Who are the Four Sleepless People?

wpid-sleepless_nights_rumi2

Compiled by london swaminathan

Post No.2270

Date: 24 October 2015

Time uploaded in London: 19-42

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

Kuto nidraa daritrasya parapreshyacharasya cha

Paranaariprasktasya paradravya harasya cha

–Garuda Purana 115-68

Who is without sleep?

Daridrah = Poor

Parapreshyacharah = Spy sent to another country (007, James Bond like people)

Paranaariiprasaktah = Who is in love with another’s wife

Pradravya harah = Thief (who has taken other’s wealth)

sleepless

XXX

Who are the Four Unpardonable people?

Who are the four who do not deserve expiation?

Mitradruhah krtaghnasya striiggnasya pisunasya cha

Chaturnaamapi chaiteshaam nishkrtih naiva nisrutaa

–subahsita ratna banadakaara 155-92

Mitradruha = Betrayer of Friend

Krtaghna = Ungrateful

Strighnah = Killer of woman

Pisunah = Slanderer

xxx

Four Type of People

Satpurusa = Unselfish men who are helpful

Samaanya = Ordinary men who help another with selfish motive

Maanusaraaksasa = Demoniac men who ruin other’s welfare for selfish gains

Nirarthakam parahitam nighnanti = Those who harm others without reason

Number4

Ete satpurusaah parartaghatakaah svaartam paritjya ye

Saamaanyaastu paraartamudyamabrtah svartaavirodhena ye

Tesmi maanusaraaksasaah parahitam svaartaaya nighnanti ye

Ye nighnanti  nirartakam parahitam t eke na jaanaamimahe

–Niti satakam 64

–Subham–

உபகுப்தர் – வாசவதத்தையின் உருக்கமான கதை

India-Bhudda-Stamp

Post No.2269

Date: 24 October 2015

Time uploaded in London: 13-12

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

பழங்கால பௌத்த மத நூலில் காணப்படும் ஒரு சுவையான உண்மைக் கதை:–

முன்னொரு காலத்தில் வட இந்தியாவில் மதுரா நகரத்தில் உபகுப்தர் என்பவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார். அந்த ஊரில் வாசவதத்தை என்னும் ஒரு விலைமாது (வேசி) இருந்தாள். அவளுடைய வேலைக்காரி ஒரு நாள் உபகுப்தர் கடைக்கு வந்து வாசனைத் திரவியங்களை வாங்கிச் சென்றாள். உபகுப்தரின் கட்டழகைக் கண்டு வியந்து தன்னுடைய எஜமானியான வாசவதத்தையிடம் அவருடைய ரூப லாவண்யத்தை வருணித்துச் சொன்னாள். அதைக் கேட்டது முதல் வாசவதத்தையின் மனம் சஞ்சலம் அடைந்தது. நாளாக ஆக வாசவத்தையின் ஆவலும் ஆசையும் அதிகரித்தது.

ஒருநாள், ‘உங்களுடைய முக தரிசனத்துக்காக நான் ஏங்குகிறேன்’ என்று ஒரு காதல் கடிதம் எழுதி அதை வேலைக்காரி மூலம் உபகுப்தருக்கு அனுப்பி வைத்தாள். ‘நானோ ஒரு ஏழை; என் முக தரிசனத்தினால் உனக்கு ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் நானே ஒரு நாள் உன்னைப் பார்க்கவரும் நிலை வரும்’ என்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார். வாசவதத்தையின் மனம் அடங்கவில்லை. மீண்டும் ஒரு கடிதம் எழுதி அனுப்பினாள். ‘உங்களுடைய காசு, பணம் எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. உங்கள் முகத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்புமட்டும் கொடுத்தால் போதும் என்று பிரார்த்திக்கிறேன். வேறு எதுவுமே எனக்கு வேண்டாமென்று எழுதி அனுப்பினாள். அவர் அதை வாசித்துவிட்டு பழைய பதிலையே சொல்லிவிட்டார்.

காலம் உருண்டோடியது. மதுரா நகரத்தில் ஒரு பெரிய கொலை நடந்தது. வாசவதத்தையின் காதலன் அவளுடைய வீட்டில் ரத்தவெள்ளத்தில் மிதந்தான். ஊர் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. அரசனுடைய சேவகர்கள் வந்து, கொஞ்சமும் விசாரிக்காமல், அவள் விலை மாது என்பதால் பணத்துக்கு ஆசைப்பட்டு காதலனைக் கொன்றுவிட்டதாக அரசனிடம் கூறிவிட்டனர்.

buddha bhutan

பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வழக்கம் பாரத நாட்டில் கிடையாது. ஆகையால் மன்னனும் இவளுடைய அங்கங்களை சிதைத்து அவலட்சணமாக்கி ஊரை விட்டு வெளியே விரட்டி விடுங்கள் என்று கட்டளையிட்டான். வாசவதத்தை என்னும் பேரழகி, அங்கம் சிதைந்த நிலயில் கோரமாக காட்சி தந்தாள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டதால் சுடுகாட்டில் வசித்தாள். என்றும் விசுவாசம் மாறாத வேலைக்காரி மட்டும் அவளுடனே சென்று, வாசவ தத்தைக்குத் துணையாக சுடுகாட்டில் வசித்தாள்.

இந்தச் செய்தி பலசரக்கு வியாபாரி உபகுப்தரின் காதையும் எட்டியது. உடனே அவர் கடையில் வேலை பார்க்கும் ஊழியரை அழைத்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வந்தார். வாசவதத்தையின் வேலைக்காரி, உபகுப்தரை அடயாளம் தெரிந்து கொண்டு, வாசவதத்தைக்கு இன்னாரென்று அறிமுகம் செய்துவைத்தாள். அங்கமெல்லாம் உருக்குலைந்த நிலையில் உபகுப்தரைச் சந்திக்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதே என்று மனம் கலங்கி கண்ணீர் வடித்தாள். துக்கமும் வெட்கமூம் அவளை வாட்டி வதைத்தது.

உபகுப்தரோவெனில், கொஞ்சமும் தயக்கமின்றி வாசவதத்தையின் அருகில் போய் அமர்ந்தார். “ஸ்வாமி இந்த உடலானது அன்றலர்ந்த செந்தாமரை போன்று திவ்ய தேஜசுடன் இருந்தபோது உங்களைப் பார்க்க கெஞ்சினேனே; விலையுயர்ந்த வஸ்திரங்களை அணிந்துகொண்டு காண்போர் மனதை எல்லாம் வசீகரித்தேனே; இப்பொழுது துரதிருஷ்டமும், கஷ்டமும் என்னை வதைக்கின்றன. அப்போதெல்லாம் என்னைப் பார்க்காமல் இப்பொழுது வந்தீர்களே; வெறுக்கத்தக்க சரீரம்படைதவளாகி விட்டேனே” என்று வருந்திச் சொன்னாள்.

இதையெல்லாம் கேட்ட உபகுப்தர் கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. பிறகு அவர் நிதானமாக, “வாசவதத்தாய்! உன்னைப் பார்க்க இதுவே உரிய தருணம். மானிடர் அனுபவிக்கும் இம்மைச் சுகங்களெல்லாம் அழியக்கூடியது என்பதை உன்மூலம் அறிந்து கொண்டேன். இனி வருந்திப் பயனில்லை. தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்க்கை நடத்து; மன நிம்மதி கிடைக்கும்” என்று உபதேசம் செய்தார். அவருடைய வாக்கு என்னும் அமிர்ததாரையில், வாசவதத்தையின் துக்காக்னி அணைந்தது. அவள் பெரும் ஆறுதல் அடைந்தாள். பின்னர் அவள் புத்த சங்கத்தை நாடிச் சென்று இறுதிவரை அங்கிருந்து சாந்தி பெற்று உயிர் நீத்தாள்.

Bud16

புத்தம் சரணம் கச்சாமி!

தம்மம் (தருமம்) சரணம் கச்சாமி!!

சங்கம் சரணம் கச்சாமி!!!

(உபகுப்தர், வாசவதத்தை என்ற பெயர்கள் பல கதைகளில் வரும். ரவீந்திர நாத் தாகூர் எழுதிய உபகுப்தர் கவிதையில் அவர் ஒரு புத்த மத துறவி போல காட்டப்படுகிறார். நான் எழுதிய கதை அசோகர் என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டது)

–சுபம்–

ANIMALS AND PSYCHIC POWERS

DOG

Written by S NAGARAJAN

Post No.2268

Date: 24 October 2015

Time uploaded in London: 7-01 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 PSHYCHIC POWERS

ANIMALS AND PSYCHIC POWERS

SANTHANAM NAGARAJAN

Do animals have psychic powers?

The answer is ‘Yes’.

Animals exhibiting psychic faculties similar to man.

CALCULATING DOG: In C.Borderieux’s Les Nouveaux Animaux Pensants, Paris, 1927, the story of Zou, the author’s calculating dog is narrated. Theodore Besterman in Proceedings Vol XXX VIII, describes his personal encounter with Madam Carita Borderieux’s dog and claims to have discovered that the dog interpreted unconscious movements of Madam Carita Borderieux’s hand.

BEAR

BLACK BEAR: Unconscious signals or secret code falls far short as a theory of explanation in the case of Black Bear, the Briarcliff pony who not only can solve mathematical problems and spell answers by selecting letters from a rack, but according to narratives in Psychic Research, April, 1931, exhibits clairvoyant or telepathic powers by describing playing cards of which he only sees the back. Black Bear either answers correctly or refuses to venture an answer at all. He is never discrepant and solves his problems with a supreme indifference.

Some of the experience of his visitors are extremely curious. Mrs Fletcher whose birthday was shortly to occur – a fact which could not normally have been known to either Black Bear or Mr. Barrett  (his trainer) – asked these questions: Black Bear, there is an anniversary coming soon. Can you tell me what it is?” Whereupon the pony at once spelled out, “Birthday”.

Mrs. Fletcher then said, “That is right. Now, can you tell me when it will be?” and Black Bear replied, “Friday”. “What date will it be?” was the next question, and Black Bear at once spelled out “August 3rd.”

horse-stamp-22

HORSE AND GHOST: Sir William Barrett records the case of the Miss Montgomery. They saw a ghost floating across the road on which they were driving home. The horse stopped and shook with fright.

The watchdog of the Rev Samuel Wesley crouched in terror during the poltergeist manifestations at Epworth Vicarage.

In a poltergeist case on the Baltic Island of Oesel in 1844, a number of horses were frightened by thunderous noises coming from a nearby underground vault. This case is described in Robert Dale Owen’s ‘Footfalls on the Boundary of Another  World.’

********

Walking Stick in Charaka Samhita!

stick2  stick3

Written by London swaminathan

Post No.2267

Date: 23 October 2015

Time uploaded in London:19-46

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

It is amazing that Charaka in his medical treatise deals with even Walking Sticks. If he has composed a sloka (couplet) on such matters, the Old Aged people must have been looked after very well 2000 years ago. Manu deals with ‘looking after’ old people in another sloka.

The ancients believed that an assembly (Sabha) is considered an assembly only when there are elderly people seated in it. We may compare it to the Rajya Sabha of India and House of Lords of Great Britain.

Here is the sloka on walking sticks:

Skalatah sampratishtanam satrunam cha nishudanam

Avashtambanamayushtam bayagnam dandadaranam

–Charaka Samhita 5-102

One who has the walking sticksgets the following five benefits:–

Skhalatah sampratisthaanam = Prevention from slipping

Satruunaam nisuudanam =  Attacking the enemy

Avastam-banam = Support

Aayusyam = Longevity

Bhayagnam = Averts fear.

Most of the old age people die after slipping and falling in the bath room. Probably the shock triggers fear, depression and several other things in addition to fracture. Knowing this Charaka has emphasised the use of walking sticks.

gandhi

Benefits of Serving Elders

Abhivadana silasya nityam vruddopasevinah

Chatvari thasya vardhante ayurvidya yaso balam

–Manu Smrti 2-121

One who serves the elderly people will get the following four benefits:

Ayuh = Longevity

Vidyaa = Knowledge

Yasas = Fame

Bala = Strength

–Subham-

ஷீனா ஐயங்காரின் JAM STUDY ஜாம் ஸ்டடி!

 sheena 1

Sheena Iyengar with her husband Garud

டைரக்டர் பாக்யராஜை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழான பாக்யாவில் அறிவியல் துளிகள் தொடர் கடந்த நாலரை ஆண்டுகளாக வெளி வருகிறது. அதில் 23-10-2015 தேதியிட்ட இதழில் வெளி வந்த 244வது அத்தியாயம்.

ஷீனா ஐயங்காரின் JAM STUDY  ஜாம் ஸ்டடி!

 

Written by S NAGARAJAN

Post No.2266

Date: 23 October 2015

Time uploaded in London:10-11 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

தேர்ந்தெடுக்க நிறைய சாய்ஸ் இருந்தாலே குழப்பம் தான்! அது முடிவெடுப்பதை முடக்கி விடும். மகிழ்ச்சியைப் போக்கி விடும்”.   

                                 –      உளவியல் மேதை பேரி ஷ்வார்ட்ஸ்

 jam

உளவியல் துறையில் இன்று பிரசித்தி பெற்று இருப்பவர் ஷீனா ஐயங்கார் என்ற இந்தியப் பெண்மணி. ஷீனா பஞ்சாபியப் பெண். சீக்கியர். கனடாவில் அவரது பெற்றோர்கள் வசித்து வந்தனர். அவர் ஒரு ஐயங்காரை மணந்த பின்னர் ஷீனா ஐயங்கார் ஆகி விட்டார். அவரைப் பற்றிய வருத்தகரமான ஒரு செய்தி அவர் கண்பார்வை இல்லாதவர். சிறு வயதிலேயே விழித்திரையில் ஏற்பட்ட கோளாறால் அவரால் எதையும் பார்க்க முடியாது. ஆனால் படிப்பில் எல்லோரையும் அசத்தி விட்டார். இன்று கொலம்பிய பிஸினஸ் ஸ்கூலில் வணிகத் துறையில் பேராசிரியர். உளவியல் வேறு அவருக்கு அத்துபடி என்பதால் அந்தத் துறையையும் அவர் கவனித்துக் கொள்கிறார். ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், ஃபார்சூன், டைம் உள்ளிட்ட பிரபல பத்திரிகைகளில் இவர் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவார். இவரது புத்தகமான ‘தி ஆர்ட் ஆஃப் சூஸிங்; விற்பனையில் சக்கை போடு போடுகிறது.

சீக்கியப் பெண்மணியான இவர் தனது ஆராய்ச்சிக்காக பல்வேறு மதங்களில் சம்பிரதாயமான பிரிவுகளி உள்ள கடும் ஆசாரத்தைப் பின்பற்றுவோர் மன விரக்தி அடையாமல் இருக்கின்றனரா அல்லது சற்று தாராளமான கொள்கைகளைக் கொண்டோர் மனவிரக்தி அடையாமல் இருக்கின்றனரா என அறிவியல் ரீதியாக ஆராய ஆரம்பித்தார். ஆய்வின் முடிவு இவருக்கே வியப்பைத் தந்தது.

சம்பிரதாயமான குடும்பங்களில் ஆசாரமாக வாழ்பவர்களே சந்தோஷமாக வாழ்க்கையை அணுக முடிகிறது என்பதை இவர் உறுதி செய்தார். ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு சரியான கட்டுப்பாடும், தேர்ந்தெடுக்க சில விருப்பத் தேர்வுகளே இருப்பதும் இதன் காரணிகளாக அமைகின்றன.

வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் ஒவ்வொருவரும் இருப்பதால் அணுகுமுறை ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக ஆகிறது.

இவரது ஜாம் ஸ்டடி (Jam Study) என்ற சுவையான ஆய்வு ஒன்று இவரைப் புகழேணியில் ஏற்றி வைத்தது.

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி மாணவியாக அவர் இருந்த போது அங்குள்ள மளிகைக் கடை ஒன்றுக்கு அடிக்கடி செல்வது அவரது வழக்கம். பிரம்மாண்டமான அந்த ஸ்டோரின் பெயர் டையாஜெர். அங்கு கடுகு மற்றும் சுவைச்சாறுகளில் மட்டும் 250 வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்குமாம். கறிகாய்கள், பழங்களிலோ 500 வகைகள் உண்டு. எதை வாங்குவது என்று தெரியாமல் அனைவரும் மலைத்துப் போவார்கள். ஏராளமாகக் குவிந்திருக்கும் காய்கறி, பழ வகைகளைப் பார்த்ததும் பரவசம் அடைவர் அனைவரும்.

ஒரு நாள் கடையின் மானேஜரைப் பார்த்த ஷீனா, “உங்கள் கடையில் எதை வாங்குவது என்று தெரியாமல் எல்லோரும் முழிக்கிறார்களே!” என்றார்.

இதைக் கேட்டு வியப்படைந்த மானேஜர், பஸ்களில் கூட்டம் கூட்டமாக அல்லவா மக்கள் இங்கு வருகிறார்கள், விற்பனை அமோகம் எனக்கு, என்று கூறினார். ஷீனாவோ மக்கள் வாங்குவதில் சிரமப்படுகிறார்களே என்றார்.

ஒரு சின்ன ஆய்வுக்கு மானேஜர் சம்மதித்தார். சோதனை அறை ஒன்று அமைக்கப்பட்டது. அதில் ஆறு விதமான சுவையுடைய ஜாம்கள் வைக்கப்பட்டன. இன்னொரு முறை 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்டன. 24 வகையான ஜாம் வைக்கப்பட்டபோது 60 சதவிகிதம் பேர் அந்த அறைக்கு வந்தனர். 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 40 சதவிகிதம் பேரே அங்கு வந்தனர்.

ஆனால் விற்பனை என்று எடுத்துக் கொண்டால் விளைவு நேர் எதிர்மாறாக இருந்தது. 6 ஜாம் வகைகள் வைக்கப்பட்ட போது 30 சதவிகிதம் பேர் அவற்றை வாங்கினர். ஆனால் 24 விதமான ஜாம்கள் வைக்கப்பட்ட போதோ வாங்கியவர்கள் 3 சதவிகிதம் பேர்களே!

18home-3-popup

Dr Iyengar with her son Ishan

இதையொட்டிய ஷீனா ஐயங்காரின் கண்டுபிடிப்பு வணிக விற்பனையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தி விட்டது. இந்த பிரபலமான ஆய்வு ஜாம் ஸ்டடி என்று அழைக்கப்பட்டது. சிலர் இதை ஜாம் ப்ராப்ளம் என்றும் கூறுவர்.

இதைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெற்றவர்கள் தங்கள் பணத்தை எப்படி கையாள விரும்புகின்றனர் என்பதில் அவர் பார்வை திரும்பியது. நிறைய விருப்பத்தேர்வுகள் இருக்கும் போது அவர்கள் திணறுகின்றனர்.

இது வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்திலும் ஏன் திருமணத்தில் பார்ட்னரைத் தேர்ந்தெடுப்பது வரை அனைத்திலும் பிரதிபலிக்கிறது.

செஸ் விளையாட்டில் ஒரு காயை நகர்த்த விரும்புவோருக்கு ஏராளமான விதங்கள் இருந்தாலும் தேவைக்கேற்ப அந்த சூழ்நிலையில் தேவையற்ற ‘மூவ்’களைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப முடிவுகளை எடுப்பார்.

அதே போல எண்ணற்ற விருப்பத் தேர்வுகள் இருந்தாலும் நமது நோக்கம் என்ன என்பதை மனதில் உறுதி செய்து கொண்டால் தேர்ந்தெடுப்பது சுலபமாகும் என்கிறார் ஷீனா ஐயங்கார். அமெரிக்க வாழ்க்கை முறையில் சுதந்திரமும் தாராளமும் அதிகம். ஆகவே அங்கு சரியான நோக்கம் கொண்டவர்கள் ஜெயிப்பார்கள். அது இல்லாமல் இருப்பவர்கள் விரக்தி அடைவர்.

வாழ்க்கையில் அணுகுமுறை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. உலகின் பிரபல உளவியல் நிபுணரான ரொபர்டோ அஸாகியோலி சர்வாதிகாரி முஸோலினியால் சிறையில் தள்ளப்பட்டார். அவர் சிறைவாசத்தை சித்திரவதையாகவே எண்ணவில்லை. மாறாக தனித்து தியானம் செய்ய அருமையான இடம் என்று சொல்லியவாறே சிறைக்குள் சென்றார்.பின்னால் சைக்கோசிந்தஸிஸ் என்ற முறைக்கான பள்ளியையே அவர் ஸ்தாபித்தார்.

ஆகவே ஒரு நிலையை எப்படி நாம் மனதளவில் ‘ஃப்ரேம்’ செய்து கொள்கிறோம் என்பது முக்கியம் என்கிறார் ஷீனா. தினமும் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு விருப்பத்தேர்வுகள் நம் முன் வருகின்றன. நமது இலட்சியத்திற்கு அவை உதவுமா என்ற அணுகுமுறையுடன் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது மொத்த வாழ்க்கைக்கும் உதவிகரமாக அமையும் என்கிறார் அவர்.

தான் பார்வையற்று இருந்தாலும், மற்றவர்களின் பார்வையைச் செம்மையாக்க உதவும் ஷீனா ஐயங்காரை வணிக விற்பன்னர்கள், பொருளாதார மேதைகள், ஊடகங்கள் மட்டும் மதிக்கவில்லை; சாமான்ய மக்கள் பெரிதாக மதிக்கின்றனர். எல்லாம் ஜாம் ஸ்டடியினால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?

gustavus3

அறிவியல் அறிஞர் வாழ்வில்

ஸ்வீடன் நாட்டின் அரசரான மூன்றாம் குஸ்டாவஸ் (Gustavus III) பாரிஸுக்கு ஒரு முறை விஜயம் செய்தார். அங்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எல்லோரும் அவரை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அப்போது அவர்கள் மன்னரைப் பார்த்து மக்னீஷியத்தைக் கண்டுபிடித்த ஷீலே (Scheele) அவர் நாட்டைச் சேர்ந்த அவரது குடிமகன் என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைவதாகவும் இப்படிப்பட்ட சிறந்த விஞ்ஞானியைக் கொண்டுள்ள மன்னரைப் பாராட்டுவதாகவும் தெரிவித்தனர்.

மன்னருக்கு மிகவும் வெட்கமாகப் போய் விட்டது. விஞ்ஞானத்தை வளர்க்கத் தான் ஒன்றுமே செய்யவில்லையே, ஷீலே என்பது யார் என்றே தெரியவில்லையே என்று அவர் வேதனைப்பட்டார்.

உடனே தூதுவன் மூலமாக ஒரு அவசரச் செய்தியை தனது நாட்டின் பிரதம மந்திரிக்கு அனுப்பினார்: “உடனடியாக ஷீலேக்கு கவுண்ட் (Count)) அந்தஸ்து கொடுத்து கௌரவிக்கவும்.”

பிரதம மந்திரிக்குச் செய்தி கிடைத்தது. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. யார் இந்த ஷீலே என்று. ஆனாலும் மன்னரின் ஆணையை நிறைவேற்ற அவசர உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். ஷீலேயைக் கண்டுபிடிக்கவும் என்று.

மந்திரிசபையின் செக்ரட்டரி – செயலாளர்- அவசரப் பணியை மேற்கொண்டார். பின்னர், முழுத்தகவலுடன் மந்திரி சபைக்கு வந்தார். “ஷீலே ஒரு நல்ல ஆள். அவர் ராணுவத்தில் லெப்டினண்டாக இருக்கிறார். பில்லியர்ட்ஸ் விளையாடுவதில் நிபுணர்”

மறுநாள் லெப்டினண்ட் ஷீலே, கவுண்ட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டார். லெப்டினண்ட் ஷீலேயோ தனக்கு திடீரென்று கிடைத்த இந்த புதிய அந்தஸ்தைக் கண்டு பிரமித்து அதற்குக் காரணம் புரியாமல் விழித்தார்.

உண்மையான விஞ்ஞானி ஷீலேயைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவரைப் பற்றி யாருக்குமே தெரியவும் இல்லை!

அரசர்கள் இட்ட ஆணை சரியாக நிறைவேறுவது அமைச்சர்களையும் அதிகாரிகளையும் பொறுத்தது. அன்றிலிருந்து இன்று வரை இது தான் உண்மை!

*********** நன்றி : பாக்யா

(Written by my brother S Nagarajan for Bhagya magazine;swami)

Even if you are a king, you are a student in the school!

Busby_Richard

Compiled by London swaminathan

Post No.2265

Date: 22 October 2015

Time uploaded in London: 16-40

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

“Vidya Vinaya Samapanne – Panditah sama darsinah”

‘The wise look with the same eye on a Brahmin endowed with learning and humility, a cow, an elephant, dog and an outcaste too’ – Bhagavad Gita 5-18

 

Great learning brings great humility. Inside the school all students are equal. Whether you are the son/daughter of a rich man or poor man, king or popper, the most famous leader or a notorious killer, a students is a student. They receive the same education and treatment. The first lesson they learn is humility. Forgetting all their social status, they brush shoulder with shoulder. There is a Tamil proverb which says,

“Even if you are the king of Delhi, you are a student in the school”

(Dillikku Rajaavaanaalum, Pallikku Pillay—in Tamil)

Here is an anecdote from a 100 year old book to illustrate this point:–

Dr.Richard Busby (1606-1695), the most famous of English school masters, was appointed Head-master of Westminster School (London) in 1640 and he discharged the duties of his office until death. He is the type of pedagogues alike for learning, assiduity and the application of the birch. As a most successful teacher for over half a century, he bred up the greatest number of learned scholars that ever adorned any age or nation.

Once when the Sovereign of the land paid a visit to his school, Dr Busby took His Majesty over the class rooms with his hat on, and when he was asked how he had dared to neglect that politeness which was due to kings, he replied that he was the monarch of his realm and within the four corners of his little kingdom, his pupils should not know that there was a greater man than he.

xxx

WoodrowWilsonStamp

Woodrow Wilson on Honorary Degrees!

When Woodrow Wilson was President of Princeton University, he deplored the promiscuous giving of honorary degrees

“Our universities have learned of late,” he said, “to distribute honorary degrees judiciously. But in the past, well, in the past I met an uncouth person at a dinner, and, being told by an acquaintance that he had three degrees, I asked why it was.

“Well”, said my friend, “ the third was given because he had two,the second because he had one and  the first because he had none.”

–Subham–

மேடம் ப்ளாவட்ஸ்கி நிகழ்த்திய அற்புதங்கள்

secretdoctrineblavatsky

Written by S NAGARAJAN

Post No.2264

Date: 22 October 2015

Time uploaded in London: 9-02 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

 blavatsky1

.நாகராஜன்

தியாஸபி இயக்கம்

தியாஸபி இயக்கம் பிரம்மாண்டமான ஒன்றாக 19ஆம் நூற்றாண்டில் உருவானதும் அதில் சென்னை முக்கியப் பங்கு ஆற்றியதும் வரலாறு நமக்குத் தரும் உண்மைகள்.

ஆவி உலக ஆராய்ச்சிகள், அதி தேவ புருஷர் தோற்றம் என்று பல்வேறு புதுச் செய்திகளை உலக மக்கள் சற்று அதிசயத்துடன் பார்த்தனர்.

மஹாகவி பாரதியார் தியாஸபியை கிண்டல் செய்தார். ஸ்வாமி விவேகானந்தரோ தியாஸபியை அக்கு வேறு ஆணி வேறாகக் கழட்டி விட்டார்.

எந்த ஒருவரை மிக பிரம்மாண்டமான நிலையில் தியாஸபி உட்கார வைத்ததோ அந்த மாபெரும் சிந்தனா புருஷர் ஜே கே (ஜே கிருஷ்ணமூர்த்தி) தியாஸபியைத் தாமே துறந்த போது, கடைசி மரண அடியாக அது அமைந்தது.

இருந்தாலும் வேகமாக அது வளர்ந்ததற்கான காரணம் மேடம் ப்ளாவட்ஸ்கியின் அற்புத ஆற்றல்கள்.

 670-Theosophical-Society

ப்ளாவட்ஸ்கியின் அற்புதங்கள்

சரித்திரத்தை அலசும் போது ஸ்காஃப் (Pskoff) என்ற நகரில் அவர் ஆற்றிய அற்புதங்கள் பின் வருமாறு குறிப்பிடப்படுகின்றன:

  • மனதில் நினைக்கப்பட்ட கேள்விகளுக்குத் தெளிவான எழுத்து மூலமான அல்லது வாய்மொழியான பதில்களை அவர் தந்தார். அதாவது தாட்ரீடிங் (thought reading) அவருக்குக் கை வந்த கலையாக இருந்தது
  • பல்வேறு வியாதிகளுக்கு லத்தீனில் மருந்துகள் எழுதித் தரப்பட்டு பின்னால் குணப்படுத்தப்பட்டன.
  • யாருக்கும் தெரியாத ரகசியங்கள், ஒருவரின் அந்தரங்க ரகசியங்கள் குறிப்பிட்ட நபருக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டு சந்தேகங்கள் தவிடுபொடியாக்கப்பட்டன.
  • ஒரு நாற்காலி போன்ற சாமான்களின் எடை அல்லது நபர்களின் எடை ஆகியவற்றில் நினைத்தவுடன் மாறுதலை ஏற்பட வைத்தார்.
  • முன்பின் தெரியாதவரிடமிருந்து கடிதங்கள் பெற்று உடனடி பதில்களை அவர்களின் கேள்விகளுக்குத் தந்தார்.
  • நிகழ்வில் நேரடியாக ஒருவரின் பொருள்களை நகர்த்தினார்
  • தான் விரும்பிய இசை ஸ்வரங்களை வானில் ஒலிக்கச் செய்தார்.

 Theo-logo-400-g

செஸ் டேபிள் நிகழ்வு

ஸ்காஃப் நகரில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர வைத்தது. அவரது மாமனார் யாஹோன்டோஃப் (Yahonotoffs) இல்லத்தில் நடந்தது அது.

மேடம் ப்ளாவட்ஸ்கியைப் பார்க்க ஏராளமானோர் வந்திருந்து ஹாலில் சேர்களில் அமர்ந்தனர். அவரது சகோதரர் லியோனைட் அவர்களைச் சுற்றி வந்து ஒரு இடத்தில் நின்றார். மீடியம்கள் ஒருவரின் எடையை அதிகமாக்கவும் குறைக்கவும் முடியும் என்று கூறப்பட்டதைச் சுட்டிக் காட்டி அவர், “நீ இது சரிதான் என்கிறாயா? உன்னால் அப்படிச் செய்ய முடியும் என்கிறாயா?” என்று கேட்டார்.

 

 

மீடியம்களால் நிச்சயம் செய்ய முடியும். சில சமயம் நானே அதைச் செய்திருக்கிறேன்என்றார் ப்ளாவட்ஸ்கி.

நீங்கள் இப்போது முயற்சி செய்ய முடியுமா?” என்றார் பார்வையாளர்களுள் ஒருவர்.

அனைவரும் அதை வேண்டவே, “நான் முயற்சி செய்து பார்க்கிறேன்என்றார் அவர்.

இதோ இந்த செஸ் டேபிளை தரையில் வைக்கிறேன். யார் வேண்டுமானாலும் இதை இப்போது தூக்கிப் பார்க்கலாம். அப்புறம் அதை நான் ஃபிக்ஸ் செய்கிறேன். பிறகு அதை யாராலும் தூக்க முடியாதுஎன்றார் அவர்.

 

 

 

அதை நீங்கள் தொடவே மாட்டீர்களா?” என்றார் ஒருவர்.

நான் ஏன் அதைத் தொட வேண்டும்?” என்றார் அவர்.

அவரது பேச்சைக் கேட்ட இளைஞர்களில் ஒருவர் அந்த செஸ் டேபிளை இறகு போலத் தூக்கினான்.

பின்னர் கீழே வைத்தான்.

 

 220px-TheSecretDoctrine

ஆல் ரைட்என்ற மேடம் இப்போது அந்த டேபிளின் மீது தன் அகன்ற நீல நிற விழிகளை வைத்த கண் எடுக்காமல் பார்த்தார். பின்னர் தன் பார்வையை அகற்றாமல் அந்த இளைஞனை சைகையால் அதைத் தூக்குமாறு பணித்தார். அவன் அந்த டேபிளை பழையபடி அலாக்காகத் தூக்க முயன்றான். முடியவில்லை. தன் பலம் முழுவதும் பிரயோகித்தான் முடியவில்லை. இரண்டு கைகளாலும் குனிந்தவாறு தூக்க முயன்றான். ஆனால் முடியாமல் முயற்சியில் தோற்றான்.

 

 

லியோனைட், “ஆஹா, இது நன்றாக இருக்கிறதேஎன்றார். ஆனால் அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் தோன்றியது. அந்த இளைஞனும் தன் சகோதரியும் முன்னரே பேசி வைத்து இப்படி ஒரு டிராமா போடுகிறார்களோ!

 

 

திடீரென்று அவர், “நான் இதைத் தூக்கிப் பார்க்கிறேனே!” என்றார். அவர் செஸ் டேபிளைத் தூக்க முயன்றார். முழு பலத்தையும் பிரயோகித்தார், ஆனால் முடியவில்லை. வெறி வந்தது போல தன் மார்பை டேபிளின் மீது வைத்து தன் கைகளை அப்படியே டேபிளைச் சுழற்றி பலத்துடன் தூக்க முயன்றார். மூன்று கால்களுடன் கூடிய அந்த டேபிள் ஆடியது. மரம் நொறுங்கும் சப்தம் கேட்க கால்கள் முறியலாயின. ஆனால் டேபிளை அவரால் தூக்க முடியவில்லை.

 

 

தன் முயற்சியில் தோற்ற அவர், “HOW STRANGE’ என்று கூவினார்.

அந்த வார்த்தைகளையே மேடத்தின் வெற்றிக்கான அங்கீகாரமாக அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

 

 

ஒவ்வொருவராக இப்போது முன் வந்து டேபிளைத் தூக்கிப் பார்த்து அது பயன் தராது என்பதைத் தாமே தெரிந்து கொண்டு வியந்தனர்.

இதைத் தொடர்ந்து மேடம் பல்வேறு அற்புதங்களை அந்த நகரில் நிகழ்த்தவே நகரமே அவருக்கு அடிமையானது.

 

 

அபூர்வ சக்தி கொண்ட ஒருவராக உலகம் அவரைப் பார்க்க அவர் நிகழ்த்திய ஏராளமான நிகழ்ச்சிகள் காரணமாக அமைந்தன.

ஒரு கொலை கேஸில் குற்றவாளியைக் கூட அவர் கண்டு பிடித்தார்.

 மேடம் ப்ளாவட்ஸ்கியின் வாழ்க்கை சுவை நிரம்பிய ஒன்று. தியாஸபியின் வளர்ச்சி மற்றும் ஆவி உலக ஆராய்ச்சி ஆகியவற்றை அறிய விரும்புவோர் மேடம் ப்ளாவட்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றையும் படித்தே ஆக வேண்டும்!

 

*************

ஆகாயத்தில் மிதந்த மர்மக் கோட்டை:சீனர்கள் வியப்பு!

CHINA

Compiled by London swaminathan

Post No.2263

Date: 21 October 2015

Time uploaded in London: 20-00

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

வானத்தில் தொங்கிய கோட்டைகளை அழித்து அசுரரை வென்று சுவர்க்கத்தைக் காத்த தூங்கெயில் எறிந்த தொடித் தோட் செம்பியன் (சோழன்) கதையை மணிமேகலை காவியத்தின் வாயிலாக அறிவோம். முப்புரம் எரித்த சிவன் கதையை அறிவோம். இப்படி ஆகாயத்தில் தொங்கிக் கொண்டிருந்த கோட்டைகள், தங்கம், வெள்ளி, இரும்புக் கோட்டை பற்றிய புராணக் கதைகள் எல்லாம் கற்பனையோ என்று கருதியோருக்கு ஒரு வியப்பான செய்தி!

china_buildings-800x450

லண்டனிலுள்ள எல்லா பத்திரிக்கைகளும் புகைப்படங்களுடன் வெளியிட்ட செய்தி, யூ ட்யூபில் பல லட்சம் பேர் காண்ட காட்சி இது. தென் சீனாவில் ஆகாயத்தில் பெரிய கட்டிடங்களின் மாயத்தோற்றத்தைக் கண்டு மக்கள் வியந்தனர். அதைப் புகைப்படம், வீடியோ படமும் எடுத்து டெலிவிஷன், யூ ட்யூப் ஆகியவற்றில் பகிர்ந்தனர்.

விஞ்ஞானிகள் எப்பொழுதுமே அதிசயங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆகவே அவர்கள் இது பருவநிலை காரணமாக நடக்கும் ஒரு அபூர்வ நிகழ்ழ்சி என்கிறார்கள். அதாவது நிலத்தின் மீதோ, நீர் நிலையின் மீதோ காற்றுமண்டலம் வெப்பமானால் தூரத்திலுள்ள கட்டிடங்களை இப்படிப் பிரதிபலிக்கும் என்றும் இந்த அபூர்வ தோற்றத்துக்கு Fata Morgana Fஏடா மோர்கனா என்று பெயர் என்றும் சொல்லுகிறார்கள். ஜியாங்சி, போஷான் ஆகிய  Jiangxi and Foshan,  இரண்டு தென் சீன நகரங்களின் மக்கள் இந்த மாயத் தோற்றத்தைக் கண்டனர். வானளாவிய கட்டிடங்கள் ஆகாயத்தில் இருப்பது போல அவர்கள் பார்த்தனர்.

நாம் வாழும் காலத்திலுள்ள வீடியோ, டெலிவிஷன், பேஸ் புக், யூ ட்யூப் ஆகியவற்றை மறந்து விட்டு இது இல்லாத யுகத்தில் இப்படி நடந்திருந்தால், மக்கள் இப்படி நடந்ததைக்கூட ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏதோ பைத்தியம் உளறுகிறதென்று சொல்லிவிட்டுப் போயிருப்பார்கள். இப்பொழுது வீடியோ காமெரா முதலியவற்றின் மூலம் உலகிற்குக் காட்ட முடிகிறது.

விஞ்ஞானிகள் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், இன்னும் ஐயப்பாடு இருக்கத் தான் செய்யும். அடிக்கடி இப்படி நிகழ்ந்தால் அவர்கள் சொல்லுவதை மக்கள் ஏற்பர். ஏதோ அதிசயமாக இப்படி நடந்தால் பல விதமான கொள்கைகள் உருவாகும் சிலர் இது அமெரிக்கா செய்த வேலை என்றும் அவர்களுடைய Project Blue Beam,”ப்ராஜெக்ட் ப்ளூ பீம் என்பதன் ஒரு சதி வேலை இது என்றும் கருதுவர். மற்றும் சிலர் இது சீனாவே, அவர்களுடைய ஹோலோக்ராபிக் (Holograpgic) டெக்னாலஜி பற்றி மக்களின்  கருத்தை அறிய இப்படி செய்து பார்த்தது என்பர். இது நடந்து ஒரு மாதம் ஆகியும் இன்னும் எல்லோரும் ஏற்கும் விளக்கம் கிடைக்கவில்லை.

aliencraft

லண்டனில் பறக்கும் தட்டு! விழுந்து நொறுங்கியது!!

இப்படி சீனச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய அதே நேரத்தில் லண்டன் தெரு ஒன்றில் மர்ம வாஹனம் ஒன்று வந்து விழுந்து நொறுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. கிங்ஸ்டன் என்னும் பகுதியில் இரவில் இனம் தெரியாத எந்திரம் போன்ற ஒர் பொருள் பெரிய சப்தத்துடன் விழுந்தது. உடனே மக்கள், போலீசுக்கும் ஆம்புலன்சுக்கும் டெலிபோன் செய்யவே அவர்கள் பறந்தோடி வந்தனர். அதைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் ஒரு பறக்கும்தட்டு விழுந்து நொறுங்கியது போல இருக்கிறது என்று வருணித்தவுடன் பலருக்கும் மேலும் வியப்பு ஏற்பட்டது. ஆனால் அங்கே வெளி உலக மனிதர்கள் எவரும் இல்லை.

alienshipkingston

வேறு சிலர் இது பீட்ஸா கடை அடுப்பு போல இருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுவரை சரியான விளக்கம் இல்லை. சில நேரங்களில் ராணுவம் தொடர்பான சோதனைகள் போன்றவற்றைப் போலீசார் தெரிந்தாலும் சொல்ல மாட்டார்கள். போலீசாரும் குழம்பிப் போயிருப்பதாக லண்டன் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

kingstonpolice

-சுபம்-

MYSTERIOUS FLOATING CITY IN THE SKY; UFO CRASH LANDING IN LONDON!

CHINA

Compiled by London swaminathan

Post No.2262

Date: 21 October 2015

Time uploaded in London: 16-42

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

News items about two mysteries occupied a good space in Western newspapers this morning. I have compiled the details from several sources:–

1).A FLOATING CITY APPEARED IN THE SKY IN CHINA!

2).A MYSTERIOUS VEHICLE CRASH LANDED IN LONDON STREET!

Both the incidents baffled lot of people including the scientists. They can only guess, but were not sure about it.

Chinese Miracle

Thousands of residents of cities in southern China reported seeing a huge city hovering ominously in the sky. The phenomenon, caught on video, sparked a spate of conspiracy theories. However, meteorologists believe the apparition was a Fata Morgana: an optical illusion that distorts distant objects, caused by the warming of the atmosphere above land or oceans.

china_buildings-800x450

An alien city? A parallel universe? A message from ghosts?

Residents in Jiangxi and Foshan, two southern Chinese cities, reported seeing a huge city—filled with shadowy skyscrapers—hovering ominously in the sky clear above them. The phenomenon, recorded by Chinese media in the video  has sparked a spate of conspiracy theories.

Many theories center around “Project Blue Beam,” a suspected plot by the US National Aeronautics and Space Administration (NASA) to establish a new world order by either simulating an alien invasion of Earth or a projecting a second coming of Christ. Others say China was trying to gauge the public’s reaction to its own “top secret holographic technology.”

 

But what was it, really?

Meteorologists say the floating city was likely a Fata Morgana: A type of optical illusion that distorts distant objects, caused by the warming of the atmosphere above land or oceans. Atmospheric scientist Kenneth Bowman of Texas A&M University explained the phenomenon in detail to the Christian Science Monitor.

A vertical gradient of temperatures from cool land to hot air can bend light at an angle, which tricks viewers into seeing objects where they don’t belong. In this case, distant skyscrapers appeared to be hovering in the sky, when in fact they were sitting calmly on the far horizon.

Fata Morganas, named after the enchantress from the tales of King Arthur, are also believed to be behind the legend of the Flying Dutchman ghost ship.

Still, that explanation hasn’t dampened conspiracy fever. One proponent of the NASA “blue beam” theory has already garnered over 4 million views on YouTube.

Everyone in Central Guangdong, China were left baffled after a mysterious footage has gone viral online!

The footage shows that an apparition of a mysterious floating city suddenly appeared in the skies of China.

FLOATING

What’s even more surprising is the fact that the apparition even appeared with well-constructed buildings. After seeing the footage, people claim that they were really curious about what it really is.

However, experts claim that the apparition may have just been caused by a huge hologram that they built to see how the netizens will be reacting after seeing it!

 

aliencraft

U F O Crash Landing in London

(UFO= Unidentified Flying Object= Flying saucer)

A mystery object that appeared to have crashed into the middle of a road in West London, has left police baffled. Though this news appeared in London newspapers two days ago, still no explanation was coming forth!

Officers were called by a member of the public complaining about an unknown item on fire near the median strip of a road in Kingston.

Last night at around midnight a concerned member of the public called us on 999 stating that there was an unknown item on fire in the middle of the road.

Officers from Emergency Response Team A were dispatched along with the London Fire Brigade. When they arrived on scene they couldn’t believe their eyes!

The officers that arrived on scene described the item as looking like a crash landed UFO!

Other observers suggested that the mystery object might well be a pizza oven – although police remain confused as to who put the unidentified flaming object there, and why.

alienshipkingstonkingstonpolice

Source: London Newspapers

விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!

coin valluvar

Written  by S NAGARAJAN

Post No.2261

Date: 21 October 2015

Time uploaded in London: 7-50 AM

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

 

குறள் தெளிவு

வள்ளுவர் அறிவுறுத்தும் விரைந்து செய்ய வேண்டிய மூன்று செயல்கள்!

.நாகராஜன்

மூன்றை விரைந்து செய்!

முடிந்த போதெல்லாம் விரைந்து செய்ய வேண்டிய செயல்கள் மூன்று என்கிறார் வள்ளுவர்.

இதற்கு அவர் பயன்படுத்தும் சொல் – ‘ஒல்லும்’

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே                                 

செல்லும் வாயெல்லாஞ் செயல்    (குறள் 33)

தர்மத்தை இடைவிடாமல் செய்ய வேண்டும். தன்னால் இயன்ற அளவு செய்ய வேண்டும். செய்யக் கூடிய வழியில் எல்லாம் மனம், மொழி, மெய் ஆகியவற்றால் செய்ய வேண்டும்.

valluvar gold

ஒல்லும் வாயெல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்                       

செல்லும் வாய் நோக்கிச் செயல்     (குறள் 673)

செய்து முடிக்கக் கூடிய இடத்தில் எல்லாம் ஒரு காரியத்தை உடனே செய்து முடிப்பது நல்லது. அப்படிச் செய்ய ஒரு வேளை முடியவில்லை என்றால்  செல்லும் வாய் நோக்கி – ஏற்ற இடம் நோக்கிச் செய்து விடு.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி                     

  ஒல்லும் வாய் ஊன்றும் நிலை         (குறள் 789)

நட்பிற்குச் சிறந்த நிலை யாது? எனில், மாறுபாடு இல்லாமல் முடிந்த இடமெல்லாம் உதவி செய்து தாங்குகின்ற நிலையாகும்.

தர்மத்தைத் தள்ளிப் போடாதே! உடல் அழியும் காலத்தில் அழியாமல் உடன் வந்து காக்கும் துணை அறம் ஒன்றே. பொன்றுங்கால் பொன்றாத் துணை அறம். ஆகவே மெல்லச் செய்து கொள்ளலாம் (அன்றறிவாம் என்னாது)  என்றில்லாமல் உடனே செய்!

எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாதே!

நட்புக்காக முடிந்த போதெல்லாம் உதவி செய்!

இடைவிடாது செய்ய வேண்டியவை அறவினை புரிதல், வினை முடித்தல், நட்பைத் தாங்குதல்.

ஒன்றால் இம்மைக்கும் மறுமைக்கும் வழியைக் காட்டினார். அடுத்ததால் இவ்வுலக வாழ்க்கையின் வெற்றிக்கு வழியைக் காட்டினார். மூன்றாவதன் மூலம் நமக்கு என்றும் இருக்கும் துணையை உறுதி செய்து பலன் பன் மடங்கு வரும் என்பதை தெரிவிக்கிறார். ஏனெனில் பயன் தெரிவார் தினைத் துணை உதவியையும் பனைத் துணையாக் கொள்வார் அல்லவா!

வள்ளுவரின் சொற்களின் ஆழம் லேசுப்பட்டதா, என்ன? தோண்டத் தோண்ட மணற் கேணி போல அர்த்தம் ஊறிக் கொண்டே இருக்கும்!