
Compiled by london swaminathan
Date: 3 May 2016
Post No. 2777
Time uploaded in London :– 10-41 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
கந்தபுராணத்திலுள்ள ரசவாதி கதையைப் படித்தபோது சிறு வயதில் அம்புலிமாமா பத்திரிக்கையில் படித்த கதைகள் நிணைவுக்கு வந்தன. கந்த புராணத்திலும் இப்படி ஒரு கதை இருப்பது பிரிட்டிஷ் நூலகப் புத்தகத்திலிருந்துதான் தெரியவந்தது.

நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான சி.ப. வேங்கட ராம ஐயர் எழுதிய ‘இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள்’ என்ற புத்தகத்தில் (ஆண்டு 1915, சென்னை), பழைய தமிழில் இந்தக் கதையை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்.






You must be logged in to post a comment.