Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
All articles are available in word format; please write to us if u need them.
பக்கிங்ஹாம் அரண்மனை பற்றிய அதிசய செய்திகள்
BY LONDON SWAMINATHANஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் முன்னனியில் இருக்கும் சுமார் ஆயிரம் பேரை அழைத்து எலிசபெத் ராணியார் விருந்து கொடுப்பார் . சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கும் என் மனைவிக்கும் இந்த அழைப்பு வந்தது. நாங்கள் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் (BUCKINGHAM PALACE) சென்றோம் ஆயினும் சில ‘வெஜிடேரியன் ஐட்ட’ங்களையும் பழரசம், 20 , 25 வகையான ஐஸ்க்ரீம்களையும் மட்டும் கண்ணால் பார்க்கவும் நாக்கால் சுவைக்கவும் வாய்ப்பு கிடைத்தது. மது பான வகைகளையும் மாமிசத்தையும் தொடாத பழக்கம் இருப்பதால் அந்தப்
அயிலம் என்ற கிராமம் கேரளாவில் உள்ளது. (பாலக்காட்டிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் இது). இதைச் சேர்ந்தவர் தான் அயிலம் சுப்ரமணிய பஞ்சாபகேச ஐயர். இவரை ஏ.எஸ்.பி. ஐயர் என்று சொன்னால் தான் அனைவருக்கும் புரியும். அப்படி இந்தப் பெயரால் பிரசித்தமான நீதிபதி இவர். (காலம் 1899-1963).ஏராளமாகப் படித்தவர். புத்தி கூர்மை உள்ளவர் என்பதால்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நமது தேசத்தின் அடையாளம்! ச.நாகராஜன்
நாம் நமது தேசத்தின் சரித்திரம், பண்பாடு, கோவில்கள், கடவுள்கள்/தேவதைகள் ஆகியவையே நமது தேசத்தின் அடையாளம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. அவையே நமது மறைந்திருக்கும் சக்தியும் கூட!
1.சென்ற ஆண்டுதைவான் இணையதளங்கள் சீனாவின் டிராகனை த்வம்சம் செய்ய ஸ்ரீ ராமரின் படத்தை வெளியிட்டன. இது சக்தி வாய்ந்த சித்திரத்துடன் அனுப்பப்பட்ட அழுத்தமான செய்தியாகும்.
2. தென்கொரியா தூதர் கூறினார்: “கொரியாவின் புராதனமான வரலாற்று புத்தகத்தில், அயோத்தியிலிருந்து வந்த ஒரு ராஜகுமாரி கொரிய அரசரான கிம் சுரோவை மணந்தாள் என்று எழுதப்பட்டிருக்கிறது. அரசனின் கல்லறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வுகளில் அயோத்தியைச் சேர்ந்த தொல்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 3.இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ள கண்காட்சிகள் அனைத்தும் நமது கடவுளர்/தேவதைகளின் புராதன சிலைகளால் நிரம்பியுள்ளன. உண்மை தான், அவற்றில் சில இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன, என்றாலும் இன்னும் பல அங்கேயே உள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் நமது புராதன விக்ரஹங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. 4. இப்போது பிரேஜில் கோவிட் 19 தடுப்பூசி அனுப்பிய்தற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து சஞ்சீவனி மூலிகை உள்ள ஹனுமானின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
எப்போதுமே உங்கள் பண்பாட்டை எண்ணிப் பெருமிதம் கொள்ளுங்கள். தங்களை செகுலரிஸ்டுகள் என்றும் லிபரல்கள் என்றும் சொல்லிக் கொள்வோர், தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்வதற்காக உங்கள் பண்பாட்டை எள்ளி நகையாடுவர். அவர்களை நம்பாதீர்கள், அவர்கள் முட்டாள்கள்!
ஆதாரம், நன்றி : கல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை Truth, Volume 88 No 30 dated 12-2-2021
இதன் ஆங்கில மூலம் கீழே தரப்பட்டுள்ளது
Identity of our Nation :
We need to understand that our History, Culture, Temples, Gods/Goddesses are identity of our Nation and also our hidden power.
1. Last year, Taiwan news portal published a picture of Lord Rama poised to slay China’s dragon. It was a strong message with a powerful image.
2. South Korean Envoy said that: In Korea’s ancient history book, it’s written that a princess from Ayodhya married a Korean King Kim Suro. In archaeological findings from King’s tomb, artefacts belonging to Ayodhya have been found.
3. Museum of UK, US, Australia, Germany are filled with ancient idols of our Gods/ Goddesses. Yes, some of the idols returned to India but still many are there. And these nations know the importance of our ancient idols.
4. Now, Brazil said that thanks to India for Covid-19 vaccine by sharing a picture of Lord Hanuman with Sanjivani booty.
Always be proud of your culture. Some so called Secularists and Liberals will mock your culture just to show themselves cool or intellectual, trust them not, they are fool.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Why do we need Akhand Bharat, i.e.Greater India?
Many of our famous shrines are outside India. Many Sikh and Hindu holy centres are in Pakistan and in Tibet now occupied by China. This shows once our country was so vast that it covered all the Vishnu, Shiva and Shakti kendras now outside India. Let me tell you about Nine Famous shrines of Goddess Shakti outside India. We have to get back our Holy Kailash and Manasa Sarovar from Tibet/China.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U NEED THE MATTER IN WORD FORMAT, PLEASE WRITE TO US
மேலை உலகத்தின் திருஞான சம்பந்தர்
Mozart (27 January 1756 – 5 December 1791)
தமிழ் நாட்டில் சீர்காழியில் பிறந்த திருஞான சம்பந்தர் மூன்று வயதிலேயே பார்வதி தேவி பொற்கிண்ணத்தில் கொடுத்த தாய்ப்பால் அருந்தி கவிபாடத் தொடங்கினர். இது போல மேலை நாட்டில் ஒருவர் நாலே வயதில் இசைப் புலமையைக் காட்டினார். அவர் பெயர் மொசார்ட் (Mozart) . ஐரோப்பாவில் ஆஸ்திரியா நாட்டிலுள்ள சால்ஸ்பர்க் நகரில் அவர் பிறந்தார். இன்றும் அது சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது. அவர் பிறந்தது 1756ல். இறந்தது 17791ல். முப்பத்தைந்தே ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவர் மேற்கத்திய இசையின் தலை சிறந்த மேதை என்று பாராட்டப்படுகிறார்.
கிரேக்க தத்துவ ஞானியான சாக்ரடீஸ் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டவர். எல்லோரும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தவர் அவர். தனக்கு செருப்பு கூட வேண்டாம் என்று நினைத்த அவர் வெறும் காலுடனேயே நடந்து செல்வது வழக்க்கம். அவர் அடிக்கடி சந்தைக்குச் செல்வது வழக்கம். அங்கு ஏராளமானோர் கூட்டம் கூட்டமாக வந்து தமக்குத் தேவையானதை வாங்கிச் செல்வர். சாக்ரடீஸ் செருப்பு விற்கும் கடையின் முன் நின்று அங்கு இருக்கும் விதவிதமான