
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 31 JULY 2019
British Summer Time uploaded in London – 7-56 am
Post No. 6705
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))







Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 31 JULY 2019
British Summer Time uploaded in London – 7-56 am
Post No. 6705
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))






Posted by Tamil and Vedas on July 31, 2019
https://tamilandvedas.com/2019/07/31/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dpost-no-6705/

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 JULY 2019
British Summer Time uploaded in London – 20-09
Post No. 6704
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
கை-யில் முடியும் மூன்றெழுத்துச் சொற்களானாலும் கொஞ்சம் கடினமான சொற்கள்; கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.


1. – இந்துக்களுக்குப் புனிதமானது
2. – புலிபோலப் பாயும்
3. – உப்பு, புளி, மிளகின் ஒட்டுமொத்தப் பெயர்
4. – ஐயங்கார் வீட்டுச் சமையல்
5. – பலாப் பழத்தில் இருக்கும்
6. – முத்து கிடைக்கும்
7.– கூழ், கஞ்சி; வள்ளுவரும் சொல்கிறார்
8. – வாய்பேசாதவர்


Answers :-
1.கங்கை, 2.வேங்கை, 3.மளிகை, 4.தளிகை,
5.சக்கை, 6.கொற்கை, 7.புற்கை, 8.மூங்கை.

–subham–
Posted by Tamil and Vedas on July 30, 2019
https://tamilandvedas.com/2019/07/30/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-96/

Compiled by
London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 JULY 2019
British Summer Time uploaded in London – 17-41
Post No. 6703
Pictures are taken from various sources ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
விடாமுயற்சி, உற்சாகம் ,உழைப்பு பற்றிய 31 பொன்மொழிகள் இந்த மாதக் காலண்டரில் இடம்பெறுகின்றன.
முக்கிய பண்டிகை நாட்கள்- ஆகஸ்ட் 3-ஆடி பதினெட்டு; 4- ஆண்டாள் ஆடிப்பூரம், 5-நாகபஞ்சமி; 7-கருடாழ்வார் ஜெயந்தி; 9-வரலக்ஷ்மி விரதம்; 15-ருக் யஜூர் உபாகர்மா, ரக்ஷா பந்தன், சுதந்திர தினம்; 16-காயத்ரீ ஜபம்; 23- கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, வைகானஸ ஸ்ரீ ஜெயந்தி, 24- பாஞ்சராத்ர ஸ்ரீ ஜெயந்தி
அமாவாசை- ஆகஸ்ட் 30. பௌர்ணமி- 15; ஏகாதஸி விரத நாட்கள்-11, 26

ஆகஸ்ட் 1 – வியாழக் கிழமை
சின்ன விஷயங்களால் பெரிய காரியங்கள் கெட்டுப் போகின்றன-
அல்பஸ்ய ஹேதோஹோ பஹுலஹ ப்ரயாஸஹ
XXX
ஆகஸ்ட் 2 – வெள்ளிக்கிழமை
சிறுகத் துவங்கு அதுவே பெரிதாகும் (சிறுதுளி பெருவெள்ளம்)
அல்பாரம்பஹ க்ஷேமகரஹ
XXX

ஆகஸ்ட் 3 – சனிக்கிழமை
கடும் உழைப்பு இல்லாமல் சரித்திரம் உருவானது இல்லை.
ஆயாஸம்விநேதிஹாஸஸ்ய நிர்மாணம் ந பவந்தி
XXX
ஆகஸ்ட் 4 – ஞாயிற்றுக் கிழமை
சொல் வீரனை செயல்வீரன் வென்றுவிடுகிறான்
உத்தானவீரஹ புருஷோ வாக்வீரானதிதிஷ்டதி
XXX

ஆகஸ்ட் 5 – திங்கட் கிழமை
ஒழிவறு நோயிற் சாவார்
ஊக்கமொன்றறியமாட்டார்- பாரதி பாடல்
ஆகஸ்ட் 6 – செவ்வாய்க் கிழமை
மொக்குகள்தான் தோன்றி முடிவது போல
மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்!
தாய்த்திருநாட்டை தகர்த்திடு மிலேச்சரை
மாய்த்திட விரும்பார் வாழ்வுமோர் வாழ்வுகொல்?-பாரதி பாடல்
ஆகஸ்ட் 7 – புதன் கிழமை
அழுது கொன்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் நாங்கள்
அல்லமோ?- உயிர் வெல்லமோ – பாரதி பாடல்
ஆகஸ்ட் 8 – வியாழக் கிழமை
குருமணி!நின்னொரு ஒற்றவாள் கிழிப்ப
விடயறாத் தருமம் மேம்படு தெய்வத்து
இரையென மாய்வன் ஏற்றருள் புரிக- பாரதி பாடல்
ஆகஸ்ட் 9 – வெள்ளிக்கிழமை
எண்ணியதால் மட்டும் எதுவும் நடந்துவிடாது; முயற்சியால்தான் வெற்றி கிட்டும்.
உத்யமேனைவ ஸித்தயந்ஹி கார்யாணி ந மனோரதைஹி- பஞ்ச தந்திரம் 2-135, ஹிதோபதேசம் 1-36
xxx

ஆகஸ்ட் 10 – சனிக்கிழமை
கருமமே கண்ணாயிருத்தலே ஆடவருக்கு அடையாளம்
உத்யோகஹ புருஷலக்ஷணம்- சுபாஷிதரத்ன கண்ட மஞ்சுஷா
xxx
ஆகஸ்ட் 11 – ஞாயிற்றுக் கிழமை
சிங்கம் போன்ற வீரனிடத்திலேதான் லெட்சுமி உறைவாள்
உத்யோகினம் புருஷஸிம்ஹமுபைதி லக்ஷ்மீஹீ – பஞ்ச தந்திரம்1-365, ஹிதோபதேசம் 1-31
ஆகஸ்ட் 12 – திங்கட் கிழமை
சோம்பேறி மனது கலகத்தை உண்டாக்கும்.
கலஹம் குருதே நிருத்யமஹ
XXX
ஆகஸ்ட் 13 – செவ்வாய்க் கிழமை
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் உள்ளவன் அடைய முடியாததும் உண்டோ?
கிம்கிம் ஸ்ரத்தாப்ரயத்னாப்யம் ஜகதீஹ ந ஸாத்யதே
XXXX
ஆகஸ்ட் 14 – புதன் கிழமை
சோம்பேறிகளின் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?
கிம் ஜீவிதேன புருஷஸ்ய நிருத்யமஸ்ய – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 3–966
XXX

ஆகஸ்ட் 15 – வியாழக் கிழமை
முயற்சி திருவினை ஆக்கும்- குறள் 616
பொருள்- முயற்சியால் ஒருவனுக்கு செல்வம் கிட்டும்
XXX
ஆகஸ்ட் 16 – வெள்ளிக்கிழமை
பெருமை முயற்சி தரும்- குறள் 611
முயற்சியால் புகழ் வரும்
XXX
ஆகஸ்ட் 17 – சனிக்கிழமை
இன்பம் விழையான் வினைவிழைவான் – குறள் 615
காரியத்தில் கண்ணாக உள்ளவன் இன்பத்தை நாட மாட்டான்
XXX
ஆகஸ்ட் 18 – ஞாயிற்றுக் கிழமை
மடியுளாள் மாமுகடி -குறள் 617
சோம்பல் உள்ளவனிடத்தில் மூதேவி வசிப்பாள்
XXX
ஆகஸ்ட் 19 – திங்கட் கிழமை
மடியிலான் தளுளாள் தாமரையினாள் — குறள் 617
முயற்சி உள்ளவனிடத்தில் லக்ஷ்மி வசிப்பாள்
XXX
ஆகஸ்ட் 20 – செவ்வாய்க் கிழமை
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் -குறள் 619
தெய்வ அருள் கிடைக்காமல் காரியம் வெற்றி அடையாவிட்டாலும் முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்
XXX
ஆகஸ்ட் 21 – புதன் கிழமை
ஊழையும் உட்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்றுபவர் -குறள் 620
விடாமுயற்சி உடையோர் விதியையும் விரட்டிவிட்டு வெற்றி காண்பர்
XXX

ஆகஸ்ட் 22 – வியாழக் கிழமை
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு – குறள் 610
வாமனாவதாரம்– த்ரிவிக்ரமானாக மாறி மூவுலகத்தையும் அளந்து திருமால் பெற்ற உலகம் அனைத்தும், சோம்பல் இல்லாத ஆட்சியாளனுக்குக் கிடைக்கும்
XXX
ஆகஸ்ட் 23 – வெள்ளிக்கிழமை
கடமைப்பற்றுள்ளவனுக்கு தொடுவானமும் தொலைவில்லை
கிம்தூரம் வ்யவஸாயினாம் – சாணக்கிய நீதி 3-39, பஞ்ச தந்திரம் 2-56, ஹிதோபதேசம் 2-13
Xxx
அட!மண்ணில் தெரியுது வானம் அது நம் கைவசப்படலாகாதோ?–பாரதி பாடல்
xxx

ஆகஸ்ட் 24 – சனிக்கிழமை
சாகத் துணியிற் சமுத்திரமெம்மட்டு
மாயையே—பாரதி பாடல்
xxx
ஆகஸ்ட் 25 – ஞாயிற்றுக் கிழமை
பொய், கயமை, சினம், சோம்பர், கவலை, மயல்,
வீண்விருப்பம்,புழுக்கம், அச்சம்,
ஐயமெனும்பேயையெல்லாம் ஞானமென்னும்
வாளாலே அறுத்துத் தள்ளி—பாரதி பாடல்
xxxx
ஆகஸ்ட் 26 – திங்கட் கிழமை
விழித்துக்கொண்டவன் பெறுவான்; தூங்கியவன் தாழ்வான்.
ஜாக்ரதா ப்ராப்யதே ஸர்வம் ஸ்வபதா ஹீயதே அகிலம்
xxx
ஆகஸ்ட் 27 – செவ்வாய்க் கிழமை
ஊக்கமுடையோன் அடைய முடியாததையும் அடைகிறான் -கதா சரித் சாகரம்
வ்யவசாயீ ஹி துஷ்ப்ராபம ப்ராப்ரோதி
Xxx
ஆகஸ்ட் 28 – புதன் கிழமை
தாளாளர்க்குண்டோ தவறு- நாலடியார்
முயற்சியுடையாருக்கு தோல்வியும் உண்டோ!
xxx
ஆகஸ்ட் 29 – வியாழக் கிழமை
கைவினை கரவேல்- ஆத்திச்சூடி
கைத்தொழிலை செய்யாமல் இராதே
xxx
ஆகஸ்ட் 30- வெள்ளிக்கிழமை
ஊக்கமுடைமை ஆக்கத்திற்கழகு- கொன்றைவேந்தன்
xxx
ஆகஸ்ட் 31- சனிக்கிழமை
அசையாது நிற்பதாம் ஆண்மை- நாலடியார்
Xxx
Bonus
ஈடிலாப் புகழினோய்! எழுகவோ எழுக!-பாரதி பாடல்

Posted by Tamil and Vedas on July 30, 2019
https://tamilandvedas.com/2019/07/30/%e0%ae%86%e0%ae%95%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-2019-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-post-no-6703/

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 JULY 2019
British Summer Time uploaded in London – 13-51
Post No. 6702
Pictures are taken by London swaminathan ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
Please see the jewelleries and the hair styles of the statues. Now we don’t have the crowns of our ancient kings. Fortunately our temples have the ancient crowns and these statues and idols also show the old type of crowns
Pictures are taken with my Samsung mobile phone camera.





















to be continued……………………….
Posted by Tamil and Vedas on July 30, 2019
https://tamilandvedas.com/2019/07/30/my-visit-to-chennai-government-museum-part-6-post-no-6702/

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 30 JULY 2019
British Summer Time uploaded in London – 10-43 am
Post No. 6701
Pictures are taken FROM VARIOUS SOURCES. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
FESTIVAL DAYS- AUGUST 4- ANDAL ADI PURAM ; 5- NAGA PANCHAMI; 7- GARUDA JAYANTHI; 9 -VARALAKSHMI VRATA; 15 -RIK, YAJUR UPAKARMA, INDEPENDENCE DAY, RAKSHA BANDHAN; 16- GAYATRI JAPA; 23- KRISHNA JAYANTHI, JANMSHATAMI (VAIKANASA TRADITION); 24- SRI JAYANTHI- PANCHARATRA TRADITION.
NEW MOON- AUGUST 30, FULL MOON- 15, EKADASI FASTING DAYS –11, 26

QUOTES ON PURITY
THIS MONTH CALENDAR CARRIES 31 QUOTATIONS ON PURITY FROM SWAMI VIVEKANANDA’S TALKS.
1 AUGUST THURSDAY
Perfect purity is the most essential thing, for only the pure in heart shall see god–Volume 8: page 34
2 AUGUST FRIDAY
Purity in thought, speech, and act is absolutely necessary-3-48
3 AUGUST SATURDAY
Out of purity and silence comes the word of power-7-16
4 AUGUST SUNDAY
To attain this purity of heart means long struggle and constant practice 4-436

5 AUGUST MONDAY
Purity in every way is absolutely necessary 4-24
6 AUGUST TUESDAY
The power of purity; it is a definite power 4-33
7 AUGUST WEDNESDAY
Perfect purity ensures the most lasting allegiance and confidence-6-135
8 AUGUST THURSDAY
That purity which is the goal of work is realisable only through doing good to others-6-311
9 AUGUST FRIDAY
Purity, Patience and Perseverance are the three essentials to success and , above all , love-6-281
10 AUGUST SATURDAY
If you are pure, you will reach god-1-413
11 AUGUST SUNDAY
Only the pure in life can see god-8-47
12 AUGUST MONDAY
He reveals Himself to the pure in heart; the pure and the stainless see god, yea, even in this life-1-13


13 AUGUST TUESDAY
To gain this infinite universal individuality, this miserable little prison-individuality must go-1-14
14 AUGUST WEDNESDAY
If you think yourself pure, pure you will be-3-130
15 AUGUST THURSDAY
You must be pure and help anyone who comes to you, as much as lies in your power-3-142


16 AUGUST FRIDAY
The purification of one’s outer self is very necessary 3-361
17 AUGUST SATURDAY
Spiritual truth is purity 4-26
18 AUGUST SUNDAY
Everything will come right if you are pure and sincere-6-281
19 AUGUST MONDAY
If you are pure, if you are strong, you, one man, are equal to the whole world-6-145
20 AUGUST TUESDAY
Purity is strength-4-133
21 AUGUST WEDNESDAY
Purity of the mind must be insisted upon if you would control it-6-126
22 AUGUST THURSDAY
Purity of the mind is the first thing necessary-5-322


23 AUGUST FRIDAY
The purer the
body and mind, the quicker the desired result will be obtained-6-125
24
AUGUST SATURDAY
The purer the mind, the easier is to control -6-126
25 AUGUST SUNDAY
Internal purity is of greater value than external-1-261
26 AUGUST MONDAY
Purity is the condition of His mercy-1-13
27 AUGUST TUESDAY
The heart must be pure and the pure heart sees only good, never evil-8-20
28 AUGUST WEDNESDAY
What is needed is ‘Cittasuddhi’, purification of the heart-3-301
29 AUGUST THURSDAY
If we are pure, we cannot see impurity-7-63
30 AUGUST FRIDAY
Neither numbers nor powers nor wealth nor learning nor eloquence nor anything else will prevail, but purity, living the life , in one word, Anubhuti, realisation 8-348
31
AUGUST SATURDAY
Personal purity is imperative 6-124
Bonus Quotations:–
Purity, patience, and perseverance overcome all
obstacles-6-344
There is nothing holier in the world than to keep good
company, because the good impressions will then tend to come to the surface
-1-220
Not to become pure, you are pure already-2-82
–Subham—


Posted by Tamil and Vedas on July 30, 2019
https://tamilandvedas.com/2019/07/30/august-2019-good-thoughts-calendar-post-no-6701/

WRITTEN by S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 30 JULY 2019
British Summer Time uploaded in London – 6-59 AM
Post No. 6700
Pictures are taken by London swaminathan ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பாக்யா மாதமிருமுறை வெளிவரும் இதழில் 1-7-19 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு பதினொன்றாம் கட்டுரை – அத்தியாயம் 427
உலகின் அதி வித்தியாசமான வல்லுநர்கள்! – 5
ச.நாகராஜன்

எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன் – சிகரங்களுக்கு இடையில் நடப்பவர் (Eskil Ronningsbakken)
அஞ்சாநெஞ்சன் எஸ்கில் ரோனிங்ஸ்பேக்கன் நார்வேயைச் செர்ந்தவர். 1979, ஜூன் 24ஆம் தேதி பிறந்தவர். பெரும் மலைப் பள்ளத்தாக்குகளுக்கு இடையேயும் பிரம்மாண்டமான 3500 அடி உயரமுள்ள இரு சிகரங்களுக்கு இடையேயும் பாலன்ஸ் செய்து நடக்கும் இவரைக் கண்டால் உலகமே பிரமிக்கிறது. யோகா, தியானம் ஆகியவற்றை முறைப்படி பயிற்சி செய்து இந்த அபூர்வ சாதனையை அவர் நிகழ்த்தி வருகிறார்; சிறு வயதில் தொலைக்காட்சியில் இந்திய யோகி ஒருவர் இப்படி பாலன்ஸ் செய்யும் நிகழ்ச்சியைப் பார்த்த அவர் தானும் அது போல ஆக வேண்டும் என்று விரும்பினார். நார்வேயின் கிராமப்புறத்தில் உள்ள மரங்களின் மீதும் வீட்டுக் கூரைகளின் மீதும் ஏற ஆரம்பித்தார்; 12 வயதில் சர்கஸ் கம்பெனி ஒன்றில் சேர்ந்த அவர் பீட்டர் ஜாகோப் என்ற சர்கஸ் மாஸ்டரிடம் பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பின்னர் உலகம் முழுவதும் வலம் வந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்! இவரது சாகஸ செய்கைகளை உடனே யூ டியூபில் கண்டு மகிழலாம்.
வலுவான குழந்தை வீரன் லையாம் ஹோக்ஸ்ட்ரா
ஒரு சிறுவனா இப்படிச் செய்வது என்று உலகை அதிசயிக்க வைத்த லையாம் ஹோக்ஸ்ட்ரா மிச்சிகனில் 2005இல் பிறந்தவன். ஐந்தே மாதக் குழந்தையாக இருந்த போது இரும்பில் ஒரு சிலுவையைப் போட்டுக் காண்பித்த இந்தக் குழந்தையின் செய்கை தாயை ஆச்சரியப்பட வைத்தது. பல்வேறு உடல் பிரச்சினைகளைச் சந்தித்த குழந்தையைத் தாய் தத்துக்குக் கொடுத்து விட்டார். லையாமைப் பரிசோதித்த டாக்டர்கள் ஒரு மிக அரிய நிலையான மசில் ஹைபர்ட்ரோபி (Muscle Hypertrophy) இருப்பதாகக் கண்டு பிடித்தனர். அதாவது குழந்தையாக இருக்கும் போதே உடல் திசுக்கள் அபாரமான உடல் வலிமையைத் தரும் நிலை இது. மூன்றே வயதில் லையாமின் உடல் திசுக்கள் 40 சதவிகிதம் வலிமை கொண்டதாக ஆகி கொழுப்பு மிகவும் குறைவாக இருந்த நிலையை எய்தினான். காமிக் புஸ்தகங்களில் வரும் சூப்பர்மேன் வேலையை நிஜமாகவே நேரடியாகச் செய்து காண்பிக்கவே உலகில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிலையங்களும் லையாமின் வீட்டு வாசலில் அணி வகுத்து நின்றன! எந்த வித கனமான பொருளையும் ஒரு வினாடி நேரத்தில் தூக்கி நிறுத்தும் லையாமை உலகமே பார்த்து அதிசயித்தது! லையாமின் சாகஸங்களை நெட்டில் பார்க்கலாம். இரும்புக் கதவுகளை அனாயாசமாகத் திறப்பது, உடைப்பது, துப்பாக்கிக் குண்டைத் தடுத்து நிறுத்துவது .. அடேயப்பா நம்ப முடியாத இந்த செய்கைகளைக் கண்டு அயல்கிரக மனிதனைச் சித்தரிக்கும் திரைப்பட டைரக்டர்கள் கூட அரண்டு போய் மிரள்கின்றனர்! உலகில் சிறியதாக இருப்பவர்கள் கூட அரிய சாதனைகளைச் செய்ய முடியும் என்பதே லையாம் உலகிற்குத் தரும் செய்தி. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது!

சித்திரவதை செய்தாலும் வலி இல்லாத டிம் க்ரிட்லேண்ட்!
அமெரிக்காவைச் சேர்ந்த டிம் க்ரிட்லேண்ட் (Tim Cridland) எவ்வளவு சித்திரவதை செய்தாலும் வலி இல்லாத அல்லது வலியைப் பொறுத்துக் கொள்ளும் ஒரு அதிசயப் பிறவி. ஜமோரா தி டார்ச்சர் கிங் (Zamora the Torture King), – சித்திரவதை மன்னன் ஜமோரா – என்பது இவரது செல்லப் பெயர். நம் ஊரில் அலகு குத்திக் கொள்வது போல ஒரு கன்னத்திலிருந்து கூரிய ஊசியை விட்டு அதை இன்னொரு கன்னம் வழியே எடுக்கிறார் இவர். அதை விட இன்னும் ஒரு படி அதிகமாகப் போய், வாய் வழியே அலகு ஊசிகளைக் குத்தி அதைக் கழுத்தின் கீழ் வழியாக எடுப்பது இவருக்குக் கை வந்த கலை! கத்தியை முழுங்குவது, தீக் கங்குகளை உண்பது, மின் ஷாக்கை வாங்கிக் கொள்வது என்று இப்படி எத்தனை விதமான சித்திரவதை உண்டோ அத்தனையையும் செய்து கொண்டு வலியே தெரியாமல் இருப்பது எப்படி என்பதை இவர் உலகிற்குக் காட்டுகிறார். வலி தெரியாமல் இருக்க மனதை வெளிப்புறத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் இவர். ரிப்ளியின் பிலீவ் இட் ஆர் நாட் தொடர் இவர் சாகஸங்களைச் சித்தரித்துப் பாராட்டுகிறது!

108 வயதான சீக்கிய சூப்பர் மேன் பௌஜா சிங்!
1911ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி பிறந்த பௌஜா சிங் உலகின் மிக மூத்த சாதனையாளர்! பிரிட்டன் பிரஜா உரிமை பெற்ற இவர் தனது 100ஆம் வயதில் ஒண்டேரியா மாஸ்டர்ஸ் அசோஷியேஷன் நடத்திய ஒரு விசேஷ நிகழ்ச்சியில் எட்டு சாதனைகளை ஒரே நாளில் நிகழ்த்திப் பெரும் பாராட்டைப் பெற்றார். இஞ்சி கலந்த தேநீரை அருந்துவது, காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது, இரவில் சீக்கிரமே உறங்கச் செல்வது, கடவுள் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்பது ஆகியவையே தன் நீடித்த ஆயுளுக்குக் காரணம் என்கிறார் இவர். 2003ஆம் ஆண்டு நிகழ்ந்த லண்டன் மாரத்தானை ஆறு மணி நேரம் இரண்டு நிமிடங்களில் இவர் முடித்தார். இவரைப் பற்றி யூ டியூபில் காணலாம்.
அடுத்து இன்னும் சில அதிசய வல்லுநர்களைக் காண்போம்.
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

விண்வெளியில் விண்கலத்தைத் தட்டும் சத்தம்!
2003ஆம் ஆண்டு யாங் லிவி (Yang Liwei) என்னும் சீன விண்வெளி வீரர் ஷென்ஷோ 5 (Shenzhou 5) என்ற சீன விண்கலத்தில் விண்ணில் பறந்தார். ஷென்ஷோ கலங்களின் தொடர் பயணங்களில் இதுவும் ஒன்று. அப்போது அக்டோபர் 16ஆம் தேதி அவர் ஒரு விசித்திரமான சத்தத்தைக் கேட்டார். விண்கலத்தின் கதவை யாரோ தட்டுவது போன்ற ஒரு சத்தம்! இரும்பு வாளியை ஒரு சுத்தியலால் தட்டுவது போன்ற பலமான சப்தத்தை அவரால் நன்கு கேட்க முடிந்தது.
விண்வெளி வெற்றிடத்தால் நிரம்பியது. அங்கு ஒலி அலைகள் ஊடுருவிச் செல்ல வேண்டுமெனில் ஒரு ஊடகம் வேண்டும். விண்வெளியில் நீரோ அல்லது காற்றோ ஊடகமாக இல்லை. அப்படியானால் எப்படிச் சத்தம் வருகிறது.
அவர் திகைத்தார். தனது இந்த அனுபவத்தைக் கீழே தரையில் இறங்கியவுடன் அவர் கூறிய போது அனைவரும் நகைத்தனர். அவர் ஏதோ கதை கட்டுகிறார் என்று அனைவரும் கூறினர். ஆனால் அதிசயமான விஷயம் என்னவெனில் இதை அடுத்து விண்வெளிக்கு ஷென்ஷோ 5 மற்றும் 6 கலங்களில் சென்ற விண்வெளி வீரர்களும் இதே போன்ற சத்தத்தைக் கேட்டனர்!
அகண்டாகாரமான விண்வெளியில் விண்கலத்தின் கதவை யார் தட்டியது? இந்த மர்மம் இன்னும் விடுபட்ட பாடில்லை!
***
Posted by Tamil and Vedas on July 30, 2019
https://tamilandvedas.com/2019/07/30/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-4/

WRITTEN by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 29 JULY 2019
British Summer Time uploaded in London – 17-59
Post No. 6699
Pictures are taken by London swaminathan ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
This is the Fifth Part; Visited the museum on 7th July, 2019

















to be continued…………….
Posted by Tamil and Vedas on July 29, 2019
https://tamilandvedas.com/2019/07/29/my-visit-to-chennai-museum-part-5-post-no-6699/

WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 29 JULY 2019
British Summer Time uploaded in London -13-39
Post No. 6698
Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


ACROSS
1.– 6 LETTERS–ONE OF THE MIND BORN SONS OF BRAHMA; FATHER OF KASHYAP
5 -3– GOD; ALSO MEAN VISHNU AND SIVA.
6. -5– HUT, PLACE OF LIVING
9. -3– LORD’S NAME
10. – 5–ILLUSION, MAGIC
DOWN
1. – 7 LETTERS-ZODIAC SIGN CAPRICORN
2. – 5–ORDERLINESS, BEATS
3. 6–ONE OF THE 8 SUPERNATURAL POWERS; BECOMING LORD
4. – 7–HISTORY, BIOGRAPHY
7 – 5–METHOD, WAY; ANOTHER MEANING IN BOTH, IN TWO SUBJECTS
8. – 5—NEW



Posted by Tamil and Vedas on July 29, 2019
https://tamilandvedas.com/2019/07/29/swamis-cross-word-29719-post-no-6698/


WRITTEN by London swaminathan
swami_48@yahoo.com
Date: 29 JULY 2019
British Summer Time uploaded in London – 7-58 am
Post No. 6697
Pictures are taken from various sources such as Facebook, google, friends, websites etc ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


எல்லாம் 6 எழுத்துச் சொற்கள்!!
1. – ரிக்வேதத்தின் ஒரு பிரிவு
2. – சாம வேதத்தின் ஒரு பிரிவு
3. – நில நடுக்கோடு
4. – பால்வெளி மண்டலம்; Milky Way ;மில்கி வே
5. – பூமியை நெடுக்காகப் பிரிக்கும் கற்பனைக் கோடுகள்
6. – காகம், கிளி போன்ற வடிவ சிவப்பு பூக்கள் கொண்ட மரம்
7. – நகைகளை விற்போர் தங்கள் கடைகளுக்கு சூட்டும் பெயர்.
8. — தித்திரி என்ற பறவையின் பெயரில் ஏற்பட்ட யஜூர் வேதக் கிளை; பிரிவு (சாகை=கிளை)


ANSWERS
1.ஐதரேய சாகை ( Rig)
2.கௌதம சாகை ( SAMA)
3.பூமத்ய ரேகை
4.ஆகாயகங்கை (Milky Way)
5.தீர்க்கரேகை (longitude)
6.முள்முருங்கை
7.தங்கமாளிகை
8.தைத்ரிய சாகை (YAJUR)
–subham–

Posted by Tamil and Vedas on July 29, 2019
https://tamilandvedas.com/2019/07/29/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-95/

WRITTEN by London
swaminathan
swami_48@yahoo.com
Date: 29 JULY 2019
British Summer Time uploaded in London – 7-32 am
Post No. 6696
Pictures are taken from various sources such as Facebook, google, friends,
websites etc ((posted
by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))






காமம் க்ரோதம் ச லோபம் ச பயம் ஸ்வப்னம் ச பஞ்சமம்
—மஹாபாரதம்- சாந்தி பர்வம்- 140-4/5



Posted by Tamil and Vedas on July 29, 2019
https://tamilandvedas.com/2019/07/29/%e0%ae%90%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a-%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-post-no-6696/