகவும், மான்கள், இழுப்பதாகவும் வருகிறது. சாண்டா கிளாஸ் கதை போன்ற ரதங்கள் அப்போதே இருந்தன என்றே தோன்றுகிறது!

tags- பல்லவி, மிருகங்கள், முத்திரை, ரிக் வேதம் 

xxxsubhamxxx

Sarasvati (for School Children)- Post No.9701

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9701

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(Please see earlier posts in this series (Ganesh/Pillayar, Skanda/Murugan, Shiva, Parvati, Vishnu, Lakshmi)

Sarasvati is the Goddess of Wisdom. She is also the goddess of Speech and Learning. She is the most favourite goddess of all students. They worship her for good achievements and success into their studies.

She is the wife of Brahma, the God of Creation. Her other names are Vak Devi

She is presented in pure white colour. Her favourite flower is white white lotus and her favourite bird or her Vahana is white swan. She is seated on a white lotus surrounded by swans and lotuses. She is the goddess of all arts. Her hands always play on Veena, the Hindu musical instrument. She wears a white sari

Vedic Hindus named a mighty river Sarasvati. Sarasvati has four hands. She holds Vedas in her left-hand, a rosary in the other hand . With the other hand s she plays on Veena.

She has a shrine in all the temples . There are lot of stories about her helping the un

Learned people. If she writes in anyone’s tongue then that person becomes a great scholar. A tamil saint by name Kumaraguruparar was born dumb. But after worshipping Sarasvati he gained the power of speech. He managed to compose even poems in Tamil. It is called Sakala Kala Valli Malai.

If someone is very good in writin or speaking people believe Srasvati wrote in his or her tongue. The meaning is Sarasvati is resdiing in that person.

Great Tamil poet Bharati, greatest of the Indian poets Kalidasa are some examples.

Bharati also meant Sarasvati. Many Sanyasis’ names in the Shankara Mutts end with Bharati or Sarasvati. Their speeches are great.

In Tamil Nadu there is a temple for Sarasvati in Kothanallur; Saradambal, another name for Sarasvati, is in Sringeri in Karnataka.

Please recite the attached sloka/hymn everyday before you start your reading or writing work.

सरस्वति नमस्तुभ्यं वरदे कामरूपिणि ।

विद्यारम्भं करिष्यामि सिद्धिर्भवतु मे सदा ॥

Sarasvati Namastubhyam Varade Kaama-Ruupinni |

Vidya Aarambham Karissyaami Siddhir-Bhavatu Me Sadaa ||

Meaning:

Salutations to Devi Saraswati, Who is the giver of Boons and fulfiller of Wishes,

I begin my Studies, Please bestow on me success always.

The meaning is that I should understand everything correctly and follow it or use it successfully in my life.

You may also recite the simple Mantra when you see Sarasvati statue in the temple or in your Prayer room:-

Jaya Sarasvati Jaya Sarasvati Jaya Sarasvati Paahimaam

Sri Sarasvati Sri Sarasvati Sri Sarasvati  Rakshamaam

Xxx

Two verses from Sakala kalaa valli maalai in Tamil

தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருக பணித்தருள்வாய் வட நூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகலகலா வல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண் கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே

XXX

FOR MORE PICTURES OF SARASVATI, PLEASE VISIT…….



Sakalakalavallimalai | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sakalakalavallimalai

  1.  
  2.  

1 Oct 2014 — 1322; Dated 1st October 2014. Sakala Kala Valli Malai by Tamil Poet Kumaragurupara Swami. Author of the poem Kumaraguruparar Life History …



சகலகலாவல்லிமாலை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

  1.  

1 Oct 2014 — Saraswati stamp issued during World Hindi Conference. (With English Translation of Sakala Kala Valli Malai). Compiled by London …

–subham–

TAGS- SARASVATI, SCHOOL CHILDREN

இதாலிய கவிஞர் பொகாஸியோ (Post No.9700)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9700

Date uploaded in London – –7 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BOCCACCIO

ஜியோவன்னி பொக்காசியோ GIOVANNI BOCCACCIO ஒரு இதாலிய எழுத்தாளர் – கவிஞர். பொக்காஸியோவின் THE DECAMERON டெகமெரான் என்னும் நூல் மறுமலர்ச்சி (RENAISSANCE) காலத்தில் தோன்றிய அழகான நூல்.

     1313இல் பிறந்த ஜியோவன்னி பொக்காஸியோ 1375இல் இறந்தார்.

     பிளாரன்ஸ் FLORENCE நகரத்தின் பணக்கார வணிகரின் மகன் இவர். ஆனால் அவரது தந்தை மிகவும் கண்டிப்பான பேர்வழி. மகனை எழுத்துத் துறையில் ஈடுபடுத்த விருப்பமில்லை. ஆகவே சட்டம் பயில்வதற்காக பொக்காஸியோவை நேபிள்ஸ் நகரத்திற்கு அனுப்பினார். பின்னர் அவர் ANJOU நகரில்  ROBERTஇன் அரசபையில் நீதிமன்ற உறுப்பினர் COURTIER ஆனார்.

அங்கு மன்னரின் அழகிய மகள் M மரியா தெ அக்வினோவைக் ARIA D’ AQUINOவைக்  கண்டு காதல் கொண்டார். இந்த பெண்ணையே முக்கிய கதாபாத்திரமாக வைத்து டெகமெரான் நூலை எழுதினார். இந்த நூலில் பியா மேட்டா (சிறிய ஒளிப் பிழம்பு) FIAMETTA என்ற கதாபாத்திரம் அவரது காதலி !

     1340இல் பொக்காஸியோவின் தந்தையின் வியாபாரம் நொடித்துப் போனது. பொக்காஸியோ ஊர் திரும்ப நேரிட்டது. 1341இல் அவர் டெகமெரான் எழுதிய போது இதாலியில் பிளேக் (BLACK DEATH) நோய் பரவியிருந்தது.

 பிளேக் நோயிலிருந்து தப்பிக்க ஒரு நண்பர் குழு ஒரு கிராமத்திற்குச் செல்கின்றனர். பொழுது போவதற்காக ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கின்றனர். இவ்வாறு நூறு கதைகள் நிறைந்தது இந்த

டெக்காமெரான் DECAMERON  நூலாகும். இவைகளில் சில துயரக்கதைகள். இன்னும் சில நகைச்சுவையானவை. இந்த புத்தகம் இவருக்குப் பெரும் புகழை ஈட்டித்தந்தது. இவரை போப்பாண்டவர் பல இடங்களுக்கு தூதுவராக அனுப்பினார்.

     அவருக்கு வயது ஆக ஆக மதப்பற்று அதிகரித்தது. நோயும் ஏற்பட்டது. CERTALDO என்னும் இடத்திற்குச் சென்று நிம்மதியாய் வாழ்ந்தார். இறுதி நாட்களை அமைதியாகக் கழித்தார். 1374இல் இவரது அருமை நண்பரும் இதாலியப் பெருங்கவிஞருமான PETRARCH இறந்த செய்தி வந்தது. அதற்கடுத்த ஆண்டு இவரும் இறந்தார்.

ஆயிரத்தொரு இரவுகள் என்ற அராபிய கதைத்தொகுப்பு ஸம்ஸ்க்ருதத்திலுள்ள பிருஹத் கதா மாதிரியில் அமைந்தது என்பதை பலரும் அறிவர். அதாவது இந்த மாதிரியை வைத்து அவரவர் நாட்டிற்கு ஏற்ப கதாபாத்திரங்களையும் சூழ்நிலையையும் மாற்றி புனைப்பட்ட கதைகள்

. இதே போல சம்ஸ்க்ருதத்தில் உள்ள தச குமார சரித்திரம் என்ற நூலை முன்மாதிரியாக வைத்து எழுதப்பட்டது இத்தாலிய மொழி

டெக்காமெரான்  நூல். அதை எழுதியவர் பொக்காசியோ .

–subham–

Tags–   ஜியோவன்னி பொக்காசியோ , டெகாமெரான், பொக்காஸியோ

PLEASE JOIN US TODAY MONDAY 7-6-2021

7-6- 2021 MONDAY PROGRAMME

GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST FROM LONDON

Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS

OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MTS

Talk by S.RAMACHANDRAN SUNDARESAN on his Vedic Hymn Translation– 20 mts

Profile of S.Ramachandran, Chennai

Essarci

Dob 04/03/1954

Native  Dharmanallur      cuddalore district

Qn  MA MPhil LLB

writer in Tamli and english

 retired from BSNL,  Settled in Chennai

AUTHORED SO FAR

2 books in English  poem and prose

28 books in Tamil      

novels short stories, poems, essays, and translation    

Got Tamilnadu state award for novel 

Netuppukku ethu urakkam

Got SBI writers award  for novel   kanavumeippadum 

Got Trupur Tamil sang Award  NLC honour for writers  Salem tharaiyaar virudhu   NCBH ETTAYAPURAM Bharathi vizaa parisu  SIKARAM AWRD  kambam  Bharathiyar sangam parisu  Etc etc.

Essarci@yahoo.com

xxx

Talk by Harihara Sreenivasa Rao, Bengaluru on

“A Few Hydrological Expressions in Sri Puranadara Dasara Sahitya-12 mts

ASHTAPATHI -17 BY LONDON SRI BALA SUBRAHMANYAN,London -6 mts

Talk by K Ganesan on Dharma sastra–- 12 MINUTES

Abhangam song by Mrs Daya Narayanan,London – 5 mts

DR N KANNAN’S TALK from Chennai– ALWAR AMUTHAM -8

TOTAL TIME- APPR. 70 MINUTES

Xxxxx

INTRODUCTION TO GNANAMAYAM

WE LAUNCHED A HINDU BROADCAST FROM LONDON IN AUGUST 2020 ON MONDAYS .

LATER WE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON, MOSTLY IN TAMIL.

TIME OF BROADCAST- TWO PM  LONDON TIME;

 6-30 PM INDIAN TIME;

DAYS- MONDAYS AND SUNDAYS

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS.

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY

XXX

 WHO IS THE PRODUCER?

LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.

FORMER BBC BROADCASTER,

SENIOR SUB EDITOR, DINAMANI,

FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL

PLUS

FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;

MANAGER, LONDON TAMIL SANGAM,

HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;

HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &

CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)

NOW BLOG WRITER WITH 6000 PLUS ARTICLES TO HIS CREDIT AND FOUR BOOKS.

***

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM 

IS ANOTHER PRODUCER

AND MRS SUJATHA RENGANATHAN IS OUR CO-PRODUCER.

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM AT 2 PM LONDON TIME

SUNDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU RELIGION  AND TAMIL CULTURE ON THESE DAYS

XXXX SUBHAM XXXX

tags- publicity7621,

தினமும் நிறம் மாறும் லிங்கம்! அசலேஷ்வர் மஹாதேவர் கோவில்! (Post.9699)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9699

Date uploaded in London – – 7 JUNE   2021          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 6-6-2021 அன்று ஒளிபரப்பான உரை!

ஆலயம் அறிவோம் – பகுதி 32

சிவனொடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை

அவனொடொப்பார் இங்கு யாவரும் இல்லை

புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்

தவனச் சடைமுடித் தாமரையானே

திருமூலர் திருவடி போற்றி!   ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரே ஒரு மலைப்பகுதியான ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அபு மலைத் தலமாகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தத் தலம் ஜெய்பூரிலிருந்து 276 கிலோமீட்டர் பயணித்து தோல்பூர் மாவட்டத்தை அடைந்து அங்கிருந்து 60 கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் பயணித்தால் அடையும் தலமாகும். அபுரோடு பேருந்து நிலையத்திலிருந்து 27 கிலோமீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது.

அபு என்றால் அற்புதம் என்று பொருள். அற்புதா என்று இருந்த பெயர் காலப்போக்கில் மாறி அபுவாகி விட்டது. இங்கு தான் அசலேஷ்வர் மஹாதேவரின் கோவில் அமைந்துள்ளது.  இந்த ஆலயம் ஏராளமான சிறப்புக்களைக் கொண்ட ஒரு ஆலயமாகும். சிவபெருமான் லிங்க வடிவில் அமைந்து அருள் பாலிக்கிறார். அவரது திருநாமம் அசலேஷ்வர் மஹாதேவ். இந்த லிங்கம் காலை நேரத்தில் சிவப்பு நிறமாகவும்  உச்சிப் பொழுதில் அடர்ந்த குங்குமப் பூ நிறமாகவும் மாலை சற்று நிறம் மங்கியும் ஆக இப்படி ஒரே நாளில் மூன்று நிறங்களைக் கொண்டிருக்கும் அதிசயம் வாய்ந்தது. ஸ்வயம்புவாகத் தோன்றி அமைந்துள்ள இந்த லிங்கத்தின் அடியை யாராலும் காண முடியவில்லை. பாதாளத்தில் இது செல்கிறது. அசலம் என்றால் அசைக்க முடியாத என்ற பொருள் உண்டு.

இந்தக் கோவிலை முகலாயர்கள் ஐந்து முறை கொள்ளையடிக்க முயன்றபோது இங்கிருந்து தேனீக்கள் எண்ணற்ற அளவில் தோன்றி முகலாயப் படையை விரட்டி அடித்தன.  ஏராளமான ரிஷிகளும் மகான்களும் தவம் புரிந்த பூமி என்பதால் நிறைய புராண வரலாறுகள் இதற்கு உண்டு. வசிஷ்டர் தனது மனைவி அருந்ததியுடனும் தெய்வீகப் பசுவான நந்தினியுடனும் இங்கு வாழ்ந்து வந்தார்.

ஒரு முறை நந்தினி இங்குள்ள மலையிலிருந்து பெரும் பள்ளத்தில் வீழ்ந்து விட்டது. ஆகவே சிவனை நோக்கித் தவம் புரிந்து பள்ளத்தை நிரப்ப அருள் புரியுமாறு வசிஷ்டர் வேண்ட, அந்தப் பள்ளத்தை நிரப்ப சிவபிரான் அற்புதா என்ற ஒரு நாகத்தை உருவாக்கினார். பாம்பால் நிரப்பப்பட்ட அந்தப் பிரதேசம் பாம்பு போல மாறியது. பாம்பு, பக்கத்தில் உள்ள மலைப்பாறைகளை அசைத்துப் பிடுங்கியதால் அந்தப் பகுதி நடுநடுங்கியது. உடனே சிவபிரான் தன் கால் பெருவிரலால் அந்த இடத்தை அழுத்தவே நடுக்கம் நின்றது. அதனால் அது அற்புத மலை என்று பெயர் பெற்றது.

வசிஷ்டர் இங்கு பசுவின் சிலை ஒன்றின் வாயிலிருந்து வெளிவரும் நீரூற்றைக் கொண்ட கோமுக் எனப்படும் இடத்தில் வேள்விகளை இயற்றி

வந்தார். அற்புதா என்ற நாகத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் பல வரலாறுகளும் சொல்லப்படுகின்றன. கௌதம முனிவர் தன் மனைவியான் அகல்யாவுடன் இங்கு வசித்து வந்தார். அவரது சீடரான உதங்கர் குருகுலம் முடிந்த சமயத்தில் குரு தக்ஷிணையாக என்ன வேண்டும் என்று கேட்ட போது அகல்யா, சௌதேசர் என்ற முனிவருடைய மனைவியின் காதில் அவர் அணிந்திருந்த குண்டலங்கள் தனக்கு வேண்டும் என்று கேட்டார். அதைப் பெற்றுத் திரும்பிய உதங்கர் திரும்பி வரும் போது இந்தப் பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அவர் உறங்கும் போது அந்த மரத்தில் இருந்த அற்புதன் என்ற பாம்பு அந்தக் குண்டலங்களைக் கவர்ந்தது. விழித்து எழுந்த உதங்கர் குண்டலங்களைக் காணாமல் மலையரசனாகிய இமயவானை வேண்ட அவனும் தன் மகனை அனுப்பிக் குண்டலங்களை மீட்டு உதங்கருக்கு அளித்தான். உதங்கர் அகல்யாவிடம் குண்டலங்களைத் தர அகல்யா பெரிதும் மகிழ்ச்சியுற்றாள். இதனாலும் இந்த இடம் அற்புதா என்ற பெயரைப் பெற்றது.

அற்புதா என்ற நாகம் இங்குள்ள நந்தி தேவரைக் காப்பாற்றியதால் இது அற்புதா மலை என்ற பெயரைப் பெற்றது என்ற ஒரு வரலாறும் உண்டு.

இந்தக் கோவிலில் அமைந்துள்ள பிரம்மாண்டமான நந்தியின் சிறப்பும் தனி தான். நந்தியின் சிலை 4 டன் எடை கொண்ட தங்கம், வெள்ளி, தாமிரம் , வெங்கலம், துத்தநாகம் ஆகிய பஞ்சலோகங்களின் கலவையால் விசேஷமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் ஏராளமான மிக முக்கியமான ஜைனத் தலங்களும் உள்ளன.

இந்த மலையில் உள்ள பாறைகள் இயற்கையாகவே பல விலங்குகளைப் போல அமைந்து காணப்படுகின்றன. தேரையைப் போல உள்ள ஒரு பாறை தேரைப் பாறை என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள நக்கி ஏரி தெய்வீகமானதாகக் கருதப்படுகிறது. பாஷ்கலி என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப் படுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மாவின் ஆணையால் தேவர்கள் இங்கு வந்து தங்கள் நகத்தால் கீறி இந்த ஏரியை உருவாக்கியதாக புராண வரலாறு கூறுகிறது. நக்கி என்றால் நகம் என்று பொருள்.

அபு தலமானது சக்தி பீடங்களில் ஒன்றாகும். அபுமலையில் அமைந்துள்ள சக்தியின் கோவில் ஆதார் தேவி கோவில் ஆகும். அபு ரோடிலிருந்து வடக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் இது உள்ளது. செங்குத்தான மலைப்பாறை வழியே சென்றால் மலைக் குகையில் உள்ள ஒரு சிறு துவாரத்தின் வழியே சென்று கோவிலை அடையலாம். நவராத்திரி விழாக் காலங்களில் துர்க்கை எனப் போற்றப்படும் இந்த அம்மனை வணங்கி வழி பட ஏராளமான மக்கள் திரள்கின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அசலேஷ்வர் மஹாதேவரும் ஆதார் தேவியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

வான் ஆகி மண் ஆகி வளி ஆகி ஒளி ஆகி

ஊன் ஆகி உயிர் ஆகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோன் ஆகி யான் எனது என்று அவர் அவரைக் கூத்தாட்டு   

வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

நன்றி வணக்கம்                                                         

                                           ***

 Tags-  நிறம் மாறும் லிங்கம் , அபு மலை, அசலேஷ்வர் , அற்புத நந்தி