லண்டனில் திருவள்ளுவர் சிலை  நிறுவிய வரலாறு (Post No.11,745)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,745

Date uploaded in London – –  4 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

TWO YEARS AGO, I WROTE IT IN ENGILSH FOR WORLD TAMIL ORGANISATION SOUVENIR. NOW I HAVE TRANSLATED IT FOR MY TAMIL BOOK.

லண்டன் பல்கலைக் கழகத்தின் கீழ்திசை, ஆப்பிரிக்க கல்விக் கழகப்  பிரிவில் (SCHOOL OF ORIENTAL AND AFRICAN STUDIES= SOAS) தமிழ்க் கல்வி புகட்டியவர் ( DR STUART BLACKBURN) டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன்; அவர் செந்தமிழ் பேசும் ஒருவர் தனக்கு உதவி ஆசிரியராகத் தேவைப்படுகிறது என்று கருதினார்; இதை அறிந்த திருமதி மைத்ரேயி கணேசன் எனக்கு அந்த தகவலைக் கொடுத்து நீங்கள்தான் பி பி ஸி ஒலிபரப்புப் பணியை விட்டுவிட்டீர்களே; ஏன் ஆசிரியர் ஆகக்கூடாது? என்று கேட்டார். நான் மதுரையில் தினமணி சீனியர் உதவி ஆசிரியராக வேலை பார்த்த காலத்திலேயே மதுரைப் பல்கலைக்கழக இதழியல் பிரிவில் மாலைக் கல்லூரியில் இதழியல் ஆசிரியராக( JOURNALISM LECTURER) இருந்ததும் நான் இதழியல் (JOURNALISM) நூல் எழுதியிருப்பதும் அவருக்குத் தெரியும்

நானும் டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னுக்குப் போன் செய்தவுடன் Dr Stuart Blackburn, University of London

அவர் மழலைத் தமிழில் ஓரிரு கேள்விகள் கேட்டார். நான் மதுரைக்காரன் ஆயிற் றே ; செந்தமிழில் செப்பினேன். தஞ்சை மாவட்டத்தில் பிறந்தாலும் 30 ஆண்டுக்காலம் வாழ்ந்தது, படித்தது, வேலைபார்த்தது, தமிழ் அமைப்புகள் (இலக்கியப் பண்பாட்டுக் கழகம் ) நடத்தியது  எல்லாம் மதுரையில்தான் .

அப்போதிருந்து (FROM 1993) வாரத்தில் இரண்டு மணி நேரம் அவர் வகுப்புகளை நான் எடுத்தேன். பெரும்பாலும் வெளிநாட்டினர்தான் தமிழ் படித்தனர். உடனே பல்கலைக் கழக மாலை நேர கல்லூரியும் என்னைத் தமிழ் கற்பிக்க அமர்த்தியது

சுமார் 21 ஆண்டுகளுக்கு இவ்வாறு தமிழ் கற்பித்து விடைபெற்றேன் ;எனது பணியை அறிந்த கேம்பிரிட்ஜ் பழக்கிழகைக் கழக தமிழ்த் தேர்வுத்த துறையும் என்னை பணியில் அமர்த்தியது .

டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் வேறு ஒரு பொறுப்பை ஏற்று பணியிலிருந்து விடைபெற்றவுடன் முழுப் பொறுப்பும் என் தலையில் விழுந்தது ; 65 வயது வரை வேலை பார்த்துவிட்டு எல்லாப் பொறுப்புகளையும் உதறினேன்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் வேலைபார்த்தபோது தமிழ்நாடு அரசு, இந்திய தூதரகம் மூலம் அனுப்பிய கடிதத்தை டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் என்னிடம் காட்டி, “சுவாமிநாதன், திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் ஜெயலலிதா அனுப்புகிறார். அதை நாம் இங்கு நிறுவ வேண்டும்£ என்றார் ; எனக்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது; பின்னர் அவரே ஒரு அழைப்பிதழை எழுதி என்னிடம் காண்பித்தார். எனக்குக் கொஞ்சம அதிர்ச்சி. அதில் வள்ளுவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக எழுதியிருந்தது.

ஸ்டூவர்ட், அடுத்த முறை நீங்கள் உலகத்த தமிழ் மாநாட்டில் பேசும்போது திராவிடர்கள் உங்கள் மீது கல்லைவிட்டு எறிவார்கள் ; ஏனெனில் அவர்கள் கணக்குப்படி வள்ளுவர் ஆண்டு கி.மு. என்றேன். அவர் சிரித்துக்கொண்டே நான் சரியான ஆண்டைத்தான் எழுதியுள்ளேன் என்றார்

( நான் எழுதிய கட்டுரைகளிலும் இதை ஆதரித்து மொழியியல் விதிகளின்படி அதிகாரம் என்ற சொல் வரும் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகிய மூன்றும் 1500 ஆண்டு பழமை உடையவைதான் என்று காட்டியுள்ளேன். இதை முதலில் சொன்னவர் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை ஆவார். )

வள்ளுவர் சிலை லண்டன் SOAS வளாகத்தில் 1996 ம்- ஆண்டு மே 13-ம் தேதி நிறுவப்பட்டது; அது WORKING DAY ;வேலை நாள்; என்பதால் அதிகம் பேர் வரவில்லை; மேலும் டாக்டர் பிளாக்பர்ன், புகழை விரும்பாதவர்  ; அவருடைய துறை தமிழ் நாட்டுப்புறப் பாடல்- இலக்கியம். அது பற்றி நிறைய ஆராய்சசி நூல்களை எழுதியவர்.  ஆகையால் தமிழ் வாழ்க என்ற போலி கோஷக் கும்பலை அவர் நம்பியதில்லை.

நானும் பிளாக்பர்னும் பல்கலைக் கழக அதிகாரிகளும், சிலை திறக்க வந்த இந்திய ஹை கமிஷனர் டாக்டர் சிங்கவியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். லண்டன் பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள 32 நகரசபைகளில் கேம்டன் பகுதியில் இருப்பதால் அந்த (MAYOR OF CAMDEN COUNCIL) நகரசபை மேயர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.. முன்னர் தமிழ்த் துறையில் பணியாற்றிய டாக்டர் மார் மற்றும் சிலர் வந்திருந்தனர். இப்போது ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத் தன்று தமிழ் அமைப்புகள், அந்த சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றன. அதில் எத்தனை பேருக்குத் திருக்குறள் தெரியும், அதில் எத்தனை பேர் ஒரு திருக்குறளையாவது பின்பற்றுகின்றனர் என்ற அதிகப் பிரசங்கித்து தனமான கேள்விகளைக் கேட்காதீர்கள். என்னால் பதில் சொல்ல முடியாது. .

XXXX

பிற்காலத்தில் நானும் பிளாக்பர்னும் உட்கார்ந்துகொண்டு பல ஆராய்ச்சி விஷயங்களைக் கதைப்போம். அவர் தமிழ் நாட்டுப்புற கதைகளை FOLK TALES மொழிபெயர்க்கையில் சில விஷயங்களுக்கு என்னிடம் விளக்கம் கேட்பார். நான் அதிகாரபூர்வ மேற்கோள்களை அவருக்கு எடுத்துக் காட்டுவேன்; ராஜம் அய்யரின் கமலாம்பாள் சரித்திரத்தை மொழிபெயர்த்தபோது அந்தக் கதையில் கடைசி பகுதியில் வரும் தத்துவ விஷயங்களை மொழி பெயர்ப்பதில் அவருக்கு திணறல் ஏற்பட்டது; அங்கெல்லாம் இந்துமத தத்துவப் பின்னனியை அவருக்கு எடுத்துரைத்தேன். அந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு முகவுரையிலேயே சுவாமிநாதனின் உதவியின்றி இந்த நூல் நிறைவு பெற்றிருக்காது என்று நன்றி தெரிவித்துள்ளார். அத்தோடு அந்த நூல் வெளியானவுடன் ,அவர் கையெழுத்திட்டு, எனக்கு அன்பளிப்பபாகக் கொடுத்தார் .

திருவள்ளுவர் சிலை நிறுவியபோது பல்கலைக்கழகப் புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் SOAS மாதப் பத்திரிக்கையில் வெளியானது; சுவாமிநாதா , இதோ உன் புகைப்படம் என்று அந்தப் பத்திரிக்கையைக் கொடுத்தார். இன்று வரை அந்த நிகழ்சசி பற்றி கிடைத்த ஒரே பேப்பர் அதுதான்.. பலக்லைக்கழமும் இந்திய ஹைகமிஷனும் வள்ளுவர் சிலைத்  திறப்பு நிகழ்ச்சி பற்றிய எந்த காகிதங்களும் தங்களிடம் இல்லை என்று சொல்லிவிட்டன ; ஆக, வள்ளுவர் சிலைத் திறப்பின் முழுப்புகழும் டாக்டர் ஸ்டுவர்ட் பிளாக்பர்னையே சாரும் .

XXXX

டாக்டர் பிளாக்பர்ன் , சிறிதும் புகழை விரும்பாதவர். நான் அங்கு தமிழ் கற்பித்த காலத்தில், லண்டன் தமிச் சங்கத்திலும் பகுதி நேர மானேஜராக — மேலாளராகப் – பணியாற்றினேன். (PART TIME MANAGER, LONDON TAMIL SANGAM) அங்கு டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னையும் வெளிநாட்டு மாணவர்களையும் அழைத்தேன். அவர் மிகவும் தயங்கினார். எனக்கு இதிலெல்லாம் கொஞ்சமும் ஆசை கிடையாது; உனக்கு ஏதேனும் பெனிபிட் BENEFIT இருந்தால் வருகிறேன் என்றார். எனக்கும் பெனிபிட்/ பலன்கள் எதுவும் இல்லை; தமிழ் மொழி க்காக நீங்கள் வரவேண்டும் என்று அடம் பிடித்தேன் ; அவரும் மாணவர்களுடன் வந்தார்; விருந்துச் சாப்பாட்டையும் உண்டு மகிழ்ந்தனர் ;

ஆண்டுக்கு ஒரு முறையாவது வீட்டிற்கு அழைத்து எனக்கு விருந்து படைப்பார் ; அவர் மனைவியும் அன்பாக உபசரிப்பார். நான்தான் பதில் விருந்து கொடுக்கவில்லை என்பது மனதை உறுத்துகிறது. ஏனெனில் அவர் இந்தியாவின் வடகிழக்குப் பிராந்திய மொழிகளை ஆராய ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் நிதி உதவி செய்ததால் திடீரென்று பல்கலைக்கழக வேலையை விட்டார். அவரது மாணவர்கள் பலர் பெரும் பதவிகளில் இப்போது இருப்பது அவருக்குப் பெருமை சேர்க்கும் .

STORY OF TIRU VALLUVAR STATUE IN LONDON …

https://tamilandvedas.com › story-of-…

11 Nov 2021 — Ms Jayalalaitha Government in Tamil Nadu sent the Valluvar statue to London. High Commission of India contacted the University of London.

You visited this page on 03/02/23.


London-Capital of the Tamil Speaking World (Post No.3907)

https://tamilandvedas.com › 2017/05/14 › london-capit…

14 May 2017 — Written by London Swaminathan Date: 14 May 2017 Time uploaded in London: 13-47 … Thiruvalluvar Statue on 13-5-2017 (Twenty years later).

You visited this page on 03/02/23.


Tiruvalluvar Statue in London – Tamil and Vedas

https://tamilandvedas.com › tiruvallu…

18 Jul 2012 — Statue of Great Tamil poet Thiruvalluvar, author of Tirukkural, was opened on 13th May, 1996. Myself and my professor Dr Stuart Blackburn …

–subham—

Tags- வள்ளுவர் சிலை, லண்டனில், பல்கலைக்கழகம் , நிறுவிய வரலாறு, டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் , சுவாமிநாதன் , சிங்க்வி , டாக்டர் மார்

S.Nagarajan Article Index : January 2023 (Post No.11,744)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,744

Date uploaded in London –  4 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 SNR Article Index : January 2023

JANUARY 2023 

 1-1-2023 11609    பாரத பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்பட்ட 50 முதல்

                                          72 கலைகள் – 3

 2-1-2023  11613    அருள்வாயே – 8 (65 முதல் 74 முடிய)

 3-1-2023  11618     சுப்ரக் – மேவார் இளவரசர் கரன்சிஙிங் குதிரை                    

 4-1-2023  11623      ராமாயணத்தில் வரும் வரங்களும் சாபங்களும் – 1                              

 5-1-2023 11627        அருள்வாயே – 9 ( 75 முதல் 84 முடிய)

 6-1-2023 11634       தமிழுக்குத் தந்த ஓரி – கொங்குமண்டல சதகம் பாடல் 43

6-1-2023 11637    ஞானிக்கும் அஞ்ஞானிக்கும் என்ன வேறுபாடு? ரமணர் யார்?       

7-1-2023 11639        SNR Article Index December 2022    

 8-1-2022 11643       வாயு பகவானின் அவதாரங்கள்  மூன்று

 9-1-2023 11648     தமிழ் ஔவைக்கு நெல்லிக் கனி அளித்த வள்ளல்

             அதியமான் – கொங்குமண்டல சதகம் பாடல் 42        

10-1-2023 11652 அருள்வாயே – 10 ( 85 முதல் 94 முடிய)

11-1-2023 11655  கடத்தப்பட்ட 32000 கேரளப் பெண்கள் – ஒரு சோகக் கதை            

12-1-2023 11659    ஸ்வாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் சுவையான

             சம்பவங்கள்!      

13-1-2023 11663 பட்டாடையைக் கிழித்துக் காட்டிய வெண்ணெய்நல்லூர்

                                சடையப்ப  முதலியார்! (தொண்டைமண்டல சதகம் பாடல் 51)

14-1-2023 11667   உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தி ஊட்டுகிறது -2

             ஹெல்த்கேர் ஜனவரி 2023 கட்டுரை

15-1-2023 11670    அருள்வாயே – 11 ( 95 – 104)

15-1-2023 11672    மயூர கவியின் சூர்ய சதகம்! (பொங்கல் கட்டுரை)

16-1-2023 11674   மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான

                            ஸ்லோகம்!

17-1-2023 11677எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன்      தரும்?                                                                                                                                                                                                                                         18-1-2023 11681 ஜோதிடம் கற்க விரும்புபவர்களுக்கு புரபஸர் பி.  சூர்யநாராயண் ராவ்          அறிவுரைகள்!                                                                                                                                                                                                               19-19 -1-2023 11685  ஜோதிட மஹரிஷிகள்!                                                                                                                                           20-1-2023 11690 வையாவிக்கோப் பெரும் பேகன்!- கொங்குமண்டல சதகம்  பாடல் 44                                                                                                                                         21-1-2023 11693   நான்கு வித புத்திகள்! நான்கு வித போகங்கள்!

22-1-2023 11697 பெரிய சந்தேகங்கள்! பாண்டவர் ஐவர் ஒருத்தியை மணக்கலாமா? அஹல்யை! –  

                            என்னம்மா, இப்படிச் செய்யலாமா? 

 23-1-2023 11702 பாண்டவர் ஐவர் திரௌபதி ஒருத்தியை மணம் புரிந்தது சரியா?  

24-1-2023 11705 பட்டிப் பெருமான் பள்ளனான கதை! கொங்குமண்டல சதகம் பாடல் எண் 18.

25-1-2023 11709  பேரூர்த் தாண்டவமூர்த்தி!  கொங்குமண்டல சதகம் பாடல்கள் 17, 16                                                                                                                                                                                                                26-1-2023 11712 இந்தியாவின் வளர்ச்சி : வெளியுறவுத் துறை அமைச்சர் திரு எஸ். ஜெயசங்கரின் உரை!                            27-1-2023 11716 சப்தரிஷிகளைப் பற்றி குழப்பமா! குழப்பமே இல்லை! 

28-1-2023 11720 மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?!   

29-1-2023 11723 சண்பக பாண்டிய மன்னனுக்கு அடங்காத இரண்டு காரியங்கள்!     

30-1-2023 11728 எத்தனை சிக்கந்தர் தோன்றினாலும் இந்து மதம் அழியாது!                                                                              31-1-2023 11731 யமனே, உன்னால் என்னிடம் வர இனி முடியுமா?

                                                                                    ***

வாரியார் சொன்ன பட்டினத்தார் கதை: ரமாவும் உமாவும் (Post. 11743)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,743

Date uploaded in London – –  3 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

நீண்ட காலத்திற்குப் பின்னர் மீண்டும் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசங்களை செவிமடுத்தேன் . அந்தக் காலத்தில் நேரில் கேட்டேன் . இப்பொழுது யூ டியூபில் You Tube கேட்டேன் .

வாரியார் அவர்கள் எந்த ஒரு பெரிய கருத்தையும் சுவைபடச் சொல்ல வல்லவர். இதோ அவர் சொன்ன குட்டிக்கதை.

பெரும் செல்வந்தரான பட்டினத்தார், செல்வம் அனைத்தையும் துறந்து ஊருக்கு வெளியேயுள்ள வயல் வெளியில் துறவற வாழ்க்கை நடத்தி வந்தார் . வயல் வரப்பையே தனக்குத் தலையணையாக (தலகாணி) பயன்படுத்தி எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். ஒரு நாள் அந்தப் பக்கமாக ரமா , உமா என்ற இரண்டு பெண்கள் தண்ணீர் கொண்டு வருவதற்காக அருகிலுள்ள கிணற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தனர் . ரமாவும் உமாவும் பட்டினத்தாரைப் பார்த்துவிட்டனர்.

XXXX

காட்சி 1

ரமா ; ஏய் , உமா, பாரடி ! அங்கே பாரடி ! எவ்வளவு பெரிய பணக்கராரராக இருந்தவர் எப்படித் துறவறம் ஏற்று வயல் வெளியில் படுத்திருக்கிறார், பாரடி ; இவர் அல்லவோ முற்றும் துறந்தவர் .

உமா : அதெல்லாம் சரிதான்; ஆளுக்கு இன்னும் பக்குவம் போதாது. நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இவர் 70 சதவிகிதம்தான் துறவி .

ரமா : என்னடி இப்படி வாய் கூசாமல் பெரிய துறவியை மட்டம்தட்டுகிறாயே .

உமா – அது இல்லடி; உலகத்தையே துறந்த வருக்கு தலையணை தேவையா ? ஏன் வரப்பைத் தலையணையாகப் பயன்படுத்த வேண்டும்?

ரமா : போடி , நீ எதைச் சொன்னாலும் வாதம் செய்வாய்.; வா, வா போய் தண்ணீர் எடுத்துவருவோம்.

காட்சி 2

பெண்களின் பேச்சைக் கேட்ட பட்டினத்தாருக்கு அவர்கள் சொல்லுவது சரியென்று பட்டதால். வயல்  வரப்பினை விட்டு நிலத்தில் தலைக்கு அணைப்பு எதுவுமின்றி படுத்துக்கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பின்னர் இருவரும் தண்ணீர் குடங்களுடன் அதே பாதையில் திரும்பிவந்தனர்.

ரமாவுக்கு ஒரே அதிசயம்

ரமா : ஏய் , உமா பாரடி ; நீ சொன்ன பேச்சைக்கேட்டு ஆள் தலையணை தேவையில்லை என்று நிலத்தில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடக்கிறார் பாரடி ; இப்போதாவது ஒத்துக்கொள் ; இவர் முற்றும் துறந்த

முனிவர் என்பதை .

உமா: அடிப்  பைத்தியக்காரி!

உனக்கு உலகமே தெரியல்ல, பாரு .

இன்னும் முழுத் துறவி ஆவதற்கு ஒரு degree டிகிரி பாக்கி இருக்கு.

ரமா :என்னடி இப்படிச் சொல்லலறே ?

உமா : பின்ன என்னடி? இந்தப் பக்கம் போய்  வரும் பெண்களின் அரட்டைக்  கச்சேரிகளைக் கேட்கும்— பெண்களின் பேச்சைக் காது கொடுத்து உன்னிப்பாகக் கேட்கும் — ஆளை எப்படியடி முழுத்துறவி என்று சொல்லுவது?

காட்சி 3

இதைக் காதில் கேட்ட பட்டினத்தார் ஓடிவந்து அவர்கள் காலில் விழுந்து, “தாயே நீங்கள் ராஜ ராஜேஸ்வரி ; தேவியின் வடிவங்கள் ; எனக்குப் பூரண ஞானத்தை உபதேசித்து அருளினீர்கள் – என்கிறார்.

இருவரும் அவரவர் வழியே செல்ல காட்சி முடிந்தது; திரையும் விழுந்தது

Xxxxx

என் கருத்து

இது போன்ற விஷயங்களை மாணவ, மாணவியர் நாட்டிய அல்லது நாடகமாக நடித்துக் காட்ட வேண்டும். அத்தோடு பட்டினத்தாரின் பாடல்களையும் பயன்படுத்தலாம் .

ராம கிருஷ்ண பரமஹம்சர் இதே விஷயத்தை வேறு ஒரு கதை மூலம் விளக்குகிறார். முன்னரே எழுதியதால் மிகவும் சுருக்கமாக இதோ:

ஒரு ஜோடி கணவனும் மனைவியும் துறவற வாழ்க்கை நடத்தப் போய்க்கொண்டு இருக்கின்றனர் ; திடீரென கீழே பூமியில் ஒரு வைரக் கல் Diamond Stone  விழுந்து கிடப்பதைக் கணவன் பார்த்துவிட்டான். பெண்களுக்கு வைரம் என்றால் உயிர் ஆயிற்றே Diamonds are Girls’ Friend; அதைப் பார்த்தால் அவளுக்கு ஆசை வந்துவிடப் போகிறதே என்று கணவன் , அவசரம் அவசரமாகக் காலால் மணலைத் தள்ளி அதை மூடுகிறான் . இதை ஓரக் கண்ணால்  பார்த்துவிட்ட அவன் மனைவி பெரிதாகச் சிரிக்கிறாள். அவன் காரணத்தை வினவியபோது, அவள் கேட்கிறாள்? ஏன் அந்த வைரத்தை காலால் மூடினீர்கள்? அவனும் தான் எண்ணியத்தைச் சொல்லுகிறான். உமக்கு இன்னும் பூரண ஞானம் வரவில்லையே! கல்லுக்கும் வைரத்துக்கும் இன்னும் வித்தியாசம் தெரிகிறதே! சமலோஷ்ட காஞ்சனஹ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் இரண்டு ஸ்லோகங்களில் சொல்லியிருக்கிறாரே 6-8; 14-24; அதையே

ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள் நாடும் பொருளான பராபரமே என்று தாயுமானவர் பாடி, யோகிக்கு இலக்கணம் ஓட்டையும் தங்கத்தையும் ஒன்றாகக் காண வேண்டும் என்று சொன்னாரே; பெரிய புராணம் பாடிய  சேக்கிழாரும்  பகவத்  கீதைப்  பாடலை எதிரொலிக்கும் வண்ணம்

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினர்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்று சொன்னாரே; நீவீர் அறியவில்லையா? என்று  சொன்னவுடன் கணவன் வெட்கத்தால் தலை குனிந்தான்; மனைவி மூலம் ஞானோதயம் பெற்றான்

–சுபம்–

XXXX

நான் எழுதிய பழைய கட்டுரைகள்:–

பட்டினத்தார் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

13 Oct 2017 — பட்டினத்தாரும் நம்மாழ்வாரும் பாடியது: ‘முடி மன்னர், பிடி சாம்பல் ஆவர்’.

பட்டினத்தார் பாடல் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

பட்டினத்தார் பாடல்களிலிருந்து முக்கிய 31 மேற்கோள்கள் இந்த அக்டோபர் மாத காலண்டரை …

பட்டினத்தாரின் 31 முக்கிய பாடல்கள் – Tamil and Vedas

https://tamilandvedas.com › பட்ட…

·

29 Sept 2014 — ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே. அக்டோபர் 17 வெள்ளிக் கிழமை ஆரூரர் …

பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1 | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ப…

6 Jan 2017 — Tagged with பட்டினத்தார் பொன்மொழிகள்- Part1. ‘இருப்பது பொய், போவது மெய்’ –பட்டினத்தார் …

பட்டினத்தார் சொன்ன பஞ்சதந்திரக் கதை (Post No …

https://tamilandvedas.com › பட்ட…

10 Jan 2017 — எல்லோருக்கும் தெரிந்த பஞ்சதந்திரக் கதையைக் கூட அவர் ஆன்மீகச் செய்தியைப் …

‘கையொன்று செய்ய, விழியொன்று நாட …

https://tamilandvedas.com › கைய…

24 Apr 2017 — Tamil and Vedas · ‘கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல் (Post No.3846).

பட்டினத்தாரும் பம்பர விளையாட்டும்! (Post No.3563)

https://tamilandvedas.com › பட்ட…

21 Jan 2017 — Written by London swaminathan Date: 21 January 2017 Time uploaded in London:- 9-17 am Post No.3563 Pictures are taken from different sources …

விலைமாது – Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

10 Jan 2017 — Pictures are taken from different sources; thanks. contact; swami_48@yahoo.com. பட்டினத்தார் பாடல் எளிமையான …

‘தாதி மனம் நீர்க்குடத்தே தான்’: பட்டினத்தாரும் …

https://tamilandvedas.com › தாத…

9 Jan 2017 — Written by London swaminathan Date: 9 January 2017 Time uploaded in London:- 9-35 am Post No.3528 Pictures are taken from different sources; …

பட்டினத்தார் கேள்வி யார் கொலோ சதுரர் …

https://tamilandvedas.com › tag › ப…

28 Jan 2017 — Written by London swaminathan. Date: 28 January 2017. Time uploaded in London:-9-50 am. Post No.3585. Pictures are taken from different …

—-

TAGS- பட்டினத்தார், ஞானோதயம், பெண்கள் பேச்சு, ஓடும் பொன்னும் , சமலோஷ்டன காஞ்சன, வாரியார் கதை

     

Tamil Hindu Encyclopaedia- 48; Tamil Phantoms , Spectres, Apparitions கழுது கூளி . (Post No.11,742)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,742

Date uploaded in London – –  3 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

PART 47 (11,688) WAS POSTED HERE ON 19-1-2023

GHOSTS WERE NOT GOOD LOOKING AND THEY WERE UGLY WITH BIG AND BLACK EYES ACCORDING TO SANGAM TAMIL LITERATURE. THEY RIDE ON OTHER GHOSTS. THEY WEAR LAMBS AS EAR RINGS.

A woman who has just given birth to a baby described herself ghost looking where as the prostitute her husband visiting was clean and beautiful-

Ainkurunuru lines 70-4/5

தூயர்‌: தறியர்‌ – நின்‌ பெண்டிர்‌

பேஎய்‌ அனையம்‌ யாம்‌; சேய்‌ பயந்தனமே!

(ஐங்‌.70–4-5)

Sangam Tamil poets described the ghosts in minute details.

The head of the ghost looked like aloe plant- Akam 130-4

முரசின்‌ கண்கள்‌ போன்றவை (பட்‌.236): Pattin. 236= Drum like eyes

கருங்கண்‌ பேய்‌” (பதிற்‌.22-:3:7) Pathit- 22-37 Black Eyed Ghost

‘கடு நோக்கத்துப்‌ பேய்‌: (மதுரை. 161) Madur 161 With Cruel look

xxx

EAR RINGS ARE SHEEP CUBS/ lambs

It is very interesting to read about their jewels. They wear cubs of sheep / lambs as ear rings

வெள்ளாட்டு மறியைக்‌ காதணியாகப்‌ பூண்டிருக்கும்‌ (சிறுபாண்‌.197) sirupa-197

Tongue looked flame red- natr. 73-2;  sirupan.196

வலிய வாயினைக்‌ கொண்டிருக்கும்‌

(நற்‌. 73-2); மேல்நோக்கி எரியும்‌ நெருப்புக்‌ கொழுந்து சாய்ந்தாற்‌.

போன்ற நாக்கு உண்டு (சிறுபாண்‌.196)

Dr U Ve Saminatha iyer described them as having Red Eyes

Xxxx

IRREGULAR CURVED TEETH

The teeth of the ghosts were of irregular length, and they looked like elephant tusks. It means curved and projecting outwardly. Puram 362, 371, sirupan 196.  The teeth looked like the nails of elephants. Kurun.180

(புற.356:2). யானைத்‌ தந்தம்‌ போன்று வாலிதாய்‌ விளங்குவன.

இவை ( Pura. புற.371:21; சிறுபாண்‌.196). பேயின்‌ பற்களை ஒத்துள்ளன

யானையின்‌ கால்‌ நகங்கள்‌ (குறுந்‌.Kurun 180:1)

Xxxx

IT EVOKES SORROW AND FEAR

The feet of the ghosts were like dry and twisted pods of trees. It evokes sorrow and fear in all people who see them- Madurai 161-162; sirupan 197; pathit67-11; puram 371

‘சுவை அடிப்‌ பேய்‌” (மதுரை.) 161-162; சிறுபாண்‌. 197).

(பதிற்‌. 67:11; புற. 371:26).

Aloe plant like head “பேஎய்த்‌ தலைய பிணர்‌ அரைத்‌ தாழை (அக. 130:4)

Ghosts ride on other types of ghosts known as Kazuthu“கவைத்‌ தலைப்‌ பேய்மகள்‌ கழுது ஊர்ந்து இயங்க” (பதிற்‌. 13:15)

Flamy tongue “எரி மறிந்தன்ன நாவின்‌, இலங்கு எயிற்று

Lambs as ear jewel  கருமறிக்‌ காதின்‌, கவை அடிப்‌ பேய்மகள்‌ (சிறுபாண்‌. 196-197)

Irregular teeth ,looking like  elephant nail பழூஉப்‌ பல்‌ அன்ன பரு௨கிர்ப்‌ பாஅடி

இருங்‌ களிற்று இனநிரை. (குறுந்‌. 180.1-2)

Drum like big eyes “பேய்க்கண்‌ அன்ன பிளிறுகடி முரசம்‌’ (பட்டின. 236),

Toes are like Dry pods of tress“வேனில்‌ முருக்கின்‌ விளை துணர்‌ அன்ன

மாணா விரல வல்வாய்ப்‌ பேஎய்‌: (நற்‌. 75:1-2)

Cruel look “கவைஅடி, கரு நோககத்துப்‌ பேய்‌ மகளிர்‌’ (ம்துரை 161-162]

Xxxx

SUMMARY

Nakkeerar, famous Sangam poet and author of Tiru Murugaatruppadai , beautifully summarises all the above points in the following lines (TIRUMURUGATRUPPADAI LINES 4751

“உலறிய கதுப்பின்‌, பிறழ்‌ பல்‌ பேழ்வாய்‌.

சுழல்லிழிப்‌ பசுங்கண்‌, குர்த்த நோக்கின்‌

கழல்கட்‌ கூகையொடு கடும்‌ பாம்பு தூங்கப்‌

பெருமுலை அலைககும்‌ காதின்‌, பிணர்மோட்டு,

உருகெழு செலவின்‌, அஞ்சுவரு பேய்மகள்‌ (முருகு. 47-51)

The fearsome devil-woman of dry hair and uneven teeth of large wide-open mouth, greenish eyes rolling with rage and cruel look and rough and uncouth belly, struts about frighteningly; her huge cave-like-ears, wherein live owls with bulging eyes and fierce snakes, which creep over her breasts, causing them pain; her thick-set- bangled-arms holding a black skull of foul smell with sockets empty of eye-balls scooped out by the sharp nails of blood-stained fingers, and with her shoulders heaving and mouth dripping with blood, she performs the thuNangkai-dance and sings the songs of victory over enemies in fair battles, striking great terror into the demonic hearts …” (Translation is used from Kaumaram)

Further descriptions in Sangam literature say they were generally short and they roam in the mid night.

To be continued………………………….

Tags- ghosts, in Tamil, Sangam literature, part 48, pey, kazuthu, ghoul

இந்தியாவின் ஒரு அபூர்வமான பிரதம மந்திரி! (Post No11,741)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,741

Date uploaded in London –  3 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவின் ஒரு அபூர்வமான பிரதம மந்திரி!

ச.நாகராஜன் 

இந்தியாவின் பிரதம மந்திரிகளின் வரலாற்றில் மிக அபூர்வமான பிரதம மந்திரி ஒருவர் இருக்கிறார். 

அவர் தனது தாயாரிடம் தான் பாரதத்தின் மத்திய அரசில் ஒரு முக்கியமான மந்திரி என்றே சொல்லவில்லை.

அவர் யார்?

லால் பகாதூர் சாஸ்திரிஜி!

அவர் ரயில்வே மந்திரியாக இருந்த போது தான் ரயில்வே மந்திரி என்பதைத் தன் தாயாரிடம் சொல்லவே இல்லை.

அவர் ரயில்வே மந்திரியாக இருந்த காலத்தில் முகல்சராயில் ஒரு ரயில்வே சம்பந்தமான பெரிய நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.

அதில் கலந்து கொள்ள சாஸ்திரிஜி முகல்சராய் வந்து சேர்ந்தார்.

அவரது தாயாரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.

தன் மகன் ரயில்வேயில் இருப்பதாகவும் ஆகவே அவன் கூட அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருப்பதாகவும் அங்கிருந்தோரிடம் சொன்னார்.

அங்கிருந்தோர், “சரி, அம்மா உங்களின் பையன் பெயர் என்ன?” என்று கேட்டனர்.

“லால் பகாதூர் சாஸ்திரி!”

இந்த பதிலைக் கேட்ட அவர்கள் திகைத்து பிரமித்து நின்றனர்.

சிலர், ‘அந்த அம்மா பொய் சொல்கிறார்’ என்றனர்.

“இல்லை, இல்லை, என் பையன் நிச்சயமாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தாக வேண்டும்” என்றார் அவர்.

சிலர் பரிதாபப்பட்டனர். அவர்களில் ஒருவர் அவரை அழைத்துக் கொண்டு மேடை அருகில் சென்றார்.

“இதில் யார் உங்கள் பையன்?” என்று கேட்டார்.

மிக்க மகிழ்ச்சியோடு லால்பகாதூரைச் சுட்டிக் காட்டிய அவரது தாயார், “அதோ, பாருங்கள், அவர் தான் எனது பையன்” என்றார்.

அனைவரும் திகைத்துப் போனார்கள்.

அவரை மரியாதையோடு மேடை மேல் அழைத்துச் சென்றனர்.

லால்பகாதூர் சாஸ்திரிஜியிடம் அவர்கள், “இவர் உங்கள் தாயாரா?” என்று கேட்டனர்.

“ஆம்” என்று நிதானமாக பதில் அளித்த அவர் சற்று ஆச்சரியப்பட்டார், தனது தாயாரை அங்கு பார்த்து!

பிறகு சிறிது நேரம் அவருடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவரை வீட்டிற்கு அனுப்பினார்.

அங்கு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டனர்.

அவர்கள் சாஸ்திரிஜியிடம். “அவரை இங்கேயே இருக்கச் செய்து உங்கள் உரையை நிகழ்த்தி இருக்கலாமே, அவரும் கேட்டிருப்பாரே, ஏன் அப்படிச் செய்யவில்லை?” என்று கேட்டனர்.

“நான் ஒரு மந்திரி என்பது எனது தாயாருக்குத் தெரியாது” என்றார் சாஸ்திரிஜி.

“நான் மந்திரி என்பது தெரிந்தால் பல பேருக்கு பரிந்துரை செய்ய ஆரம்பிப்பார். அதை என்னால் மறுக்க முடியாது. ஒருவேளை மறுத்தாலோ என் அம்மாவின் முரட்டுகுணத்திற்கு நான் ஆளாக வேண்டி வரும்” என்றார் அவர்.

அனைவரும் இப்படி ஒரு மந்திரியா என்று திகைத்தனர்; ஆச்சரியப்பட்டனர்!

அவருக்கு அரசு சார்பில் அரசாங்க காரியங்களுக்காகப் பயன்படுத்த ஒரு செவர்லட் இம்பாலா கார் அளிக்கப்பட்டிருந்தது.

ஒரு சமயம் அவரது மகன் அதைப் பயன்படுத்தி இருந்தார்; அது சாஸ்திரிஜிக்குத் தெரிய வந்தது.

உடனே தனது டிரைவரை அழைத்தார் சாஸ்திரிஜி.

“எவ்வளவு தூரம் தன் மகன் அதில் போனார்?” என்று கேட்டார்.

‘14 கிலோ மீட்டர்’ என்று பதில் வந்தது.

உடனடியாக டிரைவரிடம் அதை, “சொந்த காரியத்திற்காக” என்று எழுதச் சொன்னார்.

தனது தாயாரிடம் அதற்குரிய பணத்தைத் தனது அந்தரங்க செயலாளரிடம் கொடுக்குமாறு கூறினார் சாஸ்திரிஜி.

செயலாளரிடம் அந்தப் பணத்தை அரசு வங்கிக் கணக்கில் போடச் சொன்னார்.

இப்படி  ஒரு அபூர்வமான பிரதம மந்திரியைக் கொண்டிருந்த அற்புத தேசம் தான் நமது தேசம்!

ஒரு சின்ன விஷயம். 

மரணமடைந்த பின்னர் பாரத ரத்னா விருது அளிக்கப்பட்டவர்களில் லால் பகாதூர் சாஸ்திரிஜி தான் முதலானவர்.

ஜெய் ஜவான்! ஜெய் கிஸான்!

***

tags— லால் பகாதூர் சாஸ்திரி

Learn Tamil Verb சாப்பிடு Part 40 (New Verbs)—Post 11,740


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,740

Date uploaded in London – –  2 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 சாப்பிடு= saappidu ; சாப்பிட=saappida (infinitive= to eat

நான் சாப்பிடுகிறேன் = naan / I saappidukiren = I eat = present tense

    சாப்பிடவில்லை= sappidavillai = do not eat or did not eat = common for both the present and past 

சாப்பிடுவேன் saappiduven = I will eat= future

சாப்பிடமாட்டேன் saappida maatten  I wont eat future negative

சாப்பிட்டேன்= sappitten = I ate= past tense

சாப்பிடவில்லை= sappidavillai = do not eat or did not eat = common for both the present and past 

;நாங்கள் சாப்பிடுகிறோம்= naaangal saappidukirom = we eat

சாப்பிடவில்லை = naangal sappidavillai = we do not eat or did not eat = common for both the present and past  

சாப்பிடுவோம்   naaangal saappiduvom= future

சாப்பிடமாட்டோம்= naangal    saappida maattom= we wont eat future negative

சாப்பிட்டோம்    – sappittom = we ate= past tense

சாப்பிடவில்லை sappidavillai = do not eat or did not eat = common for both the present and past  

நீ    சாப்பிடுகிறாய்   = nee saappidukiraay = you eat

சாப்பிடவில்லை = sappidavillai = do not eat or did not eat = common for both the present and past  

சாப்பிடுவாய்     = saappiduvaay= you will eat

சாப்பிடமாட்டாய்  = saappda maattaaty= you will not eat

சாப்பிட்டாய்  = saappittaay = you ate

சாப்பிடவில்லை= sappidavillai = do not eat or did not eat = common for both the present and past 

நீங்கள்  சாப்பிடுகிறீர்கள்   = you/ plural saappidukireerkal = you eat

சாப்பிடவில்லை  = do not eat or did not eat = common for both the present and past   

சாப்பிடுவீர்கள்    = saappiduveerkal= you will eat

சாப்பிடமாட்டீர்கள் = saappidamaatteerkal= you will not eat

சாப்பிட்டீர்கள் = saappitteerkal=  you ate

சாப்பிடவில்லை = saappidavillai = you did not eat

அவன்/HE சாப்பிடுகிறான்    = AVAN SAAPPIDUKIRAAN= HE EATS= HE IS EATING

சாப்பிடவில்லை  sappidavillai

சாப்பிடுவான்

சாப்பிடமாட்டான்

சாப்பிட்டான் = SAAPPITTAAN

சாப்பிடவில்லை sappidavillai

அவள்/ SHE    = AVAL

சாப்பிடுகிறாள்

சாப்பிடவில்லை  sappidavillai

சாப்பிடுவாள் = SAAPPIDUVAAL

சாப்பிடமாட்டாள் 

சாப்பிட்டாள் 

சாப்பிடவில்லை sappidavillai

அவர்/ RESPECTFUL HE OR SHE= AVAR

            சாப்பிடுகிறார்;

            சாப்பிடவில்லை  sappidavillai

சாப்பிடுவார்

            சாப்பிடமாட்டார்= SAAPPIDA MAATTAAR

            சாப்பிட்டார்

            சாப்பிடவில்லை sappidavillai

XXX

ர்கள்= RKAL

அவர்கள் THEY சாப்பிடுகிறார்கள்  == AVARKAL

சாப்பிடவில்லை  sappidavillai

சாப்பிடுவார்கள்   = SAAPPIDUVAARKAL

சாப்பிடமாட்டார்கள்    = SAAPPIDAMAATTARKAL

சாப்பிட்டார்கள்    = SAAPPITTAARKAL

சாப்பிடவில்லை sappidavillai

XXX

அது-இது THAT, THIS/ IT    சாப்பிடுகிறது = ATHU/ ITHU USED FOR ANIMALS

சாப்பிடவில்லை  sappidavillai

சாப்பிடும் – SAAPPIDUM= THAT WILL EAT (FOR ANIMALS- NEUTER)

சாப்பிடமாட்டாது = SAAPPIDAATHU OR SAAPPIDAMAATTAATHU

சாப்பிடாது  

சாப்பிட்டது  

சாப்பிடவில்லை sappidavillai

அவைகள்    THEY / NEUTER GENDER = AVAIKAL IS USED FOR ANIMALS

சாப்பிடுகின்றன   = SAAPPIDUKINRANA

சாப்பிடவில்லை  sappidavillai

சாப்பிடும் = SAAPPIDUM

சாப்பிடாது   = SAAPPIDAATHU

சாப்பிட்டன  = SAAPPITTANA

சாப்பிடவில்லை sappidavillai

XXXX

IMPERATIVE/COMMAND OR REQUEST

சாப்பிடு  = EAT = SAAPPIDU

சாப்பிடாதே = DON’T EAT = SAAPPIDAATHE

சாப்பிடாதீர்கள்    = DO NOT EAT = SAAPPIDAATHEERKAL            

CONVERBIAL

சாப்பிட்டு = HAVING EATEN OR AFTER EATING

சாப்பிடாது   = WITHOUT EATING    (SAAPPIDAAMAL IS ALSO CORRECT)     

CONDITIONAL    சாப்பிட்டால்= IF EAT= SAAPPIITTAAL

சாப்பிடாவிட்டால் = IF NOT EATING= SAAPPIDAAVITTAAL   

PRESENT, PAST FUTURE PARTICIPLE

    சாப்பிடுகிற= SAAPPIDUKIRA EATING (PERSON)

    சாப்பிட்ட SAAPPITTA= ONE WHO ATE

    சாப்பிடும்= SAAPPIDUM- ONE WHO IS GOING TO OR WILL EAT

    சாப்பிடுகிறவன் PARTICIPIAL NOUN = PERSON WHO IS EATING

    சாப்பிட்டவன்= PERSON WHO ATE

    சாப்பிடுபவன்= PERSON WHO WILL EAT

VERBAL NOUN        சாப்பிடுவது  = SAAPPIDUVATHU = ONE THAT EATS

சாப்பிடாதது= SAAPPIDAATHATHU= ONE THAT DOES NOT EAT                

            POTENTIAL சாப்பிடலாம் = MAY EAT= SAAPPIDALAAM

PERMISSIVE சாப்பிடட்டும் LET EAT = SAPPIDATTUM

PROHIBITIVE சாப்பிடக்கூடாது= SHOULD NOT EAT- SAAPPIDAK KOODAATHU       

EVEN IF EAT சாப்பிட்டாலும்    = SAAPPITTAALUM            

AS SOON AS EATING   சாப்பிட்டதும் =SAAPPITTATHUM

XXX              

OTHER FORMS   

சாப்பிட்டிரு  == SAAPPITTIRU = COMPOUND VERB

சாப்பிட்டுவிடு DEFINITIVE = SAAPPITTU VIDU

சாப்பிட்டுக்கொள்  REFLEXIVE = SAAPPITTUK KOL

சாப்பிட்டுக்கொண்டிரு  CONTINUOUS   = SAAPPIITTUKKONDIRU

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

IN THE SAME WAY YOU DO SIMILAR CLASS VERBS

            கூப்பிடு KOOPPIDU = CALL, INVITE

கூப்பிட      KOOPPIDA = INFINITIVE

நான் கூப்பிடுகிறேன்    கூப்பிடவில்லை  கூப்பிடுவேன்    கூப்பிடமாட்டேன் கூப்பிட்டேன் கூப்பிடவில்லை

;நாங்கள் கூப்பிடுகிறோம்   கூப்பிடவில்லை  கூப்பிடுவோம்    கூப்பிடமாட்டோம் கூப்பிட்டோம் கூப்பிடவில்லை

நீ   கூப்பிடுகிறாய் கூப்பிடவில்லை  கூப்பிடுவாய் கூப்பிடமாட்டாய்    கூப்பிட்டாய்  கூப்பிடவில்லை

நீங்கள்  கூப்பிடுகிறீர்கள்   கூப்பிடவில்லை  கூப்பிடுவீர்கள்    கூப்பிடமாட்டீர்கள் கூப்பிட்டீர்கள் கூப்பிடவில்லை

அவன்   கூப்பிடுகிறான்    கூப்பிடவில்லை  கூப்பிடுவான்    கூப்பிடமாட்டான் கூப்பிட்டான் கூப்பிடவில்லை

அவள்   கூப்பிடுகிறார் கூப்பிடவில்லை  கூப்பிடுவார்    கூப்பிடமாட்டாள்  கூப்பிட்டாள்  கூப்பிடவில்லை

அவர்

            கூப்பிடுகிறார் கூப்பிடவில்லை  கூப்பிடுவார்கூ    கூப்பிடமாட்டார்  கூப்பிட்டார்

            கூப்பிடவில்லை

அவர்கள் கூப்பிடுகிறார்கள்  கூப்பிடவில்லை  கூப்பிடுவார்கள்    கூப்பிடமாட்டார்கள    கூப்பிட்டார்கள்    கூப்பிடவில்லை

அது-இது கூப்படுகிறது கூப்பிடவில்லை  கூப்பிடும் கூப்பிடமாட்டாது

கூப்பிடாது   கூப்பிட்டது   கூப்பிடவில்லை

ஆவைகள்    கூப்பிடுகின்றன   கூப்பிடவில்லை  கூப்பிடும்    கூப்பிடாது   கூப்பிட்டன   கூப்பிடவில்லை

    கூப்பிடு  கூப்பிடாதே

கூப்பிடாதீர்கள்                

    கூப்பிட்டு கூப்பிடாது               

    கூப்பிட்டால்  கூப்பிடாவிட்டால்             

கூப்பிடுகிற   கூப்பிட்ட கூப்பிடும் கூப்பிடுகிறவன்   கூப்பிட்டவன்    கூப்பிடுபவன்

கூப்பிடுவது  கூப்பிடாதது      கூப்பிடாதவன்    கூப்பிடாதவன்    கூப்பிடமாட்டாதவன்

            கூப்பிடலாம் Pழவநவெயைட    Pநசஅளைளiஎந கூப்பிடட்டும் சாப்பிடக்கூடாது          

கூப்பிட்டாலும்    கூப்பிட்டாலும்கூட            

    கூப்பிட்டதும்                  

கூப்பிட்டிரு   கூப்பிட்டுக்கொள்  கூப்பிட்டுவிடு கூப்பிட்டுக்

கொண்டிரு              

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX                                                       

            கும்பிடு KUMBIDU = WORSHIP, SHOWING NAMASTE WITH HANDS கும்பிட             

நான்    கும்பிடுகிறேன்    கும்பிடவில்லை  கும்பிடுவேன்    கும்பிடமாட்டேன் கும்பிட்டேன் கும்பிடவில்லை

;நாங்கள் கும்பிடுகிறோம்   கும்பிடவில்லை  கும்பிடுவோம் கும்பிடமாட்டோம் கும்பிட்டோம்    கும்பிடவில்லை

நீ   கும்பிடுகிறாய்     கும்பிடவில்லை  கும்பிடுவாய்    கும்பிடமாட்டாய்  கும்பிட்டாய்  கும்பிடவில்லை

நீங்கள்  கும்பிடுகிறீர்கள்   கும்பிடவில்லை  கும்பிடுவீர்கள் கும்பிடமாட்டீர்கள் கும்பிட்டீர்கள் கும்பிடவில்லை

அவன்   கும்பிடுகிறான்    கும்பிடவில்லை  கும்;பிடுவான்    கும்பிடமாட்டான்  கும்பிட்டான்  கும்பிடவில்லை

அவள்   கும்பிடுகிறாள் கும்பிடவில்லை  கும்;பிடுவாள்    கும்பிடமாட்டாள்  கும்பிட்டாள்  கும்பிடவில்லை

அவர்

            கும்;பிடுகிறார்;

            கும்பிடவில்லை  கும்பிடுவாhகும்   கும்பிடமாட்டார்

            கும்பிட்டார்

            கும்பிடவில்லை

அவர்கள் கும்பிடுகிறார்கள்  கும்பிடவில்லை  கும்பிடுவார்கள்    கும்பிடமாட்டார்கள    கும்பிட்டார்கள்    கும்பிடவில்லை

அது-இது கும்பிடுகிறது கும்பிடவில்லை  கும்பிடும் கும்பிடமாட்டாது

கும்பிடாது   கும்பிட்டது   கும்பிடவில்லை

அவைகள்    கும்பிடுகின்றன   கும்பிடவில்லை  கும்பிடும்    கும்பிடாது   கும்பிட்டன   கும்பிடவில்லை

    கும்பிடு  கும்பிடாதே

கும்பிடாதீர்கள்                

    கும்பிட்டு கும்பிடாது               

    கும்பிட்டால்  கும்பிடாவிட்டால்             

கும்பிடுகிற   கும்பிட்ட கும்பிடும் கும்பிடுகிறவன்   கும்பிட்டவன்    கும்பிடுபவன்

கும்;பிடுவது,  கும்பிடாதது              

            கும்பிடலாம் கும்பிடட்டும்  கும்பிடக்கூடாது          

கும்பிட்டும்                   

    கும்பிட்டதும்                  

                      to be continued………………………………                                                                          

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX                

tags – tamil verbs, eat, worship, call, invite, part 40

Dr Radhakrishnan’s Quotation on Marriage (Post No.11,739)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,739

Date uploaded in London – –  2 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Marriage is not an instinct but an institution based on an instinct. While we are under a biological necessity to mate and perpetuate our kind as birds and animals, we can make it as the basis of marriage of minds the interplay of the inmost thoughts and feelings of two human beings. The adjustment of two personalities to a common way of life is full of delights and difficulties, reconciliation s and disagreements. Marriage is not to be regarded as a temporary association to be dissolved at the fancy of the parties. There is a good deal to be said for the ideal of wife as ardhangi . 

The Greek myth represents that human beings were originally composed of a man and a woman that some god divided each being in two and these separated halves are continuously searching for one another. To look upon husband and wife as complementaries which make up a whole is the true implication of married life. ——By S Radhakrishnan

Foreword in the book Women in Rigveda by BS Upadhyaya

Xxxx

GSS on Marriages

Gatha Sapta Sati (GSS) , the Prakrit anthology has some songs celebrating marriage .on the approach of the marriage of a girl, females used to sing auspicious songs loudly 7-43 and there in the female singers mentioned the name of the wound be groom to the delight of the bride 7-42. The fourth day ceremony after the marriage indicates the first separation of the groom and the bride from each other 7-44

In a description of marriage between Hara and Parvati there is a reference to the wearing of bracelets even by the groom 1-69

Look here! The horripilation on the person of the wound be bride who directs her ear to the uttered name of the bridegroom wishes as if to listen to the songs sung by the female singers at the auspicious ceremony 7-42

I think the cane bowers along with those young men laugh at me hearing the auspicious loud songs sung in connection with my imminent marriage ceremony 7-43

Her hands and those of the bridegroom which are particularly clasped fast in view of the future separation on the coming fourth day ceremony after marriage weep with on the person of the would be bride tears as it were in the shape of their sweats 7-44

It is indeed a mystery as to why the company of a new bride is so dear,although she doesn’t direct her sight towards her husband s face, nor does she allow herself to be touched by him, nor does she talk of anything to him. 7-45

The female friends of Parvati could recognise her good fortune at the time of her marriage by placing hand on hand of the couple, when Pasupati removed at a distance from his hand his bracelet formed of the Vasuki snake 1-69 GSS

xxxx

Chanakya

“A wise man should marry a girl of a good family, though she be ugly, and not the beautiful one (the daughter) of a lowly family. Marriage has to be in a matching family”-

chapter 1, sloka 14 of Chanakya Niti.

Xxxx

Tamil Jain poets

Marriage is throwing Stones at you!

Naladiyar, the didactic book has 400 verses composed by Jain saints of Tamil Nadu who were great Tamil scholars. Here are two poems opposing marriage:

“Since it is a hard thing for a husband to reject his wife though she may neither have borne children nor have a good disposition, the wise have, on account of the misery entailed by matrimony, called it a thing to be eschewed – Naladiyar verse 56.

“Though one is advised to eschew marriage, he eschews it not; though the sound of death-drum pierces his ear , he heeds it not. He moreover takes in another wife and indulges in the delusion of matrimonial pleasures. These the wise say ‘ like one stoning himself’ “- Naladiyar 364

Xxxx

Manu Smrii

“The nuptial ceremony is considered as the complete institution of women, ordained for them in the Veda, together with reference to their husbands (Manu, ii. 67.)

Love Marriage in not wrong! 

“Three years let a damsel wait, though she be marriageable; but, after that term, let her choose for herself a bridegroom of equal rank.

If, not being given in marriage, she chooses her bridegroom, neither she nor the youth chosen commit any offence. 

But a damsel, thus electing her husband, shall not carry with those her the ornaments which she received from her father, nor given by her mother or brethren: if she carries them away, she commits theft (Manu, ix. 90-92.)

A thirty year old man should marry a twelve year old girl who charms his heart, and a man of twenty four, an eight year old girl; and if duty is threatened, he should marry in haste.

A husband takes his wife as a gift from the gods, not by his own wish; he should always support a virtuous woman, thus pleasing the gods- 9-94-96

Don’t marry Talkative Girl! 

“Let him not marry a girl with reddish hair, nor with any deformed limb, nor one troubled with habitual sickness, nor one either with no hair or with too much, nor one immoderately talkative, nor one with inflamed eyes.

 “Let him choose for his wife a girl whose form has no defect, who has an agreeable name, who walks gracefully, like a swan, or like a young elephant, whose hair and teeth are moderate respectively in quality and in size, whose body has exquisite softness.” (iii. 8 and 10).

or the first marriage of the twice born classes, a woman of the same class is recommended; but for men who are driven by desire to marry again women in the direct order of the classes are to be preferred. (iii. 13)

 Five people go to hell!  

“He who makes a marriage contract with the connubial fire, whilst his elder brother continues un married, is called a parivetru and the elder brother a parivitti. The parivetru, the parivitti, the damsel thus wedded, the giver of her in wedlock and fifthly, the performer of the nuptial sacrifice, all sink to a region of torment (Manu, iii. 171, 172.)

–SUBHAM—

 Tags- Wedding, Marriage, quotations, Manu, Dr Radhakrishnan, Naladiyar, Chanakya

வாலி கேள்விக்கு ராமன் பதில் (Post No.11,738)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,738

Date uploaded in London – –  2 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

வால்மீகி  ராமாயண கிஷ்கிந்தா காண்டத்தின் முக்கிய ஸ்லோகங்களைக் காண்போம். இந்தக் காலத்தில் நல்ல விஷயங்களுக்கு நல்ல உவமைகளையும் தீய விஷயங்களுக்கு தீய உவமைகளையும் பயன்படுத்துவோம். அந்தக் காலத்தில் அப்படி இல்லை; வாலி அடிபட்டு இறந்துகொண்டிருக்கிறான். அவனை லெட்சுமி போல ஜொலித்தான் என்கிறார் வால்மீகி .

தஸ்ய மாலா ச தேஹச்ச மர்மகாதீ ச யச்சரஹ

த்ரிதேவ ரசிதா  லக்ஷ்மீஹீ பதிதஸ்யாபி சோபிதஹ

பொருள்

அந்த வாலியின் மாலையும் திருமேனியும் அவன் மர்ம ஸ்தானத்தைத் தாக்கிய ராமபாணமும் , அ வன்  கீழே விழுந்த பின்னரும் கூட மூன்றாக வகுத்து அமைக்கப்பட்ட செளந்தர்ய லக்ஷ்மீ போல சோபித்தான்  .

என் கருத்து

இந்திய பெண்களின்  சிலைகள் , விக்ரகங்களை ஆராயும் மக்கள் பிறநாட்டுப் பெண்கள் சிலைகளிலிருந்து  எளிதில் வேறுபடுத்த இரண்டு விஷயங்கள் உதவும்.

1. இந்தியப் பெண்கள் , கிரேக்க, எகிப்திய பெண்கள் போல நேராக நிற்க மாட்டார்கள் . அவர்கள் த்ரி பங்க — மூன்று வளைவுகளுடன் —நிற்பார்கள் . இதை எல்லா அம்மன் விக்ரகங்களிலும் காணலாம். வால்மீகியும் இந்த ‘த்ரி பங்க’ நிலையில் வாலியின் உடல் இருந்ததைக் கண்டார் போலும்.

2. இந்தியப் பெண்களின் உடலில், தலை முடி முதல் கால் அடி வரை நகைகள் இருப்பதைக் காணலாம். எகிப்தில் கூட உடலின் மேல்பாகத்தில் மட்டுமே பெண்களின் நகைகளைக் காண முடியும் .

XXXX

பஹுமான்ய ச தம் வீரம் வீக்ஷமாணம் சனைரிவ

லக்ஷ்மணானுகதோ ராமோ ததர்சோப ஸஸர்ப ச

மெள்ள உன்னிப்பாக நாற்புறமும் கவனித்த அந்த வீரனான வாலியை, பெறுமதிப்புடன் பார்த்த ராமர், லக்ஷ்மணன் பின்தொடர, அவனை நெருங்கி வந்தார் .

XXX

தம் த்ருஷ்ட்வா ராகவம் வாலி லக்ஷ்மணம் ச மஹாபலம்

அப்ரவீத் ப்ரச்ரிதம் வாக்யம் பருஷம் தர்ம ஸம்மிதம்

பலசாலிகளான ராமனையும்  லக்ஷ்மணனையும் பார்த்து தர்மத்தோடு இணைந்ததும் கடுமையானதுமான வார்த்தைகளை வணக்கத்தோடு மொழிந்தான்

XXXX

யுக்தம் யத் ப்ராப்னுயாத் ராஜ்யம் ஸு க்ரீவஸ்  ஸ்வர்க்தே மயி

அயுக்தம் யத தர்மேண த்வயாஹம் நிஹதோ ரணே

நான் வானுலகு சென்றதும் சுக்ரீவன் நாட்டை அடைவது நியாயமானதே. ஆனால் நான் வேறு ஒருவனுடன் போரிடுகையில் உன்னால் தவறான மு றையில் கொல்லப்பட்டது நியாயமாகாது .

என் கருத்து

1.வாலி, தான் ஸ்வர்கத்துக்குப் போவதாக சொல்வது குறிப்பிடத்தக்கது ; போரில் இறந்த வீரர்கள் சொர்கத்துக்குப் போவார்கள் என்பது பகவத் கீதையிலும் புற நானூற்றிலும் உள்ளது .

2.இரண்டாவது, யுக்தம் , அயுக்தம் என்று எதுகை மோனையுடன் கவி இயற்றுகிறார் முனிவர்.

3. மூன்றாவது,  எங்கேயாவது நாட்டை ராமன் அபகரித்துவிடுவானோ என்ற அச்சத்தில் தனக்குப் பின்னர் சுக்ரீவனும் அதற்குப் பின்னர் அங்கதனும் ஆள  வேண்டும் என்றும் வேண்டுகிறான். ஆனால் ராமன் எந்த நாட்டையும் அபகரிக்காமல், சந்தேகத்துக்கு இடமேயன்றி, சுக்ரீவனையும் பின்னொரு கட்டத்தில்  விபீஷணனையும் மன்னன் ஆக முடி சூட்டுகிறான் . உலகில் அமைந்த முதல் FIRST EXILE GOVERNMENT IN THE WORLD வெளிநாட்டு அரசு விபீஷண அரசு ஆகும்.

4.இது ராமனுடைய குணம் மட்டும் அன்று; சூரிய வம்ச மன்னர் அனைவரின் குணமுமாம் . காளிதாசனின் அற்புதமான  ரகு வம்ச காவியத்தில் முதல் 20 ஸ்லோகங்களுக்குள் ரகு வம்ச மன்னர்களின் அபூர்வ குணங்களின் பட்டியலைத் தருகிறான் . அதில் ஒன்று- அவர்கள் வீரத்தைக் காட்டவே பிற நாடுகளின் மீது படையெடுப்பார்கள்; நாட்டை ஆக்கிரமிக்க அல்ல என்கிறான் . இதை அலெக்சாண்டர் கதையிலும் காணலாம். தோற்றுப்போன புருஷோத்தமன் (ALEXANDER Vs PORUS) என்ற மன்னரிடம் அலெக்ஸ்சாண்டர் உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்ட போது என்னை மன்னனாக நடத்த வேண்டும் என்று கம்பீரத்துடன் சொல்லவே, அவனிடமே அலெக்சாண்டர் நாட்டைக்கொடுத்து விடுகிறான்.

ஆனால் பிற் காலத்தில் சண்டையிட்ட சங்கத் தமிழ் மன்னர்கள் உள்பட அனைவரும் எதிரிகள் நாட்டை அடியோடு அழித்து விட்டனர். அதனால் நமக்கு வரலாற்றுச் சான்றுகளே இல்லாமற் போய்விட்டன..

XXXXX

தம் நிஷ் ப்ரபம் இவம்  ஆதித்யம் முக் தோயம் இவம் அம்புதம்

அதி க்ஷிப்தஸ் ததா ராமஹ பச்சாத்  வாலிமப்ரவீத்

ஒளியிழந்த சூரியனையும் நீரை இழந்த மேகத்தையுமொத்த அந்த வாலியைப் பார்த்து, கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட ராமர் பிறகு கூறினார் :—

ஸூ க்ஷ் ஷமஹ  பரம துர்ஜ்ஞேய ஹ ஸதாம் தர்ம ப்லவங்கம

ஹ்ரு திஸ்த ஹ ஸர்வ பூதானாமாத்மா வேத சுபாசுபம்

வானர வீரனே ! பெரியோர்களின் தர்ம நெறி மிக நுட்பமானது புரிந்து கொள்ளுவதற்கு மிக அரியது

எல்லோருடைய உள்ளத்தில் உறையும் பரமாத்மா ஒருவரே நன்மை தீமைகளை உள்ளபடி உணர்வார்.

இதுதான் மிக முக்கியமான ஸ்லோகம் . வாலி செய்த தவறு எல்லோருக்கும் தெரியும். பிறன் மனைவியை அபகரித்தான். தம்பிக்கு உரிய பங்கினை அளிக்காமல் நாட்டை விட்டே விரட்டினான். இது போன்ற பல கட்டங்கள் மஹாபாரதத்திலும் நவீன உலகிலும் வருகின்றன. முடிவு நன்றாக இருந்தால் அதற்கு முன்னர் நடந்த அக்கிரமச் செயல்களை யாரும் கண்டுகொள்வதில்லை .

END JUSTIFIES MEANS

வள்ளுவனும் ஆதிசங்கரரும் கூட பொய் சொல்லலாம் ; ஆனால் அது புரை தீர்த்த நம்மை பயக்கும் எனின் என்பர். முடிவு நன்மையாக இருக்குமானால் பொய் சொல்லலாம் என்பது அவர்கள் தீர்ப்பு

XXX

வயம் து பரதா தேசம் விதிம் க்ருத்வா ஹரீ ச்வர

த்வத் விதான் பின்னமர்யாதான் நியந்தும் பர்யவஸ்திதாஹா

வானரர்தம் தலைவா ! பரதனது ஆணையை என் பணியாக ஏற்று யாம், தர்ம வரம்பை மீறும் உன்னைப் போன்றவர்களை அடக்கும் செயலில் ஈடுபட்டுள்ளோம் .

இது பின்னர் நடக்கப்போகும் ராவணன் வதத்துக்கும் பொருந்தும் . என் மனைவி, உன் மனைவி கடத்தப்பட்டாள் என்பது மட்டுமல்ல. பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் என்பதே அரசாங்கத்தின் அணுகுமுறை

XXXX

அமெரிக்க அணுகுண்டு AMERICAN ATOM BOMBS

இரண்டாவது உலக மஹா யத்தத்தில் ஒன்றுமே அறியாத அப்பாவி புத்த- ஷிண்டோ மத மக்கள் தலையில் இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு 20 லட்சம் பேரை நொடிப்பொழுதில் படுகொலை செய்தது அமெரிக்கா . யாராவது அந்தப் படுகொலையைக் கண்டித்தார்களா ? சம்பந்தப்பட்டவர்களை உலக கோர்ட்டில் வழக்குத் தொடுத்து சிறையில் அடைத்தார்களா ? அட, ஹிட்லர் வாழும் ஜெர்மனி மீது அணு குண்டு போட்டு கிறிஸ்தவர்களையும் அங்கு வாழும் பிற மக்களையும் அல்லவா கொன்றிருக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா ? இல்லையே. அதாவது முடிவுதான் முக்கியம்; வழி முறைகள் பிழையாக இருக்கலாம் என்பதே வாதம்

ஒசாமா பின் லாடனை , சட்ட விரோதமாக வேறு ஒரு நாட்டில் அமெரிக்க ஏஜெண்டுகள் கொல்கிறார்கள் ; அதை அமெரிக்க அதிபர் ஒபாமா வாயில் ஈ புகுந்தது தெரியாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதை சட்ட விரோதமான கொலை என்று எவரும் சொல்லவில்லையே. பிரிட்டிஷ் பார் லிமெண்ட்டில் பொய் சொல்லி டோனி பிளேர் இராக் மீது படை எடுத்து ஸதாம் ஹுசைனைக் கொன்றார். இப்போது அவர் சொன்னது பொய்  என்று அம்பலமாகியும் அவரைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றவில்லையே. ஆகவே மஹாபாரதம், ராமாயணத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் இன்றும் என்றும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்.

உலகம் முழுதும், குற்ற வழக்குகளில் நீதிபதிகள் குறைவான, வினோதமான தண்டனைகளை வழங்குகின்றனர். அதை விமர்சனம் செய்யக்கூட நமக்கு உரிமை இல்லை. அப்படிச் செய்தால் கோர்ட் அவமதிப்பு வழக்கில் நாம் தண்டிக்கப்படுவோம்.

இதை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வால்மீகி ராமாயணத்துக்குச் சென்றால், அங்கு வாலியே ராமனைப் புகழ்ந்து நீ செய்தது சரியே என்று சொல்லிவிடுகிறார். வால்மீகி போன்ற மஹரிஷிகள் பொய்யா சொல்லுவார்கள் ?

–சுபம்—

 tags — வாலி, ராமன், கேள்வி, பதில், கிஷ்கிந்தா ,

புத்திமதி மூன்று வகைப்படும்! (Post No.11,737)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,737

Date uploaded in London –  2 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

புத்திமதி மூன்று வகைப்படும்!

ச.நாகராஜன் 

மூன்று வகை புத்திமதி!

உலகத்திலேயே மிகவும் சுலபமான விஷயம் ஒருவருக்கு புத்திமதி வழங்குவது தான்!

உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம் கொடுக்கப்பட்ட புத்திமதியை அப்படியே பின்பற்றுவது தான்.

இது உலக வழக்கம் என்றாலும் கூட புத்திமதியை யார் வழங்கவேண்டும் என்பதை நமது ஆன்றோர்கள் நன்கு கூறியுள்ளனர்.

புத்திமதி மூன்று வகைப்படும்.

1) வேதம் தரும் புத்திமதி

2) புராணம் தரும் புத்திமதி

3) காவியம் தரும் புத்திமதி.

வேதம் தரும் புத்திமதியானது குருவானவர் தனது சீடர்களுக்குத் தரும் புத்திமதியைப் போல ஆகும்.

இது பிரபு சம்மிதா எனப்படும்.

புராணம் தரும் புத்திமதியானது நண்பன் ஒருவன் தரும் புத்திமதியைப் போல ஆகும்.

இது சுஹ்ருத சம்மிதா எனப்படும்.

காவியம் தரும் புத்திமதியானது மனைவி கணவனுக்குத் தரும் புத்திமதியைப் போல ஆகும்.

இது காந்தா சம்மிதா எனப்படும்.

யத்வேதாத் ப்ரபுசம்மிதாததிகதம் சப்தப்ரதானாச்சிரம்

     யச்சாத்ரப்ரவணாத் புராணவசனாதிஷ்டம் சுஹ்ருத்சம்மிதா |

காந்தாசம்மிதா யயா சரஸதாமாபாத்ய காவ்யஸ்ரியா

 கர்தவ்யே குதுகீ புதோ விரசிதஸ்தஸ்யை ஸ்புர்ஹாம் குர்மஹ ||

என்று இதை இப்படி நாயகப்ரகரணத்தில் ப்ரதாபருத்ரீயம் (8) கூறுகிறது.

மூன்று வகை கடன்கள்!

பிறந்த ஒவ்வொருவருக்கும் மூன்று வித கடன்கள் உண்டு.

1) ரிஷிகள்

2) தேவர்கள்

3) பிதிர்

இவர்களுக்கான கடனை எப்படி அடைப்பது? அதற்கும் வழிகள் உண்டு.

ரிஷிகளின் கடனை பிரமசரியம் அனுஷ்டிப்பதன் மூலம் தீர்க்கலாம்.

தேவர்களின் கடனை யாகம் செய்வதன் மூலம் தீர்க்கலாம்.

பிதிர்களின் கடனை ப்ரஜா உற்பத்தி மூலம் தீர்க்கலாம்.

ஜாயாமானோ வை ப்ராஹ்மணா ஸ்தீரி மித்ரர் ருணவான் ஜாயதே ப்ரஹ்மசர்யேண ருஷிப்ய:

யக்ஞேன தேவேப்ய: ப்ரஜயா பித்ருப்ய: |

என்று இப்படி தைத்ரீய சம்ஹிதை கூறுகிறது  தைத்ரீய சம்ஹிதை (VI.3.10)

மூன்று வகை ஆசைகள்! மூன்று காரணங்கள்!!

மூன்று ஆசைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு.

1) புத்ரன் – மகனைப் பெற வேண்டும்.

2) வித்தம் (செல்வம்) பணத்தைச் சேர்த்துக் குவிக்க வேண்டும்.

3) லோகம் (உலகியல் ஆசைகள்) உலகில் அனைத்தையும் பெற வேண்டும்.

புத்ரைஷணா ததா வித்தைஷணா லோகைஷணா ததா |

ஏஷணாத்ரயமித்யுக்தம் தத்தி ஸ்யாத் பந்தகாரணம் ||

என்று இப்படி வேதாந்தசம்ஞாவளி (86) கூறுகிறது.

 ஏன் இந்த ஆசைகள்?

1) வாழ்வதற்கு!

2) தானம் – கொடுப்பதற்கு

3) பரலோகம் – ஸ்வர்க்கம் அடைய

இதை சரக சம்ஹிதை சூத்ரம் (XI.3) கூறுகிறது.

யாராலும் அறிய முடியாத மூன்று விஷயங்கள்!

உலகில் எவ்வளவு பெரிய படிப்பாளியாக இருந்தாலும் சரி, ஒருவரால் அறிய முடியாத விஷயங்கள் மூன்று உண்டு.

1) ஒரு மனிதனின் ஆயுள்.

2) வயது

3) கர்ப்பிணியின் லக்ஷணம்

 எவராலும் ஒருவரின் ஆயுளைச் சரியாகக் கூற முடியாது. வயதைக் கூற முடியாது. ஒரு கர்ப்பிணியின் குணாதிசயங்களையும் கூற முடியாது.

 ஆயுர்ஞானம் வயோஞானம்  கர்பிணீநாம் லக்ஷணம் |

த்ருஷய ஷ்சாபி முக்ராந்தி கிம் புன: மாம்சக்ஷுஷ: ||

 இப்படி கௌதம தர்ம சூத்ரத்திற்கான (IX.35) மாஸ்கரி பாஷ்யம்  கூறுகிறது.

 தர்ம சாஸ்திரங்கள் இப்படிக் கூறும் அரிய ரகசியங்கள் ஏராளம் உண்டு.

இவற்றை அறிந்தால் மனித வாழ்க்கையில் நிம்மதி கிட்டும்.

***

தவறு செய்வது மனித குணம்; அதை மன்னிப்பது தெய்வீக குணம்– வால்மீகி (Post No.11,736)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,736

Date uploaded in London – –  1 FEBRUARY 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

அலெக்ஸ்சாண்டர் போப் ALEXANDER POPE என்னும் பிரபல ஆங்கில எழுத்தாளர் எழுதிய ஒரு கட்டுரையில் TO ERR IS HUMAN, TO FORGIVE IS DIVINE = தவறு செய்வது மனித குணம்; அதை மன்னிப்பது தெய்வீக குணம் என்று எழுதினார். இதை பலரும் அடிக்கடி மேற்கோள் காட்டி  அவருக்குப் பெருமை சேர்ப்பர்.  ஆனால் அவருக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே இதை வால்மீகி எழுதியுள்ளார் ; உலகில் தவறு செய்யாதவன் உண்டா?  மன்னித்து விடுங்கள் என்கிறான் சுக்ரீவன். அதை வால்மீகி சொற்களில் காண்போம் .

XXX

காட்சி 1

இராமபிரான் :

டேய் லெட்சுமணா ! இங்கே வாடா. இந்த சுக்ரீவன் அக்கினி சாட்சியாக நம்முடன் நட்புறவு ஒப்பந்தம் செய்துகொண்ட்டான் ; ஆளையே காணோமே , என்ன ஆச்சுன்னு கேட்டுட்டு வா

லெட்சுமணன் :

கிர்ர் , குர்ர்ர் , ம்ம்ம்ம் , வ்ர்ர்ர் , ப்ர்ர்ர்ர்

இராமபிரான் :

இந்தோ பார்; இதற்கெல்லாம் கோபப் படக் கூடாது ; அமைதியான முறையில் அழகாகப் பேசிவிட்டுவா

லெட்சுமணன் :

சர்ர் ரி அண்ண் ணா????????????

XXXXX

காட்சி 2

லெட்சுமணன் ஒரு முன்கோபக்காரன். அதுவும் ராமனுக்கு யாரேனும் தீங்கு நினைப்பரோ என்று நினைத்தாலே அவன் பொங்கி விடுவான் . என்ன சொல்லியும் கேட்கவில்லை. அவன் கிஷ்கிந்தை குஹை நகரத்துள் தடால் படால் என்று நுழைந்தான். எல்லா குரங்கு மனிதர்களும் எழுந்து நின்று மிலிட்டரி சல்யூட் MILITARY SALUTE அடித்தனர் . லெட்சுமணன் எடுத்தான் வில்லினை; தொடுத்தான் அம்பினை; அது வானத்தில் பாய்ந்தது. .கிஷ்கிந்தை குஹைகள் பூகம்பம் வந்தது போல நடு நடுங்கின. வாலியின் மனைவி தாரா ஓடிவந்து லெட்சுமணனை சமாதானம் செய்தாள் . அவனை நேரே அந்தப்புரத்துக்கே அழைத்துச் சென்றாள் ; சாதாரணமாகப் பெண்கள் இப்படிச் செய்யமாட்டார்கள். ஆயினும் எமர்ஜென்ஸி EMERGENCY DECLARED  என்பதால் அழைத்துச் சென்றாள் ; சுக்ரீவன் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான்.

XXX

மறப்போம் மன்னிப்போம்

வால்மீகி சொல்கிறார்

அவன் குடிபோதையில் இருந்தான்; அவனது விலை உயர்ந்த மாலையைப் பிய்த்தெறிந்தான் பின்னர் சொன்னான்:–

यदि किञ्चिदतिक्रान्तं विश्वासात्प्रणयेन वा।

प्रेष्यस्य क्षमितव्यं मे न कश्चिन्नापराध्यति।।4.36.11।।

யதி கிஞ்சித் அதிக்ராந்தம் விச்வாசாத் ப்ரணயே ன வா 

ப்ரேஸ்யஸ்ய  க்ஷமிதவ்யம்  மே ந கஸ்ச்சின்னாபராத்யதி 4-36-11

विश्वासात् விசுவாசத்திலோ, प्रणयेन वा அன்பிலோ किञ्चित् கொஞ்சம் கூட अतिक्रान्तं यदि எல்லை மீறவில்லை  , प्रेष्यस्य ஒரு வேலைக்காரனை, मे என் தவறுகளை क्षमितव्यम् எஜமானன்) எப்படி மன்னிப்பாரோ அப்படி மன்னிக்க வேண்டுகிறேன், कश्चित् (இந்த உலகத்தில்) எவனாவது ஒருவன் नापराध्यति इति न தவறு செய்யாமல் இருந்திருக்கானா ?

ராமன் மீதான அன்பினில் விசுவாசத்தில் கொஞ்சமும் பிழை செய்யவில்லை கால வரையரையிலும் எல்லை மீறவில்லை. அப்படிச் செய்திருந்தால் ஒரு வேலைக்காரனை மன்னிப்பது போல என்னுடைய தவறுகளை மன்னித்துவிடுங்கள். இந்த உலகினில் பிழை செய்யாதவர் உண்டா?

உலக இயல்பினை வால்மீகி அருமையாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

XXXX

வள்ளுவனும் இதைச் சொல்கிறான் குறள் 159

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்–159

வரம்பு கடந்து நடப்பவரின்‌ வாயில்‌ பிறக்கும்‌ கொடுஞ்‌ சொற்களைப்‌ பொறுத்துக்‌ கொள்பவர்‌ துறந்தவரைப்‌ போலத்‌ தூய்மையானவர்‌ ஆவர்‌.

மேலும் இரண்டு ஒப்புமை :

1.அக்கினி சாட்சியாக உடன்படிக்கை செய்வது இந்துக்கள் வழக்கம். இன்றும் திருமணங்களில் காண்கிறோம். கோவலனும் கண்ணகியும் வைஸ்ய ஜாதியினர். அவர்கள் தீயை வலம் வந்து கல்யாணம் கட்டியதாக இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் செப்புகிறார்.

2.அடுத்த ஒப்புமை குறள் 788

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. -788

உடைநெகிழ்ந்தவனுடைய கைஉடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

வால்மீகி சொல்கிறார் :-

तस्मिन्प्रतिगृहीते तु वाक्ये हरिगणेश्वरः।

लक्ष्मणात्सुमहत्त्रासं वस्त्रं क्लिन्नमिवात्यजत्।।4.36.2।।

தஸ்மின் ப்ரதி க்ருஹீதே து வாக்யே ஹரி கணேச்வரஹ

லக்ஷ்மணாத் சும ஹஸ்த்ராசம் வஸ்த்ரம் க்லின்னாமிவா த்யஜத்

தாரா சொன்ன சமாதான வார்த்தைகளை லெட்சுமணன் ஏற்றுக்கொண்டவுடன் வானர மன்னன் சுக்ரீவன் ஈரத்துணியை ஒருவன் கழற்றி எறிவது போல பயத்தை வெளியே எறிந்தான்.

XXXX

மன்னிப்பது தெய்வீகம்

மனிதன் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பது இந்துக்களின் தினசரி வழிபாட்டிலேயே இடம்பெற்றுள்ளது. எல்லா  பூஜைகளும் முடிந்தபின்னர் யானிகானிச பாபானி… என்ற மந்திரத்தைச் சொல்லி ஆத்ம  ப்ரதக்ஷிணம் (தன்னையே சுற்றிக் கொள்ளல்) செய்வது வழக்கம். பிராமணர்கள் தினமும் 3 முறை செய்யும் சந்தியாவந்தனத்திலும் பாவ மன்னிப்பு கோரும் மந்திரம் வருகிறது. ஆண்டுதோறும் வரும் உபாகர்மா (ஆவணி அவிட்டம்-பூணூல் மாற்றும் நிகழ்வு) மந்திரத்தில் பாபங்களின் நீண்ட பட்டியல் வருகிறது; பெரிய பாவவங்கள், சின்ன பாவங்கள் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி மன்னிப்பு கேட்பர். இந்த மாதிரியான அற்புத மந்திரம் உலகில் வேறு எந்த நூலிலும் இல்லை.

 இந்துமதத்தில் தினசரி பிரார்த்தனையில் இருப்பது அதன் சிறப்பு. எல்லோரும் சொல்லும் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றிலும்  “எத்தனை குறைகள்,எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்” என்று வேண்டுகிறோம்.

—SUBHAM— tags-  மன்னிப்பு, தவறு, போப் வால்மீகி , சுக்ரீவன், செய்வது, மனித குணம்