Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
XXX
PICTURES ARE FROM ASSAM TRIBUNE NEWS PAPER; THANKS;BIHU=VISHU IS ASSAMESE NEW YEAR; IT IS CELEBRATED BY ALL INDIAN COMMUNITIES IN DIFFERENT NAMES BI=VI, HU=SHU.VISHU IN KERALA BECOMES BI HU IN ASSAM.9B=V; H=S)
XXX
DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020;
FOLLOWING SERIES STARTED ON NINTH DECEMBER 2020.
ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK.
XXX
2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -44
Xxxx
Panini sutra 4-4-12
Vetana = wage
வேதன – தினக் கூலி
Xxx
4-4- 13
Vikrayikah= vil- virkira in tamil means selling
விக்ரயிகஹ- விற்பனை செய்பவர்; வியாபாரி
விக்ரய = விற்கிற
Xxx
4-4-14
Panini uses Ayutha for weaon
Till his date it is used in all Indian languages
ஆயுத — எல்லா இந்திய மொழிகளிலும் இன்றும் பயன்படும் சொல்
Xxx
4-4-15
Commentator gives
Audupipikah for boat
Audu becomes
Odam /boat in tamil and Boat in English
ஒளடுபிகஹ== (B) ஓடம் ;
BOAT = போட் =படகு
Xxx
4-4-16
Panini uses bhastra for leather bag
Bhastra becomes Purse, Basket (later derivative
Bhastra is pakku or bakku in sangam tamil
பஸ்ட் ர= தோல் பை ; பர்ஸ் ; மணிபர்ஸ்
சங்க இலக்கியத்தில் ‘பக்கு ‘= BAG =Bhastra
Tamil boys in Madurai area says paikkattu for school bag.
மதுரையில் பள்ளி மாணவர்கள் பைக்கட்டு (ஸ்கூல் BAG ) என்று சொல்வர்.
Xxx
4-4-18
Kutilikaya
Means a poacher or one who bends rules.
We Chanakya as Kautilyan.
May be related to Kutilika
Kutilan is used as a bad characters name in sanskrt
குடிலன் – விதிகளை தனக்கு சார்பாக வளைப்பவன் ;
கௌடில்யன் என்ற சாணக்கியன் இத்தகையவனே ;
சம்ஸ்க்ருத நாடகங்களில் வில்லன் போன்ற கதா பாத்திரங்கள் ‘குடிலன்’ என்று பெயர் வைக்கப்படுவர்.
(ஸுத்ரகரின் ம்ருச்ச கடிகம் ???= பண்டித மணி கதிரேசன் செட்டியாரின் மொழிபெயர்ப்பு – மண்ணியல் சிறுதேர் ???)
Xxx
4-4-23
Panni’s word CHURNA is used in medical preparations until today.
It is medicine given as powder.
சூர்ண = பொடி = இன்றும் மருத்துவத் துறையில் பயன்படும் சொல்
Xxx
Mudgadh – moong dhall is used for green gram.
முத்க = மூ ங் = பாசிப்பயறு
Xxx
4-4-27
Ambas in Sanskrit means water
Ambujam is lotus
அம் பஸ் = தண்ணீர்; அம்புஜம்= நீரில் பிறக்கும் தாமரை
இதே வேர்ச் சொல்லில் பிறக்கும் மற்றோர் பூ = ஆம்பல்
Aambal is used in tamil for water plant and its flower
Commentators add two meanings for Aambasika = water plant,fish
இதற்கு சம்ஸ்க்ருதத்தில் பூ , மீன் என்ற இரு பொருள் உண்டு
Xxx
4-4-28
Panini uses loma for hair
L = R
Loma = roma = hair
Lohita = rohita = red
ல= ர
லோம = ரோம =மயிர்
முன்னர் கண்டது — ரோஹித = லோஹித = சிவப்பு RED
Xxx
4-4-30
Vartikam adds a word vrddi for interest on loans
Vrddi becomes Vatti in tamil
வ்ருத்தி = வட்டி (கடன் வட்டி)
Xxx
4-4-34
Sabdha is used by panini
Sabdha becomes sound , son in English
Saabdhikah = grammar teacher; one who deals with sounds
சப்த = சவுண்ட்= ஸப்திகஹ = இலக்கண ஆசிரியர்
xxx
4-4-35
Pakshi is used by Panini for bird
Budgie is used in English for the same
பக்ஷி =பட்சி
Tamils change it as Patchi
In Panchangm/ almanac we see Pancha Pakshi Sastram
ஆங்கிலத்தில் வண்ணக் கிளிகள் = பட்ஜி ; பட்ஜிரிகர்
We have been using it at least for 2700 years .
பஞ்சா ங்கத்தில் இன்றும் பஞ்ச பட்ஸி சாஸ்திரத்தைக் காணலாம்
Xxx
4-4-38
Aakrantha is used for battle field by Panini
It means Crying place (for the dead and by the injured)
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பெண்கள் வாழ்க – பகுதி 11 ; இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவன்
(பெண்கள் வாழ்க தொடர் மார்ச் 22, 2021ல் துவங்கியது. முதல் கட்டுரை எண் 9410)இமயம் முதல் குமரி வரை கணவன் பற்றிய கருத்துக்களும் ஒன்றாகவே இருக்கிறது..கணவனே கண்கண்ட தெய்வம் என்பதும் இந்தப் பிறவியில் யார் ஒருவன் கணவனாக இருக்கிறானோ அவனே இனி வரும் பிறவியிலும் கணவனாக இருக்க வேணடும் என்பதும் சம்ஸ்க்ருத, தமிழ் மொழி நூல்களில்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
சுபாஷித செல்வம்
எப்போதும் சந்தோஷமாக இல்லாத இருவர்; எப்போதும் ஸ்வர்க்க புகழை விட அதிகம் கொள்ளும் இருவர்!
ச.நாகராஜன்
த்வாவிபி புருஷௌ லோகே சுகினௌ ந கதாசன |
யஷ்சாதன: காமயதே யஷ்ச குப்யத்யநீஷ்வர: ||
இந்த இருவர் இந்த உலகில் எப்போதுமே சந்தோஷமாக இருக்க மாட்டார்கள். ஒருவர் மிகுந்த ஆசையுடைய, ஆனால் பணமில்லாத ஒருவர். இன்னொருவர் அதிகாரமே இல்லாத, ஆனால் கோபம் அதிகம் கொண்டவர்!
These two people are never happy in this world, one who is a pauper but is full of desires and the other who has no authority but is full of anger.
Translation by Kalyana-Kalpataru January 2018 issue
*
த்வாவிபி புருஷௌ லோகே ஸ்வர்கஸ்யோபரி திஷ்டத: |
ப்ரபுஷ்ஸ க்ஷமயா யுவதோ தரித்ரஸ்ச ப்ரதானவான் ||
இந்த இருவர் பூமியில் இருந்தாலும் கூட ஸ்வர்க்க புகழை விட அதிகமாகக் கொண்டவர்கள் ஆவர். ஒருவர் அதிகார பலம் இருந்தும் கூட இரக்க ஸ்வபாவம் கொண்டவர், இன்னொருவர் மிக ஏழ்மையில் இருந்தாலும் கூட கொடுக்கும் மனப்பான்மையை இயற்கையிலேயே கொண்டவர்.
These two people are above the glory of heaven although remaining in this world; one who is in authority but kind-hearted and full of pardon and the other who though poor is charitable in nature.
Translation by Kalyana-Kalpataru February 2018 issue
*
சிந்தா சிதாசமானாஸ்தி பிந்துமாத்ர விசேஷத: |
சஜீவம் தஹதே நிஜீர்வம் தஹதே சிதா ||
சிந்தையும் – அதாவது கவலையும், சிதையும் ஒன்றே தான்! ஒரு சின்ன ‘ந்’ என்ற புள்ளி தான் இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது. கவலையானது உயிரோடிருக்கும் போதே ஒருவனை எரிக்கிறது. ஆனால் சிதையோ செத்துப் போன ஒருவனை எரிக்கிறது.
Anxiety and the funeral pyre are virtually the same; a little ‘NA’ distinguishes the two. Anxiety burns a living person while the funeral pyre burns the dead.
Translation by Kalyana-Kalpataru January 2019 issue
கங்கையின் நீரானது சுப்ரமானது, சந்திர மண்டலமும் பிரகாசமானது, மகான்களின் இதயமும் பிரகாசமானது, அதே போலத் தான் நல்ல செயல்களும் பிரகாசனமானவை.
The water of the river Ganga is bright, the disk of the moon is bright, bright is the heart of saintly souls and such is the fame of meritorious deeds.
Translation by Kalyana-Kalpataru February 2019 issue
*
சுகமாபதிதம் சேவ்யம் துக்கமாபதிதம் ததா |
சக்ரவதி பரிவர்தந்தே துக்கானி ச சுகானி ச ||
சுகம் வரும் போது சந்தோஷப்பட வேண்டும். அதே போலத் தான் துக்கம் வரும் போதும்! ஏனெனில் துன்பங்களும் இன்பங்களும் ஒரு சக்கரத்தைப் போல சுழன்று சுழன்று வருபவையாகும்.
Happiness coming to our lot should be enjoyed and so also the distress that may befall us. For sorrows and joys come and go revolving like a wheel.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Following is the list I have compiled from various books. Now Hindus only worship goddesses and other religions worship only God as male ‘He’. Wherever they can’t change the faith of the people on Goddesses, they installed Virgin Mary, Madonna or a demoness and called them Pagan gods. Anyway this Greek -Roman gods comparison will be helpful to see how they have changed Hindu Goddesses. For instance, Vedas refer to Vastu as deity of the land, plot or house. Today we see Vastu Sastra is followed by everyone. Big organisations consult Vastu experts. If you enter British Library in London , you can see a fountain with flowing water. All are reshaping their buildings on the basis of Vedic Vastu. They changed the names in Greek and Italy as Hestia and Vesta etc. Goddess Durga is seen throughout Middle East. All the vahanas are seen from Indus valley to Sumeria and Egypt.
Aphrodite -Venus
Ares – Mars
Artemis -Diana
Athene -Minerva
Cronus-Saturn
Demeter -Ceres
Dionysus –Bacchus
Eos – Aurora
Erinyes – Furies
Eros – Cupid
Gaea (Gaia or Ge)- Tellus/Terra
Hades/ Haides- Pluto
Hebe – Juventas
Helius – Sol
Hemera – Dies
Hephasestus /Hephaistos – Vulcan
Here/ here – Juno
Hermes – Mercury
Hestia – Vesta
Moerae /Moirai – Fates
Nike – Victory
Nyx – Nox
Persephone- Proserpina
Poseidon – Neptune
Rhea – Ops
Selene Luna
Tyche – Fortune
Uranus/ Ouranos – Caelus
Zeus – Jupiter
xxxx
Following is the list I posted in 2014
Hindu – Slav
Varun – Perun Haridasva Hors / sun Surya Hors / sun Moksha Mukosh / death
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சிந்து சமவெளி நாகரீகம் என்றும் சரஸ்வதி நதிக்கரை நாகரீகம் என்றும் அழைக்கப்படும் நாகரீகம் தொடர்பான அகழ்வாய்வுகளில் அவர்கள் பின்பற்றிய சமயம் (மதம்) தொடர்பான பல முத்திரைகள் கிடைத்துள்ளன. இவைகள் அனைத்தும் இந்து மதம் தொடர்பான முத்திரைகளே என்று பெரும்பாலான் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பாகிஸ்தானிலுள்ள மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய நகரங்களில் கிடைத்த முத்திரைகளில் மிகவும் முக்கியமானது “பசுபதி” முத்திரையாகும்.
“பசுபதி” முத்திரையில் ஒரு கடவுள் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். அவரைச் சுற்றி யானை, புலி, காண்டா மிருகம், எருமை ஆகிய நிற்கின்றன.
அவரது தலையில் கொம்பு போன்ற மகுடம் உள்ளது. இந்து மத யஜூர்வேதத்தில் சிவபெருமானை பிராணிகளின் தலைவன் (பசு பதி) என்று ரிஷிகள் வருணிக்கின்றனர். ஆகையால் இந்த முத்திரையிலுள்ள கடவுள் சிவன் அல்லது சிவபெருமானின் மூல வடிவம் (Proto Siva) என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து வெளியிட்டனர்.
பழைய நாகரீகங்களில் கடவுளோ அல்லது மக்கள் தலைவர்களோ இப்படி ‘கொம்புள்ள கிரீடங்கள்’ அணிவதைக் காண்கிறோம். காளை மாடு அல்லது எருமை மாட்டின் கொம்பு தாங்கிய தலைக் கவசங்களையோ மகுடங்களையோ அணிவது வழக்கம். பல பழங்குடி இனத்தலைவர்கள் இதை இன்றும் பின்பற்றுகின்றனர். தமிழ் இலக்கியமும் சம்ஸ்க்ருத இலக்கியமும் மன்னர்களோ மக்களில் சிறந்தோரையோ ஏறு (BULL காளை) என்று போற்றுகின்றனர்.
மன்னர் ஏறு (பதிற் 38/10) குட்டுவர் ஏறு (பதிற் 90-26) புலவர் ஏறு (பத்துப்பாட்டு 1-2, 6-8) பரதவர் போர் ஏறு (பத்துப்பாட்டு 6-44) புயல் ஏறு (ஆற்றல் மிக்க மழை) உறுமின் ஏறு (ஆற்றல் மிக்க இடி) என்று சங்கப் புலவர்கள் பாடுகின்றனர். முதலில் மனிதனுக்கு மட்டும் பயன்படுத்திய “ஏறு” பின்னர் மிகப்பெரிய மழை, இடி போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இன்றும் கூட ஆங்கிலத்தில் ‘GIANT’ ‘MONSTER’ போன்ற சொற்களை இப்படி பலவாறாகப் பயன்படுத்துகிறோம். சம்ஸ்க்ருதத்தில் “இந்திரனை” BULL காளை என்று வேதங்கள் போற்றுகின்றன. இதை இன்றும் கூட மன்னர்களுக்கும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் கூட பயன்படுத்துகிறோம். ராஜேந்திரன் மகேந்திரன் கஜேந்திரன் (யானைகளில் தலைமை யானை) மச்சேந்திரன் மிருகேந்திரன் (சிங்கம்) புவனேந்திரன் என்று பல ‘இந்திரன்’களைப் பார்க்கிறோம்.
சீக்கியர்கள் (பஞ்ஜாப்) தங்களின் பெயருக்குப் பின்னால் “சிங்” (சிங்கம்) என்று சேர்த்துக் கொண்டனர். ரோமானிய மன்னர்களும் “சீசர்” (கேசரி – சிசர்) என்றும் அழைத்துக் கொண்டனர்.
ஆகவே தலைமைப் பதவியிலுள்ளவர்கள் ஆதிகாலத்தில் அதற்கு அடையாளமாக காளையின் கொம்பை அணிவது வழக்கம்.
“கொம்பு“ என்றால் யானையின் தந்தம். “கொம்பன்“ என்றால் தந்தமுள்ள ‘பெரிய தலைமை யானை’ என்ற பொருளும் தமிழில் வழங்குகிறது. இதனால்தானோ என்னவோ தமிழில் “நீ என்ன பெரிய கொம்பனா?“ என்ற சொற்றொடர் வழங்குகிறது போலும். யாரேனும் சிறப்பான கௌரவத்தையோ மரியாதையையோ எதிர்பார்த்து நின்றால் அவரது கர்வத்தைக் குறிக்க இந்த மரபுச் சொற்றொடர் பயன்படுத்தப் படுகிறது.
புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் காளிதாசன் கூட “கொம்பு“ “கொம்பு சீவல்“ பற்றிக் கூறுகிறான். “கொம்பு“ என்றால் கர்வம் என்றும் சாதாரண கொம்பு என்றும் பொருள் உண்டு. ரகு வம்ச மகாகாவியத்தில் காண்டா மிருகங்களை தசரதன் வேட்டையாடுவதை காளிதாசன் பாடுகிறான் (9-62). கருணையின் பொருட்டு காண்டா மிருகங்களைக் கொல்லாது அதன் கொம்புகளை மட்டும் சீவினானாம் தசரதன். அதாவது மன்னர்களைக் கொல்லாமல் அவர்களுடைய கர்வத்தை மட்டும் வெட்டி வீழ்த்தினான் என்பது காளிதாசன் கவிதையின் உட்பொருள்.
காளிதாசன் ரகுவம்சத்தில் “வீர்ய ச்ருங்கன்” (11-72) என்று கூறுகிறான். மகாபாரதத்திலும் ச்ருங்கவான் (9-52) ச்ருங்கி (1-40) என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
காளிதாசனுக்கு முன்னர் வாழ்ந்த வால்மீகியும் தனது ராமாயணத்தில் ‘அரசர்களுள் ஏறு’ ‘மனிதர்களில் ஏறு’ சொற்களைப் (BULL Among Kings, BULL Among Men) பயன்படுத்துகிறார். சிந்து சமவெளி முத்திரைகளில் அடிக்கடி காணப்படும் காளை/ BULL முத்திரை இப்படிப்பட்ட “ஏறு” (தலைவன், சிறந்தவன்) என்பதை குறிப்பதாக இருக்கலாம். மிருகங்களின் தலைவனான சிங்கத்தைக் குறிக்கவும் இதை பயன்படுத்தலாம். மனிதர்களில் சிறந்த ராஜாக்களைக் குறிக்கவும் (ராஜேந்திரன்) இதைப் பயன்படுத்தலாம். ஆனால் இரண்டையும் வேறுபடுத்த ஏதேனும் ஒரு குறியீடு (DIACRITICAL MARK) அவசியம்.
INDUS-SARASVATI VALLEY PAUPATI- PROTO SIVA
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கொம்பன்
மகாபாரதத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் விஷ்ணு சஹஸ்ரநாமம் மிகப்பழமையான சஹஸ்ரநாமம் (சஹஸ்ரநாமம் = ஆயிரம் பெயர்கள்) ஆகும். இதைப் பின்பற்றியே பிற்காலத்தில் எல்லாக் கடவுள் சஹஸ்ரநாமங்கள் தோன்றின என்றால் தவறில்லை. இதில் வேதகாலக் கடவுளரும் சிவன், முருகன், கணபதி ஆகிய கடவுளரைக் குறிக்கும் சொற்களும் இருப்பதே இதை வேறுபடுத்திக் காட்டும்.
இதில் கொம்பு பற்றியும் பல நாமங்கள் உள்ளன. விஷ்ணுவைப் போற்றும் ஆயிரம் நாமங்களில் மஹா ச்ருங்காய (536), ச்ருங்கினே (797) —-நைக ச்ருங்காய (763, ) சதுர் தர்ம்ஷ்ட்ராய (நான்கு பற்கள்/கொம்பு உடையவர்) என்றெல்லாம் வருகின்றன. “பெரிய கொம்பன்”, ஒரு கொம்பு மட்டும் இல்லாமல் பல கொம்புகள் உடையவன் என்றும் இதன் பொருள். விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கு முதல், முதலில் உரை எழுதிய ஆதிசங்கரர் தனது உரையில் சத்வாரி ச்ருங்காஹா – (ரிக் வேதம் 4-58-3), (தைத்ரிய ஆரண்யகம் 1-10-17) என்று குறிப்பிடுவதை எடுத்துக் காட்டுகிறார். இதைப் பார்க்கையில் “பசுபதி” முத்திரை சிவனா விஷ்ணுவா அல்லது இவர்களுக்கு முந்திய மூலக் கடவுளா என்ற வினா எழுகிறது.
சிந்து சமவெளி முத்திரையிலுள்ள பசுபதி போலவே ஐரிஷ் (அயர்லாந்து) கடவுளின் உருவமும் உள்ளது. அக்கடவுளின் பெயரும் கொம்பன்”தான் (CERNUNNOS) பெயர் மருவி இன்று CERUNNO என்று அழைக்கப்படுகிறார். இது ஹாலந்தில் ஒரு புதை குழியில் (GUNDESTRUP CAULDRON) கண்டெடுக்கப்பட்ட உலோகத்தாலான பெரிய அண்டாவில் பொறிக்கப்பட்டு உள்ளது. சுமார் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது சிந்து சமவெளி “பசுபதி” முத்திரை கி.மு. 1800–க்கும் முந்தியது.
சிந்து சமவெளியின் பசுபதி முத்திரையில் உள்ள நான்கு மிருகங்களும் நான்கு வர்ணத்தையோ நான்கு இன மக்களையோ குறிக்கலாம். யானை பிராமணர்களையும், புலி க்ஷத்ரியர்களையும், காண்டாமிருகம் வைஸ்யர்களையும், எருமை சூத்திரர்களையும் குறித்திருக்கலாம். பசுபதி ஆசனத்தின் கிழேயுள்ள ஆடு ஐந்தாம் வருணத்தையோ அல்லது வெளிநாட்டினரையோ குறித்திருக்கலாம். பைபிலில் (DANIEL 7) நான்கு மிருகங்கள் கனவில் வந்ததை விளக்குகையில் நான்கு நாட்டு அல்லது நான்கு இன மக்கள் என்றே வியாக்கியானம் செய்கின்றனர். கீழே ஆடு இருப்பதால் இந்த பசுபதியை அக்கினி தேவனாகவும் கருதலாம்.
பசுபதி முத்திரையில் நான்கு மிருகங்கள் உள்ளன யானை, எருது, காண்டாமிருகம், புலி உள்ளன. இவை இந்திரன், யமன், வருணன், வாயு/ மித்திரன் ஆகியவற்றை குறிப்பனவா?
PAUPATI IN BAHRAIN/DILMUN
இந்திரன் – இந்திரன் வாகனம்
யமன் – எருமை வாகனம்
வருணன்- கொம்பு (சுறா அல்லது காண்டா மிருகம் )
புலி – சாஸ்தா அல்லது தேவி
கீழேயுள்ள மான் அல்லது ஆடு- அக்கினி தேவன்
வேதத்தில் குறிப்பிடப்படும் ஏக ச்ருங்கியும் சிந்து வெளி ஒற்றைக் கொம்பு மிருக முத்திரையும் ஒன்றா என்றும் ஆராய்வது அவசியம். தமிழில் ‘கோண் மா’ என்ற சொல் எருமையை யோ அல்லது காண் டா மிருகத்தையோ குறிக்கும்..
மிருகங்களால் சூழப்பட்ட கடவுள் உருவம் முதலில் சிந்து/சரஸ்வதி நதிக்கரையில் கிடைத்தது. பின்னர் ஹாலந்தில் அதைப் போன்ற ஐரிஷ் கடவுள் சிலை கிடைத்தது. நான் செய்த ஆராய்சசியில் அதே போல மத்திய கிழக்கு — பஹ் ரைன் தீவிலும் கிடைத்துள்ளது. ஐரிஷ் என்பது ஆரிய மொழிகளின் நஃபிரிவு என்பர் . மத் தியக் கிளக்கோ இந்திய கலாச்சாரத்திலிருந்து மிகவும் வேறுபட்டது மூன்று வெவ்வேறு இடங்களில் இதுபோல கிடைத்திருப்பதா ல் சிந்துவெளி மக்கள் யார் என்று கேள்வி எ ழுகிறது ; எழுத்தைப் படிக்கும்போதுதான் உண்மை புலப்படும் .
–சுபம்–
TAGS -PASUPATI SEAL, INDUS VALLEY, BAHRAIN, DILMUN, IRISH, CERUNNOS, பஹ்ரைன், சிந்துவெளி, பசுபதி , அயர்லாந்து
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
THIS TALK WAS BROADCAST ON 11TH APRIL IN GNANA MAYAM CHANNEL VIA ZOOM AND FACEBOOK
லண்டனிலிருந்து ஞாயிறுதோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சியில் 11-4-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்! இப்போது வேக யுகத்தில் வாழ்கிறோம் நாம். காலையில் எழுந்து குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி வேலைக்குப் போகும் ஆண், பெண் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவி,வெளியே செல்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விடுகிறது.
இந்த நிலையிலும் பாரம்பரிய பழக்கத்தை விடாது ஒரு சின்ன நமஸ்காரத்தைச் (சைனீ ஸ் நமஸ்காரம் – வளைந்து ஒரு சின்னக் கும்பிடு) செய்து விட்டு ஓட வேண்டிய நிலை.
இந்தக் ‘கலிகால கஷ்டத்தை’ எல்லாம் உணர்ந்து தான் நம் முன்னோர் எந்தக் கஷ்டத்தையும் போக்கி தேவையான இஷ்ட பூர்த்தி அருளும் விதத்தில் அஷ்டகங்களை அருளியுள்ளனர்.
அஷ்டகம் என்றால் எட்டுத் துதிப் பாடல்கள் என்று பொருள்.
சிவபிரானிலிருந்து ஆதி சங்கரர் வரை பல்வேறு ரிஷிகள், அருளாளர்கள் முடிய அருளிய அற்புதமான அஷ்டகங்கள் ஏராளம் உள்ளன.
நமக்கு எந்தக் கஷ்டம் இருக்கிறதோ அதைப் போக்க வல்ல அஷ்டகங்களைச் சொல்ல இரண்டு நிமிடங்களே ஆகும். இதைச் சொல்ல நேரம் இல்லை என்று சொல்லவே முடியாது.
சற்று நேரம் இருப்பவர்களுக்கோ மெய்மறந்து இனிய இசையுடன் சொல்லும் போது ஒரு இனிமையான உலகமே தனியாகத் தோன்றும். அன்னம் கிடைக்க, வியாதி போக, செல்வம் செழிக்க, படிப்பு வர, படைப்பாற்றல் மேம்பட, உயர் பதவி கிட்ட, எதிரிகள் அழிய, ஆன்ம லாபம் பெற, முக்தி அடைய என்று ஒவ்வொருவரின் இஷ்டத்திற்கும் தக, அது பூர்த்தியாக அருளாளர்கள் அருளியுள்ள அஷ்டகங்களை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரு மூலமாக உபதேசமும் பெறலாம்.
எத்தனை அஷ்டகங்கள் உள்ளன? ஒரு ரெடி ரெஃபரன்ஸாக – உடனடி பார்வைக்காக – 100 + அஷ்டகங்களின் பெயரை உடனே கூற முடியும்! அவற்றைப் படிக்கலாம்; பயன் பெறலாம்.
சில முக்கிய அஷ்டகங்களைப் பற்றி இங்கு பார்ப்போம். அனைத்து அஷ்டகங்களுமே தேர்ந்தெடுத்த மந்திரச் சொற்கள் கொண்டவை; ஓசை நயம் உடையவை!
சூர்யாஷ்டகம் : சிவபிரான் அருளியது. கண் ரோகம் உள்ளிட்ட சகல வியாதிகளையும் போக்க வல்லது.
ஆதி தேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர |
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்து தே ||
என்று ஆரம்பிக்கும் இது (காரண்டியுடன்) ஆரோக்கியத்தை நல்கும் அஷ்டகம் என்று சொல்லலாம்
தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம்: தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் என்று பிரபலமாகக் கூறப்படும் இந்த அஷ்டகம் பிரம்மாண்டமான சக்தியைத் தன்னுள் அடக்கி இருக்கும் ஒரு அஷ்டகம். ஆதி சங்கரர் அருளியுள்ள இதற்கு சுரேஸ்வராசாரியர் மாநஸோல்லாஸம் என்ற அற்புதமான உரையினை இயற்றி அருளியுள்ளார். இவர் சாரதா பீடத்தை (சிருங்கேரி பீடம்) முதன் முதலாக அலங்கரித்தவர். தக்ஷிணாமூர்த்தி அஷ்டகத்தின் ஒவ்வொரு மூல ஸ்லோகத்திற்கும் அவதாரிகையுடன் 365 ஸ்லோகங்களால் 10 உல்லாஸங்களில் விளக்கவுரையை சுரேஸ்வரர் அருளியுள்ளார். அற்புதமான இந்த நூலில் சூன்யவாதம், ஸமுதாயவாதம் உள்ளிட்டவை அலசப்படுகிறது; ஆத்ம இயல்பு மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. எட்டு ஸ்லோகங்களில் பிரபஞ்ச மர்மத்தை விளக்கும் இந்த அஷ்டகம் எல்லா அஷ்டகங்களிலும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்று.
மஹாலக்ஷ்மி அஷ்டகம்: பாரத நாட்டில் எல்லோராலும் தினமும் சொல்லப்பட்டு வரும் அஷ்டகம் இது. செல்வம் பெருக,தரித்திரம் தொலைய, பல்வேறு நலங்களைப் பெற இந்த அஷ்டகத்தைச் சொல்லலாம்.
தோடகாஷ்டகம்: குருபக்தியை விளக்கும் தோடகாசார்யரின் வரலாறு மிகவும் சுவையானது. ஆதி சங்கரரின் நான்கு முக்கிய சிஷ்யர்களில் ஒருவர் ஆனந்தகிரி. குரு கைங்கரியத்தைச் செய்வது ஒன்றே அவருக்குப் பிரதானமாக இருந்தது. ஒருநாள் தனது சீடர்களுக்குப் பாடம் எடுக்கும் போது அதை ஆரம்பிக்காமல் ஆனந்தகிரியின் வருகைக்காகக் காத்திருந்தார் சங்கரர். மற்றவர்கள், ‘ஆனந்தகிரிக்கு என்ன தெரியும்? அவர் வரவில்லை என்றால் ஒன்றும் பாதகம் இல்லை’ என்று சொல்லிக் கேலி செய்தனர். ஆனந்தகிரியின் ‘குரு சேவா’ பெருமையை சங்கரர் அனைவருக்கும் உணர்த்த அருள் பாலித்தார். ஆனந்தகிரி அங்கு பாடம் கேட்க வரும் போதே தோடகம் என்னும் விருத்தத்தில்,
“விதிதாகில சாஸ்திர ஸுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த நிதே |
ஹ்ருதயே கலயே விமலம் சரணம
பவ சங்கர தேசிக மே சரணம் ||
என்று ஆரம்பித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறினார், இது தோடகாஷ்டகம் என்று பெயர் பெற்றது. ஆனந்தகிரி அன்றிலிருந்து தோடகாசார்யார் என்னும் பெயரை அடைந்து புகழ் பெற்றார். குரு பக்தி சகல ஞானத்தையும் க்ஷண நேரத்தில் அருளும் என்பதற்கு எடுத்துக் காட்டு தோடகாஷ்டகம். கடைசி ஸ்லோகத்தில் செல்வமோ படிப்போ இல்லாத எனக்கு குருவே உங்களது கருணையை அருளுங்கள் என்று அவர் கூறுவது உளத்தை உருக்கும். இதை அனுதினமும் சொல்பவர்களுக்கு குருவின் கிருபையால் சகல நன்மைகளும் உடனே சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
நடேசாஷ்டகம்: மிக அருமையான இந்த அஷ்டகத்தை காஞ்சி பெரியவாள் பிரபலப்படுத்தினார். இந்த அபூர்வமான அஷ்டகம் பிறந்த வரலாறு சுவையான ஒன்று. பதஞ்சலி என்ற பெயருடைய மஹரிஷி உடலில் இடுப்புக்கு மேலே மனித உருவமும் அதற்குக் கீழே பாம்பின் அமைப்பையும் பெற்றவர். புலியின் கால்களைப் போன்ற கால்களைப் பெற்றவர் வியாக்ரபாதர் என்னும் ரிஷி. இவர்கள் இதர தேவர்களுடனும் ரிஷிகளுடனும் ஸ்ரீ நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தைச் சிதம்பரத்தில் கண்டு களித்தவண்ணம் இருந்தனர். ஒரு சமயம் வியாக்ரபாதர், பதஞ்சலி ரிஷியைப் பார்த்து, “உமக்கு காலுமில்லை, கொம்புகளும் இல்லை. நடராஜ பெருமானின் நடனத்தை உம்மால் எப்படி ரசிக்க முடியும்?” என்று கேலி செய்தார். இதற்கு பதஞ்சலி முனிவர் பதிலேதும் கூறவில்லை. நடராஜரைத் தியானித்து எட்டு ஸ்லோகங்களைக் கூறி அவரைத் துதித்தார். இந்த அபூர்வமான ஸ்லோகங்களில் ஒன்றில் கூட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை.
அதாவது கா, மா, சா போன்ற எழுத்துக்களுக்கு கால் போட்டு எழுத வேண்டும். கோ மோ, சோ போன்ற எழுத்துக்களுக்கு கொம்பு போட்டு எழுத வேண்டும். பதஞ்சலி ரிஷி அருளிய ஸ்லோகங்களில் இப்படிப்பட்ட காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் ஒன்று கூட இல்லை. இப்படிப்பட்ட அருமையான ஸ்லோகங்களைக் கேட்ட நடராஜ பெருமான் அவருக்கு அருள் பாலிக்க அனைவரும் பதஞ்சலி ரிஷியின் பக்தியின் பெருமையை உணர்ந்தனர். இந்த அஷ்டகம் சம்பு நடன ஸ்தோத்திரம் என்றும் கூறப்படும்.இதை ஓதுபவர்கள் சிவபிரானின் பாதத்தை அடைவர். துக்கத்தைத் தரும் பிறவிக் கடலிலிருந்து மீள்வர் என்று இதன் பலனைப் பற்றி கடைசி ஸ்லோகம் அருளுகிறது.
நடேசாஷ்டகத்தின் முதல் ஸ்லோகம் இது:
ஸதஞ்சிதம் உதஞ்சித நிகுஞ்சிதபதம்
ஜலஜ்ஜலஞ்சலித மஞ்ஜூகடகம்
பதஞ்சலி த்ருகஞ்ஜநம் அநஞ்ஜனம்
அசஞ்சலபதம் ஜனன பஞ்சநகரம் |
கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத
கதம்பக விடம்பக கலம்
சிதம்புதமணிம் புத ஹ்ருதம்புஜ ரவிம்
பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ ||
இந்த ஸ்லோகத்தில் காலோ அல்லது கொம்போ உடைய எழுத்துக்கள் இல்லாததையும் சொற்கள் நடம் புரியும் அற்புதத்தையும் பார்க்கலாம்!
சரஸ்வத்யஷ்டகம்: சரஸ்வதி தேவியின் அருள் பெற்று நல்ல படிப்புடன் கல்வி மேன்மை பெற சொல்ல வேண்டிய அஷ்டகம் இது.
லிங்காஷ்டகம் : சிவ லோக ப்ராப்தியை அடைய விரும்புவோர் சொல்ல வேண்டிய அற்புதமான இந்த அஷ்டகத்தை பல்லாயிரக் கணக்கானோர் சொல்லி வருவது கண்கூடு.
ஸ்ரீ ராகவாஷ்டகம் : ராகவம் கருணாகரம் முனி ஸேவிதம் என்று ஆரம்பிக்கும் இந்த அஷ்டகம் இனிய இசையுடன் பாடும் போது உளத்தை உருக்கும்; மன நிம்மதியைத் தரும். இதே போல கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம் உள்ளிட்டவை குறிப்பிட்ட அவதாரங்களைப் போற்றித் துதிக்கப்படுபவை.
மதுராஷ்டகம்: ஸ்ரீ வல்லபாச்சார்யார் இயற்றி அருளியுள்ள பிரசித்தி பெற்ற அஷ்டகம் மதுராஷ்டகம். இனிமையான கண்ணனை மதுரமாக வர்ணிக்கும் அற்புத இனிய சொற்களைக் கொண்டது இது.
அதரம் மதுரம் வதனம் மதுரம்
நயனம் மதுரம் ஹசிதம் மதுரம்
ஹ்ருதயம் மதுரம் கமனம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்
என்ற சொற்கோவையில் மயங்காதோர் இருக்க முடியாது. கிருஷ்ண பக்திக்கான அஷ்டகம் இதுவே
பவானி அஷ்டகம் : ஆதி சங்கரர் அருளியது இது. பவன் என்பது சிவபிரானின் எட்டு முக்கிய நாமங்களில் ஒன்று. பவனின் பத்தினி பவானி. ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற (22வது) ஸ்லோகம் பொருள் பொதிந்த ஒன்று. பவானி என்று பக்தை/பக்தன் ஆரம்பிக்கும் போதே – பவானி த்வம் – பவானி நான் உனது அடிமை என்று சொல்வதற்கு முன்னாலேயே – ‘பவானித்வம்’ என்ற ச்ரேஷ்ட நிலையை அனுக்ரஹிக்கிறாள். அந்த பவானியைத் துதிக்கும் எட்டு ஸ்லோகங்கள் கொண்ட பவானி அஷ்டகம் மிகவும் பிரபலமானது. பவானியாகவே ஆகும் தன்மையை நல்கும் இது தீர்க்க சுமங்கலி பாக்யத்துடன் இதர அனைத்து பாக்யங்களையும் தர வல்லது.
ந தாதோ ந மாதா ந பந்தூ ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமை வ
கதிஸ்த்வம் கதி ஸ்த்வம் த்வமேகா பவானீ |
என்று ஆரம்பிக்கும் பவானி அஷ்டகம் சகல சௌபாக்யம் தரும் அஷ்டகம் ஆகும்.
முத்தான பத்து அஷ்டகங்களைப் பார்த்தோம்.இன்னும் நவக்ரஹ மங்களாஷ்டகம் போன்றவை நவகிரக தோஷங்களையும் இதர தோஷங்களையும் நீக்க வல்லவை!
சுதர்சனாஷ்டகம் :- 8 + பலஸ்துதி, ஆக 9 சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் அடங்கிய சுதர்சனாஷ்டகம் மிகவும் பிரசித்தமான ஒன்று. விஷ்ணுவின் சுதர்சன சக்ரத்தை நோக்கி செய்யப்படும் துதிகள் இவை. விஷ்ணுவின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதங்களில் முதலாவதானது சுதர்சனம். சில ஆலயங்களில் சுதர்சனருக்குத் தனி சந்நிதி உண்டு. திருமோகூரில் குறிப்பிடத்தகுந்த சுதர்சன சந்நிதி உள்ளது.
பாஞ்சராத்ர ஆகமத்தின் பழைய சம்ஹிதையான அஹிர்புத்ன்ய சம்ஹிதையில் சுதர்சனத்தின் பெருமை பல அத்தியாயங்களில் விளக்கப்படுகிறது.
கவிதை ஜாலங்களுடன் சக்தி வாய்ந்த வார்த்தைகள் மூலம் தேசிகர் இந்த அஷ்டகத்தில் சுதர்சனரைப் போற்றுகிறார்.
திருப்புட்குழியில் வாழ்ந்து வந்தோரின் கொடிய ஜுரம் போக இந்த அஷ்டகத்தை தேசிகர் இயற்றியதாகக் கூறப்படுகிறது. இன்னொரு சாரார் தேசிகர் வாதுக்குச் செல்லு முன் இதை இயற்றி வாதுக்குச் சென்றதாகவும் மற்ற தத்துவங்களை முன்வைத்தோர் தோற்று விட்டதாகவும் கூறுகின்றனர்.
இதில் உள்ள எட்டு ஸ்லோகங்களை அர்த்தத்துடன் மனதில் ஊன்றிப் படிப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும் என்று உறுதி கூறுகிறார் ஒன்பதாவது ஸ்லோகத்தில், ஸ்ரீ வேதாந்த தேசிகர்.
அஷ்டகங்களின் பெருமையை வார்த்தைகளால் விளக்க முடியாது.
ஏராளமான அஷ்டகங்களில் நூறு அஷ்டகங்களின் பட்டியல் இங்கு தொகுத்து வழங்கப்படுகிறது. இவற்றின் பெருமையை அறிந்து தங்களுக்குத் தேவையான அஷ்டகத்தை ஓதி இஷ்ட சித்தி அடையலாம். அனைத்து அஷ்டகங்களும் பெரும்பாலும் இணையதளத்தில் கிடைக்கிறது. கீழே ஒரே அஷ்டகத்தின் பெயர் இருமுறை குறிக்கப்பட்டிருந்தால் இரு வேறு மகான்கள் துதி செய்து அருளிய அஷ்டகம் அது எனக் கொள்ள வேண்டும்.
100 அஷ்டகம்
சூர்யாஷ்டகம்
ராகவாஷ்டகம்
தோடகாஷ்டகம்
நடேசாஷ்டகம்
மஹாலக்ஷ்மி அஷ்டகம்
கணேச அஷ்டகம்
கிருஷ்ணாஷ்டகம்
சரஸ்வதி அஷ்டகம்
துர்காஷ்டகம்
லிங்காஷ்டகம்
பவானி அஷ்டகம்
ரங்கநாதாஷ்டகம்
காளிகாஷ்டகம்
ராமாஷ்டகம்
ராமாஷ்டகம்
அச்யுதாஷ்டகம்
ஸ்ரீ வேதவ்யாஸ அஷ்டகம்
விஸ்வநாதாஷ்டகம்
நவக்ரஹ மங்களாஷ்டகம்
சுதர்ஸனாஷ்டகம்
வில்வாஷ்டகம்
துளஸி அஷ்டகம்
ஸ்ரீமத் மங்களமூர்த்யஷ்டகம்
ராஜபுர கங்காஷ்டகம்
நிர்வாணாஷ்டகம்
ஸ்ரீ லக்ஷ்ம்யஷ்டகம்
ஸ்ரீ வில்வநாதாஷ்டகம்
கங்காதாராஷ்டகம்
ஹம்ஸாஷ்டகம்
பகவந்நாம ரத்னமாலாஷ்டகம்
ஹரிஹராஷ்டகம்
மனோரதாஷ்டகம்
ஸ்ரீ ஹரிசரண அஷ்டகம்
சிவராமாஷ்டகம்
ப்ரஷ்டாஷ்டகம்
நர்மதாஷ்டகம்
புஷ்கராஷ்டகம்
ஸ்ரீ மணிகர்ணகாஷ்டகம்
ஹனுமத் அஷ்டகம்
கங்காஷ்டகம் –
கங்காஷ்டகம் – வால்மீகி
கங்காஷ்டகம்
யமுனாஷ்டகம்
யமுனாஷ்டகம்
வித்யார்த்திதாஷ்டகம்
ந்ருஸிம்ஹபாரத்யஷ்டகம்
சங்கராசார்ஷ்டகம்
விஹாரிணோஷ்டகம்
குர்வஷ்டகம்
ஜகன்னாதாஷ்டகம்
ஸ்ரீ கோவிந்தாஷ்டகம்
ஸ்ரீ கோபாலாஷ்டகம்
ஸ்ரீ பிந்துமாதவாஷ்டகம்
பாண்டுரங்க அஷ்டகம்
ரகுநாதாஷ்டகம்
ராமசந்த்ராஷ்டகம்
சாரதாஷ்டகம்
ஷீதலாஷ்டகம்
பகவத் அஷ்டகம்
சங்கடா நாமாஷ்டகம்
அம்பாஷ்டகம்
சரஸ்வத்யஷ்டகம்
தேவியஷ்டகம்
பாதாவ்ஷாஷ்டகம்
வாராஹிநிக்ரஹாஷ்டகம்
தாராஷ்டகம்
ஸ்ரீ காலாந்தகாஷ்டகம்
சிவாஷ்டகம்
சந்த்ரசூடாலாஷ்டகம்
காலபைரவாஷ்டகம்
விஸ்வரேஷ்வராஷ்டகம்
மஹாதேவ்யாஷ்டகம்
வைத்யநாதாஷ்டகம்
பசுபத்யஷ்டகம்
சிவநாமாவல்யஷ்டகம்
ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம்
ரமாபத்யாஷ்டகம்
விஷ்ணோரஷ்டகம்
ஸ்ரீ ஹரிநாமாஷ்டகம்
ஸ்ரீ ஹரிஸ்மரணாஷ்டகம்
ருத்ராஷ்டகம்
மதுராஷ்டகம்
கணநாயகாஷ்டகம்
சௌர்யாஷ்டகம்
நடராஜாஷ்டகம்
சிவநாமாவளியஷ்டகம்
அகஸ்த்யாஷ்டகம்
ஜம்புநாதாஷ்டகம்
ஸதாசிவாஷ்டகம்
சோணாத்ரிநாதாஷ்டகம்
பரமாத்மாஷ்டகம்
கோஷ்டேஸ்வர அஷ்டகம்
சாஸ்தா அஷ்டகம்
தேவராஜ அஷ்டகம்
யமாஷ்டகம்
அமிலாஷ்டகம்
ஸ்வர்ணாகர்ஷண பைரவா
ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
சாரதாபுஜங்காஷ்டகம்
அட்டால சுந்தராஷ்டகம்
அஷ்டகங்களை ஓதுவோம். அனைத்து நலன்களையும் பெறுவோம். நன்றி, வணக்கம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
There is a beautiful verse in Chandogya Upanishad which describes the ancient Hindu society.
This was the condition that existed at least 3000 years ago in India.
“Within my realm (Janapada ) there is no thief
No misser, nor a drinking man
None altarless, none ignorant,
Nno man unchaste , no wife unchaste.”
–Asvapati of Kekaya
The same ideals are described in several discourses of the Mahabharata. The Vidura Niti in the
Mahabharata is a summary of those ideals of virtue and common sense which were cultivated by the Janapada citizens.
Panini mentioned it with the word Vainayika 5-4-34. It is in the Santi parva of 68-4 of Mahabharata.
The Vainayika functions of the Janapada state are described at length in the epic in a chapter
in Santi parva 68.1-61 where we see
‘Yadi raja na paalayet’.
Dharma is the base on which the society rests. We see it inUdyoga parva of the epic.
‘Namo Dharmaya mahate dharmo dharayati prajaha’- Udyoga parva 137-9
Panini uses ‘Dhaarmika’, ‘Dharmam charati’ 4-4-41
‘Charati’ means habitual moral conduct or practice of virtue. Dharma denoted both justice and virtue.
This ideal is embodied in the famous words of king Asvapati of Kekaya which he uttered in the presence of such citizens who were householders possessing magnificent mansions (Mahasala), supplied with all the luxuries that Janapada life would provide, but who still chose the Path of virtue and learning (Maha strotriya ).
Source book- India as known to Panini by VS Agrawala
Xxx
Kambar in Ramayana
Kambar in Ramayana also describes such a society
When Kambar describes the conditions of the people in Ayodhya, he says,
“There is no untimely death because there is no crime;
There is no anger because everyone behaves”
He continued in another verse,
“No one donated anything because there is no one to accept it;
No one’s valour is seen because no one came for a fight;
There is no truth visible because no one spoke a lie;
Every one is learned and so there is elementary education!
This is only a rough translation. In short people had no needs. Every one is happy
and the society is peaceful.
Valmiki also says the same in his Ramayana( Please see the link below for my old article)