தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -1 (Post No.8644)

S NAGARAJAN’S TALK IN GNANAMAYAM- ZOOM BROADCAST

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8644

Date uploaded in London – – 8 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

செப்டம்பர் 11: பாரதியார் நினைவைப் போற்றுவோம்; தமிழை வளர்ப்போம்!

தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -1

ச.நாகராஜன்

ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் லண்டனிலிருந்து ஞானமயம் நிகழ்ச்சி லண்டன் நேரம் இரண்டு மணிக்கும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. கேள்வி- பதில் நிகழ்ச்சியும் இதில் ஒரு பகுதி.7-9-2020 அன்று ஒளிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியி பாரதியார் பற்றிய கேள்விக்கு அளித்த பதிலை இங்கு காணலாம்.

கேள்வியை அனுப்ப விரும்பும் அன்பர்கள் facebook.com/gnanamayam -க்கு அனுப்பலாம்.

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.

இன்று நம் முன் இருக்கும் கேள்வி :-

தமிழ் அபிமானி யார் என்று பாரதியார் கூறுகிறார்? தமிழ் வாழ்க என்று கூச்சல் மட்டும் போடுவோர் பற்றி பாடல்களிலும் எழுத்துக்களிலும் அவர் சொல்லும் கருத்து என்ன?
 
தமிழ் அபிமானி பற்றி பாரதியார் ஒரு அருமையான கட்டுரையில் விவரமாகக் கூறியுள்ளார்.
அவரது பாடல்களிலும் பல கருத்துக்கள் இது பற்றி உள்ளன.
1917ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று நெல்லூரில் ஆந்திரமஹாசபை கூடியது. அதில் சபாநாயகராக – அதாவது தலைவராக – வெங்கடப்பய்ய பந்துலு என்பவர் தலைமை வகித்து ஒரு சொற்பொழிவை ஆற்றினார்.
அந்த உரையை வெளியிட்ட மகாகவி பாரதியார் மிக நீண்டதொரு கட்டுரையில் தெலுங்கரையும் தமிழரையும் ஒப்பிடுகிறார். தெலுங்கர்களுக்குத் தங்கள் மொழியின் மீதுள்ள பற்று போல தமிழருக்கு இல்லையே என்று அவர் வேதனைப் படுகிறார்.
அவர் கூறுகிறார்:

தெலுங்கருக்குத் தெலுங்கு பாஷையில் பிறந்திருக்கும் உண்மையான அபிமானம் தமிழருக்குத் தமிழிடம் இல்லை. தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்தாலேயே ஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி… தேவாரத்திலும், திருவாசகத்திலும், திருவாய் மொழியிலும், திருக்குறளிலும், கம்பராமாயணத்திலும் அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை…

இந்தக் கட்டுரை சுதேசிமித்திரனில் 9.6.1917 தேதியிட்ட இதழில் ‘தெலுங்க மஹா சபை’ எனும் தலைப்பில் ‘சக்தி தாஸன்’ எனும் புனைப் பெயரில் பாரதியார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியாகும்.

மிகத் தெளிவாக பாரதியார் தமது கருத்துக்களைப் பல பாடல்களிலும் தெரிவித்துள்ளார்.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று பாப்பா பாட்டில் குழந்தைகளுக்கு அவர் அறிவுரை கூறுகிறார்.

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்                                       இனிதாவதெங்கும் காணோம்                                             பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்                                 இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரென வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்லீர் என்று கேட்கும் அவர்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற தன் உள்ளார்ந்த விருப்பத்தைத் தெரிவிக்கிறார். இப்படிச் செய்பவனே உண்மையான தமிழ் அபிமானி!

யாமறிந்த மொழிகள் என்று சொல்லும் போது பாரதியாருக்கு எந்தெந்த மொழிகள் தெரியும் என்பதையும் அறிய ஆவல் எழுவது இயல்பு.

இயல்பாலே அவருக்கு தமிழ் மொழி தாய்மொழி. காசியில் இருந்த போது சம்ஸ்கிருதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பத்திரிகை நடத்தியதால் ஆங்கிலத்தில் வருவதை பத்திரிகை வாயிலாகத் தமிழில் தரும் அளவு அற்புதமான ஆங்கில அறிவு அவருக்கு இருந்தது; இன்னும் சொல்லப்போனால் ஆங்கிலத்திலேயே அவர் கவிதைகள் இயற்றியுள்ளார். காங்கிரஸ் மகாசபைகளில் கலந்து கொள்ள வட மாநிலங்கள் சென்றதால் ஹிந்தி மொழி அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. புதுவையில் மகான் அரவிந்தரது பழக்கத்தால் வங்காள மொழி நன்கு தெரிந்தது. ரவீந்திரநாத் தாகூரின் கட்டுரைகளை அவர் மொழி பெயர்த்தார். புதுவை பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சு மொழி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எப்போதும் ஒரு பிரெஞ்சு மொழி புத்தகத்தை அவர் கையில் வைத்திருப்பாராம். தெலுங்கு கீர்த்தனைகளில் ஆழ்ந்த அறிவு இருந்ததால் தெலுங்கு மொழி அவருக்குத் தெரிந்திருந்தது. இப்படிப் பல்மொழி வல்லுநரான அவர் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம் என்று பாடிய போது அதில் அதிகாரபூர்வமான உண்மை வெளிப்படுகிறது.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்  இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்.

இது தான் அவரது அன்புரை. அறிவுரை. சொந்த ஆதாயத்திற்காக தமிழ் வாழ்க என்று உரத்த குரலில் கத்துவோரை அவர் தமிழ் அபிமானி என்று கொள்ளவில்லை. மாறாக, பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களை, கலைச் செல்வங்களைக் கொண்டு வருபவரே சிறந்த தமிழ்ப் பற்று கொண்டவர் என அவர் தெரிவிக்கிறார்.

TO BE CONTINUED……………………………….

TAGS- தமிழ் அபிமானி! -1,  மஹாகவி,  பாரதி விளக்கம்,

நூறு என்ற எண் வரும் 6 பழமொழிகள் என்ன? (Post No.8643)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8643

Date uploaded in London – –7 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நூறு என்ற எண் வரும் 6 பழமொழிகள் என்ன? கட்டத்தில் 

காண்க!

ஒரு முறை வரும் சொற்கள் மீண்டும் இடம்பெறாது.நீங்களே யூகித்து அறியவேண்டும். விடைகள் கீழே :-

ANSWER–

1.நூற்றைக் கெடுத்தது குறுணி

2.நூற்றுக்கு மேல் ஊற்று  ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப்பெருக்கு

3.நூறு குற்றம் ஆறு பிழை கொண்டு பொறுக்கவேண்டும்

4.நூறோடு நூறாகிறது நெய்யில் சுடடி பணிகாரம்

5.நூற்றுக்கு ஒரு பேச்சு  ஆயிரத்துக்கு ஒரு தலை  அசைப்பு

6.நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும்

TAGS — நூறு, பழமொழிகள்

–SUBHAM–

கிரகணங்களும் ராசிகளும்! (Post No.8642)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8642

Date uploaded in London – –7 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கிரகணங்களும் ராசிகளும்!

         BY   Kattukutty

“ சூரிய அல்லது சந்திர கிரகணம்

தேதி, பிறகு கிரகணம் ஆரம்பிக்கும். மணி,

நடு நேரம், கிரகணம் விடும் நேரம்

என்னன்ன நடசத்திரங்களுக்கு பிடிக்கிறது???

தர்பபணம் / பரிகாரம் செய்ய வேண்டிய நேரம்

எந்தந்த நாடுகளுக்கு தெரியும்…….

பிறகு நிறைய குறிப்புகள்……..

8 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிட லேண்டுமாம்

கண்டிப்பாக கர்ப்பிணி ஸ்திரிகள் , குழந்தைகள்

வெளியே வரக்கூடாது…………..இதையெல்லாம் மீறி

ரோடில் சிறுவர்கள் மையடிக்கப் பட்ட கண்ணாடிகள்

X -ray ஷீட்டுகளுடன் நிற்பார்பர்கள்.

வியாதியஸ்தர்கள்…….வெளியே வரக்கூடாது………”

இன்னும் …………பேப்பரில் நிறைய …..கிரகணம் முடியும் வரை

நியூஸ் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.

சூரியகிரகணம்/சந்திர கிரகணம் எப்படி உண் டாகிறது???

காண்க……விளக்கமே தேவையில்லை……

இந்த கிரகணங்களினால் நமக்கு என்ன உண்டாகிறது என்று

கவலைப் படுவோமே தவிர நாட்டிற்கு என்ன ஆகும் என்று

கவலைப்பட்டு எச்சரித்திருக்கிறர்கள் நமது முன்னோர்கள்.

மேஷ ராசியில் கிரகணம் ஏற்பட்டால்

கலிங்கம்,பஞ்சாப், ஒரிசா மாகாணத்தில் உள்ளவர்கள்

மழை வெள்ளம் பூகம்பம் , போலீஸ், ராணுவம் முதலியோர்

தொல்லைக்கு ஆளாவார்கள்

ரிஷப ராசியில் கிரகணம் உண்டானால்

சினிமா, நாட்டியம், நாடகம், தியேட்டர் போன்ற பொழுது

போக்கு அம்சங்களுக்கு விபத்து , ஆபத்து?…..

மிதுன ராசியில் கிரகணம் ஏற்பட்டால்

ரயில், பஸ் முதலியவற்றில் விபத்துக்களும்,

சேதங்களும் உண்டாகும்.

கடக ராசியில் கிரகணம் உண்டானால்

விவசாயம், தானிய வகைகள், பெண சம்பந்தப்பட்ட

நோய்கள், ஜன நாயகத்தில் மாறுதல்கள் உண்டாகும்.

சிம்ம ராசியில. கிரகணம் ஏற்பட்டால்,

பிரதம மந்திரி,குடியரசு தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும்

கம்பெனி C E O, களுக்கும் M D க்களுக்கும்

ஆபத்து

கன்னி ராசியில் கிரகணம் உண்டானால்

பிரசுரகர்த்தர்கள, புத்தக வியாபாரிகள், ஆசிரியர்கள்

பத்திரிக்கையாளர்கள், வெளியீட்டாளர்கள் முதலியோர்

கடுமையாக பாதிக்கப்படுவார்கள்

துலாம் ராசியில் கிரகணம் உண்டானால்,

கலைகள், விழாக்கள், நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்படுவார்கள்

விருச்சிக ராசியில் கிரகணம் ஏற்பட்டால்

எஞ்சினியர்கள், சேனைத் தலைவர்கள், அறுவை சிகிச்சை

நிபுணர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அரசியலில் கொலை, பலத்காரங்கள் ஏற்படும்.

தனசு ராசியில் கிரகணம் ஏற்பட்டால்

மத தலைவர்கள் ஆன்மீக வாதிகள், எல்லா மத ஆலயங்கள்

கஜானா…. ஆபத்து

மகர ராசியில் கிரகணம் ஏற்பட்டால்

விவசாயம், நிலம், பூமி, இரும்பு , நிலக்கரி , மற்றும் எல்லா

சுரங்கங்களுக்கும் ஆபத்து.

கும்ப ராசியில் கிரகணம் உண்டானால்

ஆயுள் இன்ஷ்யூரன்ஸ்,கல்லறை , புதைக்கும், மற்றும் மரணம்

சம்பந்தப பட்ட அனைத்து தொழிலாளர்களும் கஷ்டப்படுவார்கள்

மீன ராசியில் கிரகணம் ஏற்பட்டால்

இடி, மின்னல், வெள்ளம் , மின்சார தடங்கல்கள், சங்கடங்கள்

மக்கள் வெகுவாக கஷ்டப் படுவார்கள்.

tags— கிரகணம், ராசி

–subham–

BOOKS INDIANS SHOULD READ – 36 (Post No.8641)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8641

Date uploaded in London – – – –7 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

                                                                  *

                                BOOKS INDIANS SHOULD READ – 36

                                                     R.Nanjappa

                                                Chapter 13 Part 3

             THE COLLECTED WRITINGS OF DHARAMPAL-8

Dr.Ambedkar ridicules Gandhiji

During the debate on the second reading (4-9 November,1948, Dr.Ambedkar had ridiculed

Gandhian ideas on the importance of the village, calling the village ‘a sink of localism,

a den of ignorance, narrow-mindedness and communalism.’

H.V. Kamth’s Rejoinder to Dr.Ambedkar

H.V.Kamath joined issue with Dr.Ambedkar and strongly refuted him.

With all deference to Dr.Ambedkar, I differ from him…His attitude yesterday was typical

of the urban highbrow. I heard Dr.Ambedkar refer to our villages …with dislike, if not with

contempt. Perhaps the fault lies with the composition of the Drafting Committee, among the

members of which, no one, with the sole  exception of Shriyut Munshi has taken any active

part in the struggle for the country’s freedom. None of them therefore is capable of entering

into the spirit of our struggle. the spirit that animated us.. That is why the tone of

Dr.Ambedkar’s speech yesterday with regard to our poorest, the lowliest and lost was

what it was….historians and research scholars have also given us precious information…

I do not know if he has read a book called ‘Indian Polity’ by Jayaswal. I do not know if he

has read another book by a greater man, ‘ The Spirit and Form of Indian Polity’  by

Sri Aurobindo. From these books we learn how our polity in ancient times was securely

built on village communities which were autonomous and self-contained; and that is why

our civilisation has survived through all these ages.

[He read out an extract from the book. He concluded by saying that he supported the       

motion  without  enthusiasm.]

Earlier, even while reading the aims and objectives, (1946-47) M.R.Masani said that the

Father of the Nation was not present there. But he quoted him:

The centre of power now is in New Delhi, or in Calcutta and Bombay, in the big cities.

I would have it distributed among the seven hundred thousand villages of India.


But the Constitution drafted by people who did not participate in the freedom struggle,

and some whom were even supporting the British, all lovers of British law, left out the

villages without giving them any thought, leave alone any  power. The British system

of urban exploitation of our villages and villagers continued under so called

Independence. Mahatma Gandhi was informed of this serious omission and he said on

21 December 1947 in ‘Harijan’:

...there is no mention  or direction about  village panchayats and

decentralisation  in the foreshadowed Constitution. It is certainly an omission

calling for immediate attention if our independence is to reflect the

people’s voice. The greater the power of the panchayats, the better for

the people.


Alas! Gandhiji’s voice went unheeded. Nobody cared for Gandhiji’s views.  He died shortly

thereafter, and our luminaries soon forgot about him and his ideals.

Our Constitution is a product of a handful of people who were basically  Anglophiles,

products and admirers of the British administration and its bureaucracy. They forced

a Constitution on us perpetuating the same British savagery on our villages. This

Constitution we have given ourselves has only solemnised the structure that the British

colonial  power created in India  through force, and hence lacked  legitimacy. We have

in our Constitution conferred legitimacy on the methods of the looters by continuing what

they left behind. . This Constitution therefore is a fraud on Mahatma Gandhi. It

mocks Gandhiji and the ideals that guided the freedom movement under

his leadership.

This phrase ‘fraud on Mahatma Gandhi’ is mine. But the IV volume of Dharampal’s

collected papers contains material relating to the debates in the Constituent Assembly.

He has given a detailed introduction. Jayaprakash Narayan has provided a valuable

Foreword which expounds the basic values that should govern a Constitution. Those who

followed the freedom movement will feel sad and painful at how Gandhiji was betrayed

by the English educated elite, and by his own followers who used his name as passport

to power.. 

                                                         ***                             This series concluded. Comments are welcome.

Index of Articles of S.Nagarajan in August 2020 (Post No.8640)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8640

Date uploaded in London – – 7 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Index of Articles of S.Nagarajan

August 2020

 1-8-20     8434  நின்ற மால் மலரடி மறவேனே!

1-8-20     8438  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-28 (ஏப் 15, மே 15, ஜூன் 15, 

            ஜூலை 15)

2-8-20     8439  சம்சாரம் ஒரு மரம்; பாவ புண்யம் இரு விதைகள்!

2-8-20     8443  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-29 (ஆக் 15, செப் 15,அக் 15,)

3-8-20     8444  இளம் பெண்ணின் சமயோசித உதவி!

3-8-20     8448  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-30 (நவ 15,டிச 15, ஜன 16) 

4-8-20     8449  அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்! (கொங்கு மண்டல

            சதகம் பாடல் 20)

4-8-20     8453  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-31 (பிப் 16,மார் 16, ஏப் 16) 

5-8-20     8454  கிரகங்களுக்குரிய ராசி வண்ணங்கள், உலோகங்கள்!

5-8-20     8458  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-32 (மே 15, ஜூன் 16,             ஜூலை 16).

6-8-20     8459  உதவிக் குறிப்புகள் – 12

6-8-20     8463  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-33 (ஆக 16,செப் 16, அக் 16, 

            நவ 16)

7-8-20     8464  உருவத்தைக் கண்டு எடை போடாதே!

7-8-20     8469  எஸ்.நாகராஜன் கட்டுரை இன்டெக்ஸ்-34 (ஜூலை 2020)

8-8-20     8470  மஹாவீரனான கர்ணனின் மரணத்திற்குக் காரணங்கள்

            என்னென்ன?

9-8-20     8475   வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் – 1

10-8-20     8481  வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் – 2

11-8-20   8486  வள்ளலாரின் வாழ்வில் நாம் காணும் அற்புதங்கள் – 3

12-8-20   8492  பாரத ஸ்தலங்கள் – 10

13-8-20   8498  எந்த நதியைக் கடப்பது கஷ்டம்? சம்ஸ்கிருத புதிர்!

14-8-20     8504  அரவிந்தர் மொழிபெயர்த்த திருக்குறள்!

15-8-20     8510  ன்னா கரீனா – 1

16-8-20     8516  ன்னா கரீனா – 2

17-8-20     8522  ன்னா கரீனா – 3

18-8-20     8528  ன்னா கரீனா 4

19-8-20     8533  முருகனையே முதலாகக் கொண்ட உத்தமர்

20-8-20     8539  விசுவகன்மியருக்கான ஒரு சாஸனம் (கொங்கு மண்டல சதகம்

             பாடல் 90)

21-8-20     8545  அற்புத சிகிச்சை அகுபிரஷர் (ஹெல்த்கேர் ஜூன் 2020 இதழில்

             வெளி வந்தது)

22-8-20     8551  விநாயக தமிழ் மாலை

23-8-20     8556  மதுரையில் பெருமாள் தெப்பக்குளம் மீட்பு!

24-8-20     8561  ஹிந்து விரோதிகள் ஜாக்கிரதை!

25-8-20     8567  துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம் : காந்தாரி!

26-8-20     8573  மாளிகைக் கவியை விலைமகளிர்ர்கும் பொருந்த அமைத்த

            சிலேடை சிரேஷ்டன் கம்பன்!

27-8-20     8579  சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!

            (கொங்குமண்டல சதகம் பாடல் 10)

28-8-20     8584  நிலத்திற்கு அழகு விவசாயம், பெண்ணுக்கு அழகு நல்ல கணவன்

29-8-20     8589   மனதின் அபூர்வமான சக்தி – 1

30-8-20     8595   மனதின் அபூர்வமான சக்தி – 2

31-8-20     8600  மஹரிஷி அங்கிரஸ்!

******

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com

IF U HAVE ANY PROBLEM PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8500 PLUS POSTS.

tags- Index of Articles, S.Nagarajan,  posts, August 2020 index of SN, Ganesh on stamps

***

MY GREAT DISCOVERIES SO FAR- PART 2 (Post No.8639)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8639

Date uploaded in London – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

I wrote an article under the title ‘IS BRAHMASTRA A NUCLEAR WEAPON?’ In 2005 in the SOUTH INDIAN SOCIETY , LONDON souvenir.  When I published it in 2011 in my blogs it received big hits.

Then I wrote ‘HINDUS DISOVERED HOMEOPATHY’; Hindu pilgrims first take three doses (chirps)  of water in very small quantities from whichever part of the country they visit; it is called ACHAMANA in Sanskrit. Then they get full immunity/protection from the water sources of the area; Likeness cures likeness.

Hindus ban sleeping Head towards North; when the satellites noticed that cows and bulls always stand in north- south direction while grazing, they wondered why and found out magnetic force of earth affects them. I pointed out that it is in our scriptures.

I wrote HINDU WISDOM: COPPER KILLS BACTERIA in my blogs in 2012. After seven years, the whole world published news item as if it is a new discovery of 2019. I was laughing. Seven year old experiment done in Birmingham hospitals was published by me in 2012 itself and they published it as NEW!

New Scientist published an article how thought power helps in flying air planes; and  I compared it with Rama’s thought powered Pushpaka Vimana and wrote HOW DID RAMA FLY HIS PUHPAKA VIMANA? In my blog.

TIME TRAVEL: My article on TWO TAMIL SAINTS TIME TRAVEL attracted good reception from the readers. I also pointed out Arjuna’s Inter Galactic Travel to Alen Worlds described in Vana Parva of Mahabharata. Matali piloted the Space Shuttle. Dilation of Time is also described in our scriptures.Time Travel is possible according to Hindu scriptures. There is a short cut to beat Einstein’s Theory, I wrote.

Mars is the son of Earth-

Navagraha Hymns in Sanskrit describe each planet; of them Mars description says it is Son of Earth; future discoveries will show Mars terrain is exactly same like earth. I showed all descriptions in Navagraha Slokas are slowly being Rediscovered by NASA and other Space Research organisations. Our description of Jupiter as Guru (means Heavy) and Guru because of its sling shot effect on flying satellites makes it more scientific.

Description about Aliens and ETs in Hindu scriptures are amazing; they describe aliens in seven ways such as they never wink, they wear garland that never wither away, their feet never touches earth, they cant have sex in heaven, because Parvati banned it etc. I wrote an article with all the qualities of aliens in DO HINDUS BELIEVE IN ETs and ALIENS?

My article on AMAZING TEN MEDICAL DISCOVERIES IN MAHABHARATA describing Cloning, Test Tube Babies, Siamese Twins (Jarasandha) etc is also well received. I also pointed out that Boomerang Principle in Sudarsana Chakra, Cloning in Rakta Bhija story etc.

Even the proverbs in Tamil and Sanskrit give lot of information; Energy can neither be created nor destroyed (Ullathu Pokathu ; Illathu Varathu in Tamil), Macrocosm is in our body/Microcosm (Andathil Ullathu Pindathilum Undu in Tamil); earth has got 84 lakh different creatures (84 Laksha Yoni Bedha in Sanskrit) etc. Biology agrees with this number 8.4 million living beings.

Hindu scriptures have its own language in describing science to make it understandable to laymen; I pointed out in my article GREAT ENGINEERS OF ANCIENT INDIA that AGASTYA DRANK OCEAN means he was the first one to cross ocean with a massive naval force to South East Asia where Hindus ruled ten countries for 1500 years. In the same article I pointed out how Bhageeratha and Agastya diverted Ganges and Kaveri into new direction; Balarama carried ploughshare and spread agriculture throughout India. Even the famous story GOLDEN HANDED PANDYA showed the surgery of hand and fixing of golden hand. Nagaratna is the infra red ray organ with which the snakes look for their prey in also in my article

River Ganges is found from CONGO river in central Africa to Mekong (Ma Ganga) of S E Asia. Even GONDWANA LAND is not understood by many as Khandava Vana people. When Arjuna and Krishna burnt Khandava Vana (GOND WANA) there was a big protest from the GOND tribe. But at the end there was a compromise with two Tribal leaders Mayan and Daksha. And Krishna and Arjuna helped Mayan to migrate and start a new civilization in South America; now we know Mayan Civilization, Egyptian Civilization and Sumerian civilizations begin in 3102 BCE (Kaliyuga first year). Egyptians even named first king as MANU .(Menes)

Though the links of India with all parts of the world are dealt with by hundreds of authors before me I added new discoveries such as Atharvana Veda mantra, Tirumular Poem in Egyptian Pyramids; First king of Vietnam was a Pandya king by name Sri Mara (Tiru Maran) in my article THE PANDYA KING WHO RULED VIETNAM. I cant list all my History discoveries here because  they are in hundreds of articles. I have clearly shown the date of Manu, Kalidasa, Vedic Civilization etc.

I have done extensive research on VAHANAS in the Middle East and Europe and compared them with Hindu Gods’ Vahaanas. All the theories put forward by foreign authors are shown wrong

I have listed scores of TAMIL words in Greek and Sumerian languages.

Since my contribution in 11 plus years run to over 6000 articles I wanted to draw your attention to those discoveries; now that I have started publishing Index to my 6000 plus articles, interested people may save the titles they are interested in and read leisurely. My discoveries in Tamil Sangam Literature and Four Vedas themselves will make a long list. Please go through the Index that is published regularly. Your comments are always welcome.

tags- my discoveries-2

–subham—

INDEX 22 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8638)

MORE PICTURES FROM OLD BHAGAVATHA PURANA

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8638

Date uploaded in London – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

SEPTEMBER 2014 ARTICLES

1262.யாரிடமும் கற்கலாம், எப்போதும் கற்கலாம் 1-9-14

1263.Mysterious Buddha in Sweden (2-9-14)

1264.சுவீடன் நாட்டில் மர்ம புத்தர் சிலை  (3-9-14)

1265.Numbers in the Rig Veda! Rig Veda Mystery-2 (3-9-14)

1266.வாத்தியாரைக் காலைவாரிவிட்ட மூக்குப்பொடி டப்பி 4-9-14

1267.ரிக்வேதக் கணிதப் புலிகள் 4-9-14

1267.உலகின் முதல் சிவில் எஞ்சினீயர் இந்திரன் 4-9-14

1268. Oldest Engineer in the World: Indra 4-9-14

Indra-Taranis-Thor in Indus Valley Civilization 5-9-14

1269.சிந்து சமவெளியில் இந்திரன் 6-9-14

1270.Indus Valley to Egypt: Lapiz lazuli Export 6-9-14

1272.சுமேரிய யாவுக்கு இந்தியாவின் நீலக்கல் ஏற்றுமதி 7-9-14

1273.Encyclopedia of Indra 7-9-14

1274. என் அப்பாவிடம் கற்றது 8-9-14

1275.Hindu Gods and other Ancient Gods 8-9-14

1276.கோயங்கா சாம்ராஜ்ய ரகசியங்கள் 9-9-14

1277.Astrology in Mahavamsa  9-9-14

1278.பாரதியுடன் 60 வினாடி பேட்டி10-9-14

1279.ஆரிய பாரதி வாழ்க 10-9-14

1280.Miracles inMahavamsa 10-9-14

1281.மகாவம்சத்தில் ஜோதிடச் செய்திகள் 11-9-14

1282.Why did Asoka kill his 99 Brothers? 11-9-14

1283.மகாவம்சத்தில் அற்புதச் செய்திகள் 12-9-14

1284. Did Kalidasa fly in a Space Shuttle? 12-9-14

1285.மாமன்னன் அசோகன் 99 சகோதரர்களைக் கொன்றது ஏன்? 13-9-14

1286.காளிதாசன் நாடகத்தில் வியத்தகு விண்வெளி விஞ்ஞானம் (13/9/14)

1288.Why did Sumeria and Egypt worship Indra? 14/9/14

1289.சுமேரியா, எகிப்தில் இந்திரன் வழிபாடு 15-9-14

1290.Brahmins and Candalas in Mahavamsa 15-9-14

1291. மகாவம்சத்தில் அதிசயத் தமிழ் காட்சிகள். பகுதி 1 (16-9-14)

1292.Why did Emperor Asoka send Ganges water to Sri Lanka 16/9/14

1293. 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்-சிங்களவர் உறவு 17-9-14

1294.Spontaneous Combustion Miracle in Mahavamsa 17/9/14

1295. இலங்கைக்கு அசோகன் கங்கை நீர் அனுப்பியது ஏன்? 18-9-14

1296.3000 Gods in Mesopotamia! Similar to Hindus 18/9/14

1297.மகாவம்சத்தில் அதிசயத் தமிழ் காட்சிகள். பகுதி 3 (19-9-14)

1298.யோகிகள் தீப்பிழம்பாக மாறும் அதிசயம் 19/9

1299.Who invented Four Horse Chariot? 20/9/14

1300. இராக்கில் 3000 கடவுள்! இந்துக்கள் போல சிலைகளுக்கு கண் திறக்கும் அதிசயம் 20/9

1301.How did Ravana travel from Sri Lanka to India;21/9/14

1302. கிருஷ்ணன் ரதத்தில் நான்கு குதிரைகள் ஏன்? 21/9/14

1303.இந்தியாவுக்கு ராவணன் எப்படி வந்தான்?கப்பலா? விமானமா? 22-9-14

1304.Quotations from The Mahavamsa; 22/9/14

1305.மஹாவம்ச பொன்மொழிகள் 23/9/14

1306.Palmyra Tree Worship in India and Sri Lanka; posted 23/9/14

1308.700 Temples for ‘Hindu Mitra’ in Rome; posted 24/9/14

1309.பனைமர வழிபாடு: மஹாவம்சம் சங்க இலக்கியத்தில் சான்றுகள்  25-9-14

1310.Eagle/Garuda in India, Rome and Sri Lanka 25-9-14

1311.ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள் 26-9-14

1312.84,000 Letters to Emperor Asoka 26 sept.2014

1313.31 New Quotations from Valmiki Ramayana 27-9-14

1314.அசோகனுக்கு ஒரே நாளில் 84000 கடிதங்கள் 28-9-14

1315.Japan, China and Tamil Epic- A strange Coincidence 28-9-14

1316.pattinathaarin 31 mukkiya paatalakaL (oct calendar) 29-9-14

1317.Why did Indra steal? How did he Escape? 29-9-14

1318.சீனா ஜப்பான் சிலப்பதிகார அதிசய ஒற்றுமை 30-9-14

1319. New Zealand Maoris and Chinese worship Agastya 30-9-14

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

INTRODUCTION

I started blogging in tamilandvedas.wordpress.com and swamiindology.blogspot.com from June 2011, I am giving above the INDEX for SEPTEMBER, 2014

 I did not give the date of loading or number for the article in the beginning. But all articles are available in both the blogs in the name of

 ‘London Swaminathan’.

Like you did with S Nagarajan’s articles INDEX, get the articles by googling.

Following  is the method:-

Paste the title of the article in the google (space)and add ‘from tamilandedas.com or ‘from swamiindology.blogspot.com’

 Here is an example :

Is Brahmastra a Nuclear Weapon? from tamilandvedas.com

Or

Is Brahmastra a Nuclear Weapon? From swamiindology.blogspot.com

Since I am going to give nearly 6000 titles, you may not find time to read all the articles/ posts at once.

So, please take a printout of the Index or note down the titles and dates of your favourite posts.

Thanks for all your support. We are reaching two million hits now.

If you have any difficulty in getting the articles, please let us know.

Be careful about the spelling of the title. Even a small mistake will take you somewhere and waste your precious time.

***

IN THE BEGINNING I UPLOADED MY ARTICLES IN

1.THE SPEAKING TREE OF TIMES OF INDIA

2.TAMIL HERITAGE FOUNDATION SITE

3.TAMIL BRAHMINS.COM etc.

So you may find the same articles on different days on different blogs

*****

To be continued…………………….

Tags- சுவாமிநாதன், கட்டுரை இன்டெக்ஸ் 22, INDEX 22,   LONDON SWAMINATHAN,  2014 ,POSTS

புல் பற்றி 4 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post.8637 )

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8637

Date uploaded in London – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

புல் பற்றி 4 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.புல்லு விற்கிற கடையிலே பூ விற்கிறது

2.புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் உள்ள மட்டும் என் நிலத்தை அனுபோகம் பண்ணு

3.புல்லைத் தின்னும் மாடுபோல புலியைத் தின்னும் செந்நாய் உதவுமா

4.புல்லு இருக்கிற இடத்தில் மேய விடாது, சோறு இருக்கிற இடத்தில் தின்ன  விடாது

TAGS- புல்,பழமொழிகள்

குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! – 2 (Post No.8636)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8636

Date uploaded in London – –6 SEPTEMBER 2020    

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

குழந்தை பாக்கியம் இல்லையா? இதோ பரிகாரங்கள் பல..! – 2

                                   Kattukutty

குழந்தை செல்வத்தின் அதிபதி “குரு “ பகவான் அவர்களே???

அவரே “புத்திர காரகன்” என அழைக்கப் படுகிறார். இவர் ஆட்சி ,

உச்சம், பெற்று நல்ல இடங்களில் இருந்திருந்தால்

உங்களுக்கு புத்திர பாக்யம் உண்டாகி இருக்கும், இந்த

கட்டுரையை படிக்க அவசியம் இல்லை்

திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் ஆண்களின் சுக்லத்தையும்,

பெண்களின் சுரோணிதத்தையும், கரு

உற்பத்திக்கும் காரணம் சுக்கிர பகவானே!!

ஆண்களுக்கு 5 ம் இடமும், பெண்களுக்கு 9 ம் இடமும்

புத்திர ஸ்தானம் என சொல்கிறது சாஸ்திரம்.

இந்த இடங்களில பாவகிரகங்கள் இருந்து குரு பார்வையோ,

குரு நல்ல இடங்களில் இருந்தாலோ கண்டிப்பாக புத்திர

பாக்கியம் சற்றே தாமதமாகி கிடைக்கும்.

முக்கியமாக புத்திர ஸ்தானாதிபதி 6,8, 12 ல் மறைந்தாலும்

சூரியன்,செவ்வாய்,சனி,ராகு, உடன்சேர்ந்து இருந்தாலும்

புத்திர பாக்யம் துர்லபமே……..

மேலும் குருவுக்கு பாதகமான கிரகங்கள் புதனும் சனியும் தான் !,!!!

புத்திரன் கிடைக்காமல் போவதற்கு மற்றொரு எதிரி ராகு பகவான்……

குருவோ, புத்திர ஸ்தானாதிபதியோ புதனின் வீடுகளான மிதுனம்

கன்னி, சனியின் வீடுகளான மகரம், கும்பம் வீடுகளில் இருந்தால்

அவ்வளவுதான் குழந்தை செல்வம் கனவாகிவிடும்

ஐந்தாம் வீட்டு அதிபதியோ குருவோ ராகுவுடன் சம்பந்தப்

பட்டிருந்தால் சர்ப்ப தோஷத்திற்கு உள்ளாகி புத்திரன்

இல்லாமல்போகும்.

ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகுவை செவ்வாய் பார்ப்பதும்,

ஐந்தாம் வீடு மேஷமாகவோ, விருச்சிகமாகவோ இருந்து

அதில் ராகு இருப்பதும் குழந்தை இறந்து பிறப்பதற்கு

உரிய வாய்ப்புகள் அதிகம்.

பரிகாரங்கள்

குல தெய்வ வழிபாட்டில் குறை, பித்ரு தோஷத்தினால் குறை,

சரப்ப தோஷத்தினால் குறை, ரிஷி, கோ, விருட்ச,பெண் சாபங்களில்

இருந்து வெளிபட தகுந்த ஜோதிடரிடம் இருவர் ஜாதகங்களையும்

காட்டி என்னன்ன பரிகாரங்கள் உண்டோ செய்ய வேண்டும்

கண்கண்ட தெய்வம் கலியுகக் கடவுள் இருக்க பயமேன்???

புத்திர காரகன் குரு ஸ்தலம் திருச்செந்தூர் இருக்கையிலே???

கணவன் மனைவி இருவரும் திருச்செந்தூருக்குச் செல்லுங்கள்.

அங்கிருக்கும் சோழியர், புடவைத் தலைப்பையும் வேஷ்டி

நுனியையும் முடிச்சுப்போட்டு சமுத்திர ஸ்னானம் செய்யச் சொல்லுவார்.

பிறகு நாழிக்கிணற்றில் குளித்து முருகன் தரிசனம்.

அடுத்த வருடம் கண்டிப்பாக குழந்தையுடன் சென்று முருகனுக்கு

நன்றி சொல்லுங்கள்!!!!உறுதி!!!

சஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு முருகன் என்று

பெயரிடப்பட்டவர்கள் ஏராளம்

மதுரை  மீனாட்சியும், சமயபுரம் மாரியம்மனையும் வேண்டி

குழந்தை பெறாதவர்களே இல்லை.

கும்பகோணம் அருகில் உள்ள திருக்கருகாவூரிலுள்ள

கர்ப்ப ரக்ஷாம்பிகையை வேண்டி குழந்தைகள் பெற்றவர்கள்

ஏராளம், ஏராளம்!!!

அங்கு நேரில் சென்று பசு நெய்யால் வாசற்படியை மெழுகி

அவர்கள் கொடுக்கும் நெய்யை ஒருமண்டலம் அருந்தினால்

குழந்தை பாக்கியம் உறுதி!!!!

மேலும் குருவாயூரப்பனுக்கு எடைக்கு எடை வாழைப்பழமோ,

வெண்ணை, சர்க்கரையோ,மற்றும் உங்களால் என்ன முடியுமோ

அதை காணிக்கையாய் தர வேண்டினால் குழந்தை உறுதி.

இவை எல்லாம் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது.

இதையெல்லாம் விட்டு விட்டு இந்த விஞ்ஞான உலகில்

எதற்கு அய்யா இந்த சாமியும் , பூதமும்???.

இருக்கவே இருக்கிறது நிறைய ஆஸ்பத்திரிகள்!!!!

உங்கள் பர்ஸ் ஜாக்கிறதை!!! நிறைய பணமும், பக்கம்

பக்கமாக கையெழுத்தும் தேவை. ஆனாலும்.

50% சான்ஸஸ் தான் என்று சொல்லுவார்கள்.

அப்படியும் கொடுத்து பக்கம் பக்கமாக கையெழுத்து

போட்டவர் நிறைய்ய………..உண்டு………..

அந்த ஜோஸ்யர் சொன்னாராம்….இவர்கேட்டாராம்…..

இதில் எங்களுக்கு வேற கெட்ட பெயர்!!!

இதை படிக்கும் அனைவருக்கும்,அவர்நண்பர்களுக்கும்

என்றும் மாறாத மழலைச் செல்வங்களைப் பெற்று

மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்திக்கிறேன் .

tags– குழந்தை பாக்கியம்-2, பரிகாரங்கள் -2

                                  ***

1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER? – 3 (Post No.8635)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No. 8635

Date uploaded in London – – – –6 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

 1947: INDEPENDENCE OR TRANSFER OF POWER? – 3

R.Nanjappa

TRAGEDY OF CONSTITUTION

We then set about the task of giving this British imposed structure an air of Indian legitimacy. When we set about making a Constitution for ourselves, none of the basic structures or their underlying purposes or continued relevance was questioned or reviewed in the light of the ideas that guided our freedom movement. That structure was taken for granted.
The man in charge of drafting it  (B.N.Rau) was a career bureaucrat and part of British administration. There was a 7-member committee to go through the draft and make amendments. 6 of these members had been part of the British system and its beneficiaries. None of them had taken part in the struggle for freedom. One of them- Dr. B.R.Ambedkar –  in fact had been a staunch supporter of the British, did not participate in the freedom movement, and was an  opponent of  Gandhiji.   Ironically, he became the Law Minister! He was a member of the Viceroy’s Council when Gandhiji, Patel, Nehru and the entire top leaders of the Congress were in Jail in 1942-45! None of these people had worked with Gandhiji, really knew or shared or cared for his ideas on Swaraj . They were mostly lawyers practising the law they loved, or were part of the administration! Naturally when they set about making a Constitution, they retained all the elements that the British system had imposed on us and with which they had fallen in love. Not a single idea of Gandhiji was included or even seriously discussed. Most noteworthy was omission of any reference to the village at all! 

INDIAN VILLAGES KILLED AGAIN

Dr.Ambedkar had no love for Indian villages and he made no secret of it. He said in the Constituent Assembly:

“The love of the intellectual Indian for the village community is of course infinite if not also pathetic.” 

He openly boasted of his disdain for the Indian village:

“I hold that these village republics have been the ruination of India…. What is the village but a sink of localism, a den of ignorance, narrow mindedness and communalism? I am glad that the draft Constitution has discarded the village..”


From what we know of historical records, we see that Dr.Ambedkar was completely wrong. Today, with all the historical evidence available to us, his ignorance in the matter is even more appalling. Dr. Ambedkar did not know his facts.
But we have another such gem from another man considered great, Jawaharlal Nehru. His differences with Gandhiji are well known, but are underplayed. Though he pretended to follow Gandhi, he did not share any of his core values, especially about village industries and village Swaraj.. In 1945, he wrote to Gandhi:

” I do not understand why a village should necessarily embody truth and non-violence. A village, normally speaking, is backward intellectually and culturally, and no progress can be made from a backward environment.”

This is shocking, coming from someone perceived to be close to Gandhi and supposed to be his follower. One wonders where he got this idea from- it is Cambridge, not certainly Indian villages, where Nehru had never lived or  worked! Such Westernised elite never read our true history, never understood that the poor condition of the village was due to the 150 years of British rule which had “ruined India economically, politically, culturally and  spiritually”, in the words of Gandhiji’s 1930 Resolution.

The result was that with such ’eminent’ people around, the Constitution merely solemnised what the British had created for their benefit and left behind. Our administration. law, education, general attitude to life and society, the philosophy behind the whole edifice- everything continued as before, unchecked and unaltered. With Nehru continuing as Prime Minister for 17 years, there was no chance that there could even be a second look or review. In these 17 long years, Nehru did not implement even a single programme of Gandhiji. It was Nehru who killed Gandhiji’s spirit in free India.

Some people had really informed Gandhiji that the draft Constitution had entirely discarded the village. Gandhi reacted:

“…there is no mention or direction about village panchayats and decentralisation in the foreshadowed Constitution.It is certainly an omission calling for immediate attention if our independence is to reflect the people’s voice. The greater the power of the panchayats, the better for the people……”


Gandhiji wrote this on 21 December 1947. Alas, he was dead in about 40 days. None in the Congress govt who came to power in Gandhi’s name cared to listen to him or do anything in the matter. To think that Gandhi named Nehru his successor- how awful! Great men do indeed make great and silly mistakes.

SWARAJ FOR THE ELITE

The result is that in the name of Independent India we continue with the same British systems and approach which were meant to oppress the people, and suppress their initiative. We still suffer from the cleavage between the elites and others. The police still treat the common  people as cattle, as of no worth.  Our officials still continue to treat the villagers with disdain, and continue to exploit them. Indian officials are every bit as arrogant and mindless of the people as during the colonial times.they are as ready to use force against dissent as the British. Now, they are even more corrupt. Even doctors educated in subsidized government colleges refuse to work in rural areas..  Villagers are steadily leaving their habitats and marching to towns and cities in search of livelihood. The village economy is ruined, its autonomy still lost, and its exploitation continues by the town and city. People exercise their vote once in five years, but by that they ensure their continued bondage to the town masters for another five years.

 The ideal of village emancipation lies buried with Mahatma Gandhi.

So, what was achieved on 15 August 1947 was mere transfer of power from white sahibs to their  brown Indian imitators. It is not Independence as Mahatma Gandhi taught us.

***