U.S. ARMY AND NAVY ANECDOTES (Post No. 2426)

washington

Compiled  by london swaminathan

Date: 25 December 2015

Post No. 2426

Time uploaded in London:- 13-06
( Thanks for the Pictures  )

General Washington seldom indulged in joke or sarcasm, but when he did, he always made a decided hit. It is related that he was present in Congress during the debate on the establishment of the Federal army, when a member offered a resolution limiting the army to three thousand men. Upon this Washington suggested to a member an amendment providing that no enemy should ever invade the country with more than two thousand soldiers. The laughter which ensued smothered the resolution completely.

 

Xxxx

One day Lincoln and some of his friends were discussing the amount of man power involved in the American Civil War. Someone asked him how many men the confederates had in the field. Lincoln astonished them by saying, “Twelve hundred thousand, according to the best authority”.

“Yes, Sir”, repeated Lincoln, “twelve thousand – no doubt of it. You see, all our generals, when they get whipped, say the enemy outnumbers them from three or five to one, and I must believe them. We have four thousand men in the field, and three times four make twelve. Don’t you see it?”

lincoln new

xxx

Nearly all great scientific discoveries have been combated and misunderstood, even by great men. Admiral Sir Charles Napier fiercely opposed the introduction of steam power into the Royal navy, and one day exclaimed in the House of Commons:

“Mr. Speaker, when we enter Her Majesty’s Naval Service and face the chances pf war, we go prepared to be hacked in pieces by cutlasses, to be riddled with bullets, or to be blown to be bits by shot and shell; but, Mr Speaker, we do not go prepared to be boiled alive.”

 

Xxx

maccellan

President Lincoln once wrote to General McClellan, when the latter was in command of the army. General McClellan, as is well known, conducted a waiting campaign, being so careful not to make any mistakes that he made very little headway. President Lincoln sent this brief but exceedingly pertinent letter:

“My dear McClellan: If you don’t want to use the army I should like to borrow it for a while.”

 

Xxx

Stories concerning the clashes between Lincoln and the inadequate General McClellan are common. Lincoln deemed it necessary for McClellan to report frequently and the General chaffed at this. One time he sent the President the following telegram from the field:

President Abraham Lincoln

Washington D C

Have just captured six cows. What shall we do with them?

George McClellan

 

Lincoln promptly wired:

General George McClellan

Army of the Potomac

As to six cows captured – milk them

A.Lincoln.

Abraham_Lincoln_

–Subham–

 

 

ஒரு நீண்ட கதை! அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா? (Post No. 2425)

SEA WAVES

Written by london swaminathan

Date: 25 December 2015

Post No. 2425

Time uploaded in London:- 9-00 AM
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

மனைவி, மகன், நில, புலன்கள் முதலியன எல்லாம் ஒருவனை எப்படிப் பந்த பாசத்தில் சிக்க வைக்கும் என்பதற்கு ஒரு சுவையான கதை.

 

ஒரு ஊரில் ஒரு நல்ல மனிதன் இனிப்புப் பலகாரங்களைச் செய்து விற்கும் வியாபாரம் நடத்தி வந்தார். அவர் ஒரு தர்மவான். போகும் வரும் சந்யாசிகளுக்கு உணவு கொடுத்து மரியாதை செய்வார். ஒரு நாள் ஒரு சந்யாசி அந்தப் பக்கம் வரவே, அவரை வரவேற்று, வாழையிலையில் அன்னத்துடன் தான் செய்த இனிப்புப் பலகாரங்களையும், ஒரு குவளையில்  பாலையும் பரிமாறினார். அந்த சந்யாசி அவரை வயிறார வாழ்த்தி, “அன்பனே, உனது பக்திக்கு மெச்சினோம். உம்மை சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்க அருமருந்தாகிய ஒரு உபதேசத்தை உமக்கு அருள திருச்சித்தம் கொண்டுள்ளோம்” என்றார்.

 

சுவாமி! மிக்க மகிழ்ச்சிதான். ஆனால் அதற்கு இது தருணமல்ல. மனைவி மக்களைக் காப்பாற்றும் கடமை உளதே என்றார்.

சாமியாரும் (சந்யாசி) அதற்கென்ன பின்னொரு சமயம் வருவோமென்று கூறிச் சென்றார். சில ஆண்டுகள் சென்றன. மீண்டும் அவ்வழியே அந்த சந்யாசி வந்தவுடன் அறுசுவை அன்னம் படைத்தான் அந்த இனிப்பு வியாபாரி. “அன்பனே, காலம் கனிந்ததா? உபதேசத்துக்குத் தயாரா?” என்று சாமியார் வினவ, “சில ஆண்டுகளுக்கு முன் என் மனைவி இறந்துவிட்டாள். இப்பொழுது இரு மகன்களுக்கும் கல்யாணம் முடிக்கவேண்டிய கடமை உளது” என்றார். சாமியார் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.

 

இன்னும் சில ஆண்டுகள் சென்றன. சாமியார் அதே வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல உபசரிப்பு. இப்பொழுது இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் நடந்து தம்பதி சகிதம் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றனர். சாமியார், கடைக் கண்களால் வியாபாரியைப் பார்த்தார். அவருக்கு சட்டென விளங்கியது.

jersey cow

“இன்னும் உபதேசத்துக்கு நேரம் வரவில்லை. ஏனெனில் மகன் கல்யாணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டி இருக்கிறது” என்றார். சாமியாரும் சிரித்துக் கொண்டே வந்த வழியே சென்றார்.

ஆண்டுகள் பல உருண்டோடின. மீண்டும் வந்தார் சாமியார். வழக்கம் போல அறு சுவை உணவு. ஆனால் வியாபாரியைக் காணவில்லை. மகன்களிருவரும் “தந்தை இறந்துபோய் சில ஆண்டுகள் ஆனதாக”ச் சொன்னார்கள். உடனே சந்யாசி தனது ஞான திருஷ்டியால், அவரது தந்தை அதே வீட்டில் மாட்டுக் கொட்டிலில் மாடாய்ப் பிறந்திருப்பதை உணர்ந்தார்.

 

மகன்களிடம் சாக்குப் போக்குச் சொல்லி நைஸாக மாட்டுக் கொட்டிலுக்குச் சென்றார். இந்த மாட்டை எங்கே வாங்கினீர்கள்? என்றார். இது வாங்கிய மாடல்ல. முன்னால், இந்த வீட்டிலிருந்த, பசு ஈன்ற கன்றுதான் இது என்றனர். மகன்களிருவரும் வீட்டுக்குள் சென்ற சமயம், அந்த மாட்டிடம் அது யார் என்பதை உணர்த்தி இப்போது ஞான உபதேசத்துக்குத் தயாரா? என்று கேட்டார். அதற்கு அந்த பசு சொன்னது:

“ஐயோ, இப்போது வேண்டாம். என் மகன்களிருவரும் வரும்படியின்றி கஷ்டப்படுகிறார்கள். நான் கொடுக்கும் பாலை விற்றுப் பணம் சம்பாதிப்பதால் அவர்கள் கஷ்டம் நீங்கியபின்னர் தான் தயார்” என்றது. அந்த சாது சந்யாசியும் சிரித்துக் கொண்டே விடைபெற்றுச் சென்றார்.

 

சில ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த வீட்டுக்கு வந்தபோது, மகன்கள், ஒரு நாயை வளர்த்து வருவதைக் கண்டார். அது சந்யாசியைக் கண்டவுடன் அவர் மீது தாவிக்குதித்து ஓடி வந்தது. மகன்கள் இருவரும் அதைக் கட்டிப்போட்டுவிட்டு, உணவு படைத்தனர். மாடு இறந்து போன பின்னர் வீட்டுக்குத் தானாகவே வலிய வந்த ஒரு நாயை வளர்க்கத் துவங்கிய கதைகளைச் சொன்னார்கள். அனத சந்யாசி ஞானதிருஷ்டியில் பார்த்த போது மாடாகப் பிறந்து, இறந்த பின்னர் அந்த வியாபாரிதான் இப்போது நாயாகப் பிறந்திருக்கிறார் என்பதை அறிந்தார். யாருமில்லத சமயம் அதனிடம், அது யார் என்பதைச் சொல்லி, உபதேசம் செய்ய்யத் தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்டால், இந்த நாய்ப்பிழைப்பு தேவையில்லை என்றும் சொன்னார்.

 

dog3

அதற்கு அந்த நாய் சொன்னது:

சுவாமி! இப்போது வேண்டாம். என் மகன்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த வீட்டை அவர்கள் இல்லாத போது நான் தான் காவல் காக்கிறேன் என்று சொன்னது.

 

அந்த சந்யாசியும் சிரித்துக் கொண்டே வந்தவழியே போய்விட்டார். இந்த வியாபாரியை பிறப்பு- இறப்பு என்ற மாயச் சுழலிலிருந்து விடுவிக்க முயன்றாலும், முடியவில்லையே! இந்த சவாலை சமாளித்தேயாக வேண்டும் இன்னும் ஒரு முறை வருவோமென்று கங்கணம் கட்டிக் கொண்டார். விசுவாமித்திரர், திரிசங்கு மஹாராஜனை சுவர்க்கத்துக்கு அனுப்பிய கதை போல இருக்கிறதே! என் தவ வலிமையைப் பயன்படுத்தி இவனை விடுவிப்பேன்; பந்த பாசம் என்பது அவ்வளவு வலியதா என்று வியந்தார்.

 

ஆண்டுகள் பறந்தன. அதே சந்யாசி தள்ளாடித் தள்ளாடி அந்த வியாபாரி வீட்டுக்கு வந்தார். இப்பொழுது நாயும் இறந்து விட்டது. மகன்கள் இருவருக்கும் இந்த சந்யாசி நம்மை விட மாட்டான் போல இருக்கிறது, இவனை விரட்ட வேண்டும் என்று கோபத்துடன் வந்தனர். அவருக்குப் புரிந்துவிட்டது உடனே ஞான திருஷ்டியால் ஒரு விஷயத்தை அறிந்தார். அவர்களிருவரும் கோபத்துடன் வந்தவுடன், “இவ்வளவு நாளாக உங்களுக்குச் சொல்ல மறந்த ஒரு ரஹசியத்தைச் சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்தேன்” என்றார்; உடனே அவர்கள் சோறு படைத்து , இனிப்பு கொடுத்து மெதுவாக ரஹசியம் என்ன? என்று கேட்டனர்.

 

தோட்டத்தில் மரப் புதர்களுக்கிடையில் அவரது தந்தை 100 பவுன் தங்க நகையைப் புதைத்து வைத்திருப்பதாகச் சொன்னார். உடனே அவர்கள் இருவரும் கடப்பாரை , மண்வெட்டி சகிதம் விரைந்தனர். அங்கே ஒரு பாம்பு அவர்கள் மீது சீறிப்பாய்ந்தது. இந்த சந்யாசி நம்மைக் கொலை செய்யத் திட்டமிட்டு இப்படி பாம்பிருக்கும் புதருக்கு அனுப்பியிருக்கிறான் என்று எண்ணி அவரை அடிக்க ஓடி வந்தனர். அவர் உடனே, “நிறுத்துங்கள், அந்தப் பாம்பு அங்கேயுள்ள புதையலுக்குக் காவலாக இருக்கிறது” என்றார்.

snake

உடனே அதைக் கொல்வதற்காக பாம்பு! பாம்பு! என்று கத்தியவுடன் ஊர் ஜனங்கள் எல்லோரும் வந்து அதை அடித்துக் கொன்றனர். அவர்கள் எல்லோரும் போன பின்பு இரண்டு மகன்களும் அந்த தங்கப் புதையலைப் பங்கு போட்டுக் கொண்டனர். அந்த சந்யாசியும் பாம்பின் ஆவியைப் பிடித்து அதைக் கரயேற்றி  அப்படியே மாயமாய் மறைந்தார். அதை இரண்டு மகன்களும் வியப்புடன் பார்த்தார்கள்.

 

அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய  முடியாது. ஒருவருடைய பந்த பாசத்தை விடுவித்து, ஒருவரைக் கரையேற்ற ஞானிகளும் கூட மிகவும் பிரயத்தனம் (முயற்சி) செய்ய வேண்டியிருக்கிறது. வியாபாரியின் வீட்டில் ஒரு நாள் உணவு சாப்பிட்டதாலும் அவர் தர்மவான் என்பதாலும் அவரை ஜனன-மரணச் சுழலிலிருந்து அந்த சந்யாசி விடுவித்தார்.

–subham–

உயிருடன் புதையுண்டு மீண்டும் வந்த யோகிகள்! (Post No.2424)

1306_Maharshi_Dadhichi

Written by S NAGARAJAN

Post No.2424

Date : 25th December 2015

Time uploaded in London: 6-45 AM

 

25-12-2015 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை

 

உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த யோகிகள்!

.நாகராஜன்

 

“நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றையும் தர்க்கத்தாலோ அல்லது விஞ்ஞானத்தாலோ விளக்க முடியாது” – லிண்டா வெஸ்ட்பால்

 

‘LIVING BURIAL’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழும் ச சாமானியர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் கூட ஒரு சுவாரசியமான விஷயம் தான்!

 

 

இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய மேலை நாடுகளில் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சி மும்முரமாக நடந்த கால கட்டத்தில் அதையும் மிஞ்சும் விஷயமாக இது நேரடியாகப் பலமுறை செய்து காட்டப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் இதில் ஆர்வம் கொண்டனர்; இதை ஆராய முன் வந்தனர்.

 

இதில் முதலிடம் பெற்றவர்கள் இந்திய யோகிகள். இது அவர்களுக்கு சர்வ சாதாரண விஷயமாக இருந்தது.

1870ஆம் ஆண்டு அல்ஜீரியாவிலிருந்து லண்டனுக்கு வந்த யோகிகள் குழு செய்த செய்கைகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் உடலில் ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் காண்பித்தனர். அந்தக் காயங்களால் அவர்கள் வ்லியில் துடிக்கவில்லை. இதே போன்ற காட்சிகளை பாரிஸில் நடந்த ஒரு கண்காட்சியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மகமதியர்கள் சிலர் செய்து காட்டினர். இதை நேரில் இருந்து பார்த்து ஆய்வு நடத்திய டாக்டர்கள் நாகல், சாபௌட், பாரட் ஆகியோர் (UEBERSINNLICHE WELT என்ற) ஜெர்மானிய பத்திரிகையில் தாங்கள் பார்த்தவற்றைப் போட்டோக்களுடன் வெளியிட்டனர்.

 

651-Saint-Arunagirinathar

உடல் மீது தங்களுக்கு முழு ஆதிக்கம் உண்டு என்று இப்படிச் செய்து காட்டியவர்களுள் முக்கியமானவர்கள் தாரா பே, ரஹ்மான் பே மற்றும் ஹமித் பே ஆகியோராவர். ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் அத்துடன் நிற்கவில்லை, தங்களை உயிருடன் புதைக்கச் செய்து மீண்டும் உயிருடன் வெளியே வந்து காண்பித்தனர். வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது சாதாரணமாக குபுகுபுவெனப் பொங்கும் இரத்தத்தை இவர்கள் கட்டுப்ப்டுத்தி இரத்தம் வெளிப்படாமல் இருக்கச் செய்தனர். நாடித்துடிப்பைக் குறைத்துக் கொண்டே வருவது, இடது கையில் ஒரு நாடித் துடிப்பு வலது கையில் இன்னொரு நாடித் துடிப்பு என்று இப்படி இவர்கள் செய்து காட்டிய செயல்கள் அனைவரையும் திகைக்க வைத்தது.

 

 

சவம் போல மாறி தங்களை உயிருடன் புதைக்குமாறு செய்து கொண்ட அவர்கள், சவப்பெட்டியில்லாமல் வெறும் மண்ணிலேயே புதையுண்டனர். அனைத்து பத்திரிகையாளர்களும் டாக்டர்களும் இதை நேரில் பார்க்க அழைக்கப்பட்டனர். ஒரு குழுவாக தங்களை அமைத்துக் கொண்ட ஆய்வாளர்கள் புதைபடும் இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்தனர்.

 

புதையுண்டவர்களின் நாடித்துடிப்பு படிப்படியாக குறைந்து நின்றே போனது. இதயத்துடிப்பு இல்லை! சுவாசமும் இல்லை. மூக்கிலும் காதிலும் பஞ்சு வைக்கப்பட்டது.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் உயிருடன் மீண்டனர். அவர்கள் தங்கள் இதயத்துடிப்பை தாமாகவே நிறுத்திக் கொண்டதுடன் தலையிலும் கழுத்திலும் சில ந்ரம்பு மண்டல புள்ளிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டனர்.

 

 

“இறக்கும் நிலையில்” அவர்கள் இருக்கும் நேரத்தை அவர்கள் ஆழ்மனம் அபாரமாகக் கையாண்டது. சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.

 

ரஹமான் பே செய்வது போலத் தன்னாலும் செய்து காண்பிக்க முடியும் என்று சவால் விட்ட பிரபல மாஜிக் நிபுணர் ஹௌடினி ஒரு உலோகத்திலான பெட்டியில் தன்னை அடைத்துக் கொண்டு அந்தப் பெட்டியை நீரில் ஆழ்த்தி சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்து காண்பித்தார். நீரில் இருந்த பெட்டியிலிருந்து கொண்டு டெலிபோன் மூலம் தன் உதவியாளருடன் பேசிக் கொண்டே இருந்த ஹௌடினி தான் மூச்சை மெதுவாக விட்டு இந்தச் சாதனையைச் செய்வதாகக் கூறினார்.

 

இந்திய யோகிகள் இப்படி சர்வ சாதாரண்மாக உயிருடன் புதையுண்டு இருந்த செய்திகளைத் தொகுத்து தான் நேரில் பார்த்தவற்றையும் சேர்த்து ஜேம்ஸ் ப்ரெய்ட் (JAMES BRAID) என்பவர், அப்ஸர்வேஷன் ஆன் ட்ரான்ஸ்: (OBSERVATION ON TRANCE OR HUMAN HYBERNATION) என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்.

 

2494-Maharshi-Patanjali-India-Stamp-Block-of-4

அதில் அவர் குறிப்பிட்ட விஷயம் சுவாரசியமானது! இந்திய யோகிகள் இரு கண்களையும் புருவ மத்தியை நோக்கி வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு மனித உருவம் தெரிகிறது. எப்போது அந்த உருவத்தின் தலையை அவர்களால் காண முடியவில்லையோ அப்போது தங்களின் ஆயுள் முடியும் நிலைக்கு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்கின்றனர். உடனே உயிருடன் தங்களைப் புதைத்துக் கொள்கின்றனர் என்று இவ்வாறு தனது கண்டுபிடிப்பை அவர் எழுதி வைத்தார்.

 

இப்படிப் புதையுண்ட யோகிகளைத் தோண்டி எடுத்து அவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

இந்திய மஹாராஜாக்கள் தங்கள் சபைகளில் யோகிகளை வரவழைத்து அவர்கள் காட்டும் உடல் மீதான் ஆதிக்கத்தைக் கண்டு களித்து அவர்களைப் போற்றி வணங்குவது வழக்கம்.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது பல மஹாராஜாக்கள் இங்கிலாந்திலிருந்து விஞ்ஞானிகளை தங்கள் சபைக்கு வரவழைத்து அவர்கள் முன்னர் யோகிகளை இப்படிப்பட்ட அபூர்வ செயல்களைச் செய்து காண்பிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

 

இதில் கலந்து கொண்ட மேலை நாட்டினர் தங்கள் ஊர்களுக்குச் சென்று இந்த விந்தையைச் சொல்லி மகிழ்ந்ததோடு புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளன்ர்.

அறிவியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த யோகிகளின் உயிருடன் புதைக்கும் நிகழ்வு உதவியாக இருந்து வருவது உண்மையே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜெர்மானிய-பிரிட்டிஷ்  உயிரியல் விஞ்ஞானியான வில்ஹெம் ஃபெல்ட்பெர்க் (Wilhelm Feldberg : பிறப்பு 19-11-1900 இறப்பு 23-10-1993) உயிரியல் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். ஆனால் அவர் தனது சோதனைகளுக்காக மிருகங்களை, குறிப்பாக முயல்களைக் கொடுமைப் படுத்துகிறார் என்று அவப்பெயர் பெற்றார்.

 

ஒரு நாள் மிருகங்களை நேசிக்கும் தன்னார்வத் தொண்டர்கள் இருவர் அவரது சோதனைச்சாலைக்குச் சென்றனர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புவதாக அவர்கள் கூறி அந்த சோதனைச்சாலையில் நடப்பதை ஒரு படமாகவும் பிடித்தனர். அங்கு சோதனைக்குள்ளாக்கப்படும் முயல்கள் மயக்கமருந்து இல்லாமலேயே அறுக்கப்படுவதாகவும் கொடுமைப்படுத்தப் படுவதாகவும் அப்படியே புதைக்கப்படுவதாகவும் அவர்கள் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்து தாகங்ள் எடுத்த படத்தைத் திரையிட்டும் காட்டினர். ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

1202-Dayanand-Arya-Vidyalaya-Centenary-India-Stamp-1989

 

இதனால் 1990ஆம் ஆண்டு அவரது விஞ்ஞான சோதனைகள் ஒரு முடிவுக்கு வந்தன. படம் பிடித்த இருவரில் ஒருவரான பெண்மணி மெலடி மக்டொனால்ட் ஒரு நூலையே எழுதி வெளியிட்டார். காட் இன் தி ஆக்ட்: தி ஃபெல்ட்பெர்க் இன்வெஸ்டிகேஷன் (Caught in the act: the Feldberg investigation)  என்ற அந்த நூல் பெரும் பரபரப்பை ஊட்டியது.

 

பெரிய விஞ்ஞானி தான் என்றாலும் கூட, மிருகங்களைக் கொடுமைப்படுத்தியதால் அவப் பெயர் பெற்றதோடு தனது 90ஆம் வயதில் சோதனைகள் செய்வதிலிருந்து ஃபெல்ட்பெர்க் ஓய்வும் பெற்றார்.

 

 

Ramakrishna_India_SriLanka_Stamp

******

 

 

 

ஏசு கிறிஸ்து பற்றி பாரதியார் (Post No. 2423)

painting jesus

(c) St Stephen’s House, University of Oxford; Supplied by The Public Catalogue Foundation

 

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2423

Time uploaded in London:- 21-26
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

0637-christmas-stamps-2013

2013  பிரிட்டிஷ் கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

பாரதிக்கு எம்மதமும் சம்மதம். இந்திய ஞானிகளுக்கே உள்ள தனிப்பெரும் உயர்ந்த சிந்தனை அவருக்கும் இருந்தது. ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற பெரியோர்கள் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் நுழைந்து உண்மைப்பொருளை உலகிற்கு எடுத்துரைத்தனர். பாரதியோ பாடலின் மூலம், ஏசுவையும், மரியா மக்தலேனாவையும், அல்லாவையும் பாடிப் பரவியுள்ளார். இதோ அவரது பாடல்:

நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்

அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்

அதற்கடுத்த ராமனுஜனும் போனான்!

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்

தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்

பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்!

மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய் கூறேன் யான்,

மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே

நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்.

 

இது ஒரு தத்துவப் பாடல். புத்தன், ஏசு, ராமன், கிருஷ்ணன் ஆகிய அனைவரும் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்தனர். ஆனாலும் ஆன்மா அழியாது. அவர்களுடைய பூத உடல் அழிந்தாலும் புகழ் உடம்பு நீடிக்கிறது. இந்தப் பொருளிலேயே பாரதியும் நான் சாகாதிருப்பேன் என்கிறார்.

Christmas Stamps revised artwork

2015 பிரிட்டிஷ்  கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

இந்தப் பாட்டின் அடுத்த செய்யுளில் “அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும் மிச்சத்தைப் பின் சொல்வேன்” … என்று தொடர்கிறார். இதிலிருந்து அவர் சொல்லும் மரணமிலாப் பெரு வாழ்வு என்ன என்பது தெள்ளிதின் விளங்கும்.

 

ஏசு பிரான் பற்றி பாரதி பாடிய பாடல் இதோ:–

 

யேசு கிறிஸ்து

1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்

எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்

நேசமா மரியா மக்தலேநா

நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்

தேசத்தீர் இதன் உட்பொருள் கேளீர்;

தேவர் வந்து நமக்குட்புகுந்தே

நாசமின்றி நமை நித்தங் காப்பார்

நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.

 

2.அன்புகாண் மரியா மக்தலேநா

ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;

முன்பு தீமை வடிவினைக் கொன்றால்

மூன்று நாளில் நல்லுயிர் தோன்றும்;

பொன்பொலிந்த முகத்தினிற் கண்டே

போற்றுவள் அந்த நல்லுயிர்தன்னை;

அன்பெனும் மரியா மக்தலேநா

ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.

 

3.உண்மையென்ற சிலுவையிற் கட்டி

உணர்வை ஆணித் தவங் கொண்டடித்தால்

வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து

வான மேனியில் அங்கு விளங்கும்

பெண்மைகாண் மரியா மக்தலேநா

பேணும்நல்லறம் யேசு கிறிஸ்து

நுண்மைகொண்ட பொருளிது கண்டீர்

நொடியிலிஃது பயின்றிடலாகும்.

 

 2014 X mas

கிறிஸ்தவ மத தத்துவம்

 

இந்தப் பாட்டில் ஏசு பிரான் மூன்று நாளில் உயிர்த்தெழுந்தது, சிலுவையில் அறையுண்டது எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் தரப்படுகிறது.

 

தமிழில் பொருள் விளங்காதவர்களுக்கு ஒருவேளை, இதை ஆங்கிலத்தில் படித்தால் நன்றாகப் பொருள் விளங்கலாம்:-

1.The Lord came died upon the cross,

And rose up resurrected on the third day,

Devoted and glorious Mary Magdalene

Was witness to this wondrous event

Listen, countrymen, to its secret meaning;

The gods will come and live within us,

And shield us from evil, and redeem us for ever

If only we would shed our pride of self.

 

2.Look! Mary Magdalene is Love incarnate;

And look! Jesus Christ is the Holy Spirit!

If first we shed this embroiled evil,

Godly sacred life will manifest itself in three days.

Mary Magdalene, Love incarnate, saw the radiant vision

Of that godly sacred life beaming from the face

Of golden splendour, and praised it in adoration

This is bliss indeed! The greatest, most ecstatic bliss!’

 

3.If you tie the senses fast to the Cross called Truth,

And hammer them down with the nails of austere penance

Gloriously great and sacred life will shine with radiant splendour

In the sublime and celestial body of Lord Jesus Christ.

Look! Mary Magdalene is true womanhood incarnate;

And Jesus Christ is eternal virtue, which all cherish and revere!

Look! This is the finest, greatest secret, and inmost, mystic meaning;

Yet anyone can learn and practise it in just a moment’s time.

(Translated from Tamil into English by P N Appuswami)

 

இன்னுமொரு பாடலில் எல்லா மதங்களும் மனிதனை இறைநிலைக்கு இட்டுச் செல்வதைப் பாடுகிறார்:

2011_Xmas_set

2011 கிறிஸ்துமஸ் தபால்தலைகள்

 

பூமியிலே, கண்டம் ஐந்து, மதங்கள் கோடி!

புத்த மதம், சமண மதம், பார்ஸி மார்க்கம்,

சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,

சநாதனமாம் ஹிந்துமதம், இஸ்லாம், யூதம்,

நாமமுயர் சீனத்துத் ‘தாவு’மார்க்கம்

நல்ல ‘கண்பூசி’ மதம் முதலாப் பார்மேல்

யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;

யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே.

 

எல்லா மதங்களும் “சாமி நீ, சாமி நீ, கடவுள் நீயே, தத்வமஸி, தத்வமஸி, நீயே அஃதாம்” — என்று அடுத்தவரிகளில் சொல்லி, பெரிய அத்வைத கருதுக்களை “தத்வமஸி” என்ற உபநிஷத வாக்கியம் மூலம் போதிக்கிறார்.

பாரதி பாடாத பொருளே இல்லை!

xxxxx

Tamil Poet Bharati on Jesus Christ (Post No. 2422)

Statue-of-Chr,rome

Date: 24 December 2015

Post No. 2422

Time uploaded in London:- 21-07
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

Bharati was the greatest Tamil poet of our time. He has sung about all the freedom fighters including G K Gokhale, Lala Lajpat Rai, Dadabai Naoroji, B G Tilak, V O C, M K Gandhi and national heroes and Gurus including Veera Shivaji, Guru Gobind Singh, poets including Tagore , Avvaiyar , Valluvan, Ilango, Kambanand Kalidas and philosophers and religious teachers including Shankara, Ramanuja, Vivekananda, Nivedita, Buddha and Jesus.

 

Here is his poem on Jesus Christ:-

 

1.The Lord came died upon the cross,

And rose up resurrected on the third day,

Devoted and glorious Mary Magdalene

Was witness to this wondrous event

Listen, countrymen, to its secret meaning;

The gods will come and live within us,

And shield us from evil, and redeem us for ever

If only we would shed our pride of self.

 

2.Look! Mary Magdalene is Love incarnate;

And look! Jesus Christ is the Holy Spirit!

If first we shed this embroiled evil,

Godly sacred life will manifest itself in three days.

Mary Magdalene, Love incarnate, saw the radiant vision

Of that godly sacred life beaming from the face

Of golden splendour, and praised it in adoration

This is bliss indeed! The greatest, most ecstatic bliss!’

 

3.If you tie the senses fast to the Cross called Truth,

And hammer them down with the nails of austere penance

Gloriously great and sacred life will shine with radiant splendour

In the sublime and celestial body of Lord Jesus Christ.

Look! Mary Magdalene is true womanhood incarnate;

And Jesus Christ is eternal virtue, which all cherish and revere!

Look! This is the finest, greatest secret, and inmost, mystic meaning;

Yet anyone can learn and practise it in just a moment’s time.

(Translated from Tamil into English by P N Appuswami)

–subham–

 

Love speaks even when the lips are closed (Post No. 2421)

god is love

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2421

Time uploaded in London:- 10-00 AM
( Thanks for the Pictures  )

 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 2

 

First part with 50 quotations was published yesterday.

 

51).True love never grows old.

 

52).Love is a sweet torment

 

53).‘Sweet-heart’ and ‘Honey-bird’ keeps no house.

 

54).Love speaks even when the lips are closed.

 

55).The onset of love in damsels is indeed charming – Malavikaagnimitra

Ramaniiyah khalu navaanganaanaam madana visayaavataarah

 

56).Excellence inhabits the emotion of love, not objects – Kiraatarjuuniya

Vasanti hi premni gunaa na vastuni

 

57).Whom does not the cloud-kissed, dew-drenched breeze turn romantic?

Sasikaraambhodhara sanga siitalah samiiranah kam na karoti sotsukam – Rajatarangini

 

 

58).What can the relatives do about a couple courting passionately- – Kahavatratnakar

Striipumaamsau yadaa raktau kim karisyanti baandavaah

 

59).When love is greatest, words are fewest.

 

60).Whom we love best, to them we can say least.

assam floods, hindu

61).Likeness causes liking.

 

62).Looks breed love.

 

63).Love begets love.

 

 

64).Love needs no teaching.

 

65).Love is not found in the market.

 

66).Time, not the mind, puts an end to love.

 

67).All is fair in love and war.

 

68).Love is a game in which both players always cheat.

 

69).Lovers’ quarrels are soon mended

 

70).The quarrel of lovers is the renewal of love.

 

 

Dentist Monkey

 

71).About young love– Calf love, half love; old love, cold love.

 

72).Love of lads and fire of chats/wood-chips is soon in and soon out.

 

73).Lad’s love a busk of broom, hot awhile and soon done.

 

74).The new love drives out the old love.

 

75).Old love expels another.

 

76).Love without return is like a question without an answer.

 

77).There is more pleasure in loving than in being loved.

 

78).He that loves the tree, loves the branch.

 

79).Where there is no trust, there is no love.

 

80).Where love is, there is faith.

 

narayana seva, badravathi

Picture: Narayanaseva by Sathya Sai School students; picture posted by Rameshkumar on face book.

 

81).Love is never without jealousy.

 

82).Love does much, money does everything.

 

83).Love lasts as long as money endures.

 

84).When poverty comes in at the door, love flies out of the window.

 

85).Love and lordship like no fellowship (This proverb may be interpreted in two ways; that neither love nor lordship will tolerate a rival, or that love and lordship are not compatible. The first interpretation applies here.)

 

86).Charity covers a multitude of sins.

 

87).Kindness is the noblest weapon to conquer with.

 

88).An iron anvil should have a hammer of feathers (Gentle approach may be the best way to win over a stubborn person.)

 

 

89).The rough net is not the best catcher of birds.

 

RAKSHABANDAN BABIES

 

90).To fright a bird is not the way to catch her.

 

91).Honey catches more flies than vinegar.

 

92).Where men are well used, they will frequent there.

 

93).Tender-handed stroke a nettle

And it stings you for your pains

Grasp it like a man of mettle

And it soft as silk remains – Aaron Hill (1685-1750).

 

94).Give a clown your finger, and he will take your hand

 

95).Give him an inch and he will take yard.

 

96).Sometimes clemency is cruelty, and cruelty clemency.
97).Kindness cannot be bought for gear

 

98).Kindness come of will.

 

99).Fair words break no bones

 

100).Fair words hurt not the mouth.

 

narayana seva-2

Picture: God is seen in the smile of the poor.

 

101).A good word costs no more than a bad word.

 

102).There is a great force hidden in a sweet command.

 

 

103).Krsna, who visited Mathuraa was detained by Kubjaa (the hunch back) – Kahavatratnakar

Mathuraayaam gatah krsno ruddhah tatraiva kubjayaa

 

–the end —

செட்டியார் தந்திரம் பலிக்கவில்லை! (Post No. 2420)

GOLU CHETTI

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2420

Time uploaded in London:- 7-49 AM
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பூலோக இன்ப துன்பம் – என்ற பழைய தமிழ்  நூலிலிருந்து எடுக்கப்பட்ட கதை; பழைய தமிழ் நடையில் இருக்கும்:–

 

 

“ஓர் ஊரிலிருக்கும் வைசியனொருவன் தனது கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு வந்து ஸ்நானபானஞ் செய்துவிட்டு சாப்பிடப்போகும் சமயத்தில் வெளியே வந்து “ஐயோ யாதொரு பிச்சைக்கரனும் காண்கிலனே” யென்று வருத்தபடுபவன் போற் பாசாங்கு செய்துவிட்டு திடீரென்று போய் வீட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு சாப்பிடுவான். யாராவது அன்னக் காவடிகளாகத் திரியும் ஆண்டிப் பரதேசிகள் வந்து ‘அன்னமோ, அன்னம்’ என்று கூச்சலிட்டால், அடுத்தவீட்டுத் திண்ணையில் படுத்திருப்பவர், “அடடா, உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை; இப்பொழுதுதான் செட்டியார் கதவைத் தாளிட்டுச் சாப்பிடப்போனார்” என்பார்.

 

இப்படியிருக்கையில் ஒரு நாள் ஒரு கிழட்டு சந்யாசி, பக்கத்து வீட்டிற்றானே வெகுநேரம் உகார்ந்திருந்தனன். செட்டியார் வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து தான் சாப்பிடப்போகும் தருணம் வெளியில் வந்து, நாற்புறமும் சுற்றிப்பார்த்து, யாதொரு பிச்சைக்கரரும் காணப்படாததால், “ஆரையா, ஆண்டிப் பரதேசிகளே! அன்னம் புசிக்க வாருங்களென்று” கூச்சலிட்டான்.

 

அண்டை வீட்டுத் திண்ணையில் சண்டிபோல் உட்கார்ந்திருந்த கிழட்டு சந்யாசி, “இதோ வந்தேனையா, புண்ணியமாய்ப் போச்சு!” என்று சொல்லி ஓடிவந்தான்.

 

லோபியாகிய வைசியன் மனம் மெலிந்து திகிலுற்று “ஐயோ! நாம் யாரும் இல்லையென்று கூச்சலிட்டால் இவன் எப்படியோ வந்துவிட்டானே. இல்லையென்றாலும் இத்தனை நாளாய் நம்மை மெத்த தர்மவானென்று புகழ்ந்து கொண்டிருந்த ஆட்களெல்லாம் நம்மை பரிகசிப்பரே” யென்று பயந்து வாய்ப்பேச்சுக்குப் பஞ்சமில்லாதவன் போல, “வாருமையா, சாமி” என்று சொல்லி, சந்யாசி வீட்டிற்குள் வருவதற்குள் தன் பெண்சாதியை மெதுவாக நாலைந்து அடி அடித்தனன். அந்த வஞ்சகி சந்யாசி சோற்றுக்கு வருவதை உணர்ந்து  நமது கணவன் உஷார் படுத்துகிறாரென்று ஊகித்து குய்யோமுய்யோவென்று கூச்சலிட்டழத்தொடங்கினாள். வந்த விருந்தாளியாகிய சந்யாசி மனமிரண்டு ஈதென்ன கர்மம், இவ்வளவு நேரம் காத்திருந்தும் வயிற்றுக்குக் கஞ்சியகப்படாமல் கலகாரம்பமாய்விட்டதேயென்றெண்ணி, ஓடிப்போய், நடையிலிருக்கும் தொம்பக்கூண்டின் (நெற்கூடு) பின்னால் போய் ஒளிந்துகொண்டான். ஈது உணரா வைசியன், பீடை ஒழிந்ததென்று போய் வாசற்கதவைத் தாளிட்டுவிட்டு மிகவும் சந்தோஷமாய் பெண்சாதியிடம் வந்து,

 

golu vedam madhu (2)  golu, seetharam2 (2)

“பெண்ணே! நான் நோகாமல்தானே அடித்தேன்?” என்றான்

அவள் உடனே “நான் ஓயாமல்தானே அழுதேன்” என்று சொல்லி சிரித்தாள். ஒளிந்திருந்த சந்யாசி இதையெல்லாம் பார்த்துவிட்டு திடீரென்று அவர்கள் முன் குதித்து,

“யானும் போகாமல்தானே இருந்தேன்” என்றார்.

 

செட்டியாரும் மரியாதைக்கஞ்சி தான் சாப்பிடவைத்திருந்த சோற்றைப் போட்டு இனிமேல் வரவேண்டாமென்று சொல்லி அனுப்பினார்.

–சுபம்–

(இப்படிச் சந்தி பிரிக்காமல் நீண்ட வாக்கியங்களை எழுதுவது உலகில் இரண்டே மொழிகளில்தான் உண்டு; சம்ஸ்கிருதமும் தமிழும்; இதற்கு இந்த இரண்டு மொழிகளில் மட்டுமே இலக்கணமும் உண்டு. ஆகையால் இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை என்பதை முன்னரே சில ஆராய்ச்சிக்கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். படித்து மகிழ்க!)

 

பிரான்ஸிலும் முஸ்லீம் எதிர்ப்பு அலை!( Post No. 2419)

mizapur krishna

Written by S NAGARAJAN

Date: 24 December 2015

 

Post No. 2419

 

Time uploaded in London :– காலை 5-19

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

உலகப் போக்கு

 

First part of this article was published yesterday.

 

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!- 2

 

ச.நாகராஜன்

 

சென்ற கட்டுரையில் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து எடுத்த தீவிர நடவடிக்கையின் முதல் படியைப் பார்த்தோம். உலக நாடுகள் கடைசி கடைசியாக ஒன்று சேர்ந்து முஸ்லீம்களின் தீவிரவாதப் போக்கைத் தடுத்தே நிறுத்துவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன. அப்பாவிகளை கொன்று குவிக்கும் அராஜகத்தை யார் தான் விரும்புவர்?

 

 

நவம்பர் மாதம் ஜனவரி மாதம் அல்ல என்பதை பிரான்ஸ் இப்போது உணர்த்தி விட்டது – முஸ்லீம்களுக்கு!

ஜனவரி 2015-இல் சார்லி ஹெப்டோ (Charlie Hebdo) பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட இதர இடங்களில் முஸ்லீம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 அப்பாவிகள் உயிரை இழந்தனர். ஆனால் அப்போது பிரெஞ்சு ஊடகங்களும் மக்களும் வெகுவாக இதைக் கண்டிக்கவில்லை. வெகுஜன எழுச்சி ஏற்படவில்லை. ஆனால் இப்போது பாரிஸில் நடந்த அக்கிரமத்தால் 129 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (13-11-15) அன்று நடந்த தாக்குதல் உலக மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த முஸ்லீம்களிம் தீவிரப் போக்குக்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டதாக பிரான்ஸ் முடிவு செய்தது. மிகவும் கவலையுடன் கூடிய செழுமையான கோபத்துடன் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி பிரான்ஸ்வா ஒலாந்தே (Francois Hollande)  பாராளுமன்றம் அவசரநிலை பிரகடனத்தை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு படி மேலே போய் முஸ்லீம்களின் தீவிரவாதத்தைக் கடுமையாக ஒழித்துக் கட்ட அரசியல் சட்டத்தையே திருத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

வெளிப்படையாக வார்த்தை ஜாலங்களால் தன் உணர்வை அவர் வெளிப்படுத்தவினல்லை தான்! என்றாலும் அவர் மனம் உணர்த்த விரும்பிய செய்தி தெளிவானது.

 

eid,bhadravathi

Picture: Posted by Ramesh Kumar on face book; Sathya Sai Educational institutes, Bhadravathi .

 

மத சார்பற்ற செகுலர் ஃபிரான்ஸ் ஒரு சிக்கலான உறவைத் தான் முஸ்லீம்களுடன் இது வரை கொண்டிருந்தது. ஆனால் இப்போது அந்த சிக்கலைத் தாண்டி தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டது. இதற்கு முஸ்லீம்களை எதிர்க்கத் தான் வேண்டுமென்றால் அதற்கும் தயார் என்பது தான் பிரான்ஸின் இன்றைய நிலை.

 

 

பிரான்ஸ் அரசின் உயர் அதிகாரிகள் தேசத்திற்கே ஒரு பெரும் எதிரி கிளம்பி விட்டான் என்றே உணர்கின்றனர். ஆகவே முஸ்லீம்களின் மசூதிகளுக்கு ஒரு புதிய பாதுகாப்பு தேவை என்கின்றனர். அவசரநிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எண்ணம். பத்தாயிரத்திற்கும் அதிகமான தீவிரவாதிகளின் பட்டியலை ஏற்கனவே தயார் செய்துள்ள பிரான்ஸ் அவர்களது நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்காணிப்பதோடு அவர்களைக் கட்டுப்படுத்தவும் முடிவை எடுக்கவுள்ளது.

 

 

இவர்களை தேசீய எதிரிகள் என அறிவிக்கும் பிரான்ஸ் அதிகாரிகள், தீவிரவாதிகளான இமாம்களை தேசத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கும் வந்து விட்டனர். பிரான்ஸ் பிரதம மந்திரி மானுவல் வால்ஸ் (Manuel Valls)  14-11-15 சனிக்கிழமையன்று “expel all these radicalized imams”  – இந்த புரட்சிகரமான இமாம்களை வெளியே தள்ளுங்கள் – என்றே பிரகடனம் செய்தார்.

 

 

உலக முஸ்லீம்கள் ஒன்றை உணர வேண்டும். அரபு நாடுகளை விட பாகிஸ்தானை விட முஸ்லீம்களுக்கு சர்வ சுதந்திரமும் பாதுகாப்பும் அரசியல் ரீதியிலான சமத்துவத்தையும் உலகில் தரும் ஒரே நாடு இந்தியா தான்.

 

 

சகிப்புத்தன்மையின் எல்லையையும் மீறி முஸ்லீம்களை இந்தியா ஆதரிக்கிறது – பம்பாயைத் தகர்க்கும் நாசவேலையில் முஸ்லீம் தீவிரவாதிகள் ஈடுபட்ட பின்னரும் கூட.

இந்தியப் பாராளுமன்றத்தைத் தாக்கிய போதும் கூட. ஆனால் உலகப் போக்கைக் கவனிக்கும் போது எல்லையற்ற சகிப்புத்தன்மைக்கு ஒரு உதாரண உருவமாக இருக்கும் ஹிந்து இனம் உலகப் போக்கிற்கேற்ப நடக்க வேண்டிய அவசியம் இனி ஏற்படும்! முஸ்லீம்கள் உலகப் போக்கை உன்னிப்பாக உணர வேண்டும். குறிப்பாக முஸ்லீம் இளைஞர்களும் பெண்மணிகளும் விழித்தெழ வேண்டும்.

eid2, bahdravathi

 

நவம்பர் மாதம் ஜனவரி அல்ல என்பதை பிரான்ஸ் உணர்த்தி விட்டது. நவம்பரில் பாதை திசை மாறி விட்டது. இனி முஸ்லீம் தீவிரவாதம் ஒழிக்கப்படும் – ஒட்டுமொத்தமாக.

 

ஆக இந்த நிலையில் முஸ்லீம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களிடையே ஊடுருவி இருக்கும் தீவிரவாதிகளான இமாம்கள், தீவிரவாதிகளின் பட்டியலைத் தாமே தயாரித்து அந்தந்த அரசுகளிடம் சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்.

இது உலகத்தை மட்டும் காப்பாற்றாது, அவர்களையும் காப்பாற்றும்.

 

முஸ்லீம்கள் ஒரு இனமாக, மதத்தினராக வாழ இதுவே சிறந்த வழி! உலகப் போக்கை உணர்வார்களா, முஸ்லீம்கள்?!

*********

 

One Hundred Quotations on Love, Affection and Kindness—Part 1 (Post No. 2418)

animal love, kurangu

Date: 23 December 2015

Post No. 2418

Time uploaded in London:- 17-14
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

1).Affection cannot be confined by shutters; uncontrollable tears will roll down spontaneously, when one sees the sufferings and sorrows of the loved ones – Tirukkural 71

 

2).Love locks no cupboards.

 

3).Love laughs at locksmiths.

 

4).Those without affection in their hearts will keep all they have for themselves; the tender-hearted will even give away their bones- Tirukkural 72

 

5).A penny weight of love worth a pound of law.

 

6).There can be life only when the body has soul in it; even so, life without affection is no life at all – Tirukkural 73

 

7).I searched for my god,

My god I could not see

I looked for my soul

My soul eluded me

I sought out my neighbour

And in him found all three

 

 

8).Affection endows one with ardour, and that leads to admirable friendship- Tirukkural 74

 

9).Love is blind.

 

10).The realisation of heavenly bliss follows a happy and affectionate householder’s life – Tirukkural 75

b b day 2

11).All the world loves a lover.

 

12).The ignorant say that affection is appropriate only to righteousness; but it will also inspire heroism, to be rid of evil – Tirukkural 76

 

13).The life of those who have not traversed love’s way is frittered away – Khavatratnakar

Eesaam vrthaa janma gatam jagatyaam premno na panthaa avalokito yaih

 

14).Love is the quintessence of life; without it, a man is a frame of bones covered with skin – Tirukkural 80

 

 

15).If Jack in love, he is no judge of Jill’s beauty.

 

16).Love is without reason.

 

17).Love is lawless.

 

18).Affection blinds reason.

 

 

19).Even as the scorching sun dries up the boneless worm, righteousness will scorch life without affection – Tirukkural 77

 

 

20).One cannot love and be wise.

 

box cart

21).Lovers are madmen.

 

22).The dead tree on the desert  will not put forth leaves; even so life without love cannot flourish – Tirukkural 78

 

23).If a man’s heart is devoid of love, of what avail are the externals? – Tirukkural 79

 

24).Love increases, more so when beauty and virtue are coupled – Valmiki Ramayana 1-77-27

Gunaad ruupagunaaccaapi priitirbhuyuyo abhivardhate

 

25).The fetters of love are delightful – Brhatkatha manjari

Premabandho hi ramyataa

 

26).In the eyes of the lover, pock marks are dimples.

 

27).No love is foul, nor prison fair.

 

28).Love carried over from earlier births binds soon- Katha sarit sagar

Aasu badhnaati hi prema praagjanmaantarasa sambhavah

 

 

29).Faults are thick where love is thin.

 

30).Labour is light where love doeth pay.

anbe aruyire

31).Love makes one fit for any work.

 

32).Love is free.

 

 

33).It is better to have loved and lost than never to have loved at all- Lord Tennyson 1809-92

 

34).Unbearable is the shattering of fervent love – Katha sarit sagar

Prakrstasya bhangah premnah susduhsahah

 

35).Love conquers all.

 

36).Love rules his kingdom without a sword.

 

37).Love makes all men equal.

 

 

38).Love and business teach eloquence.

 

39).Love makes a wit of the fool.

aadu kutty

40).Those swelling with joy of love do not relish food

— Brhatkatha manjari

Premaati harsa sampuurnaa naabhinandanti bhojanam

 

41).Love makes all hearts gentle.

 

42).Love will find a way.

 

43).The love of proud damsels attains greater heights after love fights – Bharata manjari

Prema pranayakopaante maaniiniinaam hi vardhate

 

44).Love will go through stone walls.

 

45).Love cannot be compelled.

 

46).A man has choice to begin love, but not to end it.

 

47).Love and a cough cannot be hid.

 

48).Myriad are the ways of love – Sanskrit saying

Premno hi naanaagatih

 

 

49).Old love will not be forgotten.

 

 

50).Old love does not rust.

aadu krishna

to be continued……………………………..

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை! (Post No. 2417)

arabian wonder

Written by S NAGARAJAN

Date: 23 December 2015

 

Post No. 2417

 

Time uploaded in London :– காலை 8-32

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

உலகப் போக்கு

முஸ்லீம்களே, உணர்வீர்களா, உலகப் போக்கை!

 

ச.நாகராஜன்

 

முஸ்லீம்கள் உலகப்போக்கை நன்கு கவனிக்க வேண்டிய கடைசித் தருணம் வந்து விட்டது. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இந்தத் தருணத்தை விட்டு விட்டால் இனி ஒரு தருணம் கிடைப்பது அரிது.

 

 

ஒரு சில தீவிரவாதிகளால் உலகெங்குமுள்ள முஸ்லீம்களை “ஓரம் கட்ட” உலக நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

நடப்பவற்றைப் பார்ப்போம்.

 

 

தி இண்டிபெண்டண்ட் பத்திரிகை தரும் செய்தி இது:-

ஸ்விட்சர்லாந்தில் டிசினோ (Ticino) பிராந்தியத்தில் முகத்தை மூடி பர்கா (BURKA) அணிவது இனி கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் 6500 ஸ்டர்லிங் பவுண்டுகள் அபராதம். இந்தப் பிராந்தியத்தின் பார்லிமெண்ட் இதற்கான சட்டத்தை சமீபத்தில் 23-11-2015 திங்களன்று இயற்றி நிறைவேற்றியுள்ளது.

 

 

ஐரோப்பாவில் மிக அதிக அளவில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளை முற்றிலுமாக முறியடிக்கும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என ஸ்விட்சர்லாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தின் தென் பகுதியான இத்தாலி மொழி பேசும் டிசினோ பிராந்தியம், பொது இடங்களில் இப்படி முகத்திரை அணிந்து வந்தால் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து விட்டது. பொது இடங்கள் என்றால் கடைகள்,உணவு விடுதிகள், பொது கட்டிடங்கள் என்று அர்த்தம். காரில் அமர்ந்து செல்லும் போதும் பர்கா அணியக் கூடாது. சுற்றுலாப் பயணிகளுக்கும் விதிவிலக்கு இல்லை. அவர்களும் இந்த விதியை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும்.

 

 

ஆனால் முகமூடி, க்ராஷ் ஹெல்மெட் போன்றவற்றை அணியத் தடை இல்லை.

 

இந்தப் பிராந்தியத்தில் ஜனநாயக முறைப்படி கருத்து வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்கள் இப்படி தடை விதிப்பதை ஆதரித்தனர். இந்த வாக்கெடுப்பு 2013ஆம் ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்டது. பின்னர் சட்டம் இயற்றப்பட்டு சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

 

இதை முன்னின்று வரைவுச் சட்டத்தை அமைத்த ஜியார்ஜியோ கிரின்ஹெல்லி (George Ghiringhelli), “இந்தத் தடையானது டிசினோ மற்றும் ஸ்விட்சர்லாந்து பகுதியில் பதுங்கி இருக்கும் முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது” என்றார்.

ராய்ட்டர் செய்தி நிறுவனம் தரும் இந்தச் செய்தி தனியான ஒரு செய்தி அல்ல.

2 முஸ்லீம் கண்ணன்

 

உலகெங்கும் உள்ள நாடுகளின் பார்வை முஸ்லீம்களின் மீது சந்தேகத்தைக் கொண்டுள்ளதாக மாறி வருவதைத் தெரிவிக்கும் பல செய்திகளில் ஒன்று.

முஸ்லீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை என்று பல முஸ்லீம் அறிவுஜீவிகளும், நல்லவர்களும் கூறுவது உண்மையே!

 

 

ஆனால் அந்த அறிவு ஜீவிகளும், நல்லவர்களும், அவர்களை ஆதரிக்கும் அரசியல்வாதிகளும் தீவிரவாத நடவடிக்கைக்கு எதிராக ஒன்றையும் செய்யவில்லையே (அல்லது அவர்களைத் தீவிரவாதிகளும் அவர்களின் இயக்கத் தலைவர்களும் செய்ய விடவில்லையே)

 

ஆகவே முஸ்லீம்கள், குறிப்பாக முஸ்லீம் பெண்மணிகள் எழ வேண்டிய தருணம் வந்து விட்டது. அவர்கள் தங்கள் கணவன்மார்களை, சகோதரர்களை, உறவினர்களை அழைத்து தீவிரவாதத்தை முஸ்லீம் சமுதாயத்திலிருந்து அறவே அழித்தொழிக்க முன் வர வேண்டும். சொர்க்கத்தை இங்கேயே ஸ்தாபிக்கும் வண்ணம் அமைதியான சமாதானமுள்ள அழகிய பூமியை உருவாக்க உதவ வேண்டும்.

 

 

இல்லையேல்… காலம் அவர்களுக்குக் கடுமையான படிப்பினையைத் தந்து விடும். உணர்வார்களா?

********

அடுத்து பிரான்ஸ் என்ன செய்கிறது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்