Caste Issue in Britain; Remove Tamil Word “Pariah” from English Dictionaries!(Post No 3387)

Written  by London Swaminathan

 

Date: 25 November 2016

 

Time uploaded in London: 11-59 AM

 

Post No.3387

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

 

London swaminathan’s Talk

Following is an excerpt of my talk in British Parliament, committee room 12 under the auspices of Indian Forum on British Media. The meeting was held on Wednesday 23rd November inside the British Parliament building. One has to pass through tight security like we see at the airports. I was one of the seven speakers.

 

“Good Evening and Namaste.

Thanks for inviting me to speak briefly here on the issue of the Equality Act 2010. Like our honourable MP Bob Blackman here said earlier, I also feel there is no need to include the word CASTE as one of the discrimination in the act. There is no need to amend it for the following reasons:

 

As soon as Mr Prabhakar Kaza asked me to speak on this subject I did a small survey among my friends and family circle in Greater London area.

 

When I asked about CASTE, they all said they knew about castes in the country. When I asked them whether they knew anything about caste discrimination, immediately they asked me “You mean, in India?”

I said No. I am asking about Caste discrimination in Britain. They were all surprised and raised their eyebrows. They never heard of any caste discrimination.

Friends, please be aware of the difference between the words CASTE and Caste DISCRIMINATION. There is no caste discrimination in the country, at least in Greater Lonodon area. I attend many events organised by the community organisations and temple festivals. No one is discriminated against. But if you believe that there is discrimination let me tell you two stories.

TWO INTERESTING STORIES

As most of you know these stories already I am just giving you the outline of the story to illustrate my point.

There was a king in India whose son was pricked by a thorn. He had very heavy bleeding and the medicine men came and cured the boy. But the king was concerned about future accidents and so he made a proclamation that whoever comes with a solution to this problem will be given 1000 gold coins. Many people came with different suggestions such as spreading a carpet throughout the country or clearing the entire country without thorns. But a wise minister stood up and told them their treasury would be empty if they followed those suggestions. He also told them that he had a solution for it. He told them why don’t you wear a shoe? They wondered what a shoe was. He showed them the design of a leather shoe and that was how the shoes were invented. King was very happy and all his citizens started wearing shoes from that day. A simple solution for a big problem!

Friends,

God gives us problems and solutions as well. One must be wise enough to find the solution. We also have a thorny issue here. Speakers who spoke earlier told us that the Dalits re encountering problems in this country. If it is correct why don’t you find a solution instead of making it bigger and bigger by including it in the Law Book.

 

When there is a small problem or no problem, you are creating a phantom and fighting with it. Please dont do it.

Let me tell you another story to illustrate my point:-

 

When the Pandavas were in the forest, Lord Krishna and satyaki took the duty of guarding their tent. Since Hindus have divided the night into four divisions (Jamam), Satyaki suggested to Krishna they could turns. Krishna readily agreed. When Satyaki started his night sentry work, a Brahmarakshas (ghost) fell from the tree and started making funny noises. It teased Satyaki and he could not tolerate that nuisance. So he started crushing a tiny creature which was the size of a mustard seed. But it grew to the size of a foot ball and made more noises. Satyaki kicked it. Now it became like an Indian Pumpkin. Friends, I don’t know whether  you have seen Indian Pumpkin. It is huge. When satyaki attacked it, the ghost became bigger than Satyaki and gave him a punch Satyaki fainted and the ghost/ brahma rakshas went on its way. Thus, ended the first division of the night. Then Satyaki woke up Krishna and told him

“Krishna it is your turn now”. But Satyaki did not tell him anything that happened.

Krishna started his night duty as a watchman. The same ghost came and heckled at Krishna. Krishna smiled at it and patted on its back and said

Oh, my God! What a beautiful creature you are! I have never seen such a beauty. Come on, my darling! Come near. As he started doing this it became smaller and smaller in size and then disappeared.

Thus, ended the second division of the night.

 

For the third division of the night, Satyaki came, the ghost came again and all that happened in the first division of the night happened again! He got a severe blow and fainted. Fortunately, Krishna’s turn came and he did the same to the ghost and it disappeared.

In the morning Satyaki was surprised to see Krishna as fresh as a rose flower. He started the conversation slowly

“Krishna , how was it last night?

Krishna said smilingly, everything was alright. Since he was omnipresent and omniscient he knew what happened to Satyaki the previous night.

Then satyaki himself said the attacks of the ghost. Krishna laughed and said “My dear friend, whenever there is a small problem, don’t fight it. The more you fight the more problematic it will be”.

 

Friends! this is what I want to tell you. Even if I agree with you that there is a caste discrimination in the country, please don’t make it bigger and bigger. Don’t create a phantom and fight it.

 

Pariah and my fight against it!

Let me tell you about the word Pariah in Oxford Dictionary. Pariah is a Tamil word in Oxford English dictionary used by all he British politicians and newspapers almost every week. It is equivalent to dalit in other Indian languages. Even our Foreign Minister Borris Johnson used it last week dubbing “Syria, is an International Paraiah”.

Friends, I was the one who started a Facebook campaign to remove this word; but it is still used. Open any newspaper published in different parts of the world, New York Times, International Herald Tribune or London Times  or other newspapers. Whenever a  politician use the word Pariahit is published. A Tamil word is misused and abused. What we need is educating the British, educating the public. If I use Pariah in my part of the world, Tamil Nadu in South India, I will be sued, I may be imprisoned.

So friends if at all there is an older generation still practising the anti-dalit attitude, please educate them. The current generation do not know anything about caste discrimination.

PARIAH in Oxford Dictionary:

1‘they were treated as social pariahs’

SYNONYMS

outcast, persona non grata, leper, reject, untouchable, undesirable

To be continued………………….

 

 

உலகம் அழியுமா? அணு ஆயுதப் போர் மூளுமா? (Post No.3314)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 3  November 2016

 

Time uploaded in London: 6-00 AM

 

Post No.3314

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

28-10-2016 பாக்யா இதழில் வெளி வந்துள்ள கட்டுரை

உலக நடப்பு

 

உலகம் அழியுமா? அணு ஆயுதப் போர் மூளுமா?

ச.நாகராஜன்

சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக அமெரிக்காவும் ரஷியாவும் ஒரு நிழல் யுத்தத்திற்குத் தயாராக ஆகிறதா?

 

இந்த சந்தேகத்தை எழுப்பும் விதமாக 2016 அக்டோபரில் ரஷிய ராணுவத்தின் அறிவிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த பாதுகாப்பு ஒத்திகையையும் உலகப்  பத்திரிகைகள் சுட்டிக் காட்டுகின்றன.

 

 

40 மில்லியன் – 4 கோடி ரஷியர்கள் இந்த போர்க்கால்த் தற்காப்பு ஒத்திகையில் பங்கேற்றனர். அவசர நிலையைச் சமாளிக்கும் இரண்டு லட்சம் நிபுணர்களும்  ஐம்பதினாயிரம் தற்காப்புச் சாதனங்களை ஏந்தும் பிரிவுகளும் இந்த் அணு ஆயுதப் போர் தற்காப்பு ஒத்திகையில் பங்கேற்கும் என்றும் இது நான்கு நாட்கள் நீடிக்கும் என்றும் ரஷிய ராணுவ்ம் அறிவித்திருக்கிறது.

 

 

இது ஒரு ஒத்திகை தான் என்றும் ஜனங்கள் அவசரநிலைக்கு எப்படி ஈடு கொடுக்கிறார்கள் என்பதைக் கணிக்கவே இது நடைபெறுகிறது என்று சிவில் டிஃபன்ஸ் மினிஸ்ட்ரி டைரக்டர்  ஓலக் மனுலாவ் (Olec Manuilov) கூறி இருக்கிறார்.

 

அணு ஆயுதப் போர் ஒன்று மூண்டால் என்ன நடக்கும்?

உலகெங்கும் புகை மண்டலம் சூழும்.

புழுதியும் இடிபாடுகளும் பூமியின் ஸ்ட்ராடோஸ்பியரை மாசு படுத்தும்.

 

சூரிய ஒளியை பல மாதங்களுக்கு, ஏன் பல வருஷங்களுக்கு பூமியில் பார்க்க முடியாது. இந்த நிலைக்கு ந்யூக்ளியர் விண்டர் – அணுக் குளிர்காலம் –என்று பெயர்.

50 அணு ஆயுதங்கள் ஏவி விடப்பட்டாலே போதும், உலகம் அவ்வளவு தான்!

 

ஒரு கிலோ டன் அணு வெடிப்பு என்பது ஆயிரம் டன்கள் டிஎன் டி வெடிப்புக்குச் சமம். ஹிரோஷிமா நாகசாகியில் ஏற்பட்ட அழிவை வைத்துக் கணக்கிட்டுப் பார்க்கையில் பல கோடி மனிதர்கள் அழிய நேரிடும்.

 

 

முதலில் அனைவருக்கும் பார்வை போய் விடும். மிருகங்கள் பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பார்வையை இழக்க நேரிடும்.இது அணு ஆயுத வெடிப்பினால் உருவாகும் நைட்ரஜன் ஆக்ஸைடினால் ஏற்படும்.

 

தாவரங்கள் அழுகி விடும். உணவு நாசமடையும்.

உயிரோடிருப்பவர்கள் கறுப்புக் கண்ணாடியை அணிந்து கொண்டும் விசேஷ தடுப்பு உடைகளை அணிந்து கொண்டும் தான் பல வருடங்கள் உயிர் வாழ வேண்டியிருக்கும்! ஆனால் உயிரோடிருப்பது என்பதே பெரிய கொடுமையாக இருக்கும்

 

 

100 மெகா டன் பயன்படுத்தப்பட்டாலோ பூமியே உறைந்து போகும். மொத்த உயிரினமும் முடிவுக்கு வரும்!

இதெல்லாம் அனைவருக்கும் தெரியும்.

1982இல் நடந்த சம்பவம் இது!

 

அமெரிக்காவைக் கண்காணித்துக் கொண்டிருந்த ரஷியர் ஒருவர் திகைத்து விட்டார்.

ஏனெனில் ஐந்து அணு ஆயுதங்கள் அமெரிக்காவினால் ஏவப்பட்டிருப்பதாக அவர் முன்னால் இருந்த் கண்காணிப்புத் திரை காண்பித்தது,

 

பதிலுக்கு உடனுக்குடன் அவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் அவர் சற்றுத் தயங்கினார். இது சரிதானா என்று சரிபார்க்க வேண்டும் என்று ஒரு கணம் அவர் நினைத்தார்.

உலகமே பிழைத்தது. மெக்கானிகல் எர்ரர் எனப்படும் இயந்திரக் கோளாறு தான் அப்படி ஒரு தவறான தகவலைத் திரையில் காட்டி இருந்தது.

 

ஒவ்வொரு கணமும் மனித குலம் செத்துப் பிழைக்கும் நிலைக்குக் காரண்மான அணு ஆயுதங்களை அறவே ஒழிக்க உலகத் தலைவர்கள்  ஒன்று கூடி நடவடிக்கை எடுத்தால் இப்படிப் பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

இன்னொரு மஹாத்மா பிறப்பாரா? அஹிம்சை வழியை மீண்டும் காண்பிப்பாரா?

 

வருவார் காந்திஜி! எதிர்பார்ப்போம், பிரார்த்திப்போம்!!

************

 

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்! -2 (Post No.3217)

india-pakistan-map

Written by S. NAGARAJAN

Date: 4 October 2016

Time uploaded in London:5-59 AM

Post No.3217

Pictures are taken from various sources; thanks

 

 

.நாகராஜன்

 

Hindu American Foundation என்ற இணைய தளம் இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நன்கு விவரிக்கிறது.

 

அங்கு, திட்டமிட்டு ஹிந்துக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலிருந்தும் ஒதுக்கப்படுகின்றனர்,

 

அவமானப்படுத்தப்படுகின்றனர். இஸ்லாமியர் அல்லாத ஒருவர் ஃபெடரல் ஷரியத் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட முடியாது. பாகிஸ்தான் அரசியல் சாஸனப்படி அந்த நாட்டின் பிரதமரும் ஜனாதிபதியும் நிச்சய்மாக ஒரு முஸ்லீமாக இருக்க வேண்டும்.

 

மகம்மது நபியைப் பற்றித் தூற்றுவதோ அல்லது விமரிசிப்பதோ தெய்வ நிந்தனைக் குற்றமாகும். இதற்கான ஒரே தண்டனை மரண தண்டனை தான்! தனிப்பட்ட முறையில் வஞ்சம் தீர்க்க இந்த அஸ்திரம் ஏவப்படும். வேண்டாத ஹிந்து அல்லது இதர மைனாரிட்டிகள் இந்தக் குற்றத்திற்கு “ஆட்பட்டு” தங்கள் இன்னுயிரைத் துறப்பர்.

 

பாகிஸ்தானின் உயர்நீதி மன்ற நீதிபதிகள் – உதாரணமாக லாகூர் ஹைகோர்ட்டில் நீதிபதியாக இருக்கும் நீதிபடி அக்தர் (Justice Akhter of Lahore High Court) – தெய்வ நிந்தனை செய்வோரின் குரல்வளை நசுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்திப் பிரச்சாரம் செய்கின்றனர்.

 

பாகிஸ்தானில் உள்ள 20 லட்சம் ஹிந்துக்கள் வழக்கமாக ஒரு பிணைத்தொகையைத் தருதல் வேண்டும். அவர்கள் உடலுக்கு ஊறு நேராமல் இருக்க அங்குள்ள தீவிரவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்தத் தொகை கண்டிப்பாகத் தருதல் வேண்டும்.

 

குமாஸ்தா வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் ஒரு ஹிந்துவுக்குக் கிடைக்காது என்பது சாமான்ய அறிவு. வியாபாரம் ஆரம்பிக்க வேண்டுமென்றாலோ ஒரு முஸ்லீமை ‘சைலண்ட் பார்ட்னராக’ -அவர் பெயருக்காகத் தான் இருப்பார் – சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 

ஹிந்துக் கோவில்கள் அங்கு தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 1992ஆம் ஆண்டு  மட்டும்  இந்தியாவில் நடந்த வகுப்புக் க்லவரங்களுக்குப் பதிலாக நூற்றுக்கணக்கான ஹிந்துக் கோவில்கள் இடித்துத் தள்ளப்பட்டன. (இந்தியாவில் வகுப்புக் க்லவரங்களைத் தூண்டி விடுபவர் இங்குள்ள தீவிரவாத முஸ்லீம்கள் தான் என்பது வேறு விஷயம்!)

 

 

ஹிந்துக்களின் கோவில் நிலங்களை/ இடங்களை அநியாயமாக சட்டத்திற்குப் புறம்பாக ஆக்கிரமித்தல். ஹிந்துப் பெண்கள் மீது பாலியல் கொடுமைகள் புரிதல், அவர்களைக் க்டத்தி பெரும் தொகையைப் பிணைத் தொகையாகக் கேட்டல் போன்றவை எல்லாம் அங்கு சர்வ சாதாரணம்.

 

 

2016, ஏப்ரல் 16 ஆம் தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. 24 வருடங்களுக்கு முன்னர் 50 வயதான க்ருபால் சிங் என்பவர்  அட்டாரி – வாஹ் (Attari –Wagah) எல்லையைத் தாண்டி விட்ட குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் அவரைச் சேர்த்து இந்த தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.  ஏப்ரல் 11ஆம் தேதி மர்மமான முறையில் அவர் லாகூரில் உள்ள காட் லக்பட் (Kot Lakhpat) சிறையில் இறந்து கிடந்தார். அவரது கல்லீரலும் இதய்மும் அவர் உடலிலிருந்து அகற்றப்பட்டிருந்தன!

 

 

இப்படிப்பட்ட விஷயங்களை எல்லாம் உடனே மறுக்க ஒரு கோஷ்டி இந்தியாவில் உண்டு. சில கம்யூனிஸ்டுகள், அருந்ததி ராய் போன்ற “அறிவுஜீவிகளாகத்’ தங்களைச் சித்தரித்துக் கொள்வோர், காங்கிரஸை சேர்ந்த நடிகை ரம்யா உள்ளிட்ட சில பாகிஸ்தான் ஆதரவாளர்கள், திராவிட தீய சக்திகள் என்று இந்தப் பட்டியல் வெகு நீளம் கொண்ட ஒன்றாக விரியும்.

இவர்கள் அனைவரும் இந்தியாவை வாய்க்கு வந்தபடி விமரிசிப்பர்.

 

கருத்துச் சுதந்திரம்!!

 

இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்து தெய்வங்களை கண்டபடி விமிரிசிப்பார். (ஹிந்து தெய்வங்களை நிர்வாணமாகப் படம் வரைதல், உயரிய மரியாதைக்குரிய தெய்வமான ராம்ரைச் செருப்பால் அடித்த உள்ளிட்டவை இதில் அடங்கும்)

கருத்துச் சுதந்திரம்!!!

 

 

ஆனால் முகம்மது நபியைப் பற்றியோ அல்லது அல்லாவைப் பற்றியோ ஒரு சிறிய கருத்தைத் தூக்கத்தில் கூட இந்தப் பகுத்தறிவு வீரர்கள் சொல்ல மாட்டார்கள்.

சொன்னால் உடனே கிடைக்கும் தண்டனை எது என்று அவர்களுக்கு நன்றாகவே புரியும்.

 

 

அதில் அவர்களின் கருத்துக்கு சுதந்திரமே கிடையாது.

 

ஒரு சிறிய நாடு மிகப் பெரும் சாத்வீகமான ஒரு நாட்டை எப்படி தைரியமாக எதிர்க்கிறது. ஏன் பிரம்மாண்டமான நாடான இந்தியா அதை எதிர்கொள்ள-அதன் தீவிர வாதத்தை எதிர்க்கச் சற்றுத் தய்ங்குகிறது.

 

 

முற்றும்

 

*********

 

இந்தக் கட்டுரைக்கான பல கருத்துக்களைத் தந்துதவிய 16-9-2016 TRUTH  ஆங்கில வார இதழுக்கு எமது மனமார்ந்த நன்றி!

 

ஒரு பைத்தியக்காரனின் (சஸ்பென்ஸ்)கதை! (Post No.3212)

pak-nuclear

Written by S. NAGARAJAN

Date: 3 October 2016

Time uploaded in London:5-49 AM

Post No.3212

Pictures are taken from various sources; thanks

 

 

 

 

 

By ச.நாகராஜன்

 

இந்தியா, பாகிஸ்தான் என்றெல்லாம் போட்டுக் குழம்பிக் கொள்ள வேண்டாம். இது – Just a – கதை தான்!

 

 

ஒரு ஊரில் உள்ள ஒரு குடும்பத்திற்குக் கலாட்டா செய்வதே பொழுது போக்கு. அந்த வீட்டுக்காரர்கள் குண்டு தயாரித்து விற்பதில் நிபுணர்கள். அந்த வீட்டில் ஒருவன் இங்கிலாந்தில் மேல் படிப்புப் படிக்கச் சென்று அங்கிருந்த விஞ்ஞானிகளிடம் அணுகுண்டு தயாரிப்பது எப்படி என்பதைத் திருடிக் கொண்டு வந்து சொந்த வீட்டில் அதைச் செய்து பார்க்க ஆரம்பித்தான். அது அரைகுறையாக வெடிக்கும் நிலையில் தயாரானது.

துரதிர்ஷ்டவசமாக அந்த வீட்டில் இரண்டொரு பைத்தியங்களும் உண்டு.

 

 

அந்த வீட்டின் அண்டை வீட்டுக்காரரோ அஹ்மிசாவாதி. மிக நல்லவர். வம்பு தும்புக்குப் போகாதவர். வந்த வமபையும் பயந்து  கொண்டு விலைக்கு வாங்க மாட்டார்.

 

குட்டக் குட்டக் குனிவார்,குனிந்து கொண்டே இருப்பார்.

இது போதாதா நமது கலாட்டா குடும்பத்திற்கு.

அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் அண்டைவீட்டுகாரரை சும்மாவாவது சீண்டிக் கொண்டே இருப்பார்கள்.

 

ஒரு நாள் கலாட்டா குடும்பத்தின் பைத்தியக்காரன் ஒரு வெடிகுண்டைக் கையில் எடுத்துக் கொண்டான். அந்தப் பைத்தியத்திற்கு ஒரு கெட்ட பழக்கம் எதை எடுத்தாலும் கடித்துத் தூக்கிப் போடுவது.

 

பைத்தியத்தின் கையில் இருந்த வெடி குண்டைப் பார்த்தவுடன் கலாட்டா குடும்பத்தினர் திகைத்தனர். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

 

அண்டைவீட்டுகாரர் – அந்தப் பக்கம் வந்தவர் – வெடிகுண்டைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

 

பைத்தியம் அவரை நோக்கி வந்தது. சுற்றிச் சுற்றிக் கும்மாளம் போட்டது. வாயில் வெடிகுண்டின் திரியைக் கடிப்பது போல பாவ்லா செய்தது. ஆனால் கடிக்கவில்லை.

 

அண்டைக்காரர் பயந்து அதைப் பார்க்க, கலாட்டா குடும்பத்தினரும் திகைப்புடனும் மிரட்சியுடனும் அதைப் பார்க்க அது துள்ளிக் குதித்துக் கொண்டே இருந்தது.

 

யாரும் பைத்தியத்தின் அருகே போக முடியவில்லை.

பயம், பயம், பயம்!

 

இப்போது பைத்தியக்காரனின் குண்டைச் செய்லிழக்கச் செய்ய வேண்டும்.

 

ஒன்று அது சொந்த வீட்டின் மேலேயே குண்டை – வாயில் திரியைக் கடித்து விட்டுத் தான் – போட்டால் ஆயுதக் கிடங்கான அந்த வீடு வெடித்துச் சிதறி அதில் உள்ள அனைவரும் கோரமாகச் சாவர்.

 

அண்டை வீட்டுக்காரர் மீது போட்டாலோ அவர் விபரீதமாக மாண்டு போவார்.

 

தூரத்தில் இருந்த வீட்டினரெல்லாம் இந்தக் கூத்தைப் பார்க்க ஒருங்கே திரண்டனர்.

 

யாருக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை!

மாற்றி யோசிக்க வேண்டும். அப்படி யோசிப்பவர் யாரேனும் இருந்தால் ஒரு வழி சொல்லுங்கள்!

india-nuclear

*******

 

 

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான்! (Post No.3209)

akhand-baharat-2

Written by S. NAGARAJAN

Date: 2 October 2016

Time uploaded in London:5-34 AM

Post No.3209

Pictures are taken from various sources; thanks

 

By ச.நாகராஜன்

 

தீவிரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்பதை சமீபத்தில் நடந்த ஊரி சம்பவத்தால் உலகமே அறிந்து கொண்டது.

தக்க பதிலடியாக உலகத்திலேயே சிறப்பு வாய்ந்த ராணுவங்களுள் ஒன்றானதும் மிகப் பெரிய ராணுவமுமான இந்திய ராணுவம் எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்து போயுள்ளது. இந்தியர்கள் பெருமிதப்படுகின்றனர் ஏனைய நாடுகள் ஆச்சரியத்தின் உச்சியில் அதிசயித்து நிற்கின்றன.

எல்லைக் கோட்டின் அப்பால் உள்ள தீவிரவாதிகளை அதிரடியாகத் தாக்கி ஒழித்த இந்திய ராணுவத்திற்குப் பணிவான வணக்கங்கள். கூடவே மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

 

 

மூன்றாம் உலக மகாயுத்தம் பற்றிய கட்டுரைத் தொடரில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் மிகப்படுத்தப்பட்ட ஒன்றா என்ற சந்தேகம் சிலருக்கு எழக்கூடும்.

ஆனால் அதை ‘டெம்ப்ளேட்டாக’ வைத்துக் கொண்டு சிரியாவோ, ஜெர்மனியோ, ஸ்விட்சர்லாந்தோ, பிரான்ஸோ, பிரிட்டனோ, அமெரிக்காவோ எந்த நாட்டை வேண்டுமானாலும் அதன் மீது வைத்துப் பார்க்கலாம்.

விஷயங்களை எந்த ஒரு தனி நபரும் தானே தொகுக்கலாம்; உண்மையைக் கண்டறியலாம்.

 

 

பாகிஸ்தானின் மதவெறியைச் சற்று பார்க்கலாம்.

ஆயிரத்திதொள்ளாயிரத்து எழுபதுகளிலிருந்தே பாகிஸ்தானில் உள்ள பள்ளிகளின் பாட புத்தகங்களில் இந்தியா ஒரு எதிரி எனச் சித்தரிக்கப்பட்டு வருகிறது.

 

 

பாகிஸ்தான் என்ற நாடு ஹிந்துக்களுக்கு எதிரானது என்பதைச் சித்தரிக்க வேண்டியிருப்பதால் ஹிந்துக்கள் அனைவரும் இயல்பான எதிரிகள் என்று அங்கு சித்தரிக்கப்படுகிறது.

National Commission for Justice and Peace  என்ற லாப நோக்கமற்ற நிறுவனம் பாகிஸ்தானில் உள்ளது. அது பாகிஸ்தானின் பள்ளிப் பாட புத்தகங்கள் வேண்டுமென்றே ஹிந்துக்கள் மீது வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகின்ற விஷமத்தனமான பாடங்களைக் கொண்டிருக்கிறது என்று தன் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

 

aeroindia1-660

அரசின் சார்பில் வெளியிடப்படும் இந்த அரசின் பாட புத்தகங்கள் ஹிந்துக்கள்  மூட நம்பிக்கைக்காரர்கள் என்றும் ஹிந்து இனம் பின் தங்கிய இனம் என்றும் கூறுகின்றன.

இஸ்லாமின் தொன்று தொட்டு இருந்து வரும் பகைவர்கள் ஹிந்துக்கள் என்றும் அவர்கள் கொள்கைப்பிடிப்புள்ளவர்கள் என்றும் அவை சித்தரிக்கின்றன.

 

விக்கிபீடியா இந்த அறிக்கையைத் தருகையில், “Textbooks reflect intentional obfuscation. Today’ students, citizens of Pakistan and its future leaders are the victims of these blatant lies” என்று கூறுகிறது.

 

1947ஆம் ஆண்டு பிரிவினை கேட்டுப் பிரிந்த் பாகிஸ்தானில் ஹிந்துக்களின் ஜனத்தொகை 15 சதவிகிதமாக இருந்தது.இப்போதோ அது வெறும் 1.7 சதவிகிதமாகி விட்டது.

2014இல் ஒரு சட்ட நிபுணர் நேஷனல் அசெம்பிளியில், “ஒவ்வொரு வருடமும் 5000 ஹிந்துக்கள் அங்குள்ள கொடுமைக்குப் பயந்து பாகிஸ்தானை விட்டு வெளியேறுகின்றனர்” என்றார். ஹிந்துப் பெண்களை வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்வது தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகிறது.

 

 

சிந்தில் உள்ள மதர்ஸாவான Dargah Alia Qadria Bharchundi Shariff  வெளிப்படையாக 2000 ஹிந்துப் பெண்களை இஸ்லாமுக்கு மாற்றுவதே தங்கள் நோக்கம் என்று கூறியிருக்கிறது.

பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் அனைவரும் இந்தியப் பாதுகாப்புப் படையின் ஏஜண்டுகள் என்று கூறி அவர்கள் மீது தீங்கு தொடர்ந்து இழைக்கப்படுகிறது.

 

 

மைனாரிடி ஹிந்துக்கள் மீது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஒரு அளவே இல்லை.ஸ்வாத்தில் உள்ள தாலிபான்கள் ஹிந்துக்களை வலுக்கட்டாயமாக சிவப்பு டர்பன்களை தலையைச் சுற்றி அணியச் செய்கின்றனர்.\2010ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஹிந்து இளைஞன் கராச்சியில் ஒரு மசூதிக்கு அருகில் இருந்த குழாயிலிருந்து நீரைக் குடித்தான் என்பதற்காக பெரிய கலவரம் ஒன்று நடத்தப்பட்டது. ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானில் உள்ள மனித உரிமைகள் கழகம் தனது 2010ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறைந்தப்ட்சமாக மாதம் ஒன்றுக்கு இருபது ஹிந்துப் பெண்கள் கடத்தப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.

 

-அடுத்த கட்டுரையுடன் முடியும்

 

மூன்றாம் உலக மகாயுத்தம்! -4 (Post No.3206)

b-17g_formation

Written by S. NAGARAJAN

Date: 1 October 2016

Time uploaded in London:6-45 AM

Post No.3206

Pictures are taken from various sources; thanks (Pictures are from WW II)

 

 

 

மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி

சிறிய கட்டுரைத் தொடர் – Before It’s News இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரைச் சுருக்கத்தின் கடைசிப் பகுதி

 

 

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – 4

 

By ச.நாகராஜன்

 

 

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பல வித வழிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறோம். அவற்றில் இறுதியான வழி முழு இஸ்லாமிய அமைப்பை நிறுவுவதாகும்.

 

இஸ்லாமிய அமைப்பை நிறுவுதல்

புகுந்த நாட்டில் இஸ்லாம் ஒன்றே ஒரே மதமாக ஆகிறது. அதுவே அரசியல் கட்சியைச் செல்வாக்குடன் ஆளுகிறது. அதுவே நீதிமன்றம். அதுவே பண்பாடு.

ஷரியத் நாட்டின் பொது விதியாக ஆகிறது

இஸ்லாம் அல்லாத அனைத்து மனித உரிமைகளும் நிராகரிக்கப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாதவர்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர் அல்லது அடியோடு ஒழிக்கப்படுகின்றனர்.

பேச்சு சுதந்திரம் தடை செய்யப்படுகிறது. பத்திரிகைகள் நிறுத்தப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாத இதர மதங்கள் தடை செய்யப்படுகின்றன அல்லது ஒழிக்கப்படுகின்றன.

இஸ்லாம் அல்லாத இதர மதங்களின் அடையாளச் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன.இஸ்லாம் அல்லாதவர்களே இல்லை. (புத்த மடாலயங்கள், சர்ச்சுகள், ஹிந்துக் கோவில்கள் தரைமட்டமாக்கப்படுகின்றன)

தாருல்-இஸ்லாம் (இஸ்லாமிய பூமி) இஸ்லாமிய வழி மட்டுமே கடைப்பிடிக்கப்படும் தேசங்களைக் குறிக்கும். அங்கு ஆன்மா நசுக்கப்படும். சுதந்திரம் அழிக்கப்படும். ஷரியத் மட்டுமே ஆளும்.

 

 

இதர உலக நாடுகள் தாருல்-ஹார்ப் – போருக்குரிய தேசங்கள் ஆகும். ஏனெனில் அவை ஷரியத்தை ஏற்கவில்லை.

இன்ஷா அல்லா – அல்லாவின் விருப்பப்படி அவைகளின் மீது போர் பிரகடனம் செய்யப்படும்.

இஸ்லாம் அல்லாத எந்த தேசத்தின் மக்களும் குற்றமற்றவர்கள் இல்லை. அல்லாவை நம்பாத குற்றத்திற்கு உள்ளானவர்கள் அவர்கள்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஹிந்துக்கள், ஜொராஷ்டிர மதத்தவர் இந்தக் குற்றத்திற்காக பல நூற்றாண்டுகளாக சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தங்கள் ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம், புனருத்தாரணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஜெஸியா வரி போடப்பட்டு இருக்கும் செல்வத்தை இழந்து ஏழைகளாக்கப்பட்டனர்.

 

சமூக அவமானம், கிரிமினல் வழக்குகள் உள்ளிட்டவற்றால் இடைய்றாத பயத்துடன் வாழ வைக்கப்பட்டனர்.

எகிப்தில் நடந்த கட்டாய மதமாற்றங்கள், சூடானில் நடந்த அடிமைப்படுத்தல் ஆகியவை இன்றும் எந்தப் புத்தகத்திலும் படிக்கக்கூடியவையே!

ஈரானில் ஓரினச் சேர்க்கை செய்தவர்கள் பொதுச் சதுக்கத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர்.

இளம் வயதுக் கன்னிகள் வயதானவர்களுக்குக் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்பட்டனர்.

இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான ‘துரோகிகள்’ மரண தண்டனை விதிக்கப்படும் என்று  பயமுறுத்தப்பட்டனர்.

 

second-world-war

 

கருணைக் கொலைகள் சர்வ சாதாரணமாக அரங்கேற்றப்பட்டன.

புகுந்த நாட்டில் இஸ்லாமிய ஆண்கள் அங்குள்ளவ்ர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதிலும் ஷரியத் அமுலில் இருக்கும் நாடுகளில் வாழும் பெண்கள் இரண்டாம் தரத்தவராகவே நடத்தப்படுவர்.

அங்கு விஞ்ஞானத்திற்கு இடமில்லை.

எழுதுவதற்கு முடியாது.

கலையும் இசையும் காணாமல் போகும்.

இளம் மங்கையரும், பெண்களும் பாலியல் ரீதியாக கொடுமைக்கு உள்ளாவர்.

தனிப்பட்ட ஒரு நபரின் தனிப்பட்ட சந்தோஷம், திருப்தி என்பதெல்லாம் பேச்சுக்குக் கூட இருக்காது.

 

இதற்கான ஏராளமான எடுத்துக்காட்டுச் சம்பவங்களை யார் வேண்டுமானாலும் தானாகவே தொகுத்துக் கொள்ளலாம்.

 

இந்தக் கட்டுரையைப் படிக்கவும் மற்றும் இது பற்றி மேல் அதிக விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் கீழ்க்கண்ட தொடுப்பை நாடலாம்.

https://civilusdefendus.wordpress.com/civil-defense/4-stages-of-islamic-conquest/

More great articles here: http://civilusdefendus.wordpress.com

 

கட்டுரையின் சுருக்கத்தை மேலே படித்தீர்கள். இனி தலைப்பிற்கு வருவோம்.

இஸ்லாமின் அசுர ஆதிக்க வெறி கிறிஸ்தவத்தைத் தழுவியுள்ள மேலை நாடுகளை உசுப்பி விட்டுள்ளது.

பழைய காலத்தில் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை முழங்கிய மேலை நாடுகள் கம்யூனிஸத்தை எதிர்த்தன.

ஆனால் பிறந்த நாட்டிலேயே கம்யூனிஸம் தற்கொலை செய்து கொண்டு செத்தொழிந்தது.

ரஷியா சிதறுண்டது. ஆகவே நிம்மதி கொண்டன அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள். ஆனால் இப்போது தீவிரவாதத்தை அமெரிக்காவிலேயே இரட்டைக் கோபுரத் தாக்குதல் மூலமாக அரங்கேற்றினான் ஒஸாமா பின் லேடன்.

அவனைத் தாமதமாகத் தான் என்றாலும் கூட பிடித்துக் கொன்று க்டலில் தூக்கிப் போட்டது அமெரிக்கா.

பிரான்ஸ், ஜெர்மனி. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாதத் தாக்குதல் வெவ்வேறு வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளன.

இஸ்லாமியரின் தீவிரவாதம் உடனடியாக உலக யுத்தத்தில் கொண்டு விடும் என்பதை ஏராளமான இணைய தளங்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இப்போது இறுதிப் போருக்கு இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் தயார்.

இந்தப் போரில் அழியப் போவது யார்? வெல்லப் போவது யார்?

தர்மம் வெல்லும்; பாவம் தோற்கும்.

 

 

மூளப் போகும் இந்த  மூன்றாம் உலக மகா யுத்தம் பற்றிய செய்திகளை கீழ்க்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்:

 

http://www.catholic.org/news/international/middle…/story.php?id…

http://www.speroforum.com/…/76705-ThirdWorldWar-when-Mu

freedomoutpost.com/worldwar-iii-happening-now-  .

 

 

 

                          -இந்தக் கட்டுரைத் தொடர் முற்றும்

உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்!

மூன்றாம் உலக மகாயுத்தம்! – 3 (Post No.3202)

b-17_flying_fortress

Written by S. NAGARAJAN

Date: 30 September 2016

Time uploaded in London:6-14 AM

Post No.3202

Pictures are taken from various sources; thanks

 

 

மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி

 

சிறிய கட்டுரைத் தொடர் – Before It’s News இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையின் சுருக்கம்

 

 

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – 3

By ச.நாகராஜன்

 

 

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பல வித வழிகளில் முதலாவதாக ஊடுருவலைப் பார்த்தோம். அடுத்த வழியாக அதிகாரத்தைக் குவித்தல் பற்றிப் பார்த்தோம். அவர்களது அடுத்த வழி தலைமை மற்றும் பண்பாட்டிற்கு எதிரான நேரடி யுத்தம் .

 

 

தலைமை மற்றும் பண்பாட்டிற்கான நேரடி யுத்தம்

 

அகதிகளாகப் புகுந்திருக்கும் நாட்டில் ஷரியத்தைப் புகுத்துவதே அடுத்த படி.

 

ஷரியத் விதித்திருக்கும் தடை செய்யப்பட்ட நடைமுறைகள் புகுந்த நாட்டில் அவர்களது கலாச்சாரத்திற்கு எதிராகப் புகுத்தப்பட வேண்டும்.அங்குள்ள அரசாங்கத்தை இதற்காக எதிர்க்க வேண்டும். அங்குள்ள இதர மதங்கள், அவர்களின் தொன்மங்கள், நம்பிக்கைகள், பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும்.

இதற்கான ஒரே வழி தலமை மற்றும் பண்பாட்டிற்கான நேரடி யுத்தம்!

 

புகுந்த நாட்டில் அரசை ஏற்று நடத்தும் அரசாங்கத்தை வேண்டுமென்றே இழிவுபடுத்தி அந்த அரசு மற்றும் பண்பாட்டை இழிவு படுத்துவது மேற்கொள்ளப்படும்.

குடிமக்களை பயமுறுத்த அவர்களின்  மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்படும். பயத்தை ஏற்படுத்தி அவர்கள் சரணாகதி அடைய இந்தத் தாக்குதல்கள் உதவும்.

 

 

 

சமூகத்தின் பொருளாதாரச் சீரழிவுக்கு உதவும் அனைத்து நேரடி மற்றும் உள்குத்து வேலைகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து எதிர்ப்புகளும் எதிர்க்கப்படும்,ஒன்று எதிராளிகள் ஒழிக்கப்படுவர் அல்லது அவர்களின் ஓங்கிய குரல் ஒடுக்கப்படும்.

இஸ்லாமியர் அல்லாதவர்கள் பெருத்த அளவில் கொல்லப்படுவர்.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் இன சம்பந்தமான சுத்தப்படுத்தும் வேலை நடத்தப்படும். அதாவது அடுத்த் இனத்தவர் இல்லாமல் ஆக்கப்படுவர்.

 

 

புகுந்த நாட்டில் இருக்கும் மதசார்பற்ற விதிகள், பண்பாட்டுப் பழக்கங்கள் எதிர்க்கப்படும், மீறப்படும்,

இந்த இஸ்லாமியத்தை ஏற்காத மிதவாத  முஸ்லீம அறிவாளிகள் மற்றும் தலைவர்கள் கொலை செய்ய்ப்படுவர்.

சர்ச்சுகள் அழிக்கப்படும். இஸ்லாம் அல்லாத நிறுவனங்கள் ஒழிக்கப்படும்.

 

ஷரியத் விதிப்படி பெண்களின் சுதந்திரம் ஒடுக்கப்படும். ஷரியத் பெண்களின் மீது அமுலாக்கப்படும்.

வெடிகுண்டுகளை ஆங்காங்கே வெடிக்க வைத்து எதிராளிகளின் ஜனத்தொகை குறைக்கப்படும். கொலைகள் சர்வ சாதாரண்மாக நடைபெற ஆரம்பிக்கும்.

 

 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது மக்கள் ஏற்றுக் கொண்ட அரசுகள் கவிழ்க்கப்படும். அரசு அதிகாரம் பறிக்கப்படும்.

ஷரியத் முற்றிலுமாக அமுல்படுத்தப்படும்.

 

www.thereligionofpeace.com  என்ற இணையதளம் ஜிஹாத் தாக்குதல் எங்கெல்லாம் நடந்திருக்கிறதோ அங்கெல்லாம் ஏற்பட்ட வன்முறைகள், கொலைகள் ஆகியவற்றை முடிந்த அளவு தொகுத்திருக்கிறது.

 

 

2001 செப்டம்பரிலிருந்து இதுவரை நடந்துள்ள 14000 தாக்குதல்களை இந்தத் தளம் பட்டியலிட்டுள்ளது. நிச்சயமாகப் பார்க்க வேண்டிய இந்த தளத்தில் உள்ளவை படிக்கப்பட வேண்டியவை.

 

இன்னும் முஸ்லீம்கள் எதிர்பார்த்தபடி நடக்காத “முஸ்லீம்களின்” மீதான தாக்குதல்கள் எண்ணிக்கைக்கு அப்பாற்பட்டவை. அவற்றைத் தொகுத்தல் சற்று கடினமே.

இஸ்லாமியர் அல்லாதவர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைச் செய்யாமல் இருந்ததற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் இதில் அடங்காது.

 

 

இஸ்லாமிய பாக்கெட்டுகளில் – அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள இடங்களில் – வாழும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் படும் பாடும் இதில் அடங்காது.

கிறிஸ்தவர்கள், யூதர்கள், ஹிந்துக்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் உள்ளிட்டோர் கொலை செய்யப்படுதல், அவர்களின் சொத்து அழிக்கப்படுதல், சூறையாடப்படுதல், வலுக்கட்டாயமான மதமாற்றம், கற்பழிப்பு, அதிக வரி விதிப்பு (ஜெஸியா வரி – இஸ்லாமியர் அல்லாதவர் மீது விதிக்கபப்டும் வரி), இஸ்லாம் அல்லாதவர் அடிமைப் படுத்தல் ஆகியவை சொல்லுக்கடங்கா. தொகுக்க் முடியாதவை.

 

 

சூடான், பிலிப்பைன்ஸ், கென்யா, மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் நடக்கும் சம்பவங்களே இதற்கு அத்தாட்சி.

இது தவிர, ‘இஸ்லாமிற்குத் துரோகம் இழைப்ப்வர்களுக்கு’ உலகெங்கும் விதிக்கப்படும் மரணதண்டனையையும் நாம் மறந்து விடக் கூடாது.

 

அடுத்த வழி முழு இஸ்லாமிய மயமாக்கல். அதை விரிவாகக் காண்போம்.

நன்றி : Before It’s News

  • தொடரும்

********

கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – Part 2 (Post No.3199)

lifeww2_01

Written by S. NAGARAJAN

Date: 29 September 2016

Time uploaded in London:7-46 AM

Post No.3199

Pictures are taken from various sources; thanks.

 

மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி

சிறிய கட்டுரைத் தொடர்

 

 

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! – 2

 

By ச.நாகராஜன்

 

 

 

இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் பல வித வழிகளில் முதலாவதாக ஊடுருவலைப் பார்த்தோம். அடுத்த வழியாக அமைவது அதிகாரத்தைக் குவித்தலாகும்.

 

அதிகாரத்தைக் குவித்தல்

 

அகதிகளாக அடுத்த நாட்டில் நுழையும் இஸ்லாமியர் அந்த நாட்டில் தங்குவதற்கான நல்ல இடத்தையும் அங்கு வாழ்வதற்கான வேலை வாய்ப்பு, கல்வி, சமூக ரீதியிலான அனைத்து சலுகைகள் மற்றும் சேவைகள், கடன் போன்ற நிதி உதவிகள், நீதிமன்ற அணுகல் ஆகியவற்றையும் தருமாறு கேட்க ஆரம்பிப்பர்.

 

 

முதலில் மதமாற்றத்தை ஆரம்பிப்பர். அதே சமயம் ஜிஹாத்திற்கான விசேஷ அமைப்புகள் ஆங்காங்கே நிறுவப்படும்.

இஸ்லாமிய மதத்திற்கு மாற்றுவதற்கான அனைத்து வாய்ப்புகள், இடங்கள் முதலியன ஆராயப்பட்டு அங்கு வேலைகள் தொடங்கப்படும்.

 

 

புகுந்த தேசத்தின் பழைய வரலாற்றை இஸ்லாமை ஒட்டி அதற்கு ஆதரவாக மாற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கப்படும்.

இஸ்லாமின் உண்மை முகத்தைக் காண்பிக்கும் வரலாற்றுச் செய்திகள் அழிக்கப்படும்; அதற்கு ஆதாரமாக உள்ள சான்றுகள் அகற்றப்படும் அல்லது அழிக்கப்படும்.

 

 

மேலைநாட்டினருக்கு எதிராகவும் அவர்களது பண்பாட்டிற்கு எதிராகவும் பிரச்சாரம் தொடங்கப்படும். உளவியல் ரீதியிலான போரும் ஆரம்பிக்கப்படும்.

 

கம்யூனிஸ்ட் போன்றவர்களின் உதவியையும் புகுந்த நாட்டில் உள்ள மதத்திற்கு எதிராக உள்ள நாத்திகருடனும் நெருங்கிய தொடர்பு பேணப்படும்.

 

குழந்தைகளிடம் இஸ்லாம் பற்றிய மூளைச் சலவை தொடங்கப்படும்.

இஸ்லாமியர் அல்லாதவ்ரின் குரல் ஒடுக்கப்படும். முடிந்தால் அவர்கள் படிப்படியாக அகற்றப்படுவர்.

 

 

தெய்வ நிந்தனை (இஸ்லாமிற்கு எதிரான நிந்தனை என்று படிக்கவும்) என்று கூறி,. இதை எதிர்ப்பவரை எதிர்த்து கூக்குரலிட்டு அவர்களின் குரல்வளை அறுக்கப்படும்.

இன்னும் ஏராளமான இஸ்லாம் அகதிகளை உள்ளே வர ஊக்குவிக்கப்படும். அதே நேரத்தில் இஸ்லாமிய பிறப்பு விகிதம் ஊக்குவிக்கப்படும்.

 

 

ஜிஹாத்துக்கு உதவ நிதி திரட்டப்படும். இதற்கென தனியே அறக்கட்டளைகள் அமைக்கப்படும்.

புகுந்த நாட்டில் இருப்பவரிடையே பிளவூட்டி தங்களுக்கு ஆதரவான ஒரு கோஷ்டி உருவாக்கப்படும்

இஸ்லாமியர் அல்லாதவரிடையே இஸ்லாமியருக்கு ஆதரவான அரசியல் கட்சிகள் தொடங்கப்படும்.

austrians_executing_serbs_1917

 

இஸ்லாமிய நாடுகளின் நிதி உதவியுடன் ஏராள்மான நிலங்களும் கட்டிடங்களும் வாங்கப்படும். அத்தோடு அரசியலில் காலூன்றி வலுப்பெற இந்த நிதி உதவி அதிக அளவில் பெறப்படும்.

எதிராளியைக் கலங்க அடிக்கும் விதத்தில் தீவிரமான கொலைகள் செய்யப்படும். முக்கியமான நபர்கள் தீர்த்துக்கட்டப்படுவர்.

 

 

இஸ்லாமியர் அல்லாதவரைப் பொறுப்பது என்பது நிறுத்தப்படும்.

இஸ்லாமிய சட்டங்களை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படும்.

மறைவிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு அபாயகரமான குண்டுகள், ஆயுதங்கள் சேர்க்கப்படும். ஆயுதக் கிடங்குகள் திட்டமிட்டு அமைக்கப்படும்.

 

 

புகுந்த நாட்டில் உள்ள இஸ்லாமிய சட்டம் அல்லாத சொந்த சட்டங்கள் நிராகரிக்கப்படும்; எதிர்க்கப்படும்.

யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களின் மத ரீதியிலான அமைப்புகள் ஏளனம் செய்யப்பட்டு அவர்களின் அதிகார மையங்கள் அழிக்கப்படும்.

 

இதில் சொல்லும்படியான பேட்டர்ன் அதாவது வழக்கமான நடமுறை பழக்கம் என்று ஏதேனும் உண்டா? வரலாற்றைப் பார்ப்போம்.

 

தியோ வான் காப் (Theo Van Gogh) நெதர்லாந்தில் இஸ்லாமைப் பழித்ததற்காகக் கொலை செய்யப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபை மூலமாக தெய்வ நிந்தனை என்பது தடுக்கப்பட வேண்டும் என்று மாநாடுகள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..

“இளைஞர்களால்” (இஸ்லாமியர் என்று அர்த்தம்) பிரான்ஸ் எரியூட்டப்பட்டது.

 

 

பல அநாகரிக கொலைகள் அரங்கேற்றப்பட்டன.

இஸ்லாமியரின் கொள்கைகளை மறுப்போர் தீர்த்துக்கட்டப்பட்டனர்.

கிறிஸ்தவர்கள், யூதர்கள்,ஹிந்துக்கள், பௌத்தர்களுக்கு எதிராக வெறுப்புணர்ச்சி தூண்டி விடப்பட்டது..

 

இந்த வழிமுறைக்கு அடிப்படையான இஸ்லாமியர் அல்லாதவரைப் பொறுக்க முடியாது என்ற உணர்ச்சி பொதுவான் பேட்டர்னாக அமைகிறது.

இஸ்லாமிய ஷரியத் சட்டத்திற்கு எதிரான அல்லது புறம்பான அனைத்தும் தவறு என்று சொல்லப்பட்டு அவை அகற்றப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படும்.

 

 

ஆண் பெண் இருபாலருக்கிடையே உள்ள சுமுகமான சமத்துவம், சமூகத்தில் உள்ள சுதந்திரம் ஆகியவை எதிர்க்கப்பட்டு சமூக சுதந்திரம். தனி நபர் உரிமை ஆகியவற்றை எதிர்க்கும் ஷரியத் வலியுறுத்தப்படும்.

 

இஸ்லாமிற்குப் புறம்பாக அமைந்துள்ள தேசங்களின் கொள்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

 

இது இரண்டாவது வழியில் உள்ள அம்சங்கள் மற்றும். நடைமுறை வழிகள்.

இனி இஸ்லாமியரின்  மூன்றாவது நிலைப்பாட்டைப் பார்ப்போம்.

  • தொடரும்

நன்றி: : Before It’s News

 

கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! -1 (Post No.3196)

Consolidated B-24

Written by S NAGARAJAN

Date: 28 September 2016

Time uploaded in London:5-49 AM

Post No.3196

Pictures are taken from various sources; thanks.

 

 

மூன்றாம் உலக மகா யுத்தம் ஏற்படப்போவதற்கான காரணம் : ஒரு ஆராய்ச்சி; சிறிய கட்டுரைத் தொடர்

 

 

இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கப்போகும் கோரமான மூன்றாம் உலக மகாயுத்தம்! -1

 

ச.நாகராஜன்

 

உலகம் இரண்டு உலக மகாயுத்தங்களைச் சந்தித்து விட்டது. இரண்டாம் உலக மகாயுத்தத்தை உலகம் தாங்க முடியவில்லை.

கோரம், கோரம், தாங்கமுடியாத கோரம். லட்சக் கணக்கில் கோரமான முறையில் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் இன்னொரு யுத்தம் வந்தால் உலகம் என்ன ஆகும்? ஐயகோ! நினைக்கவே பயமாக இருக்கிறது.

ஆனால் உலகின் மூன்றாம் உலக மகா யுத்தத்திற்கான அடிப்படைக் களம் அமைக்கப்பட்டு வருகிறது – இஸ்லாம் மதத்தின் பெயரால்.

 

இது பற்றி ‘Before It’s News’ என்ற அமெரிக்க இணையதளத்தின் 26-9-2016 தேதியிட்ட இதழ் பல ஆதாரமான செய்திகளைப் பகுப்பாய்வு முறையில் தந்திருக்கிறது.

அதன் சாராம்சத்தைக் கீழே பார்க்கலாம்.

இஸ்லாமியர்கள் பல வித வழிகளை மேற்கொண்டு தங்கள் ஆதிக்கத்தைப் ப்ல்வேறு நாடுகளிலும் நிலை நிறுத்த முயல்கின்றனர்.

 

முதல் வழி ஊடுருவல்!

 

ஊடுருவல்

 

இஸ்லாம் அல்லாத நாடுகள் உலகில் ஏராளம் உள்ளன. முஸ்லீம்கள் இவற்றிற்கு அதிக அளவில் செல்ல ஆரம்பித்தனர். இதனால் பண்பாட்டுப் பிரச்சினைகளும், பழக்க வழக்கம் மற்றும் மத வழிபாட்டுப் பிரச்சினைகளும் உருவாக் ஆரம்பித்தன. இவை வெளியில் அந்தந்த நாடுகளின் பெரும் பிரச்சினையாக் ஆகுமளவு வெடிக்க ஆரம்பித்தன.

 

முதலில் இந்த இடப்பெயர்ச்சி முஸ்லீம்களின் ஆதரவு நாடுகளில் ஆரம்பித்தன.

 

அங்கு  மனிதகுலத்தின் பெயரால் ‘பொறுத்துப்’ போக வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். வாழு வாழவிடு என்ற கோஷத்தை முன் வைத்தனர்.

austrians_executing_serbs_1917

அங்கெல்லாம் இவர்களின் உத்தி இது:-

இஸ்லாம் ஒரு மிக்க அமைதியான மதம் என்றும் அமைதியைப் போற்றும் மதம் என்றும் சித்தரிக்கப்படும். இஸ்லாமியரைட் தவறாகப் புரிந்து கொண்டு மதவாத அடிப்படையில் அனைவரும் கொடுமைப்படுத்துகின்றனர் என்ற பிரச்சாரம் எழுப்பப்படும்.

உண்மையில் இஸ்லாம் ம்தவாத அடிப்படையிலான இனமே இல்லை என்றும் உலகினர், குறிப்பாகத் தாங்கள் இருக்கும் நாட்டினர் அப்படிச் சித்தரிக்கின்றனர் என்று கூக்குரல் எழுப்பப்படும்.

இஸ்லாமியர் அதிக அளவில் பிள்ளைகளைப் பெற ஆரம்பிப்பர். அவர்களது பிறப்பு விகிதம் அதிகரிக்கும். இஸ்லாமியரின் ஜனத்தொகை திட்டமிட்டு கூட்டப்படும்.

 

 

இஸ்லாம் ஒன்றே உண்மையான மதம் என்ற முழக்கத்தை இஸ்லாமியரிடையே மசூதிகள் பரப்பும் தாங்கள் குடியேறியுள்ள நாட்டின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் தூற்றி அவற்றை வெறுக்கும் மனப்பான்மையைத் தூண்டி விடும்.

தங்களை ஒதுக்குபவரை சட்ட ரீதியாக சமாளிக்கப் போவதாக சவால் விடும். வழக்குகள் தொடரப்படும்.

 

 

இஸ்லாம் அல்லாதவரிடையே பேரம் நடத்தி சமூக நல்லிணக்கம் வேண்டும் என்ற பேச்சு வார்த்தையும் கூடவே நடத்தப்படும்.

இந்த வகையில் உலகில் உள்ள நாடுகளில் எத்தனை நாடுகளில் இந்த ஊடுருவல் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

ஒன்றா, இரண்டா? எத்தனை?

 

உண்மையில் பார்க்கப் போனால் உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் இந்த ஊடுருவல் முறை

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது!! இது தான் உண்மை!

இஸ்லாமிய சகோதரத்துவத்தை நிலை நிறுத்தி புகுந்த தேசத்தின் கலாசாரத்தை நீர்க்கச் செய்து ஷரியத் சட்டத்தை மிக மெதுவாக் ஆனால் உறுதியாகப் புகுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

குர் ஆனின் அடிப்படையிலான ஷரியத், சிரா மற்றும் ஹதித் விதிகள் சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் நிராகரிக்கின்றன. மேலை நாடுகளின் உயிர் மூச்சான சுதந்திரம் சமத்துவம் ஆகியவற்றை எதிர்ப்பவை இவை.

 

 

மிகப் பெரிய எழுத்தாளரான செர்ஜ் ட்ரிகோவிக், “ஜிஹாத் ஊடுருவலிலிருந்து தங்கள் தேசங்களைக் காப்பாற்ற முனையும் மேலை நாட்டு அறிவு ஜீவிகளை மறுப்பதானது உலக சரித்திரத்தில் மிகப் பெரும் நம்பிக்கை துரோகமாகும்” என்கிறார்.

 

(Serge Trifkovic: states : “ The refusal of the SWestern elite class to protect their nations from Jihadist infiltration is the biggest betrayal in history:)

 

நன்றி: : Before It’s News

– தொடரும்

 

 

மதர் தெரஸா : மீடியா உருவாக்கிய செயிண்ட்! – 2 (Post No.3167)

theresa-oz

கட்டுரையின் முதல் பகுதியைப் படித்து விட்டுத் தொடரவும். 

Written by S NAGARAJAN

Date: 19 September 2016

Time uploaded in London: 6-54 AM

Post No.3167

Pictures are taken from various sources; thanks.

 

 

தெரஸா நடத்திய இல்லங்களுக்கு நூறு நாடுகளிலிருந்து எழைகளும் நோயாளிகளும் புகலிடம் கேட்டு வந்தனர்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு பேர்கள் தங்கள் நோய்களைத் தீர்க்க ஒரு டாக்டரை வேண்டி வந்தவர்கள். இதர ஒரு பங்கினர் இறக்கும் தருவாயிலிருந்த தங்களுக்கு ஆதரவு வேண்டி வந்தவர்கள்.

 

ஆய்வின் படி இங்கு வருகை புரிந்த டாக்டர்கள் சுகாதாரமற்ற நிலை இல்லங்களில் இருப்பதைக் கண்டனர். இங்கு வாழவே தகுதியில்லாதபடியான சூழ்நிலையும் இருந்தது. அவர்கள் மீது அக்கறை செலுத்துவதிலும் மிகுந்த குறைபாடு இருந்தது. உணவு இல்லை, வலியைக் குறைக்கும் நிவாரண மாத்திரைகள் இல்லை.

இவற்றை வாங்கவோ நிதிக்குக் குறைச்சலே இல்லை. ஏனெனில் லட்சோப லட்சம் டாலர்கள் இந்த இல்லங்களை நடத்துவதற்கென வந்து குவிந்து கொண்டிருந்தது!

அறக்கட்டளைகள் நிதியைத் திரட்டிக் கொண்டே இருந்தன.

 

மதர் தெரஸா தன் நோய்க்கான சிகிச்சைக்கு நவீன சிகிச்சையை அமெரிக்காவில் பெற்றார். ஆனால் இவர்களோ…!

மூன்று ஆய்வாளர்களும் ஆவணங்களில் பழைய ரிகார்டுகளைத் தோண்டி எடுத்தனர். அதில் ஒரு பிரதான விஷய்ம் அவர் 1968ஆம் ஆண்டு லண்டனில் உள்ள பிரப்ல பி.பி.சி நிலையத்தைச் சேர்ந்த மால்கம் மகரிட்ஜுடனான (Malcom Muggeridge) சந்திப்பு..

mother-teresa-souvenir-sheet

மால்கம் மகரிட்ஜ் அபார்ஷன் பற்றி கத்தோலிக்கர்களின் தீவிர கொள்கையைக் கொண்டவர். அபார்ஷன் கூடவே கூடாது என்பது அவரது தீவிரமான  கொள்கை. இதை மதர் தெரஸாவும் பிரதிபலித்ததை அவர் சந்தோஷ்மாக ஏற்றுக் கொண்டார்.

ஆக மகரிட்ஜ் தன் கொள்கைக்கு ஆதரவாளரான  மதர் தெரஸாவை முன்னிலைப் படுத்த – ப்ரொஜெக்ட் செய்ய கங்கணம் பூண்டார்.

1969இல் அவர் மதர் தெரஸாவைப் பற்றிய ஒரு படத்தை எடுத்தார். அதில் தான் மதர் தெரஸாவின் முதல் போட்டோகிராபிக் அற்புதம் பதிவு செய்யப்பட்டது.

இதை கோடக் நிறுவனம் சந்தைப்படுத்தியது.

மகரிட்ஜின் மீடியா ப்ரொஜெக் ஷன் வெற்றிகரமானது!

 

தெரஸா மறைந்த பிறகு ஒரு விசேஷ சலுகையைப் போல அவரை ‘beadutification’  செய்வதற்கான குறைந்த பட்ச காலமான ஐந்து ஆண்டுகளை அது விலக்கியது.

ஆய்வு கண்டுபிடித்த ஒரு மிராகிள் பற்றிய விவரம் சுவையானது.

 

மோனிகா பெஸ்ரா (Monica Besra) என்பவருக்கு கடுமையான அடி வயிற்று வலி இருந்தது. மதர் தெரஸாவினால் “ஆசீர்வதிக்கப்பட்ட”  ஒரு மெடால்லியன் (Medallion) ரஅவர் அடி வயிற்றில் வைக்கப்பட்டது.

அவ்வளவு தான், வலி போயே போச்சு!

ஆய்வாளர் லாரிவீ கூறுகிறார்: “ மோனிகாவின் டாக்டர்கள் இதை வேறு விதமாக (அற்புதம் இல்லை என்று) கருதுகிறார்கள். அவர் Ovarian cyst மற்றும் tuberculosis  வியாதியினால் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தார். அதற்கான உரிய மருந்துகள் தரப்பட்டன. அந்த மருந்துகளினால் தான் அவர் குண்மானார் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.”

ஆனால் வாடிகன் வேறு விதமான முடிவை ஏடுத்தது. அவரது அற்புதத்தால் தான் மோனிகா குணம்டைந்தார் என்று அது “அறிவித்தது.”.

லாரிவீ தன் ஆய்வின் முடிவை ஜாக்கிரதையாக்வே முடிக்கிறார்.

 

theres-satmp

ஒரு வேளை தெரஸாவின் எல்லையற்ற புகழும் ஆற்றலும் நோயாளியிடம் ஒரு பாஸிடிவான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமானால் அதற்காக நாங்களும் மகிழ்ச்சி அடைகிறோம்” என்கிறார் அவர்.

இது தவிர பின்னால் வந்த தகவல்கள் மதர் தெரஸா ஏழைகளை ஆதரித்து நோயாளிகளைக் குணப்படுத்த முன்வந்ததன் அடிப்படை மதமாற்றமே, இதை அவரே முன்னிலைப் படுத்தியுள்ளார் என்று அந்தத் தகவல்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றன..

எது எப்படியோ மதர் தெரஸா புனிதராக்கப்பட்டு விட்டார்.

 

இப்படி புனிதராக்கும் ஒரு வழக்கம் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே உண்டு. ஹிந்து மதத்தில் நிச்சயமாக இல்லை.

ஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரிலிருந்து ஆரம்பித்து சமீபத்தில் வாழ்ந்த வள்ளலார் வரை அற்புதங்களை நிகழ்த்துவது என்பது ஹிந்து ஞானிகள், யோகிகள், சித்தர்கள் ஆகியோருக்கு சர்வ சாதாரணம். ஹிந்துமதத்தில் சித்திகள் பெரிது படுத்தப்படுவதில்லை. இது சகஜம், இதற்கும அப்பாற்ப்ட்டு இறை நிலைக்கு உயர வேண்டும் என்பதே ஹிந்து மதம் சுட்டிக் காட்டும் இறைநெறி.

சரி, மதர் தெரஸா ஒரு புனிதர் தான், கிறிஸ்தவர்களுக்கு – ஆய்வாளர்கள் அப்படி இல்லை என்று சொன்ன போதிலும்!

இப்போது கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!

– முற்றும்

ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேடு, 2-3-13 இதழ்