வேத கால மக்களின் வியத்தகு புவியியல் அறிவு!

3960f-map_of_vedic_india

Written by London swaminathan

Research article no.1881, Date: 22 May 2015.

(This article is published already in English)

வேத கால மக்களுக்கு இருந்த பூகோள அறிவு அவர்களை நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் வைக்கிறது. வேதங்கள் என்பன வரலாற்றுப் புத்தகமும் அல்ல; புவியியல் நூலும் அல்ல.ஆயினும் அதில் ஏரளமான விஷயங்கள் இருக்கின்றன. சங்கீதம், நாட்டியம், வான சாத்திரம், சோதிடம், வரலாறு, புவியியல், மந்திர தந்திரம், தாயத்து, பறவைகள், மிருகங்கள், பாம்புகள், மீன் வகைகள், ஏரி,குளங்கள், நாடு நகரங்கள், கடல்கள், ஆறுகள் என நீண்ட பட்டியல் உள்ளது. ஆயினும் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள் உள் நோக்கத்துடன் செயல்பட்டதாலும், இந்துக்கள் மீது வெறுப்பு கொண்டமையாலும் வேண்டுமென்றே பல இடங்களைத் தவறாக மொழிபெயர்த்தனர். இப்பொழுது அவர்கள் “குட்டு” கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகி வருகிறது.

1.தொல் பொருட் துறைச் சான்று

சமஸ்கிருத மொழிக்கும், வேத கால தெய்வங்களுக்கும் அழிக்க முடியாத, மறுக்கவொண்ணாத தொல் பொருட் துறை, வரலாற்றுச் சான்றுகள் கிடைத்தமையால் அதன் பிரம்மாண்டமான வியாபகம் தெரிகிறது.

ஈரான் என்னும் பாரசீக நாட்டிலிருந்து ஆந்திரம் வரையான பல பிரதேசங்களின் பெயர்கள் வேதங்களில் உள்ளன. உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் எட்டாவது மண்டலத்தில் இரானிய மன்னர்கள் பெயர்கள் இருப்பது அறிஞர் பெருமக்களை திகைப்பில் ஆழ்த்துகிறது.

துருக்கி நாட்டில் வேதகால தெய்வங்களின் பெயர்களை ரிக் வேத சூக்தத்தில் சொல்லிய அதே வரிசையில் சொல்லி இரண்டு மன்னர்கள் உடன்படிக்கை செய்துகொண்ட கல்வெட்டு கி.மு1400 ஆண்டு வாக்கிலேயே வேதங்கள் துருக்கி வரை சென்று விட்டதைக் காட்டுகிறது.

அது மட்டுமின்றி தசரதன் என்ற மன்னன் எழுதிய கடிதங்கள் எகிப்தில் அமர்னா என்னும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்டதும் சம்ஸ்கிருதப் பெயர்களைக் கல்வெட்டில் காட்டுகிறது. இதுவும் கி.மு.1400 ஐ ஒட்டிய சான்று. எகிப்து முதல்—ஈரான்  முதல் — ஆந்திரம் வரை வேதப் பெயர்களும் சம்ஸ்கிருதச் சொற்களும் இருப்பது உலகின் மிகப்பெரிய நாகரீகம் என்பதை காட்டுவதாக உள்ளது. வேறு எந்த பழைய மொழியும் இவ்வளவு பெரிய பரப்பில் காணப்படவில்லை. அலெக்சாண்டர் காலத்திற்குப் பிறகு கிரேக்க மொழி வேண்டுமானால் இந்தச் சிறப்பைப் பெற்றது.ஆனால் வேதங்களோ அலெக்சாண்டருக்கு குறைந்தது 1500 ஆண்டுகளுக்கு முந்தையவை!

5139d-earliestcivilsation-map

2.கடலோடிகள்

பூஜ்யு என்பவரைக் கடலில் தத்தளித்த, உடைந்த கப்பலில் இருந்து, காப்பாற்றியது ரிக் வேதத்தில் பத்து இடங்களுக்கு மேல் வருகிறது. அவர்களுக்குப் பாரத நாட்டின் இரு புறம் இருந்த கடல்களும் நன்கு தெரிந்திருந்தன. கங்கைச் சமவெளி முதல் முஜாவான் மலை வரை பல இடங்களையும் துதிகளில் போற்றியுள்ளனர்.

(துவாரகைக்கு அடியில் கடலில் கண்டுபிடித்த துறைமுக தடயங்கள் மக்களின் 5000 ஆண்டுக்கு முந்தைய கடல் வழிப் பயணத்துக்குச் சான்றாகத் திகழ்கின்றன).

3.முப்பது நதிகள்

வேதத்தில் முப்பதுக்கும் மேலான நதிகள் பெயர்கள் இருக்கின்றன. நதி சூக்தம் என்ற பெயரில் உலகிலேயே முதல் முதலாக நதிகளைப் புகழ்ந்து பாடும் துதியும் உள்ளது. உலகில் நீரையோ, நதிகளையோ புகழ்ந்து பாடும் பாட்டு கி.மு.1700-ல் பாரதம் தவிர வேறு எங்கும் இல்லை.

பூ சூக்தம் என்று பூமியையும் இயற்கை வளத்தையும் பாராட்டும் ஒரு பாடலும் இருக்கிறது. இப்படிப் பூமியைப் பாராட்டும் பாடலும் அவ்வளவு பழைய காலத்தில் வேறு எங்கும் கிடைக்காது

மேலும் நதிகளைப் புகழ்ந்து பாடுகையில் கிழக்கேயுள்ள நதியின் பெயரை முதலில் சொல்லி மேற்கேயுள்ள நதியின் பெயரை கடைசியாகச் சொல்லுவது வேத கால இந்துக்கள் கங்கைச் சமவெளியில் தோன்றி மேற்கே சென்று நாகரீகத்தைப் பரப்பினார்கள் என்பதைக் காட்டுகிறது.

ஹிட்லருக்கு மிகவும் உதவிய ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் போற்றுவோருக்கு இது செமை அடி கொடுக்கிறது. அது மட்டுமல்ல. எல்லா யாக யக்ஞங்களிலும் இந்திரனுடைய திசை கிழக்காவும், வருணனின் திசை மேற்காகவும் கொடுத்திருப்பது ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையை அடியோடு நிராகரிக்கிறது.

 

4.பத்து ராஜா யுத்தம்

வேதத்தில் மிகவும் பெரிதாகப் பாடப்பட்ட போர்- பத்து ராஜா போர் (தச ராக்ஞ யுத்தம்) ஆகும். அந்தக் காலத்திலேயே பத்து ராஜாக்கள் இருந்ததைத் தெளிவாக்கும் சொல் இது. தங்கள் கொள்கைக்கு குந்தகம் விளையுமே என்று அஞ்சிய, வெள்ளைக் கார்கள், வெளிநாட்டினர், அவைகளைப் பழங்குடி இனப் பெயர்கள் என்று மொழி பெயர்த்தனர். ஆனால் பல வேத கால அரசர்களோ அஸ்வமேத யக்ஞங்களைச் செய்தோர் பட்டியலில் இடம் பெறுகின்றனர். அஸ்வமேதம் என்பது அருகாமை நாடுகளை வெல்லும் யாகம். அது இனக் குழுக்கள் செய்வன அல்ல.

மேலும் வேதத்தில் சொல்லப்படும் எல்லா நாடுகளின் பெயர்களும் மஹாபாரத்தில் இருக்கின்றன. மஹாபாரதத்தில் முப்பது நாடுகளின் பெயர்கள் இருக்கின்றன. வேத கால இலக்கியங்களில் வரும் மன்னர்களின் பெயர்களும் நமக்குக் கிடைக்கின்றன.

5.மோசசுக்கு ஒரு நீதி! வேதத்துக்கு வேறு ஒரு நீதி!

சமுத்திரம் என்றால் அது கடல் அல்ல, வெறும் குளம், காம்போஜ, குரு, பாஞ்சால என்பதெல்லாம் நாடு அல்ல, வெறும் இனப்பெயர்கள் என்று விதண்டாவாதம் செய்வோர் எல்லாம் உள்நோக்கம் கொண்ட ஆட்கள் என்பது அவர்களின் பல கட்டுரைகளால் தெரிகிறது. அதுமட்டுமல்ல, அவர்களில் பாதிப்பேர் நாடு பிடிக்க வந்த கோஷ்டி அல்லது மதப் பிரசார கோஷ்டியைச் சேர்ந்தவர்கள். பைபிளைப் பற்றி ஆராய்ந்த அதே இனம் அதை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து, பாலஸ்தீனத்தில் பார்த்த இடங்களை யெல்லாம் முழுக்க முழுக்க அது பைபிளில் சொல்லிய இடங்களே என்று எழுதிய அதே இனம் –அது போல இந்து புராணங்களில் வருகையில் அவை கட்டுக் கதை என்றும் வேறு பொருளுடையவை என்றும் திரித்து எழுதினர், திரிசமம் செய்தனர்.மோசஸ் என்பவருக்கு இதுவரை வரலாற்று அல்லது தொல்பொருள் ஆதாரம் கிடையாது!!! அப்படியானால் மோசசும் இல்லை யூத மதமும் இல்லை என்று அர்த்தமா? அவர்கள் எல்லாம் கற்பனைப் பெயர்களோ!!!!

நல்ல வேளை, இந்துக்கள் செய்த புண்ணியம்! இருபதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு அறிஞர்கள் இருபது விதமாக வேதத்தை மொழி பெயர்த்து “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்ற கதையாக அவர்களது அறியாமைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினர். வேதத்தில் உள்ள சிறு தெய்வங்கள் (மைனர் காட்ஸ்) என்ற புத்தகத்தில் ஜோஷி என்பவர் ஒவ்வொரு வெளிநாட்டு அறிஞரும் அக்கடவுள்கள் பற்றி என்ன சொல்கின்றனர் என்பதைத் தொகுத்துக் கொடுத்துள்ளார். முரண்பாடுகளின் மொத்த உருவம் இந்த வெளிநாட்டு அறிஞர்கள் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டே தேவை இல்லை. குழப்படி மன்னர்கள்!

புறநானூற்றுப் பாடல் 201ல் அகத்தியர் 18 குடிகளை, 49 தலைமுறைகளுக்கு முன்னர் அழைத்து வந்த கதை இருக்கிறது. அதாவது கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன்னர் 49 தலை முறை. அப்படியானால் கி.மு 1000 அல்லது கி.மு 1200.

சதபத பிராமணம் முதலிய இலக்கியங்களில் நான்கு திசை மக்களைப் பற்றி வருகிறது. இலங்கையில் வசித்த ராவணன் பருவக் காற்றைப் பயன்படுத்தி கோதாவரி நதிக்கரையில் வந்து அட்டூழியம் செய்தான். கயிலாயம் வரை சென்று வால் ஆட்டினான் என்று படிக்கிறோம். மாபாரத காலத்தில் கிருஷ்ணன் உத்தரப் பிரதேச மதுரா நகரில் இருந்து குஜராத்தில் உள்ள துவாரகைக்கு அடிக்கடி தேரில் வந்து போனான். ராமாயண பரதன் இரானிய எல்லையில் உள்ள கேகயத்தில் இருந்து ஆப்கனிஸ்தான் வழியாக உத்தரப் பிரதேச அயோத்திக்கு விரைந்து வந்தான். புவியியலும் போக்குவரத்தும் நமது இலக்கியங்களில் மலிந்து கிடக்கின்றன.

6.ஸ்வயம்வரத்தில் பல நாட்டு மன்னர்கள்

ராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் சீதை, திரவுபதி, தமயந்தி அம்பா/அம்பிகா/அம்பாலிகா முதலிய பல ஸ்வயம்வரங்கள் வருகின்றன. இவைகளுக்கு 56 தேச அரசர்கள் வந்தனர் என்பதால் அக்காலத்திலேயே அவ்வளவு “நாடுகள்” இருந்ததைக் காட்டுகிறது.

தென்பகுதியை ஆண்ட மன்னர்களில் போஜன் என்ற மன்னன் பெயரையும் வேத கால இலக்கியங்கள் சொல்லுகின்றன. போஜன் என்ற பெயர்ல் பத்தாம் நூற்றாண்டு வரை பல மன்னர்கள் இருந்தனர்.

இந்த ஸ்வயம்வர, அஸ்வமேதம் முதலியன உலகில் வேறு எங்கும் கிடையாது. ஆக நாம் இந்த நாட்டுப் பூர்வ குடிகளே, வ்நேறு எங்கிருந்தும் வரவில்லை என்பதற்கு இது இமயமலை போல் சான்றாக நிற்கும்.

ஆந்திரர், சரபர், புலிந்தர், அங்க, சேதி, பாஹ்லிக (பாக்ட்ரியா), அலின, சேதி, மத்ஸ்ய, பலனாச், பக்தூஸ் (பக்தூனிஸ்தான்), காசி, பரதர் முதலிய பல பெயர்கள் வேத கால இலக்கியத்தில் வருகின்றன. அந்தந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்தந்தப் பெயர்களால் அழைக்கப்பட்டனர். நாம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தியர்கள் என்று அழைப்பரல்லவா? அது போலத்தான்.

சரஸ்வதி நதி பற்றி 80 இடங்களில் குறிப்பிடப்படுகிறது. ஹரியூப (ஹரப்பா) போன்ற பெயர்களும் உள்ளன.

7.சப்த சிந்தவ

சப்த சிந்தவ (ஏழு நதிப் பிரதேசம்) என்னும் பெயர் ரிக்வேதத்திலேயே வருவதால் அவர்களுக்கு புவியியல் அறிவு இருந்ததும் அதை வைத்துப் பெயர் சூட்டுவதும் தெரிந்திருந்தது என்று அடித்துச் சொல்லலாம்.

நான் சொன்ன மேற்கூறிய எல்லா விஷயங்களுக்கும் மேற்கோள் குறிப்புகள் எனது ஆங்கிலக் கட்டுரையில் உள்ளன. வேதத்தில் எங்கே எந்த இடத்தில் இவை உள்ளன என்பனவற்றை அறிய விரும்புவோர் ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவும்.

Sanskrit and Tamil Words in Ancient Chinese!

Written by London swaminathan 

Research article no.1880, Date: 21 May 2015.

There are hundreds of research articles about the Indian contact with China from 2nd century BCE. The Silk Road trade is well known. But not much is written about the contact before 300 BCE. We have to piece together the information that is available in various places. I read some interesting articles about the Indian languages’ contribution to Chinese language which I wanted to share with language enthusiasts.

1.Max Muller says that the names of stars and other astronomical terms in Chinese are of Sanskrit origin.

2.Nadar community in Tamil Nadu believes they have connections with China in the past.

3.Col.Tod says, “The genealogies of China and Tartary declare themselves to be descendants of AWAR, son of the Hindu king Pururawa (Annals of Rajasthan, Vol.1, p 35).

4.Sir William Jones says the Chinese assert their Hindu origin(Annals of Rajasthan, Vol.1, p 57).

5.The original settlers of China are from Kashmir and other parts of the Himalayas. According to the traditions noted in the ‘SCHUKING’, the ancestors of the Chinese, conducted by Fohi, came to the plains of China in 2900 BCE from the High mountain land which lies to the west of that country. They might have gone via Afghanistan which was under Hindu rule from the days of Ramayana and Mahabharata. Hindus ruled Afghanistan until Sixth Century CE.

6.The name China is of Hindu origin according to Prof.Heeren; the word SINIM occurs in the Bible as well (Isaiah xlix.12)

7.According to Prof.Lconperie (Western origin of Chinese Civilization), the maritime intercourse of India with China dates from 680 BCE. They went through Ceylon (Lanka) after Vijaya founded a kingdom there.

8.From the days of Asoka (3rd Century BCE), lot of authentic information is available. So I don’t want to repeat them here. We know of K A Neelakata Sastri’s identification of Kuong Tchi with Kancheepuram, Bodhidharma’s visit to China, Tamil Inscription in China, Hindu temples in China, thousands of Buddhist monuments in China, old pam leaf manuscripts in China etc. They are all after second century BCE.

tamil in china

Tamil Inscription in China

Language Influence:

9.Tamils have found out some words like Nee (you) in Chinese. But they are very few. It may be just co incidence.

  1. Shrikant Talageri in his book The Rig Veda- A Historical Analysis (p 289) says, “Tsung-tung, a scholar of Chinese (Taiwanese origin), has shown, on the basis of study of relationship between the vocabulary of old Chinese, as reconstructed by Bernard Karlgren (Grammata Serica, 1940) and the etymological roots of proto-Indo European vocabulary, as reconstructed by Julius Pokorny (year 1959), that there was a strong Indo- European (IE) influence on the formative vocabulary of Old Chinese (OC).

(My comments: I have abbreviated IE and OC; Indo European means Sanskrit; foreign scholars never use Sanskrit, but use IE, fearing their Aryan-Dravidian Racist theory would be demolished)

 

Tsung-tung provides a long list of words common to IE and OC and adds “in the last four years I have traced about 1500 cognate words, which would constitute roughly two thirds of the basic vocabulary in OC.

The common words are to be found in all spheres of life including kinship, animals, plants landscape, emotional expressions, actions, body parts, politics, religion and even function words such as pronouns and prepositions.

This IE influence on OC took place at the time of the founding of the first Chinese Empire in about 2400 BCE. He identified the Yellow Emperor Hang-ti as an Indo European(IE). Huang-ti is mentioned as the founder of Chinese language in the Li Chi (Book of Rites).

Among IE dialects, Germanic languages seem to have been mostly akin to OC. Germanic preserved the largest number of cognate words also to be found in Chinese. The influence on the Chinese language probably spread to other related languages later on. Sino-Thai common vocabulary, too, bristles with IE stems”.

A panel of inscriptions of the God Narasimha adorns the entrance to the main shrine of the temple, believed to have been installed by Tamil traders who lived in Quanzhou in the 13th century. Photo: Ananth Krishnan

My comments

My previous argument is strengthened by this piece of scholarly work. I have been saying,

1.Sanskrit and Tamil are closer to each other than any two ancient languages in the world. Caldwell and Max Muller were wrong in saying that the Dravidians came from outside India.

2.Most of the BASIC words in ancient languages can be traced back to Tamil and Sanskrit ( I have already given examples in my earlier posts)

3.There are common words between any two languages in the world because human beings lived under one roof at one time. So don’t jump to any conclusion by seeing a few similar words.

4.Human beings might have originated in Africa ,but the civilization marched to various parts of the word from India. Apart from the language evidence, the biggest evidence comes from the language speakers  themselves. Sumerians, Egyptians, Chinese, Mayans – all say that they came from outside the area. They were not the sons of the soil. They all migrated from India. Indians say that they were born and brought up here. It is crystal clear in Sanskrit and Tamil literature. They never say anything about migration to India from outside.

Li San Long, a resident of Chedian village, offers prayers at the village shrine, which houses a deity that is believed to be one of the goddesses that the Tamil community in Quanzhou worshipped in the 13th century. (Right) A stone elephant inscription on display at the Quanzhou Maritime Museum. Photo: Ananth Krishnan

5.Last but not the least, the onomatopoeic words are similar in many languages. One should not jump to any conclusion on the basis of those words. Since they are based on sounds, all bird names will be based on Ka, Ka, Ki, ko, ke, kow in most of the world languages (E.g.Kaka, Kiwi, Kili, Cuckoo, Kokku, Kaga etc)

சரஸ்வதி அருள் பெற்ற கவிஞர் கண்ணதாசன்!

Written by London swaminathan

Post no.1879, Date: 21 May 2015.

இலக்கியப் பணியில் கண்ணதாசன்! – 2

By ச.நாகராஜன்

சரஸ்வதி அருள் பெற்ற கவிஞர்!

மடை திறந்த வெள்ளம் போல வாயைத் திறந்தவுடன் கவிதை வெள்ளமாகப் பொழிய வேண்டுமெனில் அதற்கு முதல் காரணம் இறைவனின் திருவருள் தான் என்பதைக் கண்ணதாசன் மிக நன்றாக உணர்ந்திருந்தார்.

 

அவரிடம் நெருங்கிப் பழகி அவரது உதவியாளராக இருந்த இராம.முத்தையா கண்ணதாசனைப் பற்றிக் கூறுவது இது:-

அவர் அடிக்கடி சொல்லிக் கொள்வது; “எனக்குள் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியால் தான், நான் எதையும் சிந்திக்க, எழுதவும் முடிகிறது!” என்றுஒரு வேளை நான் மகாகவி பாரதியின் மறு பிறப்பாக இருப்பேனோ, என்று கூட அவர் சிந்தித்துப் பார்ப்பார்.’ஆகவே நானும் சிறு வயதிலேயே இறந்து விடுவேனோ என்றும் பயப்படுவார்.”

 

தெய்வத்தை நம்பி..’ என்ற கட்டுரையில் இராம. முத்தையா எழுதிய வரிகள் இவை.

எல்லாக் கவிஞர்களுக்கும் அதீத படைப்பாற்றல் தோன்றி நம்ப முடியாத வார்த்தைச் சித்திரங்கள் தம்மிடமிருந்து வந்து விழுகின்ற போது அதை அவர்களாலேயே நம்ப முடியவில்லைஇதை நாமா எழுதினோம் என்று! அருளாளர்களும் இதே போலவே உணர்கின்றனர்.

ஓரிரு எடுத்துக்காட்டை மட்டும் இங்கு பார்ப்போம். வெள்ளம் போல் கலைப் பெருக்கும் கவிப் பெருக்கும் துள்ளி வர அற்புத கவிதைகளை மழையெனக் கொட்டிய மஹாகவி பாரதியார், “ மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்  மனோன்மணி யென் மாசக்தி வையத்தேவிஎன்று கூறி இறைவி தன்னுள் இருப்பதை உணர்ந்து பேசுகிறார்.(பாரதி அறுபத்தாறுமுதல் கடவுள் வாழ்த்துப் பாடல்)

 

யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்என்று வாக்கிற்கு அருணகிரி என்று போற்றப்படும் மகான் அருணகிரிநாதர் முருகனே தனக்குத் தானே தன் மூலம் அனைத்தையும் படைத்துக் கொண்டதாகச் சொல்கிறார். (கந்தர் அனுபூதிபாடல் 17)

 

திருமூலரோ, ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!” என்கிறார். (திருமந்திரம் பாடல் 81)

இப்படி பல உதாரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

 

இளையராஜா பெற்ற வாழ்த்து

இசைஞானி இளையராஜா அற்புதமாக இந்தக் கருத்தை இப்படிப் பதிவு செய்கிறார்:-

இசையமைப்பாளனாக அறிமுகமான பின், அதேஅருண் பிரசாத் மூவிஸில்எனது இரண்டாவது படமானபாலூட்டி வளர்த்த கிளிக்குப் பணியாற்ற நேர்ந்த போது, கவிஞர் என்னைப் பார்த்ததும், “நீதானா அந்த இளையராஜா! நான் அப்பவே நெனச்சேன், நீயாகத் தான் இருக்குமென்று!” என்று தன் உள்ளம் திறந்த வாழ்த்தையும் கூறி, என்னை வரவேற்கும் விதத்தில், ‘கண்ணோட கண்ணுஎன்ற பாடலில்,

வா, ராஜா, வா!”

என்ற தனது வாழ்த்து முத்திரையையும் பதித்தார்.

 

கவிஞர் சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர். அவருடைய வாக்குப் பொய்த்ததே இல்லை! அதற்கு எத்தனையோ பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். ‘பாட மாட்டேன்என்ற அடிகளைப் பாடியதால் தான், கே.ஆர்.ராமசாமி அந்தப் பாடலுக்கப்புறம் பாடவே முடியவில்லை. இதெல்லாம் நீங்கள் அறிந்ததே.”

 

இளையராஜாவின் ஏற்றத்திற்கு ஒரு காரணம் கவிஞரிடம் அவர் வாங்கிய ஆசிகள் என்பதையும் அவர் வாக்கில் சரஸ்வதி குடி கொண்டிருந்தாள் என்பதையும் அவரே இப்படி, “கவிஞர் என் கனவில் வந்தார்; பாடல் எழுதினார்!” என்ற கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

 

 

நீண்ட நாள் வாழ வேண்டும்

தனது இலக்கியப் பணிக்கு நீண்ட வாழ்நாளை அவர் எதிர்பார்த்து இறைவனிடம் யாசித்தார். அவன் தருவானோ இல்லையோ, என்ன நினைக்கின்றானோ என்று ஒரு பதிவையும் அவரே செய்து விட்டார்.

கவிஞரின் ஐம்பதாவது பிறந்த தினம் வந்த போது பிறந்த நாள் காண்பதில் பிழை இலை என்கிறார்:-

இறந்த நாள் அனைத்தும் எண்ணி இனி வரும் நாளை எண்ண

பிறந்த நாள் காணு கின்றோம் பிழை இலை; ஆயின் வாழ்வில்

சிறந்த நாள் கணக்குப் பார்த்துத் தேர்ந்துகொண் டாடல் வேண்டும்

பறந்த நாள் இனி வராது பாக்கி நாள் நன்னாளாக!”

என்கிறார்.

 

 

கண்ணதாசனைப் பற்றிக் கண்ணதாசன்!

தனது வாழ்க்கையை சிறந்த நாள் கணக்குப் பார்த்துஅவரே ஒரு மதிப்பீடும் செய்து கொள்கிறார் இப்படி:-

ஐம்புலன் ரசித்த வாழ்வு அறம் மறம் நிறைந்த வாழ்வு

ஐம்பொறி துடித்த வாழ்வு ஆயிரம் படித்த வாழ்வு

ஐம்பதை நெருங்கும் போது அகம்புறம் கணக்குப் பார்த்து

பைம்புகழ் இனியும் காண பரமனே அருள்வானாக!”

இதை விட, கண்ணதாசனை இன்னொருவரால் மதிப்பிட்டு விட முடியுமா என்ன. அழகான மதிப்பீடு! அளவான மதிப்பீடு! அறத்தின் அளவிலான மதிப்பீடு!

ஐம்புலனையும் ரசிக்க வைத்து, பாவ புண்ணியத்தைக் கலந்து, ஐம்பொறிகளையும் துடிக்க வைத்து, ஆயிரக் கணக்கான நூல்களைப் படித்து, அதைத் தமிழில் முடிந்த வரை வடித்து பைம்புகழ் கண்ட கவிஞர் இன்னும் நெடுங்காலம் வாழ இறைவனை இப்படி வேண்டுகிறார்:-

 

ஆண்டுகள் ஐம்பதாகும் ஆரம்பம் திருநாளாகும்

ஆண்டுகள் அறுபதானால் அந்தியில் நன்னாளாகும்

ஈண்டு யான் ஐம்பதாண்டை இனிதுற வரவேற்கின்றேன்

நீண்ட நாள்  வாழ ஆசை நிமலன் என் நினைக்கின்றானோ!”

நீண்ட நாள் வாழ ஆசைப்பட்ட கவிஞர் அறுப

தைக் கூடப் பார்க்கவில்லை; நிமலனின் நினைப்பு அப்படி இருந்தது!

சரி, நீண்ட நாள் வாழ வரம் கேட்ட கவிஞர் மரணம் கண்டு அஞ்சினாரா! இதையும் வாத, பிரதிவாதம் செய்ய அவர் இடம் கொடுக்கவில்லை, பதிலை அவரே கூறி விட்டார்!

அது அடுத்த அத்தியாயத்தில் ..

                             –தொடரும்

 

The Story of ‘Juggernaut!’

Compiled by London swaminathan

Post no.1878, Date: 20 May 2015.

Most of us know that the word ‘juggernaut’ in the English dictionary is derived from Lord Jaganatha of Puri, Odisha.

If you look at Oxford Dictionary you will get two meanings:-

1.A very large Lorry/Truck

2.A large powerful force or institution that cannot be controlled

British News Paper The Guardian has published the following matter under its question and answer column (Notes & Queries, Vloume 5)

Question: What is the origin of the word Juggernaut?

Answer:

JUGGERNAUT is derived from Sanskrit and modern North Indian languages like Hindi ‘Naut’ here is Lord(nath) of the universe (jagat), the compound Jagannath, is a title for the Hindu god Vishnu, especially in his eighth incarnation as Krishna. Huge Lorries are called juggernauts because the epithet of the deity had come in English to be associated with the enormously heavy chariot (rath) which bears Jagannath in procession at the annual festival (Rathayatra) at the town of Puri (Jagannath Puri) in Orissa in North East India.

This has been reported by European travellers since about 1321 and reports mentioned worshippers dying, crushed under the massive wheels. Western observers’ usually disparaging  accounts led to an intermediate usage of juggernaut for any institution to which persons are ruthlessly sacrificed (OED 1933) before it was applied to ‘a very large lorry for transporting goods by road, especially one that travels throughout Europe’ Collins Dictionary of the English Language 1979). During the past 150 years, juggernaut served in a derogatory as a verb and an adjective as well as a noun.

–Eleanor Nesbit, Senior Research Fellow, Religious Education, University of Warwick.

Brewer’s Book of Myth and Legend add…

The chief festival is the car festival when Jagannath is dragged in his car (35 feet square, 45 feet high) to another temple. The car has sixteen wheels, each seven feet in diameter. The belief that fanatical pilgrims cast themselves under the wheels of the car to be crushed to death on the last day of the festival is largely without foundation. However it has led to the phrase the car of the juggernaut, used to denote customs, institutions etc., beneath which people are ruthlessly and unnecessarily crushed.

My comments: Actually the Christian missionaries published pictures of Jagannath Rath in bad light (throwing people under the wheels) and women thrown into husband’s funeral pyre etc. to justify their conversion agenda.

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-2

akrura vision

படம்: தண்ணீருக்கடியி்ல், அக்ரூரர், கண்ட  காட்சி

எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்

ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1877

தேதி-20 May 2015  நேரம்- 8-30 am

காலம் என்பது சுழன்று கொண்டே இருக்கும்- என்னும் கருத்தை வலியுறுத்தும் மூன்று கதைகளை நேற்று கண்டோம். இன்று மேலும் இரண்டு சுவையான கதைகளைக் காண்போம்.

கதை-4

பாகவத புராணத்தில் உள்ள ஒரு கதை: நாரதர் ஒரு முறை கிருஷ்ணரைப் பார்ப்பதற்காக துவாரகைக்குச் சென்றார். கிருஷ்ணருக்குப் பல மனைவியர்கள் உண்டு. முதலில் மூத்த மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று வணக்கம் சொல்லுவோம் என்று உள்ளே நுழைந்தார். அவள் அன்பாக கணவனுக்கு விசிறி வீசிக் கொண்டிருந்தாள். என்ன நாரதரே! சௌக்கியமா? நலம்தானா? என்று இருவரும் அன்பாக குசலம் விசாரித்தனர். இவரும் உரிய மரியாதை வசனங்களைப் பரிமாறி விட்டு அடுத்த மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று உள்ளே நுழைந்தார். அங்கே இரண்டாவது மனைவியுடன் கிருஷ்ணர், தாயக் கட்டம் விளையாடிக் கொண்டிருந்தார். நாரதரைக் கண்டவுடன், அப்போதுதான் முதல் தடவை பார்ப்பது போல குசலம் விசாரித்தார். நாரதருக்கு வியப்பாக இருந்தது. மூன்றாவது மனைவியிருக்கும் அரண்மனைக்குச் சென்று உள்ளே எட்டிப் பார்த்தார். அங்கே அவள், கிருஷ்ணரின் கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தாள் (முன் காலத்தில் இப்படியெல்லாம், கணவன்மார்களுக்கு மனைவிமார்கள் சேவகம் செய்வதுண்டு!!!!)

இப்படியாக நாரதர் பல மாளிகைகளுக்குள் கிருஷ்ணன் பல இடங்களில் இருப்பதையும் ஒவ்வொருமுறையும் அவர், அப்போதுதான் நாரதரை முதல் முறையாகக் காண்பது போல நடந்துகொள்வதையும் கண்டு வியந்தார். கடவுளை எல்லாம் அறிந்தவன், எங்கும் நிறைந்தவன், எதையும் செய்ய வல்லவன் (Omniscient, Omnipresent, Omnipotent) என்பர். ஒரே காலத்தில் அவரை எங்கும் காண முடியும்.

வெள்ளைக் காரனுக்கு இந்தக் கருத்து எல்லாம் புரியாது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விஞ்ஞானப் புனைக் கதைகளில் (Science fiction stories) இதை எல்லாம் கதை போல எழுதத் துவங்கியுள்ளனர்.!

IMG_3526

படம்: நாரதர்

கதை-5

பாகவத புராணத்தில் உள்ள மேலும் ஒரு கதை: கிருஷ்ணனும் அவனது அண்ணன் பலராமனும் கட்டிளம் காளைகள். இருவரும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகரில் இருந்து குஜராத் மநிலத்தில் உள்ள துவாரகைக்குச் செல்ல திட்டமிட்டனர். அந்தக் காலத்தில் இந்துக்களில் பெரிய எஞ்சினீயர்கள் இருந்ததால் சாலைப் போக்குவரத்து செம்மையாக நடந்தது.– (இது போலவே ஈரான்- ஆப்கனிஸ்தான் எல்லையில் உள்ள கேகய நாட்டில் இருந்து பரதன் வந்த பாதையையும் வால்மீகி ராமாயணத்தில் காணலாம்) — உடனே அக்ரூரர் என்ற குடும்ப நண்பர் – கிருஷ்ண பக்தர் — அவர்களை ரதத்தில் அழைத்துச் சென்றார். ரதத்தை ஓட்டி வந்த டிரைவர் அக்ரூரருக்கு களைப்பு. உடனே இரண்டு சகோதரர்களையும் ரதத்திலேயே உட்காரவைத்துவிட்டு அவர்கள் அனுமதியுடன் குளிக்கச் சென்றார். யமுனை ஆற்றுத் தண்ணீரில் தலையை முக்குகிறார். நீருக்கு அடியில் ரதத்தில் கண்ணனும் பலராமனும் இருக்கக் கண்டார். வியப்புடன் நீருக்கு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். கிருஷ்ணனும் பலராமனும் சிரித்து மகிழ்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.

மீண்டும் தலையை நீருக்குள் முக்கினார். அப்பொழுது கிருஷ்ணன், விஷ்ணுவாக ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது படுத்திருப்பதைக் கண்டார். மீண்டும் வியப்பு. தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டிப் பார்த்தால் இரண்டு சகோதரர்களும் அதே இடத்தில் ரதத்தில் இருந்தனர். இப்போது அக்ரூரருக்கு கண்ணன்- பலராமன் அவதார புருஷர்கள் என்பது விளங்கிற்று.

கடவுள் என்பவன் காலத்தைக் கடந்தவன் என்பது தெளிவாயிற்று. விஷ்ணுவின் மறு அவதாரம் கிருஷ்ணன் என்றும் ஆதிசேஷனின் மறு அவதாரம் பலராமன் என்றும் இந்துக்கள் நம்புகின்றனர்.

–சுபம்–

Old Languages Never Die!

Written by London swaminathan

Research Article No.1876; Dated 19 May 2015.

Uploaded in London at 19-21

Origin of the word “TAMIL (THAMIZ)” has been debated for long by scholars. Several scholars said the word Tamil came from:–

Dravida=Dramila=Tamil

Some countered this argument by saying it worked the other way round:–

Tamil=dramila= Dravida

But those who study the following answer will have to accept that the first argument is correct i.e. Tamil came from Dravida. Since dra, bra, pra, gra sounds don’t exist in Tamil they always write it as da, ba, pa,kira in Tamil as in the words Thamiz, Piraman(Brahma), Padimam (Pratima),Kirantham (Grantha) (Following answer shows that the sound change works in only one direction)

The second point is that one can understand from the following answer how Sanskrit words/sounds changed into European languages in course of time. The oldest Indo-European language is Sanskrit. All the European languages are very much younger than Sanskrit. Their literature came into existence at least 1000 year after the Vedas.

Question and Answer from a British News Paper

Question:How do we know the correct way to pronounce a dead language?

(From the Notes and Queries- volume 4 of The Guardian News Paper)

Answer: Old languages don’t die. They just fade into new languages (at least most of them do). While the entire sound system of an ancient language rarely survives intact, fragments can usually found scattered around its daughter languages.

For example many traits of Latin pronunciation are directly observable in Italian, French, Spanish and Romanian languages. The job of the linguistic historian is try to piece these various bits together. The most tried and tested technique is comparative reconstruction, which focusses on    systematic sound correspondences that emerge when we compare the same words in different sister languages. Where this exercise turns up different sounds, it is usually possible to trace them back to a common historical source.

For example many English words beginning with ‘t’ corresponds to words beginning with ‘ts’ – spelt tz – in the sister language German; compare English ten, to, time with zehn, zu, zeit. On the basis of this and many similar correspondences, we can reconstruct a common Germanic parent language in which the older sound in this particular instance is the knowledge that each type of sound change takes place in one direction only. On the strength of what happens in other languages, we know that ‘t’ at the beginning of a word  can turn into ‘ts’ but not vice versa. The more widely we cast our comparative net, the further we can reach back into the mists of time.

The ‘t’ of early Germanic itself derives from  an even older ‘d’ – contrast English two and tooth with, say, Italian ‘due’ and ‘dente’. Ultimately we arrive at the sound system of an ancient indo – European tongue, the common ancestor of languages as apparently diverse as English, French, Russian, Irish, Greek and Urdu.

John Harris, Department of Phonetics and Linguistics, University College, London

காலம் பற்றிய ஐந்து அற்புதக் கதைகள்!-1

க்ரிஷ்ன ஈட்டி

Written by London swaminathan

Research Article No.1875; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-45

Already posted in English

காலம் என்பதை இந்துக்கள் தெரிந்துகொண்ட அளவுக்கு, புரிந்துகொண்ட அளவுக்கு,வேறு எந்த கலாசாரமும், நாகரீகமும் அறியவில்லை. இந்துக்களுக்கு ‘காலச்சக்கரம்’ என்ற சொல் நன்கு தெரிந்த சொல். அதாவது காலம் என்பது சுழன்றுகொண்டே இருக்கும்—காலம் என்பது வட்டப் பாதையில் செல்லும் என்பது அவர்கள் கணிப்பு. நான்கு யுகங்கள் முடிந்தவுடன் மீண்டும் கிருத யுகம் துவங்கி நான்கு யுகங்கள் வரும்—இவ்வாறு பல கோடி ஆண்டுகள் ஆனபின்னர் ஒரு பிரம்மாவின் ஆயுள் முடியும் என்பதெல்லாம் இந்துக்களுக்கு அத்துபடியான விஷயம். இந்த மாதிரி பெரிய எண்கள், சுழற்சி முதலியவை வேறு எங்கும் காணப்படா.

மேற்கத்தியர் கணக்குப்படி காலம் என்பது சக்கரம் போல சுழலாது—அது நீண்ட ஆறு ஓடுவது போல ஒரே திசையில் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும் என்பர். அவர்கள் இப்பொழுது கருந்துளைகள் (Black holes) என்னும் விண்வெளி அதிசயம் பற்றி ஆராய, ஆராய புதுப்புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதன் முடிவில் இந்துக்கள் சொன்னதே சரி என்று உணர்வர்.

இந்துக்களின் கடவுளுக்குக் கூட காலத்தின் பெயர்கள் இடப்பட்டன. சிவனை ‘மஹா கால’ (Maha Kala) என்றும், ‘காலாக்னீ ருத்ராய’ (Kalagni Rudraya) என்றும் மந்திரங்கள் சொல்லுகின்றன. அதாவது மாபெரும் காலம், இறுதி நேரத்தில் எல்லோரையும் விழுங்குபவன், காலம் என்னும் தீயில் அனைத்தும் கருகி சாம்பல் ஆகும்—விபூதி ஆகி விடும் என்பதை இந்துக்கள் உணர்வர். அதே போல விஷ்ணுவையும் ‘பூத, பவ்ய, பவத் பிரபு’ (விஷ்ணு சஹஸ்ரநாமம்) என்று அழைப்பர். அதாவது அவனே “கடந்த, வரும், நிகழ் காலம்”. எல்லா கடவுளரையும் “குணத்ரயாதீத, காலத்ரயாதீத” என்றும் இந்துக்கள் போற்றுவர். அதாவது இறைவன் என்பவன் குணத்தையும் காலத்தையும் கடந்தவன். அவனை நமது காலம் கட்டுப்படுத்தாது. இதெல்லாம் மேல்நாட்டினருக்குப் புரியாத விஷயம்!

காலத்தின் தன்மையை விளக்க ஐந்து அருமையான கதைகள் உள. அவற்றை இரண்டு பகுதிகளில் தருவேன்.முதல் பகுதியில் மூன்று கதைகளைக் காண்போம்.

1.விஷ்ணு புராணக் கதை

விஷ்ணுவும் நாரதரும் ஒரு காட்டின் வழியே பயணம் செய்து கொண்டிருந்தனர். விஷ்ணுவுக்குத் திடீரென தாகம் எடுத்தது. தூரத்தில் ஒரு கிராமம் தெரிந்தது. அங்கே சென்று கொஞ்சம் தண்ணீர் வாங்கி வருமாறு நாரதரிடம் விஷ்ணு கேட்டுக் கொண்டார். உடனே நாரதர் அந்த கிராமத்துக்குச் சென்று ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். அழகிய பெண் கதவைத் திறந்தாள். கண்டதும் காதல் மலர்ந்தது. அது கல்யாணத்தில் போய் முடிந்தது. நாரதர் மிகவும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

ஒரு நாள் பெரிய வெள்ளம் வந்தது. அந்த கிராமமே வெளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நாரதர் குடும்பமும் வெள்ளத்தில் சென்றது. நாரதர் செய்த புண்ணியம் அவர் காட்டில் போய் ஒதுங்கினார். எந்த இடத்தில் விஷ்ணுவிடம் விடை பெற்றாரோ அதே இடத்தில் கரை ஒதுங்கினார். விஷ்ணு, “என்ன நாரதரே! தண்ணீர் கிடைத்ததா?” என்று கேட்டார். நாரதருக்கு ஒரே வியப்பு. இது என்ன, நான் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி குழந்தைகளையும் பெற்று வயசும் ஆகிவிட்டதே, இவர் ஏதோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தண்ணீர் கொண்டுவரச் சொன்னது போலப் பேசுகிறாரே என்று எண்ணி விஷ்ணுவிடமே போய் விளக்கம் கேட்டார். அப்போது விஷ்ணு சொன்னார், நாரதரே உமது பூவுலக நேரம் வேறு, எமது தேவலோக நேரம் வேறு என்று.

இது போன்ற கதைகள் இந்து மதத்தில் ஏராளம் உண்டு. அர்ஜுனனை மாதலி என்பவன் இந்திர லோகத்துக்கு அழைத்துச் சென்று ஐந்து ஆண்டு விருந்தினராக வைத்திருந்த போது நடந்தவையும், ரேவதி நட்சத்திரக் கதையும் இது போன்றவையே. சம்பந்தரும் சுந்தரரும் காலப் பயணம் செய்து எப்போதோ இறந்த இருவரை உயிர்ப்பித்தனர் என்று முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கி இருக்கிறேன்.

இந்த அளவுக்கு வேறு கலாசாரங்களில் கதைகளும் இல்லை. கதைகள் இருந்தாலும் அதை விளக்க எந்த கொள்கைகளும் இல்லை.

அவர்களுக்கு சிறிய எண்கள் மட்டுமே தெரிந்திருந்தன. இதே காலத்தில் வேத மந்திரங்களோ பிரம்மாண்டமான எண்களைப் பயன்படுத்தின.

IMG_3526

கதை 2: இன்னும் ஒரு கதையைக் காண்போம்

லீலாசுகரின் “பால கோபால ஸ்துதி”யில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. கிருஷ்ணன் குழந்தையாக இருந்தகாலையில், யசோதா அவனைத் தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்கச் செய்கிறாள். அப்பொழுது தாலாட்டுப் பாட்டில் ராமாயணக் கதையைப் பாட்டாகப் பாடிக் கொண்டிருந்தார். மாரீசன், மாய மான் வேடத்தில் வந்து, அதை ராமன் துரத்திச் செல்லும் கட்டத்தை யசோதா பாடிக் கொண்டிருந்தாள். திடீரெனக் குழந்தைக்கு –அதாவது குழந்தைக் கிருஷ்ணனுக்கு — தூக்கிவாரிப் போட்டது. லட்சுமணா! என் வில் எங்கே? என்று கிருஷ்ணன் (குழந்தை) உரத்தகுரலில் கத்தினான். அதாவது பூர்வ ஜன்ம நினைப்பு வந்தது. இதில் அவர் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்தது தெரிகிறது.

கதை 3: இந்திரனும் எறும்பு வரிசையும்

பிரம்ம வைவர்த்த புராணத்தில் இந்திரனின் மமதை, அஹங்காரம் அடக்கப்பட்ட ஒரு கதை வருகிறது. இந்திரன் கம்பீரமாக அவனது சபையில் அமர்ந்திருந்த போது,  திடீரென எறும்புகள் ஒரு நீண்ட வரிசையில் சபைக்குள் நுழைந்தன. எல்லோரும் வியப்புடன் பார்க்கின்றனர். ஒருவர் மட்டும் குபீரெனச் சிரித்துவிட்டார். “ஐயா, இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என்று இந்திரன் கேட்டார். “இந்த ஒவ்வொரு எறும்பும் முந்தைய ஜன்மத்தில் ஒரு இந்திரனாக இருந்தது” என்று அவர் பதில் சொன்னார். இதில் காலச் சுழற்சி என்னும் கருத்து இருக்கிறது.

ants

மேலும் இரண்டு சுவையான கதைகளை நாளை காண்போம்

இலக்கியப் பணியில் கண்ணதாசன்!-1

Art-350

Written by ச.நாகராஜன்

Research Article No.1874; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-19

ச.நாகராஜன்

கண்ணதாசனின் பல் பரிமாணங்கள்!

தமிழ் இலக்கியம் அகன்றது, விரிந்தது, ஆழமானது, அதிசயமானது! காலத்திற்கேற்றவாறு கவிஞர்கள் தோன்றி தமிழுக்கு அளித்த காணிக்கைகளைப் பார்த்தால் அவை பல்வேறு சுவையைக் கொண்டிருப்பதோடு சம காலத்தில் வாழ்ந்த மனிதர்களை உத்வேகப்படுத்தியதோடு அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் அவை ஏற்றவையாகவும் ஏற்றம் பெற்றவையாகவும் இருப்பதைக் காணலாம்.

 

கண்ணதாசன் என்ற கவிஞனும் இதற்கு விதி விலக்கல்ல!

கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த ஆண்டுகள் 54 ஆண்டுகள் தான். என்றாலும் கூட அவர் பல பரிமாணங்கள் கொண்டு ஒளிர்ந்தார். அவர் ஒரு கவிஞர். கட்டுரையாளர். நாவல் ஆசிரியர். பத்திரிக்கை ஆசிரியர். திரைப்படப் பாடலாசிரியர். திரைக்கதை வசனகர்த்தா. மொழிபெயர்ப்பாளர். இப்படிப் பல பரிமாணங்கள்.

 

4000க்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் 5000 திரைப்படப் பாடல்கள், சுவையான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் என அவரின் படைப்புப் பட்டியல் நீளும்.

வாழ்ந்த ஆண்டுகளையும் படைத்த படைப்பின் எண்ணிக்கைகளையும் வைத்து பொதுவாக ஒருவன் வாழ்த்தப்படுவதில்லை; மதிக்கப்படுவதில்லை.

இருந்த காலத்தில் இருளை அகற்றி ஒளியையும், சோகத்தை அகற்றிச் சுகத்தையும்காலம் விதிக்கும் தடைகளுக்கு விடைகளையும் தந்தானா என்பதை வைத்தே காலம் ஒருவனை எடை போடுகிறது.

 

 

26 வயதே வாழ்ந்த ராஜம் ஐயர் (1872-1898) கமலாம்பாள் சரித்திரம் உள்ளிட்ட பேர் சொல்லும் படைப்புகளைப் படைத்தவர். 39 வயதே வாழ்ந்து மறைந்த உலக மஹாகவி பாரதியார் (1882-1921) தமிழில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டியவர். காலத்தை வென்ற கவிதைச் சித்திரங்களைத் தீட்டியவர். 29 வயதே ஆன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படப் பாடல்கள் மூலமாக ஒரு தனி தாக்கத்தை ஏற்படுத்தியவர். இப்படிப் பலரையும் சுட்டிக் காட்டலாம்.

 images

 

அனைவருக்கும் ஒரு பாட்டு!

கர்ப்பத்தில் இருந்து ஆரம்பித்து காடு சென்று முடிபவர் வரை அனைவருக்கும் அனைத்து சமயங்களுக்கும் ஏற்ற பாடல்களை வெகுஜன ஊடகம் மூலமாகத் தந்தவர்; சமகால அரசியலைகுறிப்பாக அதிலிருக்கும் சாக்கடை நாற்றத்தை அம்பலப்படுத்தியவர்; கவிதைகளில் தமிழை விளையாட விட்டு அனைவரையும் ரசிக்க வைத்தவர். ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு இந்து மதத்திற்கு ஒரு சுகமான அர்த்தத்தைத் தந்தவர். அனைவரும் திடுக்கிடும்படியான சுய விமரிசனத்தை உண்மை வழுவாது தந்து அனைவரையும் அதிசயக்க வைத்தவர். பல பலஹீனங்களுக்குமது, மாதுஉட்பட்டிருந்தாலும் கூட, அவற்றிலிருந்து விடுபட முயன்று, தமிழ் இலக்கிய பலத்தால் தன் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் காண முற்பட்டவர் . சுருக்கமாக இது தான் கண்ணதாசன்.

 

 

காப்பியம் செய்ய, தமிழ் மட்டும் போதாதே!

கவிஞர் நாஞ்சில் ஷா, சென்னை – 48 அவரை இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்:-

மலை போன்ற தத்துவத்தை                                                                     

மலை வாழைப் பழமே யாக்கி                                                        

நிலையான தமிழ்த்தேன் பாகில்                                                    

நியமமுடன் சேர்த்து நல்கும்                                                           

கலைஞானக் கவிதை வேந்தே!                                                   

காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்                                                           

தலைமேலே அமரப் போகும்                                                          

சாதனை தான் எப்போ தென்பீர்?

காப்பியங்கள் பல செய்து புவித் தலமை கொள்ளப் போவது எப்போது என்பதற்கு அவரது பதில் இது:-

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்                                

நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்                                     

ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்                                       

அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்                                       

சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்                                               

தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?                                         

வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்                                        

வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

ஜனவரி 1978, கண்ணதாசன் இதழில் வெளி வந்தஐயம் அகற்று’ (கேள்விபதில்) பகுதியில் கேள்வி ஒன்றும் அதற்கான பதிலும் தான் இது!

இவற்றில் பல இல்லாத போதும் கூட அவர் கவிதை யாத்தார்; காப்பியங்கள் செய்தார்.

 

 Kannadasan birth chart south indian type

தனக்கு ஆகாத தொடர்பெல்லாம் அறுதலை அவர் விரும்பினாலும், அந்தத் தொடர்புகள் இவரைச் சுற்றி வந்து கும்மாளம் போட்டன! நோயுள்ள உடல், நொந்த மனம், கலி காலம், வெறுப்பான சூழல் இவையெல்லாம் அவரைப் பரந்த அளவில் இலக்கியப் பணி செய்யவிடாமல் எதிரில் வந்து குறுக்கிட்ட தடைகளாய் அமைந்தன.

விதி சதி செய்தாலும் சாதித்தது ஏராளம்! 

 

காலத்தை வீணாக்கி விட்டேன்!

பேராம்பட்டு கே.சந்திரசேகரன் கேட்கிறார் (இதே கண்ணதாசன் ஜனவரி 1978 இதழில்) இப்படி:-

தாங்கள் இப்பொழுது துவங்கியிருக்கும் எழுத்துப் பணியை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியிருந்தால், இன்னும் நிறைய சேவை செய்திருக்கலாமே!”

அதற்கு கண்ணதாசனின் பதில் இது:-

கடவுள் இந்த புத்தியை அப்போது எனக்குக் கொடுக்கவில்லையே! இதை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்கள்; நானோ எண்ணி எண்ணி அழுகிறேன். காலங்களை வீணாக்கி விட்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னே இந்தப் பணியை நான் துவக்கியிருந்தால், என் பிள்ளைகளுக்கு  வேறு சொத்து எதற்கு?”

காலம் கடந்த புத்தி! கடவுள் செய்த ஜாலம்! இதில் வரும்என் பிள்ளைகள்என்பதை அவரது சொந்தக் குழந்தைகள் என்று எடுத்துக் கொள்ளாமல் தமிழ்ப் பிள்ளைகள் என்று அகண்ட அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்!

தமிழுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பெரிய சொத்து, சுருங்கிய சொத்தாகவே வந்தது!

  • தொடரும்

 

 

Amazing Geographical Knowledge of the Vedic Hindus!!

Written by London swaminathan

Research Article No.1873; Dated 18 May 2015.

Uploaded in London at 16-51

Vedic Hindus’ knowledge of geography is amazing. We know that the Vedas are books of hymns and not a book on history and geography of India. And yet we find names of scores of rivers, mountains and countries. It covers a vast area from Iran to the Vindhyas. They knew the seas on both sides of the Indian subcontinent. They ventured into seas and rescued shipwrecked Bhujyu (mentioned in at least ten places in the RV) and others. They relate the names of 30 plus rivers from EAST of India showing that they were born and brought up on the banks of Ganges. Indra is allocated direction EAST and Varuna the west indicating they marched from the Gangetic plains to the seas in the west spreading the Vedic civilization. We have already archaeological proof of Vedic gods from Turkey –Syria area dated circa 1400 BCE.

Kings of Iran are mentioned in the eighth Mandala of the Rig Veda. Dasaratha (Amarna) letters of Egypt is another archaeological proof to show that the Vedic kings sent their daughters up to Egypt. So the Vedic Hindus knew the areas covering Iran, Turkey, Syria, Iraq in the Middle East and Egypt in Africa. Indisputable archaeological proof is there to support this. The Vedas mention lot of names of kingdoms in India, but the early translators of the Vedas, who believed that the Hindus came from outside India translated the kingdoms names as “tribes”!!

Later Mahabharata mentioned 30 kingdoms! Just to suit their theory of migration into India they translated those Vedic Kingdoms’ names as “tribes”! The Samhitas, Brahmanas, Aranyakas and the Upanishads were all composed even before the Greeks started writing! No primitive civilization can have vast literature like this. They have very clear cut ideas of geography which we knew from their coinage of the word Sapta Sindhava (RV.8-24-27). Names of hundreds of kings are available in the Vedic literature. And we know that they are not tribal leaders because there is a long list of kings who did Aswamedha Yaga. The horse covered several kingdoms and all were taken by the emperor who did the Yaga.

The great war – War of the Ten Kings—Dasarajna Yuddha in the Rig Veda—clearly show that there were at least ten kingdoms by the time. But foreign “Scholars” described them as tribes! The Great War was described in detail in several hymns in the Rig Veda, but not mentioned in the epics which show the lapse of time between the epics and the Vedas. We know that the Vedas were vast which made Vyasa of Mahabharata to compile them and divide them into four Vedas.

Later epics like Ramayana and Mahabharata spoke about Swayamvaras attended by lot of kings from different countries. Krishna’s travel from Mathura in Uttar Pradesh to Dwaraka in Gujarat show how advanced was the road transport in those days. Before Krishna, Bharata travelled all the way from Iran-Afghanistan ( Kekaya) border to Ayodhya in Uttarpradesh quickly. The route is explained clearly in the Ramayana. By around 3rd century BCE, Hindus were using the monsoon wind to travel to Patna from Sri Lanka. It took only seven days. Ravana and his cousins used the Godavari river region as their playground. He travelled all the way to Kailash from Sri Lanka by using the monsoon wind (sea route up to Bengal).

Agastya took 18 groups with him and came to Tamil Nadu by 1000 BCE according to Sangam Tamil Literature. The Purananuru (201) verse very clearly refers to 49 generations before first century CE.

If we look at the Vedic terms with this information in the  background, then we can understand where foreign “Scholars” went wrong!

The Satapatha Brahmana (SB 17-3-8) mentions the Eastern people (Pracyas) and the Bahlikas (people of the Western regions). One must remember these are not geography books and yet hundreds of geographical terms occur! The same book refers to Udichya Brahmanas (SB 11-4-1-1; GB 1-36). Aitareya Brahmana (AB 8-14) refers to Madyamadis (Middle Zone) and Pracya (East), South (Dakshna), the West (Pradichya) and the North (Udichya). Hindus always mention the directions in the same clock wise direction. Until this day people go round the temples in the same way!

They even mention the King Bhoja of the South and the northern most mystical Uttarakuru region. Though South India was full of forests and unoccupied areas they still knew about the South.

Now let us look at the Vedic materials:

Nadi Stuti ( RV.10-75) gives the names of the rivers from East to West. (Westerners translated the names according to their pre conceived notions. If the river names don’t suit their theories they translated differently! In several places they don’t even know whether it is a river or something else! Griffith who said the meaning is ‘obscure’, ‘not clear’ in every page, translated according to his whims and fancies. The main reason for this is all the foreign “scholars” were taught by third rate Sanskrit Pundits in North India. True Vedic scholars refused to teach them the Vedas or Sanskrit. Now thousands of mistakes are being discovered.)

Andhra: People mentioned with the Pundras, Sabaras, Pulindas and Mutibas (AB 7-18)

Alina: They ruled Kafiristan (The current name indicates that it was once ruled by Non-Muslims)

Anga: AV 5-22-14, GB 2-9 as Anga-Magadhas

(This is one of the 16 Big Empires in Buddhist literature)

Bahlika :It is a Western Kingdom mentioned in SB 1-7-3-8 and earlier AV (5-22-5), 5-7-9). The name got corrupted to Bactria in later literature.

Bhalanas (RV 7-18-7) along with Pakthas (Pakhtoonistan), Alinas, Visanins, and Sivas are other kingdoms that took part in the Ten King War (Dasarajna Yuddha) They all had their own kingdoms in and around present Afghanistan. A person would not be called KING without a kingdom! They are mentioned as TEN KINGS throughout the RV!

Bharata: The king who gave the name Bharata for India. They ruled the Sarasvati River Region. Like the later Magadha Samrajya, they were the most powerful empire during the  Rig Vedic Time.

Cedi : Their king Kasu (RV 8-5-37) ruled either Iran or Bugelgund region in India. Later Cedi kingdom was near the Matsya kingdom.

Matsya : They ruled Rajasthan region. RV mentioned them (RV 7-18-6). Their king name Dhvasan Dvaitavana is mentioned as a performer of Aswamedha in SB 13-4-5-9. Only powerful kings who wanted to conquer the neighbouring kingdoms did Aswamedha. This shows that a lot of kingdoms existed at the time of Brahmanas which are dated around 1000 BCE even by a conservative estimate.

Pulindas : They are mentioned along with Andhras in South India in Brahmana literature (AB7-18)

Pundra:They ruled Northern Bengal (AB 7-18)

Purus, Anus, Druhyus, Turvasas and Yadus are the five groups mentioned in several hymns.

The holiest of the holy rivers Sarasvati is mentioned in 80 places in the Vedas.

My list is not a comprehensive list. It is only a sample. Though the foreign “scholars” translated Raja/Ranja as Kings, they made their kingdoms “tribes”!

Since we have got archaeological proof from 1400 BCE with kings names in Sanskrit in inscriptions (Bogazkoy and Amarna letters of Dasaratha in Egypt), we are sure that the tribes are not tribes, but kingdoms or empires. Those who do Aswamedha proclaimed themselves as Maharaja (Emperor).

A proper study of all the mountains, rivers, towns (Hariyupa=Harappa), kings, kingdoms, trees, animals and birds will throw more light on the Vedas and Vedic Hindus. Even during the Vedic days it was the largest country in the world from Iran to Andhra in India!

நூறு ஆண்டுகள் வாழ 100 ஆண்டுகள் வாழ்ந்தோர் கூறும் ஆலோசனை!

Compiled by S NAGARAJAN

Article No.1872; Dated 18 May 2015.

Uploaded in London at 9-15

 

By .நாகராஜன்

 

  ” கிழக்கில் பரிசுத்தமாக உதிக்கும் சூரியனை நூறாண்டு கண்டு வணங்குவோம். நூறாண்டு வாழ்வோம். நூறாண்டு உறவினருடன் கூடிக் குலவுவோம். நூறாண்டு மகிழ்வோம். நூறாண்டு கீர்த்தியுடன் விளங்குவோம். நூறாண்டு இனியனவற்றையே கேட்போம். நாறாண்டு இனியனவற்றையே பேசுவோம். நூறாண்டு தீமைகளால் ஜெயிக்கப்படாதவர்களாக வாழ்வோம்

                                                – வேத பிரார்த்தனை

நூறு ஆண்டுகள் ஆரோக்கியமாக செயலூக்கத்துடன் வாழ ஆசைப்படாதவர் யாருமே இருக்க முடியாது. இன்றைய நவீன காலத்தில் முப்பது வயதிலேயே மாரடைப்பு, கான்ஸர், எய்ட்ஸ் போன்ற வியாதிகளால் அவஸ்தைப் படுவோர் பெருகி வரும் வேளையில் பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட புதுப் புது வியாதிகள் வேறு வந்து பயமுறுத்துகின்றன.

டீயன்னா கெர்லி என்ற எழுத்தாளர் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்ட நூறு வயது அல்லது நூறு வயதை நெருங்கும் பெரியோர்கள் தரும் ‘செல்லமான’ அறிவுரைகளைத் தொகுத்துள்ளார். அவற்றில் சில:

ருத் என்ற பெண்மணி நூறு ஆண்டை எட்டிப் பிடிப்பவர். அவரது நீடித்த வாழ்நாள் இரகசியத்தை அறிய, ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டது.

அவர் தந்த டிப்ஸ்:-

1) காலண்டரை தினமும் பார்க்காதீர்கள்! ஒவ்வொரு நாளையும் நன்கு கொண்டாடி மகிழுங்கள்

2) எனது வீட்டைச் சுற்றியாவது தினசரி நடக்கிறேன். இயக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நடந்து கொண்டே இருங்கள். இயங்கிக் கொண்டே இருங்கள்!

3)தரமான எதிலும் முதலீடு செய்யுங்கள். அவற்றை எந்த புது ஸ்டைல் வந்தாலும் வெல்ல முடியாது.

என்பிசி தொலைக்காட்சி நூறு வயது ஆன டாக்டர் ஒருவரைப் பேட்டி கண்டது. அவர் தினசரி தனது க்ளினிக்கிற்கு வந்து நோயாளிகளை நன்கு பரிசோதித்து பிரிஸ்கிரிப்ஷன் தருகிறார். அவர் கூறும் அறிவுரை இதோ:-

1)வைட்டமின் மாத்திரைகளா? அவை வேண்டவே வேண்டாம். நிறைய டாக்டர்களைப் பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களா? அதையும் வேண்டாம் என்கிறேன் நான்!

2) திருமணம் செய்து கொள்ளுங்கள். செக்ஸ் உறவு இன்றியமையாதது. நலமுடன் ஜோடியாக வாழுங்கள்!

3) யாரையாவது வெறுத்தீர்கள் என்றாலும் கூட, அதை மனதிலேயே வைத்துக் கொள்ளுங்கள். யாரையும் மனம் புண்படும்படி வெளிப்படையாகப் பேசி விடாதீர்கள். அன்பு பாராட்டுவதை மட்டும் நிறுத்தி விடாதீர்கள்.

4) யாரையும் உங்களை கண்ட்ரோல் செய்வதை அனுமதிக்காதீர்கள்,

5) கொஞ்சம் அழுது மன ஆறுதல் பெறவும் நேரத்தை ஒதுக்குங்கள்.

6) இளமையாக இருக்கும் போதே நிறைய பயணம் செய்யுங்கள். பணம் செலவாகுமே என்று தயங்காதீர்கள். சமாளித்து பல இடங்களுக்குச் செல்லுங்கள். இதில் கிடைக்கும் அனுபவத்தை எந்தப் பணமும் ஈடு செய்ய முடியாது.

7) யாருடனும் உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். இப்படி ஒப்பிட்டால் உங்களால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. தூரத்துப் பச்சை கண்ணுக்கு அழகு என்பதை மனதில் கொள்ளுங்கள்.

8) ஒரு சமயத்தில் ஒரு வேலை என்ற கொள்கையைக் கடைப்பிடியுங்கள்.

9) உங்களுக்குப் பிடித்தது எதுவோ அந்த வேலையைச் செய்யுங்கள்.

10) காலம் தனக்குத் தானே அனைத்தையும் சரி செய்து விடும். எதைப் பற்றியும் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாதீர்கள்.

11) உங்கள் மதம் எதுவானாலும் சரி, ஒன்றை மட்டும் சொல்வேன். நீங்கள் நம்புவதை மட்டும் விட்டு விடாதீர்கள்.

12) சூழ்நிலைக்குத் தக நெகிழ்வுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். மன்னிக்கப் பழகுங்கள்.

13) ஏதேனும் இழப்பு ஏற்பட்டு விட்டதா, இழந்ததற்கு துக்கப்படுங்கள். துக்கத்திற்கும் கூட நேரம் ஒதுக்குங்கள்.

அட்ரின் லீ என்ற நூறு ஆண்டு வயது நிரம்பிய பெரியவர் கூறும் ஆலோசனை இது:-

  • படிப்படியாக முன்னேறுவதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.
  • தினசரி நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.
  • சுத்தமான நீரை அருந்துங்கள்.
  • இறக்க வேண்டும் என்பதற்காக இறந்து விடாதீர்கள். வாழப் பழகுங்கள்,

வாழ்க்கை ஒரு வேடிக்கை தான். எப்படி வாழ்வது என்பது மனிதரைப் பொறுத்த ஒரு விஷயம். திருப்தியுடன் இருங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது முடியாத காரியம் என்றாலும் கூட திருப்தியுடன் இருப்பது முடியக்கூடிய ஒன்றே!

  • எந்த ஒருவரிடமும் ஏதாவது ஒன்று நமக்குப் பிடிக்கத்தானே செய்யும்! நாம் எல்லாம் மனிதர்கள் தானே! ஆகவே அன்பு செலுத்துங்கள்.

வேறு சில பெரியோர்கள் கூறும் அறிவுரை:-

  • நல்ல பெரிய படிப்பைப் படித்து விடுங்கள். அந்தக் கல்விச் செல்வத்தை உங்களிடமிருந்து யாரும் பிடுங்கி விட முடியாது. அதில் இழப்பே இல்லை.
  • பாஸிடிவாக எண்ணப் பழகுங்கள். பாஸிடிவாக எதையும் நினைக்கும் போதே அனைத்துமே வெற்றிதான். நெகடிவாக எண்ண ஆரம்பிக்கும் போது உடலில் நச்சு கலக்கிறது. ஆகவே புன்னகை செய்யுங்கள். சிரித்துப் பழகுங்கள். சிரிப்பே சிறந்த மருந்து.
  • வேளாவேளைக்கு உணவு உட்கொள்ளுங்கள். நல்ல காற்று, நல்ல சூரிய ஒளி இரண்டுமே நீண்ட நாள் வாழ அவசியம்.

எப்படி நூறு ஆண்டுகளை எட்டிப் பிடித்தோரின் அன்புரை! அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும்! சதம் போட்டவர்கள் ஆயிற்றே!!

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

1965ஆம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்ற ரிச்சர்ட் ஃபெய்ன்மென் (1918-1988) உலகின் பிரசித்தி பெற்ற இயற்பியல் விஞ்ஞானி. அவர் வாழ்க்கையில் நடந்த சுவையான பல சம்பவங்களை ஏற்கனவே பார்த்துள்ளோம். இன்னும் ஒன்று.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் உள்ள கெண்டுகி பல்கலைக்கழகத்தில் பயோகெமிஸ்ட்ரி படிக்கச் சென்றவர் பரத் ஶ்ரீனிவாசன் என்ற மாணவர். ஒரு நாள் இயற்பியலில் ஒரு பாடத்தைப் பற்றி சக மாணவரிடம் விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் இதைப் பற்றி நன்கு விளக்கமாகச் சரியாகச் சொல்லக் கூடியவர் ரிச்சர் ஃபெய்ன்மேன் தான் என்றார். அத்தோடு சற்றும் தயங்காமல் ரிச்சர்டை தொலைபேசியில் அழைத்தார். அதிர்ஷ்டவசமாக போனை ரிச்சர்டே எடுத்தார், “சார், போனை வைத்து விடாதீர்கள். ஒரு சந்தேகம். இதை உங்களைத் தவிர யாராலும் நீக்க முடியாது. நான் பரத் சீனிவாசன் கெண்டுகி பல்கலைக் கழகத்திலிருந்து பேசுகிறென்” மூச்சு விடாமல் பேசிய பரத்துக்கு ஆதரவாக மறு முனையிலிருந்து பதில் வந்தது, “உன் சந்தேகத்தைக் கேள். நீ என்ன இந்தியாவிலிருந்து வந்திருக்கிறாயா?”

ஆச்சரியப்பட்ட பரத்,” ஆம்” என்று சொல்லி விட்டு தன் சந்தேகத்தையும் கேட்டார். சுமார் இரண்டு மணி நேரம் போனிலேயே விரிவாக பதிலைக் கூறினார் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன். பிரமித்துப் போன பரத், நன்றி நன்றி என்று பலமுறை கூறி ஆவலுடன், “நான் இன்னொரு முறை உங்களுடன் பேச முடியுமா?” என்றார். “முடியாது” என்று போனை கட் செய்தார் நோபல் மேதை! இந்தச் சம்பவம் பல்கலைக்கழகம் முழுவதும் பரவி அனைவரையும் பரவசப்படுத்தியது. பரத் ஶ்ரீனிவாசனோ நோபல் மேதையுடன் பேசியதால் பேசிய ஹீரோவாக ஆகி விட்டார்!

******************