ராகங்கள்- தமிழ்,வடமொழிப் பெயர்கள்

indian-figurines-banjara-musician-statues

தகவல் தொகுப்பு:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:– 1090; தேதி:– ஜூன் 7, 2014.

தற்போது இன்னிசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வோரிடம் தமிழ் பண்களின் (ராகம்) பெயரைச் சொன்னால் அவர்களுக்கு என்ன ராகம் என்று தெரியாது. ஏனெனில் தேவாரம் முதலிய திருமுறைகள் பாடப்பட்ட ராகங்களின் தமிழ்ப் பெயர்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்ட பழைய பண்களின் பெயர்களை நாம் மீண்டும் உயிர்ப்பிப்பது தமிழ் பண்பாட்டின் பெருமையையும், பழமையையும் நிலைநாட்டும். இப்போது வழக்கத்திலுள்ள பெயர்களுடன் பழைய பண்களின் பெயர்களையும் பயன்படுத்துவது நல்லது.

சம்பந்தரின் தோடுடைய செவியன் என்ற முதற்பாட்டு நைவளம் (நட்டபாடை) என்னும் பண்ணிலும் காரைக்கால் அம்மையாரிம் சில முதல் பாட்டுகளும் இதே பண்ணில் பாடப்பட்டதும் ஒப்புநோக்கத் தக்கது.

பழந்தமிழ் நூல்களில் 103 பண்கள் இருந்ததாகச் சொல்லபடுகிறது. அவைகளில் 23 பண்கள் தேவாரத் திருப்பதிகங்களில் பயன்படுதப்பட்டன:–

செவ்வழி, தக்கராகம், நேர்திறம்-புறநீர்மை, பஞ்சமம், காந்தாரம், நட்டபாடை, அந்தாளிக் குறிஞ்சி, பழம் பஞ்சுரம், மேகராகக் குறிஞ்சி, கொல்லிக் கௌவாணம், பழந்தக்கராகம், நட்டராகம், குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, செந்துருத்தி, தக்கேசி, கொல்லி, இந்தளம், காந்தார பஞ்சமம், கௌசிகம், பியந்தை, சீகாமரம், சாதாரி.
Surdas (1)
Bhaktakavi Surdas

பழைப பண்கள் இப்போது என்ன பெயரில் உலவுகின்றன என்பதைக் கீழ்கண்ட பட்டியல் காட்டும்:–

செவ்வழி = யதுகுல காம்போதி
சதாரி = காம வர்த்தினா
வியாழக் குறிஞ்சி = சௌராஷ்டிரம்
பழந்தக்க ராகம் = ஆரபி /சுத்த சாவேரி
இந்தோளம் = மாய மாளகௌளம்
புறநீர்மை = பூபாளம் /ஸ்ரீகண்டி
நட்டராகம் = பந்துவராளி
நட்டபாடை = நாட்டை
கொல்லி = பிலஹரி
கொல்லி கவ்வாமை = நவரோகி
தக்கேசி = காம்போதி
தக்கராகம் = ஏகதேச காம்போதி
நேரிசை = சிந்து கன்னடா
குறிஞ்சி = மலகரி
கௌசிகம் = பைரவி
காந்தார பஞ்சமம்= கேதார கௌளம்
பழம்பஞ்சுரம் = சங்கராபரணம்
மேகராக குறிஞ்சி == நீலாம்பரி
குறுந்தொகை = நாதநாமக்கிரியை
அந்தாளிக் குறிஞ்சி = சாமா / சைலதேசாட்சி
செந்துருத்தி = மத்யமாவதி
திருத் தாண்டகம் = ஹரிகாம்போதி
பஞ்சமம் = ஆஹிரி
ஏகாமரம் = புன்னாக வராளி
சீகாமரம் = நாதநாமக்கிரியை
கொல்லி, கொல்லி,க்கௌவாணம் = சிந்து கன்னடா

தேவார மூவர் ஊர் ஊராகச் சென்றபோது பண்களோடு பதிகங்களைப் பாடிச் சென்றனர். “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய ஞானசம்பந்தன் என்று அவர் போற்றப்படுவதால் அவர் தமிழையும் இசையையும் தலம் தலமாக கோவில் கோவிலாகப் பரப்பியது தெரிகிறது. அவர்கள் காலத்துக்கு முன்னரே இந்தப் பண்கள் வழக்கில் இருந்ததால்தான் அவர்களால் இப்படிச் செய்யமுடிந்தது.

கோவில்களிலும் காலை, உச்சிக்காலம், மாலை, இரவு/ அர்த்தசாமம் என்று ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பண் (ராகம்) பாடப்பட்டது. நாதசுரம் அல்லது வாய்ப்பாட்டு மூலம் இது நிகழ்ந்தது.
jandai melam

Jandai Melam.

இசை பற்றிய எனது பழைய கட்டுரைகள்:-
Saint who went to Heaven with a Flute in Hand (16 April 14,Post No 983)
How did Rare Indian Animal Asunam become extinct? (15 April 14,Post No 981)
True Art is Never Made to Order, post No.1066, 26-5-14
Acoustic Marvel of Madurai Temple 13-5-13
Superstition in the World of Music 12-4-14 (Post No.975)
Musical Pillars in Hindu Temples
Interesting Anecdotes from the World of Music (29 May 2014;Post No.1072)
Musician who Pledged a Raga (30 May 2014,Post No.1074)
Rain Miracles: Rain by Fire and Music (7 January 2012)
மழை அற்புதங்கள் (7 ஜனவரி 2012)
வலியைப் போக்க சங்கீதம் உதவும்!
Music Therapy for Pain Relief

இசைத் தமிழ் அதிசயங்கள் 31-1-2013
சங்கீதம் தோன்றிய வரலாறு- ஒரு புராணக் கதை 13-4-14 (976)
சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா? 15-4-14 (980)
கையில் புல்லாங்குழலுடன் சுவர்க்கத்துக்குப் போன மனிதர் 16-4-14 (982)
ஸ்ரீராமர் மீது முத்துசுவாமி தீட்சிதர் கிருதிகள் 8-4-14 (963)

Doing Business with God!

1962673_739591639386596_1778504374_n

Selfless Sacrifice for the country: RSS leader Sri Madhava Sadasiva Golwalkar.

Written by London Swaminathan
Post No.1089 ; dated 6th June 2014.

A lot of us try to do business with God. “O,My Lord, I will buy a lottery ticket. If I win ten million (rupees or dollars or pound sterling, Euros), I will allocate 25% for charity work and I will put another ten percent in your hundi (money box)”. A youth prays to God, “I did not study all through the yea; please help me. If I pass in today’s exam I will offer 108 coconuts to you or If I get this job I will offer rice pudding (Sarkara Pongal) to you”. This is nothing but treating God as a business partner or trying to bribe God. There are some passages in Sanskrit and Tamil literature that laughs at such business minded devotees!
vasistha

Swami Vivekanada also condemns this attitude:
“So long as there is selfishness in the heart, so long is love of god impossible; it is nothing but shop keeping. I give you something, O Lord, You give me and something in return. And says the Lord – if you do not do this , I will take good care of you when you die. I will roast you all the rest of your lives, perhaps, and so on.”

Dharma Vanijya (Sanskrit) = Ara nilai vanikan (Tamil)

In the 2000 year old Sangam Tamil literature, Uraiyur Enicheri Mudamosi called such people (Puram 134 on Ay ) as ‘Ara Nilai Vanika’, what Mahabharata described as ‘Dharma Vanijya’ i.e. people doing Dharma with business motives. They do all charity expecting something in return. This is quite contrary to what Bhagavad Gita teaches us. Lord Krishna says, “Do everything without attachment to the fruits of your action (let not the fruits of action be your motive- 2-47)”.

Mudamosi praised Tamil chieftain Ay, “You are a philanthropist who does all charity work following great people. You want to follow them in their footsteps. You are NOT a person doing barter trade with god expecting good in future”.

Tamil chieftain Ay who wanted just to follow the great people echoed Krishna’s view.

Another great poet Paranar composed a poem on a chieftain Bekan (Puram.141), “You are donating money to eradicate poverty and not to get something in future”.

yaham

Dr S Radhakrishnan commented on the Gita Sloka 2-42:–

“The teacher distinguishes true karma from ritualistic piety. Vedic sacrifices are directed to the acquisition of material rewards but the Gita asks us to renounce all selfish desire and work, making all life a sacrifice, offered with true devotion. Mundaka Upanishad says 1-2-10:- “These fools, who believe that only the performance of sacrificial ritual is meritorious and nothing else is meritorious, come back to this world, after having enjoyed happiness in heaven.”

‘It is interesting to read in Mahabharata the unqualified condemnation of the person who trades in religion as dharma vanijyaka’, Dr S.Radhakrishnan says in another place.
In Gita 7-16, Lord Krishna says four kinds of people worship me. “The virtuous ones who worship me are of four kinds, (1)the man in distress, (2)the seeker for knowledge, (3)the seeker for wealth and (4)the man of wisdom”.

So God also knows that some people worship him just for money! But he concluded that the wise one, who is ever in constant union with the divine, whose devotion is single minded, is the Best (Bhagavad Gita 7-17).
Let us stop doing ‘business God’!

அருமையான 54 புறநானூற்றுப் பொன்மொழிகள்!

tamil kurathi

Compiled by London Swaminathan
Post No.1088; Dated 6th June 2014.

TAMIL TREASURE TROVE: 54 GOLDEN SAYINGS FROM PURANANURU
1.வீரம்
மரப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? ( மன்னன் வீரம்; ஔவையார், புறம் 90)

2.எலி போல திருடும் குணம் உடையாருடன் சேராதே
எலிமுயன்றனையராகி உள்ளதம்
வளன்வலியுறுக்கும் உளம் இலாளரோடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ ! –(எலி போன்றோருடன் சேராதே; நல்லுருத்திரன், புறம் 190)

3.வழுதியின் ஆற்றல்: கடலுக்கு அணை போட முடியுமா?

நீர்மிகின் சிறையும் இல்லை; தீ மிகின்
மன்னுயிர் நிழற்றும் இலை;
வளிமிகின் வலியும் இல்லை! – (வழுதியின் ஆற்றல்; ஐயூர் முடவனார், புறம் 51)

4.முடிந்தால் சொல்லு, சொல்லியபின் செய்யாமல் இராதே
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே; – (முடிந்ததைச் சொல்லு; ஆவூர் மூலங்கிழார், புறம் 196

5.சான்றோர் சன்றோருடன் சேருவர்
என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப;
சாலார் சாலார் பாலர் ஆகுபவே ! – (இனம் இனத்தோடு சேரும்; கண்ணகனார், புறம் 218)

6.மனைவி இறந்தாள், இன்னும் வாழ்கிறேனே! சீ,சீ!!
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே! –(மனைவி போயும் இன்னும் உயிர் இருக்கிறதே! சேரமான் மாக்கோதை, புறம் 245)

7.கணவனுடன் இறப்பதே மேல்
பெருந்தோள் கணவன் மாய்ந்தென, அரும்பற
வள்ளிதழ் அவிழ்ந்த தாமரை
நள்ளிரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! – ( கணவன் சிதைத்தீயில் குதிப்பது குளத்தில் குளிப்பது போல; பெருங்கோப்பெண்டு, புறம் 245)

tamil kottil

8.சீ! உன்னை விட்டால் கதி இல்லை என்று எண்ணாதே!
பெரிதே உலகம் பேணுநர் பலரே
மீளிமுன்பின் ஆளிபோல
உள்ளம் உள்ளவிந்தடங்காது வெள்ளென
நோவா தோன்வயின் திரங்கி
வாயா வன்கனிக்கு உலமருவாரே – ( உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 207)

9.நீ இருக்கும் வரை இனி நான் கூலிக்கு மாரடிக்கத் தேவை இல்லை
பீடில் மன்னர்ப் புகழ்ழ்ச்சி வேண்டி
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று எம்சிறு செந்நாவே! – (வாரி வழங்குகிறாய் மற்றவர்களைப் பொய்யாகப் புகழத்தேவையே இல்லை; வன் பரணர், புறம் 148)

10. பார்! மற்றவன் கொடுத்த யானை!
இரவலர் புரவலர் நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையுமல்லர்
இரவலர் உண்மையும் காணினி இரவலர்க்கு
ஈவோருண்மையும் காணினி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே- – (உலகில் கொடுப்போர் அதிகம்; பெருஞ்சித்திரனார், புறம் 162)

11.காசுக்காகப் பாடும் பரதேசி நான் அல்ல!
காணாது ஈத்தவிப் பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினையனைத்தாயினும் இனிதவர்
துணை யளவறிந்து நல்கினர் விடினே – (காசுக்காகப் பாடும் ஆள் அல்ல; பெருஞ்சித்திரனார், புறம் 208

12..உண்டோ குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே –
( உன்னை விடக் கொடுப்போர் உண்டு; அவ்வையார், புறம் 206)

13.பிச்சை எடுப்பது இழிந்ததுதான்
ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயெனென்றல் அதனினுமிழிந்தன்று
கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேனென்றல் அதனினும் உயர்ந்தன்று – ( தா என்பது இழிந்தது; வன்பரணர், புறம் 204)

tamil curiosity

14.நல்லவரை மட்டுமே பாடுவேன்
பெரியவோதினும் சிறியவுணராப்
பீடின்று பெருகிய திருவிற்
பாடின் மன்னரைப் பாடன்மார் எமரே – (தகுதியற்றவரைப் பாடமாட்டோம்; மோசிகீரனார், புறம் 375)

15.புலவரைப் போய் உளவாளி என்று மடக்கிவிட்டாயே!
பெற்றது கொண்டு சுற்றமருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந்தன்றோ இன்றே – ( புலவர் வாழ்க்கை;கோவூர்க் கிழார் புறம் 47)

16.வரி விதிக்கும் போது அளவாக வரி விதி
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடியாத்து நாடு பெரிது நந்தும் – (வரி விதிப்பு; பிசிராந்தையார், புறம் 184)

17.கோள் சொல்பவரை நம்பாதே
வழிபடுவோரை வல்லறிதி நீயே
பிறர்பழி கூறுவோர் மொழி தேறலையே
நீமெய்கண்ட குற்றம் காணின்
ஒப்ப நாடி அத்தகவொறுத்தி – (கோள் சொல்பவரை ஒதுக்கி, குற்றவாளிகளை தண்டிப்பாய்; ஊன்பொதி பசுங்குடையார், புறம் 10

18.உழவர்களைப் போற்று
நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது
பகடு புறந்தருநர் பாரமோம்பிக்
குடிபுறந் தருவை யாயினின்
அடிபுறந் தருகுவர் அடங்காதோரே – (உழவரை ஆதரி; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

19.பரித்ராணாய சாதூனாம் விநாசாய துஷ்க்ருதாம் (தீயோரைப் பொசுக்கு)
கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா மரபின் மடிவிலையாகி
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென்பார்க்கு இனனாகிலியர்—( கொடியோரை அழி; நாத்திகரை நம்பாதே; முதுகண்ணன் சாத்தனார், புறம் 29)

20.இன்று போல் என்றும் ஒன்றுபட்டு வாழ்க
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும்
உடநிலை திரியீராயின் இமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யாகாதே – (ஒற்றுமை வாழ்க; காரிக்கண்ணனார், புறம் 58)

21.நினைத்தேன், வந்தாய்! என்ன அதிசயம்!
வருவன் என்ற கோனது பெருமையும்
அது பழுதின்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே – பொத்தியார், புறம் 217

22.குழல் இனிது, யாழ் இனிது என்பர், குழந்தை இல்லார்
குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி,
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறுமக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே! – (குழந்தைகள் இல்லாத வாழ்வு இன்பம் தராது; அறிவுடைநம்பி, புறம் 188).

tamil lovers

23.ஈமக்கடன் நிகழ்த்த புதல்வன் பெற்ற பின் என்னிடம் வா!
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்னிவணொழித்த அன்பிலாள
எண்ணாதிருக்குவை யல்லை
என்னிடம் யாதுமற் றிசைவெய் யோயே பொத்தியார், புறம் 222

24.தைரியம் இருந்தால் போர் செய் அல்லது கோட்டையைத் திற
அறவையாயின் நினதெனத் திறத்தல்
மறவையாயின் போரொடு திறத்தல்
அறவையும் மறவையும் அல்லையாகி
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதில் ஒருசிறை யொடுங்குதல்
நாணுத் தகவுடைத்துக் காணுங்காலே – புறம் 44, கோவூர்க் கிழார்

kannaki cooking

Following Thirty Golden sayings were already posted under June Calendar in Tamil

புறநானூற்றுப்பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட 30 அருமையான மேற்கோள்கள் இந்த மாத காலண்டரை அலங்கரிக்கின்றன. சுருக்கமான பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 1 ஞாயிற்றுக் கிழமை
நிலம் பெயரினும் நின்சொற் பெயரல் (உண்மையே கொள்கை – இரும்பிடர்த்தலையார், புறம் 3).

ஜூன் 2 திங்கட்கிழமை
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரோடு ஒன்றாது, காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி
– — (கெட்டவருடன் சேராதே; நரிவெரூஉத் தலையார், புறம் 5)

ஜூன் 3 செவ்வாய்க் கிழமை
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே – (அன்னதானமே சிறந்தது; குடபுலவியனார், புறம் 18).

ஜூன் 4 புதன் கிழமை
இகழுநர் இசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே – (உன்னை மதியாதோர் வீழ்க; நீ வாழ்க; ஐயூர் மூலங்கிழார். புறம் 21.)

ஜூன் 5 வியாழக் கிழமை
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப – (வல்லவரே வாழ்வர்; மாங்குடி கிழார், புறம் 24)

ஜூன் 6 வெள்ளிக்கிழமை
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப,என்ப (புகழுடையோர் சுவர்க்கம் புகுவர்; முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 7 சனிக்கிழமை
தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் , பிறத்தல் உண்மையும்
அறியாதோரை அறியக்காட்டி – (ஜனன,மரண சுழற்சியை விளக்குவாய்; முதுகண்ணன் சாத்தனார் புறம் 27)

bow 3
Chera Emblem

ஜூன் 8
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
அருள வல்லை ஆகுமதி — (எவர் வந்தாலும் உபசரி; உறையூர் முதுகண்ணன் சாத்தனார், புறம் 27)

ஜூன் 9
அதனால் அறமும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெருமநின் செல்வம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் நிற்பவன் நீ; முதுகண்ணன் சாத்தனார், புறம் 28)

ஜூன் 10
சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் – (தர்ம, அர்த்த, காம ஆகிய மூன்றில் தர்மமே பெரிது; கோவூர் கிழார், புறம் 31)

ஜூன் 11
நிலம்புடை பெயர்வதாயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் – (நன்றி மறக்காதே; ஆலத்தூர் கிழார், புறம் 34)

ஜூன் 12
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே! – (உழவே பெரிது; வெள்ளைக்குடி நாகனார், புறம் 35)

ஜூன் 13
என்றும் இன்சொல் எண்பதத்தை ஆகுமதி! – (இன்சொல் பேசு; ஆவூர் மூலங்கிழார் புறம் 40)

fish 1
Pandya Emblem

ஜூன் 14
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே –( நன்றே செய்க; நரிவெரூஉத் தலையார், புறம் 195)

ஜூன் 15
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
அதனால் நமரெனக் கோல் கோடாது
பிறரெனக் குணங்கொல்லாது – – (தர்மமே முக்கியம்; மருதன் இளநாகனார், புறம் 55)

ஜூன் 16
புலிசேர்ந்து போகிய கள்ளலை போல
ஈன்ற வயிரோ இதுவே,
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! – (நான் வீரத் தாய்; காவற்பெண்டு, புறம் 86)

ஜூன் 17
—-தந்தயர்க்கு
அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை! – (குழந்தை மழலை கடவுள் அருளியது; ஔவையார், புறம் 92)

ஜூன் 18
புல்லிலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா – (பத்ரம், புஷ்பம் எதையும் கடவுள் ஏற்பார்; கபிலர், புறம் 106)
tiger drawing 1
Choza Emblem

ஜூன் 19
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறநிலை வாணிகன் ஆய் அல்லன்! – ( மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; முடமோசியார், புறம் 134)

ஜூன் 20
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்! – (சோற்றுக்காக பொய் சொல்லேன்; மருதன் இளநாகனார், புறம் 139)

ஜூன் 21
‘எத்துணை ஆயினும் ஈதல் நன்று’ என,
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர் வறுமை நோக்கின்று, அவன் கைவண்மையே—
(மறு ஜன்மத்தில் பலனை எதிர்பார்த்து அல்ல; பரணர், புறம் 141)

ஜூன் 22
யாதும் ஊரே, யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே !
(- எல்லோரும் சகோதரர்; கணியன் பூங்குன்றனார், புறம் 192)

ஜூன் 23
உண்டால் அம்ம, இவ்வுலகம்; இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும், இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே;
– (இந்திர லோக அமிர்தம் கிடைத்தாலும் பகுத்து உண்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

bow and arrow

ஜூன் 24
–பிறர் அஞ்சுவதஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
–( பழி என்றால் அதை வெறுப்பர்; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 25
அன்ன மாட்சி அனையராகித்
தமக்கென முயலா நோந்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே !
–( பிறருக்காக் உழைப்பவர் உள்ளதால் உலகம் நிலைத்து இருக்கிறது; கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, புறம் 182)

ஜூன் 26
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
– (கல்வி கற்பது மிக முக்கியம்; ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், – புறம் 183).

thathrupam pen

ஜூன் 27
நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்! – (நல்லாட்சி மிகவும் முக்கியம்; மோசிகீரனார், புறம் 186).

ஜூன் 28
நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்;
அவ்வழி நல்லை வாழிய நிலனே! – (ராமன் இருக்கும் இடம் அயோத்தி; அவ்வையார், புறம் 187)

ஜூன் 29
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! (அடிப்படைத் தேவை; நக்கீரர், புறம் 189)

ஜூன் 30
செல்வத்துப் பயனே ஈதல்;
துய்ப்பேம் எனினே, தப்புந பலவே – (தானமே சிறந்தது; நக்கீரர், புறம் 189).

Contact swami_48@yahoo.com

God stays long but strikes at last! 100 warnings to Shisupala!

OLYMPUS DIGITAL CAMERA
Shisupala and Krishna.

God stays long but strikes at last!
100 warnings to Shisupala!

Written by London Swaminathan
Post No. 1087; Dated 5th June 2014.

‘Na adharma carito loke sadyah phalati gaur eva’ – Manu
‘An evil act committed in this world does not bear fruit at once like a cow’ – Manu

Why do good people suffer?
How come the bad people are winning in most of the ventures? These are the questions that come to our mind very often.

There are many answers to these questions. First of all the suffering and enjoying are relative terms. What most of us see as ‘suffering’ is not suffering for the people who actually have this.

There are some examples in the life of Hindu saints. When Sri Ramakrishna Paramahamsa was suffering from cancer, devotees asked him why he can’t pray to goddess for a cure. He replied that he could only think about goddess and nothing else when he utters the name of the goddess (“When I think of my Mother, the physical body vanishes, and I am entirely out of it”). He reached the highest stage of a saint where there was no difference between happiness and sorrow, dark and light, good and bad and cold and hot. He was beyond all these things. For him the body was like a worn out shirt. Lord Krishna also says the same in the Bhagavad Gita.

Ramana Maharishi and other great people had cancer or some chronic illness which did not affect them mentally.
ChakraofVishnu_14179
Krishna’s Sudarsana Chakra

Now let us look at the billionaires in the world. Most of them suffer from diabetes or cholesterol or blood pressure or all the three together. They can’t enjoy even a milk-sweet which a beggar gets from a temple and enjoy every bit of it. In other words beggars live in a happy world where as billionaires live in a world of tension, anxiety and sorrow. We are simply deceived by the outward appearance.

There is another answer to this question.
Rama ‘suffered’ for 14 years.
Pandavas ‘suffered’ for 13 years.

This is what we learn from the two great Hindu epics. There are other stories where Harichandra and Nala suffered for long. But at the end all ended happily. The lesson we learn is god punished some people for the bad things that they did some time back either in this life or previous lives. Another answer is that God gives us all troubles to make us stronger. If we go to a gym we tire our selves voluntarily to get future health benefits. If we undergo an army training, we do severe physical tasks. All these prepare us for any future eventualities.

Hinduism has many shock absorbers so that nothing breaks down that easily.
hare_tortoise3
God is slow in acting like tortoise! But he wins at the end!!

There is another answer in our stories. At the end, God finish off the evil doers completely. He waits for long so that they learn a lesson. If they don’t learn a lesson then they are finished off completely. This will serve as an ultimatum to others. A mother or a father smacks a child when its mischief becomes unbearable or intolerable.

The English proverbs with the same message are:
1.God stays long but strikes at last!
2.The mill of God grinds late, but grinds to powder!

We have equal proverbs or sayings in Tamil and Sanskrit.
Arasan andrE kEtpaan; Deivam nindRu kEtkum (Tamil Proverb)

Manu on this topic
“Unrighteousness practised in this world, does not at once produce its fruit, like a cow (or like milk); but advancing slowly, it cuts off the roots of him who committed it” – Manu 4-172
Hindu Law giver Manu is very clear about it. All the Hindu Smritis (Law Books) in the present form are at least 3000 year old. They may be older because Manu’s name is in Rig Veda too!
582px-Golden_Buddha_statue_at_Wat_Traimit

Buddha also said the same in the Dhammapada:

“For a bad act done does not coagulate
Like freshly extracted milk
Burning , it follows the childish one
Like fire concealed in ashes” — Dhammapada 5-12

Na hi paapam katam kammam sajjukhiiram va muccati
Dahan tam baalam anveti bhasmaccanno va paavako– Dhammapada 5-12

He added, “Fools of little understanding, being enemies to themselves wander about doing evil deeds which bear bitter fruits. So long as an evil deed does not bear fruits, the fool thinks it is honey; but when it bears fruits, then the fool suffers grief” (Dhammapada 5-8, 5-10)

Krishna’s Warning to Shisupala
Hindus are the discoverers of the decimal system. So in all the stories such as Vikramditya and Vetal or the hymns of Rig Veda we see decimal numbers 10, 100, 1000, lakh, koti etc. Lord Krishna gave 100 chances to Shisupala to err and escape. But he warned him that when he does insult him for the 101st time he would be finished off. Evil doers never learn a lesson that easily. Shisupala did insult Krishna for the 101st time at the Rajasuya Yagna of Yudhistira. Krishna sent his invisible weapon Sudarsana Chakra and it beheaded Shisupala. Sudarsana Chakra works like a stealth plane and Boomerang. It is invisible as well as it comes back after hitting the target. (Mahabharata).

contact swami_48@yahoo.com

சங்கத்தமிழ் முழங்கும் ஜோதிட உண்மைகள்!

chinese zodiac
Picture of Chinese Zodiac Sign

by ச.நாகராஜன்

Post No. 1086 ; Dated 5th June 2014.

((First part of this article is published yesterday. Post No.1084: ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!))

சனி தப்பினாலும் செங்கோல் மழை தரத் தப்பாது!

சங்க இலக்கியக் கடலில் அற்புதமான ஜோதிட முத்துக்கள் ஏராளம் உள்ளன.மாதிரிக்குச் சில உண்மைகளைப் பார்ப்போம்.
சனி கிரகத்தை மைம்மீன் என சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. அது புகையின் மழை பெய்யாதாம். ஆனால் அப்படிப்பட்ட மழை பெய்யாச் சூழ்நிலையிலும் கூட மன்னன் தனது செங்கோல் தப்பாது அரசாள்வதால் அவன் செங்கோல் சிறப்பாலேயே மழை பெய்கிறதாம்! இதைப் புறநானூறு (பாடல் 171) கூறுகிறது.பாடல் வரிகள் இதோ:-

மைம்மீன் புகையினும்.. .. பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே!

தூமகேதுவும் மழையும்

தூமகேதுவைப் பற்றித் தொன்று தொட்டு வழி வழியாக ஏராளமான நம்பிக்கைகள் உலகெங்கும் உண்டு. தமிழ் இலக்கியம் தூமகேது தோன்றின் மழை பெய்யாது;ஆனால் மன்னனின் செங்கோல் சிறப்பினால் மழை பெய்யும் என்று ‘செங்கோல் அறத்தின்’ சிறப்பினை எடுத்துக் கூறுகிறது. இந்தச் செய்தியை அதே பாட்டில் காணலாம். “தூமந் தோன்றினும்.. பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே!”

வைகை நதி அஷ்டமி போலச் சுருங்கும் அமாவாசை போல வறளாது!

வைகை நதியைப் பற்றிய சுவையான செய்தியைப் பரிபாடல் (பாடல்11;37-36)கூறுகிறது.

“எண்மதி நிறை யுவா இருண்மதி போல நாள்குறை படுதல் காணுநர் யாரே”

இதன் பொருள்: வைகை நதியின் நீர் அஷ்டமி போலச் சுருங்கும்;ஆனால் அமாவாசை போலச் சுருங்காது!

BurmeseZodiacWheel-Large
Picture of Burmese Zodiac Sign

வாஸ்து ஜோதிடம்

மன்னன் அரண்மனை கட்டக் கால் கோள் நாள் பார்த்தல்
மன்னனின் அரண்மனையைக் கட்ட வாஸ்து பார்த்து ஜோதிடம் மூலம் நாள் பார்த்துக் கட்டக் கால்கோள் நாளைப் பற்றி நெடுநல்வாடை (73-78 வரிகள்) அழகுறச் சொல்லுகிறது.

“விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோள் குறிநிலை வழுக்காது குடக்கோ
பொருதிறஞ் சாரா அரை நாள் அமயத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டு
தேஎங் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து”

பெரும்பெயர் அரசனுக்கு நூலறி புலவர் கயிறிட்டு, தெய்வம் நோக்கி அரண்மனை கட்டுவதை எப்படி அழகுறச் சொல்கிறார் புலவர்!

பூரி ஜகந்நாதர் ஆலயமும் கில்லாரி நீலகண்டர் ஆலயமும்
ஜோதிடம் மூலம் நாள் கணித்து வாஸ்து சாஸ்திரப் படி அரண்மனைகளையும் கோவில்களையும் இதர கட்டிடங்களையும் பாரத தேசம் முழுவதும் அனைவரும் கட்டி வந்ததை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இவை எப்படி வலிமை வாய்ந்தவையாக இருந்தன என்பதற்கும் சமுதாய மக்களுக்கு எப்படி உதவின என்பதற்கும் உதாரணமாக (இடத்தைக் கருதி) இரு சம்பவங்களை மட்டும் இங்கு எடுத்துக் காட்டலாம்.

பழைய வானியலானது ககோளம் என நமது சாஸ்திர நூல்களில் குறிப்பிடப்படுகிறது.இதையும் கருத்தில் கொண்டே கட்டிடங்கள் அமைக்கப்பட்டன!ஜோதிட சாஸ்திரத்தின் படி நல்ல நாள் பார்த்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டிட வேலைகளை தெய்வீகப் பணியாகக் கருதி ஸ்தபதிகளும் பணியாளர்களும் அதில் ஈடுபடுவது வழக்கம். இப்படிக் கட்டப்பட்ட ஒன்று தான் பூரி ஜகன்னாதர் கோவில்.

30-10-99 தேதியிட்ட டெலகிராப் பத்திரிகை தரும் அதிசயச் செய்தி அறிக்கையில்.”மணிக்கு 250 கிலோமீட்டர் வேகத்தில் புயல் (இந்த வேகம் எவ்வளவு ஆபத்தானது என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தல் அவசியம்) ஒரிஸாவைச் சேர்ந்த ஜகத்சிங்பூர், பூரி, பலோசோர், பட்ரக், கஞ்சம், குர்தா,, கட்டாக், கேந்த்ரபாரா உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களைத் தாக்கியதாகவும், வேகமான காற்று பூரி ஜகந்நாதர் ஆலயத்தை நோக்கி வீசத் தொடங்கிய போது ஒரு நீல ஒளி ஜகந்நாதர் ஆலயத்திலிருந்து கிளம்பி புயல் காற்றை வெட்டித் தடுத்து ஆலயத்தைக் காத்ததாகவும் கூறுகிறது. ஒவ்வொரு புயலின் போதும் ஆலயங்களையே புகலிடமாக மக்கள் சென்று அடையும் ஒரு உண்மையே அந்த ஆலயங்கள் எவ்வளவு வலிமை வாய்ந்தவையாக அமைக்கப்பட்டன என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

star chart

1993ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி லட்டூரில் ஏற்பட்ட பூகம்பத்தை பிரிட்டிஷ் நிபுணர்கள் ஒரு ஹைட்ரஜன் குண்டு போடப்பட்டதற்கு சமமாக ஒப்பிடுகின்றனர். இந்த பூகம்பத்தில் பூகம்பம் ஏற்பட்ட மையத்தின் அருகில் இருந்த கில்லாரி என்ற சிற்றூரில் இருந்த நீலகண்டர் ஆலயம் மட்டும் சேதம் அடையாமல் இருந்தது எப்படி என்பதை எண்ணி விஞ்ஞானிகள் மற்றும் பூகம்ப நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் வியக்கின்றனர்.

ஆக சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வாஸ்து பார்த்து கட்டப்பட்ட வலிமை வாய்ந்த அரண்மணைகளைச் சேர சோழ பாண்டிய மன்னர்கள் விரும்பி அமைத்தது சரிதான்! அதையே நெடுநல்வாடை சுட்டிக் காட்டுகிறது!

நிமித்தமும் சகுனங்களும்

இன்னும் ஜோதிடத்துடன் தொடர்பு கொண்ட சாமுத்திரிகா லட்சணம்,நிமித்தம்,திருமணச் சடங்குகள் போன்ற பல ஹிந்து வாழ்க்கை முறை சம்பந்தமான பொருள்களை எடுத்துக் கொண்டால் மேலும் பல நூற்றுக் கணக்கான குறிப்புகளைச் சங்க இலக்கியம் தருகிறது.

நிமித்தங்களில் தான் எத்தனை வகை! பொழுது நிமித்தம் (புறநானூறு-204), நாள் நிமித்தம் (தொல்காப்பியம் 1037) பறவை நிமித்தம் (தொல்காப்பியம் 1037) இவை போன்றவற்றை ஏராளமான பாடல்களில் காணலாம். அசரீரி என சொல்லப்படும்‘யாரிடமிருந்தோ வரும் நல்ல சொல்லை’ நன்மொழி என முல்லைப்பாட்டு (16-17)சுட்டிக் காட்டுகிறது.

astrologer

காக்கை கரைந்தால் விருந்து வரும் (குறுந்தொகை 210), ஆண் ஓந்தி வலம் வந்தால் வழிப்பயணம் நலம் பயக்கும் (குறுந்தொகை 140),கனவில் படைக்கலம் கட்டிலுடன் கவிழுதல்,எட்டுத்திக்கிலும் எரிகொள்ளி விழுதல்,மரக்கிளை வற்றுதல் (புறம் 41),கனவில் தலையில் எண்ணெய் தேய்த்தல்(புறம் 41) போன்றவை தீமை பயக்குமாம்! பெண்களின் இடதுகண் துடித்தால் நல்ல நிமித்தமாம்.

(ஐங்குறுநூறு 218); பெண்களின் வளை இறுகினால் நல்ல நிமித்தமாம் (ஐங்குறுநூறு 218) இப்படி நூற்றுக்கணக்கான குறிப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அடுத்து கிரகணத்தைப் பற்றிய தமிழரின் அறிவு உலகின் தலை சிறந்த விஞ்ஞானிகளே வியக்கும் ஒன்று. இதைக் கணிக்கும் பஞ்சாங்கம் பற்றிப் பகுத்தறிவாளர்களுக்கு எப்போதுமே ஒரு இளப்பம் தான்!

இதற்கு அடுத்த கட்டுரை தமிழனின் பஞ்சாங்கம் பற்றியது. அது ஏற்கனவே இங்கே வெளியிடப்பது.

rk narayan

Sanskrit & Tamil Quotations on Guru

rama,madhva
Sri Ramanuja and Madhva

Compiled by London Swaminathan
Post No. 1085; Dated 4th June 2014.

*How can the Veda be grasped without tutelage
Anaditya gurOragrE pratibhaati katham srutih – Bhaarata Manjari 3-21.938

*A teacher who fosters a bad student due to personal gains demeans himself
Asisya sEvayaa laabhalObhEna syaad gururlaguh

*Consider the teacher your god
Aachaarya dEvO bhava – Taittiriya Upanishad

*The teacher is censured for the defects of the disciple.
Aachaaryamaagacchati sisyadOsah – Panca Tantra

*Question not the preceptor’s precepts
Aajnaa guruunaam hyavicaaraniiyaa — Raghuvamasa 14-46

*For the children, the teacher indeed is God
guravO hi daivatam baalaanaam

*One can engage in harmless jest with the tutor
Gurunaapi samam haasyam kartavyam kutilam vinaa – Granthastha gathegaaku

*The preceptor’s words should not be transgressed
Guruvachanam alanghaniiyam — Granthastha gathegaaku

*Even amongst the many learned, the wealthy tower
Gururhi dhanavaanagrE sarvavidyaavataamapi — Bhaarata Manjari 2.2.18

*The teacher is like a lamp that lights up the path
Gurustu diipavan maarga darsakah

*Follow the Guru’s words implivitly.
Guruuktam avicaaritam kuryaat – Satopadesa prabandha

*What is learnt from the preceptor should be submitted at his feet
gurOradhitam guravE samarpitam –Kahaavat ratnaakar

*Rare indeed are those preceptors who can steal the hearts of pupils.
Durlabhassa hururlOkE sisyacitta apahaarakah — – Subhasita Ratnakhanda Manjuusaa

*Blessings of one’s preceptors fructify as bonds with the noble.
Mahaajananisca sambandhah phalam gurujanaasisaam – Ramayana Manjari 1-12-525

*Go not empty handed to meet the ruler, God and teacher.
Riktapaanirna pasyEtu rajaanaam dEvataam gurum – Subhasita Ratnakhanda Manjuusaa

*Unbearable is the curse of the preceptor which acts like an axe on the creeper of prosperity.
LakshmiilataakuthaaarO hi gurusaapah suduh sahah –Brhat Kathaa Manjari

*How can total success be yours without the guidance of the teacher?
Vinaa hi gurvaadEsEna sampuurnaah siddhayah kutah –Kathaa Sarit Sagar

*All the knowledge of the preceptor is naturally imbibed by the devoted.
Sarvaam gurugataam vidyaam susruusur adhigacchati –Kahaavat ratnaakar

Source: Suktisudha, Chinmaya International Foundation.

Schools-of-Vedanta
Lotus Feet of the Guru: Adi Sankara

*One’s body may be handsome, wife beautiful, fame, excellent and varied, and wealth like unto Mount Meru; but if one’s mind not be attached to the lotus feet of the Guru, what thence, what thence, what thence, what thence?

Sariiram suruupam tathaa vaa kalatram
Yasascaaru citram dhanam mErutulyam
ManascEnna lagnam gurOranghripadmE
Tatah kim Tatah kim Tatah kim Tatah kim – Guruvastakam by Adi Sankara

*Wife, wealth, sons, grandsons, etc., all these; home, relations – the host of all these there may be; but if one’s mind not be attached to the lotus feet of the Guru, what thence, what thence, what thence, what thence?
Kalatram dhanam putrapautraadi sarvam
Grham baandhavaah sarvametaddhi jaatam
ManascEnna lagnam gurOranghripadmE
Tatah kim Tatah kim Tatah kim Tatah kim – Guruvastakam by Adi Sankara
Source: Guru Ashtakam by Adi Sankara

Human Guru and Divine Guru
*He who considers his Guru to be merely human, what good can he derive from his prayers and devotion? We should not consider our Guru to be a mere man. Before the disciple sees the deity, he sees Guru in the first vision of Divine illumination. – Ramakrishna Paramahamsa

*The human Guru whispers the sacred formula (mantra) in the ear; the Divine guru breathes the spirit into the soul. . – Ramakrishna Paramahamsa

*The Guru is a mediator. He brings man and God together, even as a match-maker brings together the lover and the beloved. – Ramakrishna Paramahamsa

*The Guru is like the mighty Ganges. Men throw all filth and refuse into the Ganges, but the holiness of that river is not diminished thereby. So is the Guru above all petty insult and censure. – Ramakrishna Paramahamsa
Source: Sayings of Sri Ramakrishna, Ramakrishna Math, Madras 600 004
indian philosophers

Sri Ramanuja, Sri Sankara and Sri Madhva

Who is a Guru?
*As soon as one thinks about the Garuda (eagle) the snake poison is nullified; as soon as one thinks about the Guru, all the bad things (Trimalas) vanish – Tirumular Tirumantiram in Tamil ( Garudan uruvam karuthum aLavil…….)

*One should see his Guru, listen to him, think about him and recite his name; that is the essence wisdom – Tirumular Tirumantiram in Tamil (TeLivu Guruvin tirumeni kaandal……)

*Like the philosopher stone changes everything that it touches into gold, Guru’s touch will change people into God – Tirumular Tirumantiram in Tamil (Parisanavethi parisiththa thellaam…….)

*A good teacher (Guru) is one who knows the inner meaning/secret of the Mantras, Yoga, Rules laid in the scriptures, wisdom and the power of discriminating attachment and non attachment; one who hasn’t these virtues, but live for eating he is blind. –Tirumular Tirumantiram in Tamil (Manthira thanthira maayOga njaanamum……..)

Source: Tirumantiram in Tamil

socrates and plato

Greek Philosophers with beards: Socrates and Plato

‘ It is not the Beard that makes the Philosopher ’

*Can all those disguise themselves as Gurus become real Gurus?—Tamil Proverb (Guru vesham koNdaar ellaarumE guruvaay viduvaarkaLaa?)
Equivalent English proverbs: you can’t judge a horse by its harness (German);You can’t judge of the horse by the harness.
It is not the beard that makes the Philosopher

*Those who haven’t got a Guru, learn nothing; those who have not invested money gains nothing. – Tamil Proverb (Guruvillaarkku Viddhaiyum Illai; muthal illaarkku laabhamum ilai)
Equivalent English proverbs: he that is only his own pupil, shall have a fool to his tutor.
He that teaches himself has a fool for his master.
Source: Tamil Proverbs by South India Saiva Siddhanta Publishing Society
gerage bernard shaw
George Bernard Shaw
Guru Gita
*All harmful desires and past deeds will be completely washed away by service at the feet of the Guru — Guru Gita

*Any place where the Guru dwells is the holy place Varanasi/Kasi; the water that washes his feet is the Ganges – Guru Gita

*Gu is the symbol for darkness; Ru is the remover of darkness. The Guru is supreme knowledge indeed, the swallower of darkness. – Guru Gita

Contact swami_48 @yahoo.com

ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!

india
Zodiac signs on Indian postage Stamps

Post No.1084 ; Dated 4th June 2014.

சங்க இலக்கியக் கூற்றின் படி ஒவ்வொரு தமிழனும் ஒரு ஜோதிட ஆர்வலனே!

by ச.நாகராஜன்

சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிடக் குறிப்புகள்!

பகுத்தறிவாளர்கள் தமிழன் பண்பாட்டிற்கு ஒவ்வாத ஜோதிடத்தின் பக்கம் போகலாமா என்று கேட்டு இதற்கு எதிராக ‘முழங்கி’ வருவதை எண்ணிப் பார்த்தால் சிரிப்புத் தான் வருகிறது! தமிழர்களின் பாரம்பரியத்தின் படி ஜோதிடம் மகத்தான ஒரு இடத்தை அவர்கள் வாழ்வில் கொண்டிருந்ததை சங்க இலக்கியம் நன்கு விளக்குகிறது.

அஸிரிய, பாபிலோனிய, மாயா, கிரேக்க,எகிப்திய நாகரிகத்தை விடப் பழமையான நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பது உலக அறிஞர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை! தமிழர்களின் சங்க இலக்கியம் காலத்தால் முற்பட்ட கருத்துக் கருவூலம் என்பதும் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று! இந்த சங்க இலக்கியங்களில் சுமார் 154க்கும் மேற்பட்ட குறிப்புகள் ஜோதிடத்தைப் பற்றி உள்ளன!

அனைத்துத் தமிழ் இலக்கியத்தையும் ஆராயப் புகுந்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட, வாழ்வை மேம்படுத்தும் சிறந்த ஜோதிடக் குறிப்புகள் இருப்பதைப் பார்க்கலாம். அகத்தியரில் ஆரம்பித்து பல சான்றோரால் இயற்றப்பட்ட ஆயிரக் கணக்கான அற்புதமான ஜோதிட நூல்கள் தமிழில் உள்ளன. சரஸ்வதி மஹால் வெளியிட்ட மிகச் சில நூல்களைத் தவிர பல நூல்கள் அச்சேறாது சுவடி வடிவிலேயே இருக்கும் அவல நிலையும் நம்மிடத்தில் மட்டுமே உண்டு!

ஒவ்வொரு பழந்தமிழனும் ஜோதிடத்தைப் பார்ப்பவனே!
நாள்தோறும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு நாளும் ஒரையும் பார்த்தவர்கள் பழந்தமிழர்கள். நாள் என்ற தமிழ் வார்த்தையே நட்சத்திரத்தைக் குறிக்கும் என்பது ஒரு சுவையான செய்தி! களவொழுக்கத்தில் தலைவனுக்கு தீய ராசி, தீய நாள் இல்லை என்பதை “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை” என்று தொல்காப்பியம் (1081) கூறுகிறது.
இதனாலேயே களவொழுக்கம் இல்லாத இயல்பான ஒழுக்கம் உடைய தமிழர் நாளும் ஒரையும் பார்த்து வாழ்ந்தவர்கள் என்பது தெளிவாக விளங்குகிறது இல்லையா!

israel
Zodiac Signs on Israel Stamps

கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிட மேதை!

பழந்தமிழில் ஜோதிடம் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. மாறாகக் கணியம் என்ற சொல் பல இடங்களிலும் பயிலப் படுகிறது. உலகமே இன்று போற்றி வியக்கும் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் ஒரு சிறந்த ஜோதிடர்; வான நூல் விற்பன்னர். அதனால் தான் அவர் “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற அடிப்படை ஜோதிட உண்மையைக் (அவனவன் கர்மமே அவனுக்கு நன்மையையும் தீமையையும் தருகிறது!) கூறினார்! கணியன் பூங்குன்றனாரை தலை சிறந்த உலகனாகச் சுட்டிக் காட்ட விழையும் பகுத்தறிவாளர்கள் அவர் ஒரு கணியன் என்பதால் ஜோதிடத்தை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது அல்லவா?

நற்றிணை (373.6), காரரும்பு அவிழ்ந்த கணிவாய் வேங்கை என்றும் அகநானூறு (151.15)கணிவாய்ப் பல்லிய காடிறந்தோரே” என்றும் கூறுகின்ற வரிகளால் கணி என்ற வார்த்தை பயிலப்படுவதைப் பார்க்கலாம். கணிப்பது ஜோதிடம்; அதைக் கணிப்பவர் கணி அதாவது ஜோதிடர். இன்றும் கூட நாம் ஜாதகத்தைக் கணித்துத் தாருங்கள் என்று கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்!

கணிவாய் வேங்கை என்றால் என்ன?

மேலே கண்ட வரியில் வரும் கணிவாய் வேங்கை என்றால் என்ன? வேங்கை பௌர்ணமியன்று தான் பூக்கும்!அந்த தினத்தில் சந்திரன் ரோஹிணி நட்சத்திரத்தைச் சேரும்.ஆகவே அது காதலர் அல்லது புதுமணம் செய்யப் புகும் யுவதியும் வாலிபனும் கடிமணம் செய்து கொள்வதற்கு உகந்த நாளாகத் தமிழரால் கொள்ளப்பட்டது. கணியர் போல (ஜோதிடர் போல) நல்ல நாள் இதுவெனப் பூத்துக் காட்டுவதால் அது கணிவாய் வேங்கை எனச் சொல்லப்பட்டது! பல்லி சொல்வதை கேட்டு நம்பும் பழக்கமும் பழந்தமிழரிடம் பரவலாக இருந்தது!தன்னைப் பிரிந்து இருந்த தலைவன் வருவான் என்பதை பல்லி சொல் கேட்டுத் தலைவி உணர்ந்து கொள்வாள்! இப்படிக் கணித்துச் சொல்வதால் அதுவும் ‘கணிவாய்ப் பல்லி’எனப்பட்டது.

ஜோதிடம் இன்றித் தமிழரின் தொன்மம் இல்லை!

அன்று தமிழரின் வாழ்வில் (ஏன், இன்றும் தான்!) எப்படி ஜோதிடம் முக்கியத்துவம் பெற்றிருந்தது என்பதற்கு இன்னும் ஏராளமான சுவையான செய்திகளைச் சுட்டிக் காட்டலாம் – சங்க இலக்கியத்தின் மூலம்! ஆகவே ஜோதிடத்தை மறுத்தால் தமிழனின் பாரம்பரியமே கேள்விக்குறியாகி விடும்!அவ்வளவு தொன்மம் தமிழர் வாழ்வில் ஜோதிடத்துடன் இணைந்திருப்பது வியப்பூட்டும் ஒரு உண்மை!

நாள்மீனும் விண்மீனும்
அசுவனி முதலாக ரேவதி ஈறாக பெயர் சூட்டப்பட்ட 27 நட்சத்திரங்கள் நாண்மீன்கள் என்றும் பெயர் சூட்டப்பெறாத இதர நட்சத்திரங்கள் விண்மீன்கள் என்றும் தமிழ் இலக்கியத்தில் குறிக்கப் படுகின்றன.
maldive stamps

Zodiac Signs on Maldives Stamps

அருந்ததியின் சிறப்பு

அருந்ததியை புது மணம் புரிந்தோர் பார்ப்பது சம்பிரதாயமாக இருந்தது. அருந்ததியை சங்க இலக்கியம் வடமீன்,செம்மீன்,மீன்,சிறுமீன்,சாலினி,வானத்து அணங்கு எனப் பலவாறாகச் சுட்டிக் காட்டுகிறது! சில சங்க வரிகளைக் கீழே காணலாம்:

வடமீன்போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலி 221)
வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை (புறம் 228-9)
விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த
செம்மீன் அனையள் நின் தொன்னகர்ச் செல்வி (பதிற்றுப்பத்து 3127-28)
கார்த்திகை நட்சத்திரமும் கார்த்திகை மாதரும்
கார்த்திகை நட்சத்திரம் அறுமீன் என்றும் ஆரல் என்றும் குறிப்பிடப்படுகிறது!
அறுமீன் பயந்த (நற்றிணை 202-9)
அறுமீன் சேரும் அகலிருள் நடுநாள் (அகநானூறு 141-8)

என்பதோடு அறுவர் பயந்த ஆலமர் செல்வ (முருகு 255) என்பதன் மூலம் கார்த்திகை மகளிர் அறுவரும் சுட்டிக் காட்டப்படுவதையும் கண்டு மகிழலாம்!

சுக்கிரனும் மழையும்

சுக்கிரன் மழை தரும் கிரகமாக தமிழர் தமது ஜோதிட -விஞ்ஞான அறிவால் கண்டுபிடித்திருந்தனர்! அது தெற்குப் பக்கம் ஏகினால் மழை பெய்யாது என்பதை புறநானூறு “இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அந்தண் காவிரி வந்துசுவர் பூட்ட” என்று அற்புதமாகக் குறிப்பிடுகிறது!இதே கருத்தை புறநானூற்றின் மேலும் ஐந்து பாடல்கள் வலியுறுத்துகின்றன! (ஆர்வமுள்ளோர் பாடல்கள்172,383,384,386,388 ஐப் படித்துணரலாம்)
-தொடரும்

சங்கத் தமிழில் ராமன், பலராமன், பரசுராமன்

baladevakrishna

பலராமர், கிருஷ்ணர் காசு. இந்திய-கிரேக்க மன்னரால் 2200 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

Written by London Swaminathan
Post No. 1083 ; Dated 4th June 2014.

நாத்திக வாதம் பேசும் தமிழர்களும், தங்களுக்கு முன் திராவிடர் என்ற அடைமொழியைச் சேர்த்துக் கொண்ட சில தமிழர்களும் நூறு வருடங்களாக உலகை ஏமாற்றி வருகின்றனர். இதற்கு தமிழ் இலக்கியம் பற்றிய அறியாமையே காரணம். ஏமாறுபவன் இருக்கும் வரை உலகில் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பது இயற்கை நியதி. “இளிச்ச வாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்”, “குனியக் குனியக் குட்டுவார்கள்” என்ற பழமொழிகளே இதற்குச் சான்று.

வெள்ளைக் காரர்கள் அவர்களுடைய மதத்தைப் பரப்பவும், ஆட்சியை நிலை நாட்டவும் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பரப்பி இந்து தெய்வங்களை இரு கூறுபோட்டு ஒரு கோஷ்டி ஆரிய தெய்வங்கள் என்றும் மற்றொரு கோஷ்டி திராவிட தெய்வங்கள் என்றும் ‘அக்மார்க்’ முத்திரை குத்தினர். இதை சில திராவிடங்களும் பற்றிக் கொண்டு பொய்ப் பிரசாரம் செய்துவந்தனர்.

தமிழர்களுக்கு தெய்வங்களே கிடையாதென்றும் ஆரியர்கள்தான் இப்படி இந்து மத தெய்வங்களைப் “புகுத்தினார்கள்” என்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதினார்கள். ஆங்கிலமும் தெரியாத, தமிழும் படிக்காத, பாமர ஜனங்கள் அதை நம்பி ஏமாந்தனர். காஞ்சிப் பெரியவர் போன்ற சிலர் மட்டும் அன்பான முறையில் அறிவுபுகட்ட முயன்றனர். ராக்காயி, மூக்காயி, மஹமாயி, சாத்தன், ஐயனார் என்பன எல்லாம் வேத கால தெய்வங்கள் என்றும், அந்தப் பெயர்கள் அனைத்தும் சம்ஸ்கிருதப் பெயர்கள் என்றும் சொற்பொழிவாற்றி உதரணங்களையும் கொடுத்தார்.

சங்க இலக்கியத்தில் உள்ள 2389 பாடல்களைப் பயின்றவருக்கு ஆரிய, திராவிட என்ற சொல் எல்லாம் நகைப்பைத் தரும். திராவிட என்ற சொல் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆரிய என்ற சொல் இருந்தாலும் அது இனவாதப் பொருளில் பயிலப்படவில்லை.

தமிழ் இலக்கியத்தின் மிகப் பழைய பகுதிகளில் ராமன், பலராமன், பரசுராமன், சிவன், கொற்றவை (துர்கை), முருகன் ஆகிய எல்லோரும் மதிப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான இடங்களில் பிராமணர்கள், வேதங்கள், இந்து மத நம்பிக்கைகள், மறு ஜன்மம், தகனம், கர்ம வினைக் கொள்கை, இந்திரன் வருணன், அக்னி, சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், சுவர்க்கம், நரகம் முதலியவையும் குறிப்பிடப்படுகின்றன.

800px-Heliodorus-Pillar2
பெஸ்நாகர் என்னும் இடத்தில் கிரேக்க மன்னன் எழுப்பிய கருட ஸ்தம்பம்.

தொல்காப்பியத்தில் இந்திரன், வருணன், துர்க்கை, அக்னி, பலராமன், விஷ்ணு ஆகியவர்களைத் தமிழர் தெய்வங்களாகப் போற்றி இருப்பதை ஏற்கனவே மூன்று கட்டுரைகளில் கொடுத்துவிட்டேன்.
இதோ சங்கத் தமிழ் நூல்களில் இருந்து சில பகுதிகள்:

புறநானூறு:
ஓங்குமலைப் பெருவிற்பாம்பு ஞாண் கொளீ இ
யொருகணை கொண்டு மூவெயிலுடற்றிப்
பெருவிறலமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற்றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல (புறம் 55)

பொருள்: மலையையே வில்லாகவும் பாம்பை நாண் ஆகவும் கொண்டு ஒரே வில்லில் அசுரர்களின் மூன்று கோட்டைகளை அழித்த சிவபெருமானைப் போற்றும் பாடல் இது. கழுத்தில் கறை ஏற்பட்டு நீலகண்டனாக விளங்கும் சிவனுக்கு நெற்றியில் ஒற்றைக் கண் இருப்பது தலையில் நிலவின் பிறை இருப்பது ஆகியவற்றையும் புலவர் மருதன் இள நாகன் குறிப்பிடுகிறார்.

முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பழைய பாண்டிய மன்னனைப் பாராட்டும் பாடலில் காரி கிழார் என்னும் புலவரும் சிவனின் மூன்று கண்களையும், சடையையும் பாடுகிறார்:-முக்கட் செல்வர், நீணிமிர் சடை (புறம் 6)

சிவபெருமான் தான் ஆதிசிவன், முதற் கடவுள் என்று புறம் 166 கூறும்: ‘’முது முதல்வன்’’.

அகநானூறு:
ஞாலநாறு நலங்கெழு நல்லிசை
நான்மறை முதுநூல் முக்கட் செல்வ
னாலமுற்றங்கவின் பெறத்தை இ (அகம் 181)
பொருள்:–உலகம் எல்லாம் பரவும் புகழுடைய நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய சிவபெருமானின் ஆலமுற்றம்! என்று பரணர் என்னும் புகழ்மிகு புலவர் பாடுகிறார். இதே பாடலில் ஆய் எயினன் என்பவன் முருகப் பெருமான் போல வீரம் உடையவன் என்றும் போற்றப் படுகிறான்.

பரணரும் கபிலரும் இரட்டைப் புலவர் போல சங்க நூல்கள் முழுதும் வியாபித்து நிற்கின்றனர். அவர் தம் திரு வாயால் மலர்ந்தருளிய சொல்லில் வேதத்தை, நான்மறைகளை ‘’முதுநூல்’’ என்று போற்றுவதைக் கவனிக்கவேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பரணருக்கே அது மிகப் பழைய நூல் என்றால், வேதங்களின் காலத்தை யாரே கணிக்க வல்லார்?

azakaana sivan

நக்கீரர் பாடிய பாடலில் (புறம் 56) இந்துமதம் பற்றிய ஏராளமான கருத்துகளை அளிக்கிறார்:-
ஏற்றுவலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்ச்சி மணிமிடற்றோனுங்
கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல் வெந் நாஞ்சிற் பனைக் கொடியோனும்
மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
மணிமயி உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் (புறம் 56, நக்கீரர்)

பொருள்:–காளையைக் கொடியாகக் கொண்ட தீயைப் போல விளங்கும் சடையையும் மழு என்ற ஆயுதத்தையும் உடைய நீலமணி போன்ற கழுத்தை உடையவனும், கடலில் வளரும் வெண்மையான சங்கு நிறம் கொண்ட, கொல்லும் கலப்பை என்ற ஆயுதத்தை உடைய பனைக்கொடி உடைய பலதேவனும் தூய்மை செய்யப்பட்ட நீலமணி போன்ற மேனியயும் கருடக் கொடியையும் உடைய வெற்றியை விரும்பும் கண்ணனும் , நீலமணி போன்ற மயில் கொடி உடைய மாறாத வெற்றி பொருந்திய மயில் ஊர்தியை உடைய முருகப் பெருமானும் உலகம் காக்கும் வலிமையும் தோற்காத நல்ல புகழும் உடையவர்கள்.

இந்துமத தெய்வங்களின் கொடிகள் வாகனங்கள், வருணனைகள் எல்லாம் ஆப்கனிஸ்தான் முதல் கன்னியாகுமரி வரை இதே காலத்தில் ஒரே மாதிரியாக இருப்பது எண்ணி எண்ணி இறும்பூது எய்ய வைக்கும். குஷான மன்னர்கள் கட்பீஸசும், கனிஷ்கரும் காளைவாகனத்துடன் சிவன் இருக்கும் நாணயங்களை வெளியிட்டனர். வடமேற்கு இந்தியப் பகுதிகளை ஆண்ட கிரேக்க வம்சாவளி மன்னர்கள் பலராமனுக்கும் கண்ணனுக்கும் (Bactrian coins of Agathocles 180 BCE) நாணயம் வெளியிட்டதும், (Greek King Heliodorous 113 BCE) விஷ்ணுவின் கருட வாகன தூண் அமைத்ததும் கி. மு. இரண்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்தன. அதற்கு 200 வருடங்களுக்குப் பின் 4000 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்த நக்கீரரும் அதையே செப்புவது இந்து மதத்தின் பரந்த தாக்கத்தை நிலைநாட்டுகிறது.

avatars6only
பல ராமன் & கண்ணன்
நக்கீரர் பாடலில் பலராமனை பனைக்கொடியோன் என்று பாடியதைக் கண்டோம். தொல்காப்பியரும் இந்த பனைக்கொடியைக் குறிப்பிட்டவுடன் உரைகாரர்கள் இது பலதேவனுடைய கொடி என்று உரை கண்டுள்ளனர். புறம் 58ல் இதைவிட உறுதியான ஒரு செய்தி வருகிறது. கண்ணனும் பலதேவனும் இணைபிரியாமல் இருப்ப்பது எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழ் நாட்டில் கண்ணனுக்கும் பலதேவனுக்கும் சேர்ந்தே சந்நிதிகள் இருந்தன. காலப்போக்கில் பலதேவன் மறைந்துவிட்டார். காரிக்கண்ணன் பாடிய புறம் 58ல் இரண்டு மன்னர்கள் ஒன்றாக இருந்ததைக் கண்டவுடன் அவருக்கு ‘’கண்ணன் – -பலதேவன்’’ நினைவே வந்தது. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரை காவிரிபூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடிய பாடல் இதோ:–

“பால்நிற உருவின் பனைக்கொடியோனும்
நீல்நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந்தெய்வமும் உடன் நின்றா அங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?”
இந்தப் பாடலில் ‘’இரு பெரு தெய்வங்கள்’’ என்ற சொற்றொடரைக் கவனிக்கவும். இனி சில ராமாயணக் காட்சிகள்:

தமிழ் ராமாயணம்
வால்மீகி, கம்பன் சொல்லாத விஷயங்களை சங்கப் புலவர்கள் கூறுகின்றனர்:-
புறம் 378 ஊன்பொதி பசுங்குடையார்:–
கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலம் சேர்மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொலிந்தா அங்கு
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
. . . . . . . . .
பொருள்:– இராமனுடன் வந்த சீதையை மிக்க வன்மையுடைய அரக்கனான இராவணன் கவர்ந்துகொண்டு போன சமயத்தில் சீதை கழற்றி எறியக் கீழே விழுந்த அணிகளைக் கண்டெடுத்த குரங்கின் , சிவந்த முகமுடைய மந்திகளான சுற்றம், அந்த அணிகளை அணிந்து விளங்கிக் கண்டவர் நகைத்து மகிழ்ந்தது போல……..

பெண் குரங்குகளுக்கு (மந்தி) எந்த நகையை எந்த உறுப்பில் அணிய வேண்டும் என்று தெரியாததால் வெவ்வேறு இடங்களில் தாறு மாறாக அணிந்தனவாம்!

ராவணன் ஒரு தமிழன் என்று சிலர் பொய்ப் பிரசாரம் செய்கையில் 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஊன்பொதி பசுங்குடையார், ராவணன் ஒரு அரக்கன் என்று தெள்ளத் தெளிவாக உரைப்பது படித்துச் சுவைக்க வேண்டியது ஆகும்.

அகம் 70 மதுரைத் தமிழ்கூத்தனார் கடுவன் மள்ளனார்:–

. . . . . .
விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கு இரு பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அரு மறைக்கு அவித்த
பல் வீஷ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.

பொருள்:– வெற்றிவேலை ஏந்திய பாண்டிய மன்னரின் மிகுந்த பழமை உடைய திருவணைக்கரையின் (தனுஸ்கோடி) அருகில், ஒலிக்கும் பெரிய கடல் துறையில், பறவைகள் ஆரவாரம் செய்தன. வானரங்களுடன் போர் திட்டத்தை வகுப்பதற்காக இராமன் அங்கே வந்தான். ஆல மரத்தில் இருக்கும் பறவைகளிடம் கை அசைத்து பேசாதே என்று சைகை செய்தவுடன் பறவைகள் பேசாமல் இருந்தன. அதே போல இவ்வூரும் ஆரவாரம் அடங்கி அமைதியாகி விட்டது.

இராம பிரானின் அபூர்வ ஆற்றல் பற்றிக் கூறும் இப்பாடல் போலவே பிற பாடல்களில் கிருஷ்ணனுடைய அபூர்வச் செயல்களையும் காண்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்நாட்டின் தென்கோடி வரை, மாய மந்திரம், அபூர்வ ஆற்றல்கள் பற்றி நம்பிக்கை ஏற்பட்டத்தானது பகுத்தறிவு என்ற பெயரில் பொய் பிரசாரம் செய்வோருக்கு சரியான சவாலாக அமையும்.

aghora and agni veerabhadra
அக்னி வீரபத்ரர், அகோர வீரபத்திரர்

கண்ணனின் அபூர்வ ஆற்றல்

அகம் 59 (மதுரை மருதன் இளநாகன்)
வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை
அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்
மரம் செல மிதித்த மா அல் போல
புன் தலை மடப்பிடி உணீ இயர்

கண்ணன் குருந்த மரத்தை ஆய மகளிர்க்கு (கோபியர்) வளைத்துத் தந்தாற் போன்று ஆண்யானை ஒன்று, தன் பெண் யானை உண்ணும்படியாக மரத்தின் கிளையை வளைத்துத் தந்தது.
இதே பாடலில்,

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடுவேல்
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
என்ற வரிகள் திரு முருகனின் சூரபதுமன் வதையையும், திருப்பரங் குன்றத்தின் பெருமையையும் கூறுகிறது.

புறம் 174 (மாறோக்கத்து நப்பசலையார்):–
அணங்குடை அவுணர் கணங்கொண்டி ஒளித்தெனச்
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
இருள் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
அஞ்சன உருவன் தடுத்து நிறுத்தாங்கு

—— . . .
பொருள்:–மற்றவரை வருத்தும் அச்சம் பொருந்திய அரக்கர் ஞாயிற்றை எடுத்துக் கொண்டுபோய் மறைத்தனர். தொலைவில் விளங்கக் கூடிய அந்த்த ஞாயிற்றைக் காணாததால் இருளன்னது உலகத்தாரின் கண்ணை மறைத்தது. அப்பொழுது உலகத்தாரின் நோய்கொண்ட துன்பம் நீங்குமாறு மிகுந்த வன்மை உடைய மை போன்ற கரிய நிறம் உடைய மேனியனான திருமால், அந்த வட்டமான ஞாயிற்றைக் கொண்டுவந்து இந்த உலகத்தின் இருள் நீக்குவதற்காக வானத்தில் நிறுத்தினான் – என்று புறநானூற்று உரை கூறும்.

இது சூரிய கிரகணம் பற்றிய பாடலென்றும் மஹாபாரதத்தில் ஜெயத்ரதன் கொல்லப்பட்ட நிகழ்ந்த அற்புத நிகழ்ச்சியாக இது இருக்கலாம் என்றும் நான் ஏற்கனவே எனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டேன். 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் நாட்டின் தென் கோடி வரை கண்ண பிரானின் மாயச் செயல்கள் பற்றிய கதைகள் பாமர மனிதனுக்கும் தெரிந்ததை இப்பாடலின் வாயிலாக அறிகிறோம்.

19.-Marichi-Vadh,Large-Vishnu-temple,-Janjgir
ராமாயண சிற்பங்கள்

அகம் 175 (ஆலம்பேரி சாத்தனார்)
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி
நேர்கதிர் நிரைத்த நேமி அம் செல்வன்
போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல்
பொருள்:– கதிர்கள் ஒழுங்காக அமைந்த சக்கரத்தை உடைய திருமாலின் பகைவர் போர் ஒழிவதற்குக் காரணமான மார்பிலுள்ள மாலை போல பல நிறம் உடைய வான வில்லை உண்டாக்கியது. கண்ணன் கையில் உள்ள சுதர்சன சக்ரம் தமிழ் நாடு வரை புகழ் எய்தியதைக் காண்கிறோம்.

புறம் 198 (வடம வண்ணக்கன் பேரிசாத்தனார்):–
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் – என்று புலவர் குறிப்பிடுவதை சிலர் ஆலமரத்துக்கு அடியில் அமர்ந்த சிவன் என்றும் இன்னும் சிலர் ஆல் இலையில் மிதந்த திருமால் என்றும் உரை கண்டுள்ளனர்.

பரசுராமன் அகம் 220 (மருதன் இளநாகன்):–

மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்விக்
கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின்

பொருள்:– என்றும் நீங்காத வேள்வித் தீயை உடைய செல்லூரில், மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையிலே அழித்த மன்னர் பரம்பரையை அழித்தவர் பரசுராமன். அவர் முன்காலத்தில் அரிதாய் முயன்று செய்த வேள்வியில் கயிற்றால் கட்டப்பட்ட வேள்வித் தூணைப் போல அரிதில் காண முடியாதது என் தலைவியின் மார்பு.

கேரள மக்கள் பரசுராமனை முழுமுதற் கடவுளாக வழிபடுவதும் மேலைக் கடற்கரை முழுதும் பரசுராமன் தந்த பூமி என்று கொண்டடுவதும் எல்லோரும் அறிந்ததே. அவர் சங்கப் பாடலில் மழுவாள் நெடியோன் என்று போற்றப்படுவது படித்து இன்புறத் தக்கது.

தமிழர்கள் 2000 ஆண்டுகளாக வணங்கும் ராமன், பலராமன், பரசுராமனை நாமும் வணங்கி தமிழ் பண்பாட்டைத் தழைக்கச் செய்குவோம்.

Tamil’s Strong Belief in Astrology

astrologer
Written by London Swaminathan
Post No. 1082; 3rd June 2014.

Sangam Tamil literature in its 2389 poems sung by 461 poets give us voluminous information about their beliefs in supernatural and paranormal things. All these poets lived in the first three centuries of modern era. They believed in different types of predictions. Though they have some specialised techniques to read the future of any person, most of them are same like North India. This not only debunks the Aryan – Dravidian Racist theory, but also belies the atheist propaganda about an ancient rationalist Tamil society.

Tamil literature has got encyclopaedic information on astrology. For want of space, I give below some of the popular beliefs: this is not an exhaustive list—

The oldest Tamil book Tolkappiam mentions that the Royal umbrella and the Royal sword should be moved in the direction of travel on an auspicious day. Tamil weddings took place on the day of Rohini’s (Star Aldebaran) alignment with the moon (Agam 86 and 136). What Tolkappiar said nearly 2000 years ago is still followed by the Hindus. If they book plane tickets for some auspicious functions such as weddings abroad and the travel date is not auspicious, they simply move their luggage to the next door or a neighbour or do a Puja at an auspicious time .

I have written an article about Rohini star and the Tamil weddings. The references are at the end of this post.

Meteor
Meteors: Kudalur Kizar (Puram 229) described the effect of a meteor he and his colleagues saw in the sky. They predicted that the Chera King Mantharan Ceral Irumporai would die in seven days time and it came true.

india
Indian stamps on Zodiac signs.

Venus
The connection between Venus and Rain are seen in many of the Sangam verses:– Puram 117 by Kapilar, Puram. 35,41,384, 385,386, 388, 390, 398; Maduraikanchi Lines 106-109; Pattinappalai 1and 2. Depending upon the movement or position of the planet they predicted floods and drought. This is a new field for research. Modern scientists or astronomers have not yet found any link between rain and Venus. But Tamil and Sanskrit books are very clear about this link. Future research would prove that the Hindus are the first to discover this link.

Zodiac signs
Lot of people suspected Greek influence in Indian astronomy. For instance the 12 zodiac signs did not exist in Indian astrology before the Greek occupation of North West India, they say. Hindus divided the path of moon in the sky into 27 constellations from the Vedic days. But ‘’Nedunal Vadai’’ (lines 160–161 ) sung by Nakkirar and Pura. 229 by Kudalur Kizar mention Mesha Rasi (Aries).

I doubt about Hindus borrowing these signs from the Greek. If we believe that Nakkirar and other 460 Sangam poets lived in the first three centuries of modern era, the Greek knowledge would not have spread that fast to Tamil Nadu from the North Western corners of India or Tamil’s direct contacts with the Yavanas. It will take hundreds of years to absorb foreign ideas and use them in popular poetry. Sometimes people start using certain terms in certain ages. This doesn’t mean that they learnt it late from other sources. Lord Ganesh is not mentioned by any Sangam poet or Manikkavasagar. Inspite of their knowledge about Lord Siva, the word SIVA was not used by any of the Sangam poets. So I will take all these as trends in literature.
israel
Israel Stamps onZodiac signs

27 Stars
Amazing thing about the Tamil astronomy is that they have lot of pure Tamil names for 27 stars in the sky, even during Sangam period. Star Anuradha is called Mudapanaiyam (stunted Palmyra tree) and Punarvasu a Kadaikulam (Pond). We don’t know why they named the stars so. But we know the same star clusters are seen by different cultures as different shapes. For instance, what we see as Saptarishi Mandalam (seven sages) is seen as Ursa Major (Great Bear) by the Greeks. Other cultures described it as a kite, a chariot etc.
Tamils must have observed the stars from very early times which is known from the way they named the star clusters/ constellations. At the same time they did not hesitate to use the Sanskrit words in Tamilized form as well. Kudalur Kizar in Puram.229 used the words Panguni (falguna), Uusi (Udichyai for North in Sanskrit), Paasi (Prachyai for East) etc.

Like their northern counterparts Tamils also worshipped the Saptarishi/Seven Stars, Arundhati (alcor)and Pole Star. All these are referred to in Sangam poems.

maldive stamps
Eclipse
Eclipse: Though ancient Hindus knew very well that the eclipses are caused by the shadows of earth and moon, they told the laymen a story about a snake devouring the sun and the moon. Tamils also reflected this Puranic story in their ancient verses. (Puram 260, Agam 114 & 313. They have calculated the days of eclipse well in advance.

Bird signs
Details are in the verses of Puram. 204, 124, 68,41.
I have given the details in my four posts : 1)Etruscan- Hindu Tamil Link, 2)Kapinjala Bird Mystery in Rig Veda, 3)OWLS: Are they Good or Bad Omens? 4)Can Birds Predict Your Future? See the links at the bottom of this article.

Lizards
The sound made by the lizards served as omens for the Tamils. Kavan mullai putanar says,” the lizard on the Kalli tree makes its characteristic tickling sound and is taken as predicting the events to the wayfarers (Agam 151). Another poet says that the travellers paused a while hearing the tickling sound of the lizard (Agam 387). Even wild animals followed lizard sounds! A boar was just about to enter a millet field, but it went back on hearing the tickling sound of the lizard (Agam 186).
More references:–Agam 9, 151, 289, 387; Narrinai 98, 169,3 33, 9.
Comets

canada zodiac

Comets: Like any ancient community Tamils were also afraid of the comets. They used the Sanskrit word ( Dhuma ketu) and Tamil word (Pukai Kodi) for it. Reference: Puram 117. Also in post- Sangam Tamil epic Manimekalai 6-64, 7-74, Silappadikaram 10-102

Extinct Astrology
Virichi (Mullaippaattu 6-11,Pura 280), Unnam (Pathirrupathu 7th decad), Dark Bird Karik Kuruvi, Kurathi, Veri Atal are special techniques used by the Tamils to find about good and bad that is going to happen. The techniques are almost extinct now.

Virichi is hearing good or auspicious words before embarking on a task. Maravars sought Virichi before entering another country to ‘capture’ the cattle. This was the first step in waging a war. Tolkappiar also mentioned it.
Unnam is a tree. If it is very green it is considered positive and good. If it is wilted it is no good.
Veri Aatal is asking about the impending wedding of a daughter from a fortune teller. Sometimes the girls who had clandestine love affair were laughing at their mothers secretly about the futility of the task.

Nadi Jothidam
No reference of Nadi Jothidam is available in Sangam Literature: But it is prevalent from the olden days. It is about giving predictions with the help of old palm leaf manuscripts in which already one’s life predictions are written by the sages in verse form. Please read my article What India could teach the NASA scientists? (Link is at the end of this post).

There are many more beliefs about sneezing, twitching of eyes, blossoming of the Venkai trees, dreams etc.

star chart
My earlier posts related to this topic
Post No.1062.OWLS: Are they Good or Bad Omens? 24-5-14
Post No.1065.ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? பகுதி-1(26-5-14)
Post No.1067. ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா? பகுதி-2(27-5-14)
1058.Ode to Skylark:Shelley,Kalidasa and Vedic poet Grtsamada 22/5
1059.ரிக்வேதத்தில் ஒரு பறவைப் பாட்டு23-5-14
1060.Kapinjala Bird Mystery in Rig Veda 23-5-14
1061. வேதத்தில் கபிஞ்ஜலா பறவை மர்மம்! 24-5-14
1054.Why did Sangam Tamils marry on Rohini star?20/5
1055.ரோகிணி நட்சத்திர மர்மம்: தமிழர்கள் திருமணம் நடத்தியது ஏன்?21-5-14
1003. வெள்ளி கிரகம்—மழை தொடர்பு பற்றி உபநிஷத்! 26th April, 2014.
967.What Hindus know that Scientists don’t know, 9-4-14
Can Birds Predict your Future? (July 22, 2012)
Tamil Astrology :Rope Trick for Predictions (Feb.27, 2013)
What India could teach NASA Scientists? (May 5, 2014)
1021.நாடி ஜோதிட ரகசியங்கள்: நாஸா விஞ்ஞானிகள் கவனிக்க, 5-5-14
Hindus Future Predictions- Part 1 (May 20, 2012)
Etruscan- Hindu/Tamil Link (July 28, 2012)
Do our Dreams have Meaning? (29 December 2011)
புறநானூற்றில் சூரிய கிரஹணம் (2 9 December 2011)
rk narayan

ஆரியக் கழைக் கூத்தாடி

acrobat chennai

கட்டுரை எழுதியவர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் :- 1081; தேதி ஜூன் 3, 2014.

தமிழ் நாட்டில் பல நகரங்களிலும் தெருக்களில் வித்தை செய்து காட்டும் கழைக் கூத்தாடிகளைப் பார்க்காதவர் யாரும் இருக்கமுடியாது. இது தமிழ் நாடு மட்டும்மின்றி வட இந்தியா, பாகிஸ்தான் முதலிய இடங்களிலும் நடை பெறுகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா கண்டங்களிலும் இப்படி தெரு வித்தை செய்வோர் உண்டென்றபோதிலும் உத்திகள் மாறுபடும். ஆனால் இதியா முழுதும் இது ஒரே மாதிரி இருப்பது வியப்புக்குரியது. அதைவிட வியப்பான விஷயம் இது சங்க காலம் முதல் தமிழ் நாட்டில் நடை பெற்று வருவதாகும். அதையும் விட வியப்பான விஷயம் இவர்களை ஆரியக் கூத்தாடிகள் என்று அழைப்பதாகும்.

சங்க இலக்கியத்தில் திராவிட என்ற சொல் எங்குமே இல்லை. ஆயினும் ஆரியர் என்ற சொல் மிகச் சில இடங்களில் கையாளப்படுகிறது. ஆரிய என்ற சொல்லுக்கு வெள்ளைக்கரன் கொடுத்த புதிய இனத்வேஷ பொருள் கிடையாது. ‘வட பகுதி’, ‘இமயம்’, ‘முனிவர்’கள் என்ற நற்பொருளில் மட்டுமே பயிலப்படும் சொல். ஆனால் கூத்தர்களுக்கு முன்னும், பொருநர்களுக்கு ( மல்யுத்த வீரர்கள் ) முன்னும் இரண்டு இடங்களில் ‘’ஆரிய’’ என்ற சொல் முன்னொட்டாக வருகிறது. வடக்கே இருந்து வந்த பொருநனை ஆரியப் பொருநன் என்று அழைப்பதில் வியப்பொன்றும் இல்லை.

PakIndia056

கழைக்கூத்தை ஆரியக் கூத்து என்று அழைப்பது ஏன்? இது பழமொழியிலும் இப்படி வருகிறது. உ.வே.சாமிநாத ஐய்யர் போன்றோரும் அப்படியே உரை கண்டுள்ளனர். தமிழ் நாட்டில் இவ்வகைக் கூத்தே இல்லையா? இதில் குறவன், குறத்தி இனத்தாரே பெரும்பாலும் ஈடுபட்டும் இதை ‘’ஆரிய’’ என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தியது ஏன் என்று தெரியவில்லை.

2000 ஆண்டுகளாக இது தமிழ் நாட்டில் நடந்து வருவதை அறியும் போது இதைப் பாடியுள்ள சங்கப் புலவர் இருவரும் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெறுகின்றனர். இதோ முதல் பாட்டு:–

குறுந்தொகை 7 ,பெரும்பதுமனார்

வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார் கொல்? அளியர்தாமே ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெல் ஒலிக்கும்
வேல் பயில் அழுவம் முன்னியோரே.

பொருள்: ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும்பொழுது கொட்டப்படும் பறையைப் போல, மேல் காற்று வீசியதால் நிலைகலங்கி வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுகள் ஒலிக்கும், மூங்கில் மரங்கள் நிறைந்த, பாலை நிலப்பரப்பைக் கடக்கும் இந்த வில்லேந்திய ஆடவன் காலில் வீரக் கழல்களும் தோள்வளை அணிந்த பெண்ணின் காலில் சிலம்பும் இருப்பதால் இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெளிவு. இவர் யாரோ?

acrobat domaba
விளக்கம்:—“ஆரியர்—ஆரிய நாட்டிலுள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும் கூத்து ஆரியக் கூத்தெனப்படும். “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலே கண்”– என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்”. (ஆதாரம்: குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சமிநாதையர் பதிப்பு)
இது பதினான்கு வகைக் கூத்துகளில் ஒன்று. சிலப்பதிகார உரையாசிரியர் இது பற்றி விவரித்துள்ளார்.(சிலப்.3-12-25,அடியார்க்கு நல்லார்).

ஆடியற் பாணிக் கொக்குமாரிய வமிதப் பாடற், கோடியர் –(கம்பராமாயணம். கார் காலப்.33) என்று கம்பரும் இக்கூத்து பற்றிக் கூறியுள்ளார்.

dip_girl_1772571gvishak

நற்றிணை 95, கொட்டம்பலவனார்

கழைபாடு இரங்க, பல் இயம் கறங்க
ஆடு மகள் நடந்த கொடும்புரி நோன் கயிற்று
அதவத் தீம்கனி அன்ன செம்முகத்
துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்க,
கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்து எழுந்து
குறக் குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே……………………….

பொருள்: ஒரு பக்கத்தில் புல்லாங்குழல் ஒலிக்கிறது; மறு பக்கத்தில் இசைக் கருவிகள் முழங்குகின்றன.முறுக்கான புரிகளால் ஆன வலிமையான கயிற்றில் கழைஏறி விளையாட்டுகள் நடத்தி விளையா யாடினாள். இனிய அத்திப் பழம் போல சிவந்த முகத்துடைய குரங்குக் குட்டி அதைப் பார்த்துக் கொண்டிருந்தது; மெல்லிய தலை உடைய பெண் குரங்கின் வலிமையான அக்குட்டி கயிற்றில் தொங்கி விளையாடியது. மலைவாழ் குறவரின் சிறு பிள்ளைகள் மூங்கில் கணுக்கள் மீது ஏறி தாளம் கொட்டினர்.
street-performer_1527213i

ஆரியக் கூத்தைக் கண்டு நாமும் மகிழ்வோம்; ஆரிய—திராவிட பிரிவினை இனவாதப் பேச்சைக் கண்டு நகைப்போம்!