ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பேய்கள் (Post No.13,825)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,825

Date uploaded in London – 28 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பேய்கள்

கதாசரித் சாகர நூல் கதைகளிலும் விக்ரமாதித்யன் வேதாளம் கதைகளிலும் பேய்கள் பற்றி வருவதை எல்லோரும் அறிவோம். எழுபது செட்டியார்ககளைக் கொன்ற அதி பயங்கர தமிழ்ப் பெண் பேய் நீலியைத் திருமூலர் பாடியுள்ளார். திருஞான சம்பந்தர் அந்தப் பழையனூரில் நுழையாமல் சுற்றிச் சென்றார். தமிழ்ப் பழமொழிகளில் பெண்களை வசைபாடும்போது நீலி என்று திட்டுகிறார்கள்.ஆக பழமொழிகளில் நீலியைக் காணலாம். தவறு செய்யும் பிராமணர்கள் பிரம்ம ராக்ஷஸ் என்னும் பிராமணப் பேயாகப் பிறப்பார்கள். ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன ஏழு ஜாடி தங்கமும் அம்பட்டனும் என்ற கதையையும் நாம் அறிவோம். அ னந்த ராம தீட்சிதர் ஜெயமங்கள ஸ்த்தோத்திரம் எட்டாவது பகுதியில் புளிய மரத்தில் வசித்து ஒரு குடும்பத்தைத் துன்புறுத்திய பேயை விரட்டியதை விரிவாக எழுதியுள்ளார். இவை அனைத்தும் இந்த பிளாக்கில் 13 ஆண்டுகளில் கட்டுரையாக வந்துள்ளன. புஸ்தகமாகவும் வெளிவந்துவிட்டது

இதே போன்ற நம்பிக்கைகள் ஐரோப்பா முழுவதும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நிலவியது. இப்போதும் ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதி பேய்கள் தினம் (HALLOWEEN DAY) கொண்டாடப்படுகிறது; சிறுவர்கள் பேய் வேடம் அணிந்து வீடு வீடாகச் சென்று ட்ரிக் ஆர் ட்ரீட் TRICK OR TREAT விஷமத்தைக் காட்டவா அல்லது விருந்து படைக்கிறீர்களா” என்று கேட்பார்கள்; உடனே நாங்கள் கதவைத் திறந்து சாக்லேட், பிஸ்கட் முதலிய ‘சுவீட்’டுக்களைத் தருவோம். லண்டனில் வசிக்கும் நான் போன வாரம் சூப்பர் மார்க்கெட் சென்று இரண்டு பெரிய சாக்லேட் டின் TIN களை வாங்கி வைத்துள்ளேன்; என் பேரப்பிள்ளைகள் நேற்று ஆஸ்திரேலியாவிலிருந்து அனுப்பிய புகைப்படத்தில் அவர்கள் புதிய பேய் உடைகளை அணிந்திருந்ததைக் கண்டு சிரித்து மகிழ்ந்தோம். ஆண்டுதோறும் பிரிட்டிஷ் பத்திரிகைகள் பேய் வீடுகள் பட்டியலை வெளியிடுகின்றன. புதிய பேய்க் கதைகளையும் வெளியிடுகின்றன . அக்டோபர் என்பது ஐரோப்பாவில் பேய்கள் சீசன். இந்தியாவிலும் ஒவ்வொரு கிராமத்திலும் பேய்கள் கதைகளைக் கேட்கலாம். சூதாடிகள் குடிகாரர்கள் கொள்ளைக்கார்கள் தங்கள் இரவு   நேரத்தில் நடமாடும் இடங்களில் மக்கள் வராமலிருக்கவும் புதிய பேய்க் கதைகளை எட்டுக்கட்டி உலவ விடுகிறார்கள் நிற்க.

****

இதோ ஷேக்ஸ்பியர் சொல்லும் பேய்கள் பற்றிய வசனங்கள்:– .

பேய்கள் குறைந்தது ஐந்து நாடககங்களில் மேடையில் தோன்றுகின்றன . சில நேரத்தில் இது எல்லோருக்கும் தெரியாது; ஒரே ஒரு கதாபாத்திரத்துக்கு மட்டுமே தோன்றும்.

ஜூலியஸ் சீசர்

ஹேம்லெட்

மூன்றாம் ரிச்சர்ட்

மாக்பெத்

சிம்பலின் 

(five Shakespearean plays: Julius Caesar, Hamlet, Richard the Third, Macbeth and Cymbeline.)

பொதுவாக கொலை செய்யப்பட்டவர்கள் பேய்களாகத் தோன்றி பழிவாங்கு என்று கட்டளை இடுவார்கள். அல்லது வரப்போகும் கொலை பற்றி எச்சரிப்பார்கள்.

இவைதவிர சூன்யக்காரிகள். அபசகுனங்கள், பயங்கரத் தோற்றங்கள் ஆகியவற்றையும்  ஷேக்ஸ்பியர் பயன்படுத்துகிறார். ஆக கெட்ட சகுனங்கள், பேய்கள், பறவை சகுனங்கள், வானத்தில் தோன்றும் ரத்தச் சிவப்பான சந்திர சூரியன்கள், அதி பயங்கர சப்தங்கள் இவைகளையெல்லாம் கணக்கில் சேர்த்தால் நூற்றுக்கும் மேலான வசனங்களைக் காணலாம். இவை  ஐரோப்பிய மக்களின் நம்பிக்கைககளைப் பிரதிபலிக்கும் காட்சிகள்.

ஹேம்லட் நாடகத்தில் மூத்த ஹேம்லட் பேயாக வருகிறார்; மாக்பெத் நாடகத்தில் பாங்கோ என்னும் கதாபாத்திரம் பேயாக வருகிறார்;  . மூன்றாம் ரிச்சர்ட் நாடகத்தில் அவரால் கொலை செய்யப்பட்டவர்கள் பேய்களாகத் தோன்றுகிறார்கள் ; ஜூலியஸ் சீசரின் அவரே கொலை செய்யப்பட பின்னர்  பேயாக வருகிறார்;

சிம்பலின் நாடகத்தில் தாய்  தந்தை சகோதரர்கள் பேய்களாகத் தோன்றுகிறார்கள்  .

 The appearance of a ghost in the opening scenes of “Hamlet” suggests that this is a play with Catholic sympathies at a time when this was a dangerous affiliation.  Ghosts were a feature of the world of superstition and witchcraft that Protestant Europe wanted to leave behind, making the appearance of the ghost of Hamlet’s father a provocative gesture.

மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிலவிய அச்சத்தை மூர்மேன் என்பவர் ஆங்கிலத்தில் புஸ்தகமாக எழுதியுள்ளார். குற்றவாளிகள், தற்கொலை செய்து கொண்டோர், கொலை செய்யப்பட்டோர் வெளியே பேயாக உலாவுவார்கள் ;சில நேரங்களில் மனிதர்களை நெருங்கி வசிப்பார்கள் ; நள்ளிரவில் தோன்றி சேவல் கூவும்போது மறைந்துவிடுவார்கள்; அவரகள் அருகிலே வரும்போது விளக்குகள் மங்கலாக எரியத் தொடங்கும். அமெரிக்காவிலும் இந்தக்கருத்து உண்டு. இது கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு பேருதவியாக வந்தது. அவர்கள் ஆத்மாக்களை சுத்திகரிக்கும் ஒரு நரகம் PURGATORY உண்டு என்பர். இங்கிலாந்து போன்ற பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் அதை ஏற்பதில்லை. இங்கிலாந்தில் அந்தக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் மனதிற்கொண்டு ஷேக்ஸ்பியர் வசனம் எழுதினார் என்று உரைகாரர்கள் பாஷ்யம் எழுதியுள்ளனர்.

இங்கிலாந்துவாசிகளுக்கு VIOLENCE கொடுமைகள் என்றால் பிடிக்கும். அந்தக்காலத்தில் பல இடங்களில் கரடி- நாய் சண்டை, காளைமாடு- நாய், சண்டை, ஆட்டுக்கிடா சண்டை ஆகியவற்றை ஏற்பாடு செய்து கரடிகளையும் காளைகளையும் வேட்டை நாய்கள் குதறுவதைப் பார்த்து ஆனந்தக் கூச்சல் இட்டார்கள். . இதே போல யாராவது லண்டன் டவரில் தூக்குத் தண்டனையில் தொங்கவிடப்பட்டால் அதைப் பார்த்தும் ஆனந்த ஆரவாரம் செய்வார்கள்; எட்டாவது ஹென்றி என்ற கிராதகன் எட்டு மனைவிகளில் நாலு பேரைத் தூக்கில் தொங்கவிட்டான் . அதைப் பார்க்க பிரம்மாண்டமான கூட்டம் ஒவ்வொரு மஹாராணி இறக்கும் போதும் பெரிய கொண்டாட்டம். இதையெல்லாம் அப்போது ஆங்கிலத்தில் எழுதியும் வைத்துள்ளனர்.  ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பதால் ஷேக்ஸ்பியரும் பல நாடகங்களில் வன்முறைக் காட்சிகளை நுழைத்து மக்களை ஆனந்தப் படுத்தினார்.

அதற்கு முன்னர் ரோமானிய ஸாம் ராஜ்யத்தில் மனிதனையும் மிருகத்தையும் சண்டைபோடவிட்டு மன்னர்களும் மக்களும் வேடிக்கை பார்த்தனர். ஸ்பெயினில் அண்மைக்காலம் வரை மஞ்சுவி ரட்டில்- ஜல்லிக்கட்டில் காளை மாடுகளை கோரமாக குத்திக் கொன்றதை மக்கள் பார்த்து ரசித்தனர்  வன்முறை என்றால் அவர்களுக்கு லட்டு, அல்வா!!  நமது நாடக ஆசிரியர் ட்ராஜெடி TRAGEDY நாடகங்களை எழுதி அதைக் காசாக்கிக்கொண்டார் .

ஷேக்ஸ்பியருக்குப் பேய்களில் நம்பிக்கை உண்டா என்பதையும் ஆங்கில உரைகாரர்கள் விவாதித்து எதிரும் புதிருமாகக் கட்டுரைகளை வரைந்துள்ளார்கள்.

ஷேக்ஸ்பியர் காலத்தில் வேறு இரண்டு நாடகங்கள் பிரபலம் ஆகியிருந்தன; ஒன்று ஸ்பானிஷ் ட்ராஜெடி; அதில் பேய்தான் முக்கிய கதாபாத்திரம் இன்னொரு நாடகம் டாக்டர் பாஸ்டஸ் SPANISH TRAGEDY, DR FAUSTUS அதில் மந்திரவாதி வருகிறார். அவை இரண்டும் வெற்றி நடை போட்டதால் ஷேக்ஸ்பியரும் பேய்களையும் பயங்கர  சகுனக் காட்சிகளையும் அறிமுகப்படுத்தினார் என்று பலரும் சொல்வர். இன்னும் சிலர் அவருக்கும் பேய்களில் நம்பிக்கை இருந்ததால்தான் அதை எழுதினார் என்பார்கள்.

****

இதோ பேய்கள் வரும் நாடகக் காட்சிகள்

Ghostly Quotes of Shakespeare

A collection of Shakespearean quotations on ghosts, witches and omens :

I have heard (but not believ’d) the spirits of the dead

May walk again: if such thing be, thy mother

Appeared to me last night; for ne’er was dream

So like a waking.

(The Winter’s Tale, 3.3)

Angels, and ministers of grace, defend us!

Be thou a spirit of health, or goblin damn’d.

Bring with thee airs from heaven, or blasts from hell.

Be thy intents wicked or charitable.

Thou com’st in such a questionable shape,

That I will speak to thee.

(Hamlet, 1.4)

But, soft: behold! lo where it comes again!

I’ll cross it, though it blast me. – Stay, illusion!

If thou hast any sound, or use a voice.

Speak to me.

(Hamlet, 1.1)

O, answer me:

Let me not burst in ignorance! but tell,

Why thy canoniz’d bones, hears’d in death,

Have burst their cerements! why the sepulchre,

Wherein we saw thee quietly inurn’d.

Hath op’d his ponderous and marble jaws,

To cast thee up again.

(Hamlet, 1.4)

Why, what care I ? If thou canst nod, speak too, –

If charnel-houses, and our graves, must send

Those that we bury, back, our monuments

Shall be the maws of kites.

(Macbeth, 3.4)

The ghost of Caesar hath appear’d to me

Two several times by night : at Sardis, once;

And, this last night, here in Philippi fields.

I know, my hour is come.

(Julius Caesar, 5.5)

Glendower. – I can call spirits from the vasty deep.

Hotspur. – Why, so can I; or so can any man:

But will they come when you do call for them ?

(1 Henry IV, 3.1)

Infected he the air whereon they ride,

And damned all those that trust them.

(Macbeth, 4.1)

The night has been unruly: where we lay,

Our chimneys were blown down; and, as they say,

Lamentings heard i’ the air; strange screams of death,

And prophesying with accents terrible

Of dire combustion and confused events

New hatch’d to the woeful time: the obscure bird

Clamour’d the livelong night: some say, the earth

Was feverous and did shake.

(Macbeth, 2.3)

By the pricking of my thumbs,

Something wicked this way comes.

(Macbeth, 4.1)

In ranks and squadrons and right form of war,

Which drizzled blood upon the Capitol;

The noise of battle hurtled in the air,

Horses did neigh, and dying men did groan,

And ghosts did shriek and squeal about the streets.

(Julius Caesar, 2.2)

The bay-trees in our country are all wither’d

And meteors fright the fixed stars of heaven;

The pale-faced moon looks bloody on the earth

And lean-look’d prophets whisper fearful change.

(Richard II, 2.4)

For night’s swift dragons cut the clouds full fast,

And yonder shines Aurora’s harbinger;

At whose approach, ghosts, wandering here and there,

Troop home to churchyards: damned spirits all,

That in crossways and floods have burial,

Already to their wormy beds are gone.

(A Midsummer Night’s Dream, 3.2)

The southern wind

Doth play the trumpet to his purposes,

And by his hollow whistling in the leaves

Foretells a tempest and a blustering day.

(1 Henry IV, 5.1)

Well may it sort that this portentous figure

Comes armed through our watch; so like the king

That was and is the question of these wars.

(Hamlet, 1.1), Bernardo to Horatio, speaking of Hamlet’s father’s ghost.

As stars with trains of fire and dews of blood,

Disasters in the sun; and the moist star

Upon whose influence Neptune’s empire stands

Was sick almost to doomsday with eclipse:

And even the like precurse of fierce events,

As harbingers preceding still the fates

And prologue to the omen coming on,

Have heaven and earth together demonstrated

Unto our climatures and countrymen.

(Hamlet, 1.1)

At my nativity

The front of heaven was full of fiery shapes,

Of burning cressets; and at my birth

The frame and huge foundation of the earth

Shaked like a coward.

(1 Henry IV, 3.1)

No natural exhalation in the sky,

No scope of nature, no distemper’d day,

No common wind, no customed event,

But they will pluck away his natural cause

And call them meteors, prodigies and signs,

Abortives, presages and tongues of heaven.

(King John, 3.4)


Calpurnia here, my wife, stays me at home:

She dreamt to-night she saw my statua,

Which, like a fountain with an hundred spouts,

Did run pure blood: and many lusty Romans

Came smiling, and did bathe their hands in it:

And these does she apply for warnings, and portents,

And evils imminent; and on her knee

Hath begg’d that I will stay at home to-day.

(Julius Caesar, 2.2)

Is this a dagger which I see before me,

The handle toward my hand? Come, let me clutch thee.

I have thee not, and yet I see thee still.

Art thou not, fatal vision, sensible

To feeling as to sight?

(Macbeth, 2.1)

Bloody thou art; bloody will be thy end.

(Richard III, 4.4)

Before the times of change, still is it so:

By a divine instinct men’s minds mistrust

Ensuing dangers; as by proof, we see

The waters swell before a boisterous storm.

(Richard III, 2.3)

How bloodily the sun begins to peer

Above yon busky hill! the day looks pale

At his distemperature.

(1 Henry IV, 5.1)

****

MY OLD POSTS ON GHOSTS

 

தமிழ்நாட்டை உலுக்கிய பேய்!

Tamil and Vedas

https://tamilandvedas.com › தம…

23 Dec 2012 — படியினப் பொழுதே வதைத்திடும் பச்சை நாவியை நம்பலாம் பழி நமக்கென வழி …

அவ்வையாரும் பேயும்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

·

19 Dec 2013 — 1.தமிழ்நாட்டை உலுக்கிய பேய் 2.சிந்து சமவெளியில் பேய் முத்திரை 3.வள்ளுவன் …

புளியமரப் பேய்கள் | Tamil and …

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

27 Mar 2016 — 3.Tamil Poetess Encounter with a Ghost (19-12-2013). 4.தமிழ்நாட்டை உலுக்கிய பேய் (டிசம்பர் 23/ 2012 …


புளியமரத்தில் பேய்கள் வசிப்பது ஏன்? ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை (Post No.2667)  

Date: 27 March 2016; Post No. 2667

முத்தண்ணாவாள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag

25 Apr 2014 — புளியமரத்தை ஒடித்துவிட்டு ஓடிப்போன பேய் … 4.தமிழ்நாட்டை உலுக்கிய பேய் ( …

Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind … – Tamil and Vedas

1.       

26 Mar 2016 – Tansen and Tamarind Tree! Ghosts in Tamarind Trees! (Post No 2666). tansen tomb. Research Article by london swaminathan. Date: 26 March ..

Tamil ghost

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › t…

·

23 Dec 2012 — This is a story that shook the ancient Tamil Nadu. Neeli in her second birth took revenge upon 72 people and killed all of them. If there is a …

39 GHOSTS IN ATHARVANA VEDA ! (Post.10,447)

Post No. 10,447
Date uploaded in London – – 15 DECEMBER 2021

UNKNOWN ANGELS AND DEMONS IN RIG VEDA-1 (Post No.10,201)

Post No. 10,201

Date uploaded in London – 12 OCTOBER  2021         

MUSLIM, CHRISTIAN SUPERSTITION ANECDOTES (Post No.4725)

Date: 10 FEBRUARY 2018; Post No. 4725

Hindu Beliefs in Shakespeare: Moon, Eclipse, Ghosts (Post No.4096)


Date: 19 July 2017; Post No. 4096

White Mustard Seeds to drive away the Ghosts!

Research Article No.1743; Date:- 23  March, 2015

–Subham—

Tags—ஷேக்ஸ்பியர், நாடகங்களில், பேய்கள் , புளியமரப் பேய்கள் தமிழ்நாட்டை உலுக்கிய பேய்.

3.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,824)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,824

Date uploaded in London – 28 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 3.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,824)

Part Three (Last Part)

அதிகம் கேட்டிராத நீதி வெண்பாப் பாடலைப் பார்ப்போம்: 

அத்தி மலரும் அருங்காக்கை வெண்ணிறமுங்

கத்து புனல் மீன் பதமுங் கண்டாலும் — பித்தரே

கானார் தெரியற் கடவுளருங் காண்பரோ

மானார் விழியார் மனம்.

பொருள்:

பெண் மயக்கம் கொண்ட பைத்தியக்காரர்களே! அருமையான அத்திப் பூவும், காக்கையின் வெள்ளை நிறமும், கடலில் உள்ள பெரு மீன்களின் கால்களும் ஒருக்கால் பார்க்க இயன்றாலும் பெண்களின் மன நிலையை நம்மால் காண/ அறிய முடியாது. மான் பார்வை போலும் மருண்ட கண்களை உடைய அப்பெண்களின் நெஞ்சத்தை தேவர்களும் காண மாட்டார்.

மனைவிக்கு அஞ்சுவோன் மீது அம்பலவாணர் தாக்குதல் (11,644)

றப்பளீசுர சதகத்தை எழுதிய அம்பலவாணர் , 56, 57 பாடல்களில் சாதாரணமாக உலகறிந்த விஷயங்களைப் பற்றித்தான்  கதைக்கிறார். ஆயினும் வீணர்கள்,– அதாவது வெட்டிப் பயல்கள் —-பற்றியும் கெட்ட விஷயங்கள் (Useless)  பற்றியும் சொல்லி அவைகளுக்கு – மார்க் Mark – மதிப்பெண் போடுகிறார் . அதாவது  எதைவிட எது மோசம் என்று வரிசைப் படுத்துகிறார்.

மாமனார் வீட்டில் உறைவோரும் – 35/100 fail mark

வெட்டி அரட்டையை  விரும்புவோரும் – 30 marks

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடுவோரும் – 25 marks

படிப்பில்லாதவரும்- 20 marks

கல்லாத பேர்வழிகள் மீது கவிதை பாடுவோனும் – 15 marks ,

மக்களைச் சுமக்கும் பல்லக்கு தூக்கிகளும் – 10 marks

பொருளைத் தேடும் அறிவற்றவர்களும் – 5 marks

வரவவே  இல்லாமல் செலவுசெய்வோரும்- o marks வீணர் (Useless Fellows)

அறப்பளீசுர சதகம் 56. வீணர்

வேட்டகம் சேர்வோரும் வீணரே! வீணுரை

     விரும்புவோர் அவரின் வீணர்!

  விருந்துகண் டில்லாள் தனக்கஞ்சிஓடிமறை

     விரகிலோர் அவரின் வீணர்!

நாட்டம் தரும்கல்வி யில்லோரும் வீணரே!

     நாடி அவர் மேற்கவி சொல்வார்

  நானிலந் தனில்வீணர்! அவரினும் வீணரே

     நரரைச் சுமக்கும் எளியோர்!

தேட்டறிவி லாதபெரு வீணரே அவரினும்

     சேரொரு வரத்தும் இன்றிச்

  செலவுசெய் வோர் அதிக வீணராம்! வீணனாய்த்

     திரியும்எளி யேனை ஆட்கொண்

டாட்டஞ்செ யும்பதாம் புயம்முடியின் மேல்வைத்த

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

விருந்தினரைக் கண்டவுடன் மனைவிக்கு அஞ்சி ஓடி மறையும் அறிவு இல்லாதவர் வீணர்”

அவ்வையார் தாக்குதல்

அவ்வையார் பசியுடன் நடந்து கொண்டிருந்தார் ; அதைக் கண்ட   ஒரு  ஆடவனுக்கு கருணை உள்ளம்;

ஏ கிழவி என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போ என்றான்.; ஆனால் அவன் மனைவியோ அடங்கா பிடாரி; மஹா முரடு; இருந்த போதிலும் அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வைக் கிழவிக்கு சோறு போட்டு விடலாம் என்று அவன் தப்புக்கு கணக்குப் போட்டான்; வீட்டுத் திண்ணையில் அவ்வையாரை உட்காரவைத்து விட்டு மனைவியைத் தடவிக்கொடுத்து, தலையை வாரிவிட்டு  பேன்களை எல்லாம் எடுத்துவிட்டு அன்பே ஆருயிரே ஒரு விருந்தாளியை அழைத்து வந்துள்ளேன்; பாவம் அவள் ஒரு கிழவி என்று சொல்லி முடிப்பதற்குள் அவள் காளி போல தாண்டவம் ஆடினாள் ; வசை மாறி பொழிந்தாள்; அதுவும் போதாதென்று பழைய முறத்தை  எடுத்து கணவனை அடித்து ஓட ஓட விரட்டினாள் ; அவ்வைக் கிழவிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி; மறு  பக்கம் ஒரே சிரிப்பு ; சும்மாவா விடுவார் ஒரு பாடலையும் பாடினார்:—

இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன் வாங்கி

விருந்து வந்ததென விளம்ப –வருந்தி

ஆடினாள் … பாடினாள்; ஆடிப்பழ முறத்தால்

சாடினாள்  ஓடோடத்தான்.–  தனிப்பாடல்கள்

XXXX

இரண்டாவது அதிர்ச்சி

அவ்வையார் கொஞ்ச தூரம் நடந்து போனார்; பசியோ வயிற்றைக் கிள்ளியது ; ஒரு ஆண் மகனைக் கண்டு , 

அப்பா, ரொம்ப பசிக்கிறது; சாப்பிட ஏதாவது கொடு என்றாள் ; அவனும் அன்போடு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்; அவன் மனைவியும் முரடு; இருந்தபோதிலும் வேண்டா வெறுப்போடு முகத்தைச் சுளித்துக்கொண்டு உணவு பரிமாறினாள்; கரண்டியை வைத்து அடிக்காத குறைதான்.

வெளியே வந்த அவ்வையார் இரண்டு ,மூன்று

பொன்மொழிகளை உதிர்த்துச் சென்றார்.

காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே

மாணொக்க வாய்திறக்க மாட்டாதே – வீணுக்கென்

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ

அன்பில்லாள் இட்ட அமுது.

அன்பில்லாத மனைவி இட்ட அமுது அவர் நெஞ்சசத்தைப் பிளந்தது ; கொட்டித் தீர்த்துவிட்டார்

****

அத்தோடு நிறுத்தவில்லை; அந்த ஆடவனுக்கு அறிவுரையும் வழங்கினாள் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறு ; நல்ல குருவைப் பார்த்து சன்யாசம் வாங்கிக்கொள்; உனக்கு நிம்மதியான வாழ்வும் கிட்டும்; அடியார்கள் அன்போடு கொண்டுவரும் உணவும் கிடைக்கும் என்கிறார்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்வடிவு

கொண்டாளைப் பெண்டென்று கொண்டாயே

தொண்டா செருப்படிதான் செல்லாவுன் செல்வமென்ன

செல்வம் நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டாணால்

எத்தாலும் கூடி யிருக்கலாம் – சற்றேனும்

ஏறுமா றாகஇருப்பாளே ஆமாயின்

கூறாமல் சந்நியாசம் கொள்.

****

பெண்கள் பற்றிய என்னுடைய புஸ்தகங்களில் ஏற்கனவே உள்ள விஷயங்கள்:–

பெண்கள் வாழ்க –

பொருளடக்கம்

1.பெண்கள் வாழ்க – நூல் எழுதக்  காரணம்

2.பெண் புலவர்கள் பற்றி ஆராய்ச்சி – சங்கப் புலவர் பட்டியல்

3.ரிக் வேத பெண் கவிஞர்களின் பட்டியல் பெண் கவிஞர்களின் அறிவு சம்பாஷனைக் கவிதைகள்

4.சாதனை புரிந்த இந்துப் பெண்கள்

5.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்’ -பாரதி

பெண்கள் பற்றி மநு தர்ம சாஸ்திரம்

 6. புத்திசாலி தமிழ்ப் பெண்கள்!

7.பெண்களின் வியத்தகு அறிவு

8. உலகிலேயே அதிர்ஷ்டசாலிப் பெண்கள்!

9.அதிர்ஷ்டசாலிகள்- திறமைசாலிகள் என்பதற்கு 33 காரணங்கள்

10.  33 காரணங்கள் நிறைவுரை!

11 . இம்மையிலும் மறுமையிலும் ஒரே கணவன்

12.காதல் திருமணம் தோல்வியே!

13.பெண்கள் பற்றி வராஹமிஹிரர் !

14.போர்க் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு

பெண்கள் தொடர்பான பழமொழிகள்

15. ‘பெண் கொலை’ பெரிய பாவம்

16.ராமாயண காலத்தில் ஒரு பெண்துறவி

17.வரதட்சிணை முறை தலைகீழாக மாறியது எப்படிபெண் ஆட்சியாளர்கள்;

18.பெண்கள் பற்றி மேல்நாட்டு அறிஞர்கள்கற்பிற்கு எடுத்துக்காட்டு அருந்ததி;

19. பூமி எனது தாய்நான் அவள் மகன் ;சுயம்வரம் ;பெண் தெய்வ வழிபாடு;;

நதிகளுக்கும் நல்ல குணங்களுக்கும் பெண்களின் பெயர்களே!

20.பெண்களைப் பற்றி பாரதி 

21 .மனைவி பெயரே முதலில் வரும்

22 .பெண்கள் எட்டு வகை அறிந்து கொள்க

 23.பொம்பளை சிரிச்சாஉதைச்சாபார்த்தா போச்சு!

xxxx

மனைவி ஒரு மருந்து

பொருளடக்கம்

1.மனைவி ஒரு மருந்து- மஹாபாரதப் பொன்மொழி

2.மனைவி- குடும்ப விளக்கு, மகன் -குல விளக்கு!!

3.சீமந்தத்தின் விஞ்ஞான ரகசியம்! அக்கு பங்சர்!!

4.அறுபத்து நான்கு கலைகள் — உலகம் வியக்கும் பெண்கள் பாட திட்டம் !!

5.இரண்டாயிரம்  ஆண்டுகளாக பெண்கள் செய்யும் வியாபாரம்

6.அகநானூற்றில் MISS GOOD FRIDAY! ‘மிஸ் குட்Fரைடே’

7.அற்புதப் பெண்மணி அருந்ததி!

8.புத்திசாலிப் பெண்களின் சைகை மொழிகள்!

9.பெண்கள் பேசினால்………… தமிழ்ப் புலவர் கதறல்!

10.கணவன் தெய்வமாம்! பெயரை சொல்லக் கூடாதாம்!!

அடுத்த ஜன்மத்திலும் அவரே…. !!!

11.பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?

12.பாரி மகள் போட்ட தங்க சோறு! தமிழர் வளம்!!

13.கற்பு பற்றி வள்ளுவர், வால்மீகி , கம்பர், ஷேக்ஸ்பியர், மநு!

14.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 1

15.இந்திய நூல்களில் சிகை அலங்காரம் -Part 2

16.தமிழ் இலக்கியத்தில் ஐம்பால் கூந்தல் – வேதத்தில் சிகை அலங்காரம்

17.தாலியை வைத்து கம்பன் சொன்ன கடும் வசவு

18.பெண்களிடம் ரஹஸியம் சொல்லக்கூடாது; ஏன்?

19.பெண்கள் குரங்குகள்! மஹாபாரதம் விசித்திர தகவல்

20.பெண்கள் மீது கை வைத்தால்………. கம்பன் எச்சரிக்கை!

21.பெண்கள் அழிவது எதனாலே? பிராமணர் அழிவது எதனாலே?

22.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 1

23.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- Part 2

24.பெண்கள் பற்றி 300 தமிழ் பழமொழிகள்- இறுதிப் பகுதி

25.ஐயர்கள் உஷார்! பெண்களும் போட்டிக்கு வருகிறார்கள்!!

26.பெண்கள் வாழ்க

27.கெட்டிக்காரி யார்? ஒரு சமண மதக் கதை

28.உப்பு விற்கும் பெண் பாடிய கவிதை!

29.மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த பரிசு!

30..மூன்றும் கிடைக்காது! வேடிக்கைக் கவிதை

****

29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்!  இறந்த பின்னர் பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!

பொருளடக்கம்

1.இரண்டாயிரம் கவிதைகளை பெட்டிக்குள் வைத்துவிட்டு இறந்த அமெரிக்க பெண்மணி

2.புகழ்மிக்க நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ்

3.சோகக் கதை மன்னன் தாமஸ் ஹார்டி

4.ஆங்கில கட்டுரையாளர்கவிஞர் சார்ல்ஸ் லாம்

5.பூதம் உருவாக்கிய பயங்கர எழுத்தாளி மேரி ஷெல்லி

6.எம்மா புகழ் அம்மணி ஜேன் ஆஸ்டின்

7.ஆங்கில நாவல்களின் தந்தை டேனியல் டீஃபோ

8.ஸ்பானிய நாவல் ஆசிரியர் மிகேல் டெ செர்வான்டிஸ்

9.ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி ;கவிஞர் ஷெல்லியின் ரசாயன மோகம்!

10.ஆயிரம் முறை தோல்வியுற்ற எடிசன்! முயற்சி  திருவினை ஆக்கும்;

செவிடாக இருப்பதே மேல்!

11.ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்

12.நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

13.மர்மக் கதை மன்னன்உலகில் முதல் துப்பறியும் கதை எழுதிய ‘போ’

14.ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள் எழுதிய சர் ஆர்தர் கானன் டாய்ல்

15.பேக்கர் ஸ்ட்ரீட் என்னும் போலி முகவரி

16.துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்!

17.ஆங்கில எழுத்தாளர் ஜொனாதன் ஸ்விஃப்ட்

18.மூர்த்தி சிறிதுகீர்த்தி பெரிது! போப்பும் ஸ்விFப்டும்

19.உதவும் குணம்உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள்,

20.இசை ஞானி ப்ராஹ்ம்ஸ் செய்த குசும்பு!

21.நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன்!

22.ஆங்கிலக் கவிஞர் ஜான் மில்டன் பட்டப்பெயர் THE LADY சீமாட்டி!

23.யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க! –  மில்டன்

24.டாக்டர் வேலையை விட்டுகவிதை எழுத வந்தவர் கீட்ஸ்!

25.மோபி டிக்’ நாவல் எழுதிய ஹெர்மன் மெல்வில் 

26.உலகத்தைக் கவர்ந்து இழுக்கும் ஷேக்ஸ்பியர்!

27.ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்துக்கள் போற்றும் துருவ நட்சத்திரம்!

28.பெண்ணின் மனம்: ரிக் வேதம்ஷேக்ஸ்பியர்தமிழ் பாட்டு ஒப்பீடு

29.ரஷ்ய நாவலாசிரியர் லியோ டால்ஸ்டாய்

30.என் தந்தையின் மொழிபெயர்ப்பு :அன்னா கரீனினா

31.இதாலிய கவிஞர் டான்டேரஷ்ய நாடக ஆசிரியர் செகோவ்

32.ஆர். கே. நாராயணனுக்கு உதவிய புகழ்மிகு

ஆங்கில நாவல் ஆசிரியர் கிரஹாம் க்ரீன்

33.ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன புகழ்பெற்ற கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன்

34.ஆஸ்கர் பரிசு வென்ற நாவல் ஆசிரியை டில்லிக்காரி ஆர் பி ஜாப்வாலா

35.கணவர் மீது 44 காதல் கவிதைகள் இயற்றிய எலிசபெத் ப்ரவுனிங்

36.மூன்று சகோதரிகள் மூவரும் நாவல் ஆசிரியை; 38 வயதுக்குள் இறந்தார்கள்!

37.நாடக ஆசிரியர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

38.அழகிய பெண்+ பெர்னார்ட் ஷா = அழகானபுத்திசாலிப் பிள்ளை!

39.பி.பி.சி. தமிழோசையில் பெர்னார்ட் ஷா நாடகம்

40.சோம ரசம் பற்றி நாவல் எழுதிய ஆங்கில ஆசிரியர் ஆல்டஸ் ஹக்ஸ்லி

41.சாகசம்விசித்திரம்கற்பனை கலந்த ஆங்கில

நாவல்கள் – ஜே.ஆர்.ஆர் டோல்கீன்

42.பிரம்மா பற்றி பாடிய அமெரிக்க கவிஞர்  எமர்சன்

43.பிளாட்டோவும் என்னைப் போலவே அறிஞர்!

44.உள்ளத்தனையது உயர்வுஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

45.அமெரிக்க கவிஞர் டி .எஸ். எலியட்

46.காலமெனும் மணலிற் காலடி ‘Footprints on the Sands of Time’ – Longfellow

47.லாங்பெலோ கவிதை – வாழ்விசைப்பா

48.நகைச்சுவை நாடக ஆசிரியர் ஷெரிடன்

49.கூன் முதுகுக் கவிஞர் அலெக்சாண்டர் போப்

50.பிரெஞ்ச் எழுத்தாளர் வால்டே(ய)ர்  

51.வேலைக்காரியை கட்டி அணைத்த அகராதி ‘பிடித்த’ வெப்ஸ்டர்!

52.பாங்குப் பணத்தைத் திருடி சிறை சென்ற புகழ்பெற்ற

சிறுகதை ஆசிரியர் ஓ ஹென்றி

53.அகராதி “பிடித்த” சாமுவேல் ஜான்சன்

54.லண்டனில் பூனைக்கு ஒரு சிலை! ஒரு எழுத்தாளனின் சுவையான வரலாறு!

*************

தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியத்தில் பெண்கள்

பொருளடக்கம்

1.பங்குனி உத்திரத்தில் ராமன், சிவன் கல்யாணம் ஏன்?

2.ராமாயணம் படித்தால் சாபம் தீரும்! ராமாயண அதிசயங்கள்!

3.வால்மீகி ராமாயணத்தில் 3462 உவமைகள்!

4.பதஞ்சலி நூலில் கிஷ்கிந்தா மர்மம்

5.அனுமன் பிறப்பிடம் விவாதம்

6.நாலு குணங்கள் பற்றி வள்ளுவனும் வால்மீகியும்

7.வீணைக் கொடியுடைய வேந்தனே!

8.கம்பனின் அதிசயத் தமிழ் சிலம்பம்!

(9). 300 ராமாயணமா? 3000 ராமாயணமா?

10.அதிசயத் தமிழ் முனிவர் ‘புலவர் வால்மீகி’

11.வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்-1

12.கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 2

13.‘இதை உனக்காக நான் செய்யவில்லை’–

 வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் – 3

14.‘வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை’-

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -4

15.பெண் சந்யாசிகள்- வால்மீகி ராமாயணத்தில் பெண்கள் -5

16.விலை மாதரும் ஆடல் அழகிகளும் —

வால்மீகி ராமாயணத்தில் பெண்கள்- 6

17.அஹல்யா மானபங்கம் –வால்மீகி

 ராமாயணத்தில் பெண்கள் -7 (இறுதிப் பகுதி)

 18.சீதையிடம் அனுமன் கண்ட இரண்டு அதிசயங்கள்!

19.வாயு பகவான் சொன்ன ரகசியம்: கம்பன் தகவல்

20..இலங்கைத் தீவு உண்டானது எப்படி?

வாயு பகவான் பற்றிய அதிசயச் செய்திகள்

21.சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!!

22.இலக்கியத்தில் 51 வகை  பெண்மணிகள்!

23.அதிசயப்  பெண்கள்- எட்டு மொழிகளில் 100 கவிகள் – 24 நிமிடங்களில்!

24.கணவனுக்காகப் போராடிய தமயந்தி, சாவித்திரி

25.வேதத்தில் இரண்டு வகைப் பெண்கள்

26.பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!

27.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-1

28.கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-2 

29.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்! – பகுதி-1

30.இந்தியப் பெண்கள் உலக மஹா அறிவாளிகள்- பகுதி 2

31.ஒரு தாய், ஆயிரம் தந்தைகளை விடப் பெரியவள்

32.கர்ப்பிணிப் பெண்களைப் பார்க்கப் போகும்போது

33.யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள்!

34.இந்து மதத்தில் காதல், கடத்தல் கல்யாணங்கள்!!

35.தமிழனுக்கு முத்தம் கொடுக்கத் தெரியாது? -1

36.தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? -2

****************

Beautiful Hindu Women and

Wonderful Weddings (book title)

Contents

1.HUSBAND IS ELEVENTH CHILD! – SAYS RIG VEDA

2.MARRIAGE CEREMONY MANTRA IN RIG VEDA

3.A Wife is a Gift from the Gods- Manu Smrti

4.A WIFE IS HALF THE MAN: STATUS OF WOMEN IN HINDUISM

5.RIG VEDIC WEDDING SCENE IN TURKEY

6.Three Beautiful Tamil Hindu Weddings

7.Kannaki and Andal Weddings

8.Kannaki praised Seven Tamil Women before Burning Madurai City

9.Beautiful Names of Ancient Kashmiri Women!

10.Beautiful Commentary on Five Day Brahmin Wedding! in 1903!!

11.Five Day Hindu Marriage- Part 1

12.FIVE DAY HINDU MARRIAGE – PART 2

13.FIVE DAY HINDU WEDDING- Part 3

14.FIVE DAY HINDU MARRIAGE- PART 4

15.Most Intelligent Woman in the Ancient World

16.TWO TYPES OF VEDIC WOMEN

17.GREAT WOMAN SCHOLAR AVANTI SUNDARI

18.Eastern and Western View of Women

19.GREAT HINDU HEROINES PADMINI & RANI SAMYUKTA

20.LET US ENTER FIRE BEFORE MUSLIMS TOUCH US- HEROIC SPEECH BY RANI BHAI

21.CHANAKYA ON WOMEN’S MIGHTY POWER!!!

22.UGLY GIRL IS OK- CHANAKYA

23.WOMAN AND YOGI- CHANAKYA

24.Definition of a Woman by a Tamil Poet!

25.Gems of Women: Varahamihirar’s Definition

26.Stri Rajya- Kingdom of Women in India!

27.Wonderful Syllabus for Women!

28.Hindu Women’s Education 2700 Years Ago!

29.Fifty-one Interesting Hindu Couples;

Four Types of Women

30.Sita’s Famous Quotes: I would Follow Eleven Women

****************

Woman is an Adjective, Man is a Noun

Contents

1.Mother’s Love: Gandhari’s First Night

2.One Mother is greater than 1000 Fathers!

3.Woman is an Adjective; Man is a Noun!

4.Only Religion where Woman is worshiped!

5.Are Women always demanding?

6.GANDHARI and KUNTI DIED IN FOREST FIRE with

 VIDURA AND DHRITARASHTRA

7.GREATEST MUSLIM QUEEN OF INDIA

8.Hindu and Muslim Wedding

9.Hindu Baby Names and Astrology!

10.How Hindu Women Tackle Those Who Make Advances!

11.Mahabharata about Women!

12.Kalidasa’s Women and Tamil Women

13.FLOWERS IN TAMIL CULTURE

14.Custom of Garlanding and Flower Giving in

Tamil and Sanskrit Literature

15.Lotus Flower in the Vedas, Kalidasa and Sangam Tamil Literature

16.Sirisam and Anicham flowers in Tamil and Sanskrit literature

17.Pati – Vati – Mati—in Indus Valley Script

18.QUEEN DIDDA OF KASHMIR – A WOMAN OF

 INTRIGUES AND EFFICIENCY

19.MORE SCIENTIFIC PROOF FOR SHAMUDRIKA LAKSHAN!

20.STORY OF WOMAN PHILOSOPHER CHUDALA

21.Scientific proof for Samudrika Lakshana

22.MORE ABOUT STUDY OF BODY FEATURES

23.Eaten but Fasting! Had Sex but Celibate Story!

24.Wife’s three Tests to her Husband! Story from Yoga Vasishta

25.Women who could Compose Verses in Eight Languages in 24 Minutes!

26.Murder of a Beautiful Mathematician

27.Women in state affairs are like Monkeys in Glass Shops

28.EMPEROR ASHOKA AND A PROSTITUTE !

29.Finance Minister’s Wife’s Gown – Uncovered Deficit!

30.Manu Smrti on Low Caste Women

—Subham —-

STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS

CONTENTS

1.Rare book on 30 Devadasis of Tamil Nadu

2.STORY OF TAMIL DEVADASIS -PART 1, INTRO AND PARAVAI

3.STORY OF TAMIL DEVADASIS -PART 2;

 TIRUVARUNAI PANNIIRAAYIRUVAR,  PON ANAIYAAR

4.STORY OF TAMIL DEVADASIS -PART 3;

 MANIKKA VALLI, MANANTHAI

5.STORY OF TAMIL DEVADASIS- PART 4;

 MANIKKA NACHIYAR AND GNANAVALLI

6.STORY OF TAMIL DEVADASIS – Part 5 :

 KONDI AMMAL

7.STORY OF TAMIL DEVADASIS – PART 6;

KALIDASA-VILASAVATHY, KALAMEGHAM-MOHANANGI-

8.STORY OF TAMIL DEVADASIS- 7 ;

MANONMANI, ABHIRAMI, CHINTAMANI RATNAM

9.STORY OF TAMIL DEVADASIS- 8 ;

SILAMBI, ANJANAKSHI, SHENBAKAVADIVU

10.STORY OF TAMIL DEVADASIS – Part 9,

SOMI, VELLAI AMMAL, MADHAVI and MANIMEGALAI

11.STORY OF TAMIL DEVADASIS- PART 10;

SEERKAZI KANIKA, AMPOR SILAMBI & PUNGODAI

12.STORY OF TAMIL DEVADASIS—PART 11 ;

MADANA SUNDARI, MADANABISHEKAM

13.STORY OF TAMIL DEVADASIS – Part 12 ;

VELLAIAMMAL, KAMALAAMBIKAI

Part Two

14.Dance in the Vedas!

15.More about Bharatanatya in the Vedas!

16.Interesting titbits about Natyashastra of Bharata Muni

17.More Interesting Titbits about Natyasastra of Bharata

18.Colour  for  Actors  and  Ornaments  in  Natyashastra

19.Matavi’s 11 types of Classical Dance

20.How Dance & Drama came to Earth?

21.Watching  Dance is Equal to Studying Vedas;

Sin will Run Away!

22.Origin of Drama in India, No connection with Greece!

23.The Ideal Dancer: Kalidasa

24.Classical Indian Dance Vs Dance in the West

25.Deva Dasis: Dancing Girls of Hindu Temples

26. Nineteen Dance Dramas in the Rig Veda

27.Bharata Muni statue unveiled in Delhi

28.Origin of Drama in Ancient India and Egypt

29.Drama, Puppet Show, Folk Theatre in Tamil and Sanskrit Literature

—subham—

Tags-, ஷேக்ஸ்பியர் நாடகங்கள், அவ்வையார்,  தாக்குதல், பெண்கள் ,Part 3 அறப்பளீசுர சதகம்,

சுபாஷித மஞ்சரி – சுபாஷிதங்கள் – 1 (Post No.13,823)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.823

Date uploaded in London – 28 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சம்ஸ்கிருத செல்வம்

சுபாஷித மஞ்சரி – சுபாஷிதங்கள் – 1 

ச. நாகராஜன்

ஆர்ய சமாஜ் பவுண்டேஷன் சென்னை – நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சுபாஷித மஞ்சரி என்னும் டிஜிடல் புத்தகத்தில் உள்ள சில சுபாஷிதங்கள் இங்கு தமிழில் தரப்படுகிறது.

மூலத்தில் சம்ஸ்கிருத மூலமும் ஆங்கில மொழிபெயர்ப்பும் தரப்பட்டுள்ளது.

இங்கு சம்ஸ்கிருத மூலம் தமிழில் தரப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பின் தமிழாக்கம் என்னால் செய்யப்பட்டிருக்கிறது.

1

ஹஸ்தஸ்ய பூஷணம் தானம் ஸத்யம் கண்டஸ்ய பூஷணம் |

ஸ்ரோத்ரஸ்ய பூஷணம் சாஸ்த்ரம் அபூஷணம் கிம் ப்ரயோஜனம் ||

கைகளுக்கு அழகு தானம் வழங்குதல். தொண்டைக்கு அழகு  சத்யம் பேசுதல்.

சாஸ்த்ரங்களைக் கேட்பது காதுகளுக்கு அழகு. (இப்படி இருக்கையில்) மற்றவற்றால் என்ன பிரயோஜனம்?

2

கோதிபார: சமர்தானாம் கிம் தூரம் வ்யவசாயினாம் |

கோ விதேஷ: ஸவித்யானாம் க: பர: ப்ரியவாதினாம் ||

பலசாலிக்கு எது தான் அதிக பாரமாகும்? தளர்ச்சி அடையாதவனுக்கு எது தான் தூரமாகும்? படித்தவனுக்கு எது தான் அயல் தேசம்? பிரியமாகப் பேசுபவனுக்கு யார் தான் அந்நியமாவான்?

3

தாராணாம் பூஷணம் சந்த்ர: நாரீணாம் பூஷணம் பதி: |

ப்ருதிவ்யா: பூஷணம் ராஜா வித்யா சர்வஸ்ய பூஷணம் ||

நட்சத்திரங்களுக்கு ஆபரணம் சந்திரன். பெண்ணுக்கு ஆபரணம் அவளது கணவன். பூமிக்கு ஆபரணம் அரசன். வித்யாவே (கல்வியே) அனைவருக்கும் ஆபரணம்.

4

தா ச அதா பரமேஸ்வர: |

அந்யத்ர சாபி தத்ஸ்தானம் குத்ர ஸ்யாத் யத்ர நாஸ்தி ச: ||

இங்கும் அங்கும் எங்கும் பரமேஸ்வரன் இருக்கிறான்..

ஆனால் அவனுடைய உறைவிடம் வேறு ஒரு இடத்தில் உள்ளது.

என்ன?

அவன் இல்லாத இடம் என்று ஒரு இடம் உண்டா என்ன?

5

வித்வத்வம் ச ந்ருபத்வம் ச நைவ துல்யம் கதாசன |

ஸ்வதேஷே பூஜ்யதே ராஜா வித்வான் ஸர்வத்ர பூஜ்யதே ||

வித்யைக்கும் அரசாள்வதற்கும் ஒரு விதமான ஒப்பீடும் இல்லை. ஏனெனில் அரசன் அவனது ராஜ்யத்தில்  மட்டுமே மதிக்கப்படுகிறான். ஆனால் ஒரு வித்வானோ எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறான்.

6

முண்டே முண்டே மதிர்பின்னா குண்டே குண்டே நவம் ஜலம் |

தேஷே தேஷே நவாசார: முகே முகே நவா வாணீ ||

மனதிற்கு மனம் அறிவு வேறுபடுகிறது. குளத்திற்குக் குளம் ஜலம் வேறுபடுகிறது. தேசத்திற்கு தேசன் சம்பிரதாய பழக்க வழக்கங்கள் மாறுபடுகிறது. வாய்க்கு வாய் பேச்சு வேறுபடுகிறது.

7

ஆகாஷே சந்த்ரமா பாதி பத்மம் பாதி சரோவரே |

சுபுத்ரஸ்து குலே பாதி சுந்ருபோ தரணீதலே ||

சந்திரன் ஆகாயத்தில் ஒளிர்கிறான். தாமரை குளத்தில் அழகாக ஒளிர்கிறது.  அதே போலவே ஒரு நல்ல குடும்பத்தில் நல்ல புத்திரன் ஒளிர்கிறான். பூமியில் ஒரு நல்ல அரசன் ஒளிர்கிறான்.

**

நன்றி :Arya Samaj Foundation Chennai 

Digitized by Arya Samaj Foundation and eGangotri

Cartoons up to 27 10 2024

Posted by London swaminathan on 27th oct.2024

Following are Deccan Chronicle cartoons about politics in India and elections in America.

–Subham—

Tags- cartoons ,up to 27102024, dceccan chronicle

Gudimallam Siva Temple – Bundle of Contradictions and Web of Lies! (Post No.13,822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,822

Date uploaded in London – 27 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Gudimallam Siva Temple – Bundle of Contradictions and Web of Lies! (Post No.13,822)

Foreigners and anti -Hindu gangs have spread lot of lies and false information about a strange Siva temple in Andhra Pradesh.

Where is Gudimallam?

It is a small village 12 kilometres from Renigunta; not far from Tirupati and Kalahasti. It is in the Rayalaseema region.

What is strange there?

The temple name is ParasuRAMEShvara!

We know the Jyotirlinga sthala RAMESwamam got  its name from Rama worshipping Siva Linga there.

But this unknown temple is named after Parasu RAMA.

Parasu/battle axe makes sense because the youth in the shaft of the Linga is holding a Parasu/axe.

The Rama in the Parasurameshwara is unexplainable!

A penis like Siva Linga is installed there with a youthful figure in its shaft. The youthful figure is described by some as Rudra and hunter by others. Full of contradictions!

Why are foreigners interested in it and spreading the picture?

From the day of Harappan excavation, three Christians involved in the excavation of Harappa and Mohenjo-Daro spread that Hindus worshipped human penis as Lingam and it is found in Indus (now Sarsvati Vally Civilisation).

Both are wrong; Kanchi Paramacharya (1894-1994), a great scholar has spoken about it. He and other Saivite Saints of Sixth Century pointed out that it shows the formless aspect of Lord Siva. Kanchi Shankaracharya’s (1894-1994) lectures are available in English from the Bhartiya Vidhya Bhavan publications.

Great Saivite saints Appar and Sambandar (600 CE)  composed 7000 Tamil Verses called Tevaram and they never said about penis.

****

Now back to Gudimallam

The temple was dated 3rd century BCE to 4th century CE—a range of 700 years which show the confusion among the half baked people or the so called scholars.

World famous poet Kalidasa was also given a range of 700 years by the half baked foreigners where as sangam Tamil literature shows he belonged to first or second century BCE.

What are the contradictions in Gudimallam?

A penis like Siva Lingam was discovered from the dilapidated structures and installed there for worship in ninth century CE. The oldest inscription there belongs to Dantivikrama Pallava of 845 CE.

Strangest thing is none of the inscriptions there mentioned Gudimallam.

More contradictions…

The Siva Lingam is always found with Yoni, the base. Even in the Indus Sarasvati civilisation some circular stones were shown as Yoni but modern scholars dumped that absurd writings. There was neither Lingam nor Yoni according to modern scholars.

Another contradiction…

No Saivite saints composed any verse on this so called Gudimallam Lingam or Siva though they sang about the Kalahasti Siva temple and the Sri Sailam Siva temple which are very close to Gudimalam. (Please read my Tamil book 108 Famous Temples in Andhra and Telengana- First part, published by pustaka.co.in)

Why didn’t any ancient Saivite saint mention it?

Because it was not a Shiva Temple or it did not exist until tenth century.

Why is not a tower  built?

Because it was an incomplete structure.

Why is not there a Yoni, the base for Siva Linga?

Because it was an incomplete structure.

How did the half baked pushed the date to 3rd century BCE?

Half baked vested interests guessed that the bricks in the temple looked like third century BCE  bricks!!! It is like Max Muller concluding the date of Rig Veda as 1200 BCE on the basis of a Ghost Story in Katha Sarit Sagara (please read my  articles in the this blog on the absurdities of Max muller).

Why did the Anti Hindu gang spread false news?

To ridicule Hindus as penis worshippers and denigrate Hinduism.

My son and Hinduism Lesson!

My son took Hinduism for GCSE in London. When it came to Shiva worship, the teacher said that the Lingam is a human penis. My son came home and asked whether  it is true we worship penis in the world  famous Madurai Meenakashi temple? (We visit the temple very often when we go to India and when we lived in Madurai before 1987)

I told him that the teacher was wrong, and it shows the formless feature of God Shiva and I gave him the English book of Kanchi Shankaracharya’s lectures. He went back to the teacher and explained it. He said you may write it in the exam paper but we won’t give you any mark because it is false answer.

He came back to me and told what the teacher said on this topic. I told him to go by the book otherwise he would be failed by the exam board. In America also scoundrels are spreading such false information in the text books. Unless Hindus raise their voice it will continue like Gudimallam.

****

Truth about Gudimallam from Three Authors!

I got a book from the London University Library last week. Following are the details about the book:

Title-RAYALASEEMA The Royal Realm

Architecture and Art of Southern Andhra Pradesh

By Anna L Dallapiccola, George Michell, Anila Verghese

September 2014.

I give below the facts from the book:

The polished stone lingam fashioned from hard indigenous rock that forms the chief object of worship in the Parasurameshvara temple in the small village of Gudimallam, barely a kilometre from the right bank of the river Svarnamukhi.

The lingam is housed in a small temple that seems to have been built first in brick by the Banas, feudatories of the Pallavas in this part of Rayalaseema during the 9th or the 10th centuries CE.

The earliest inscribed record found here has a date equivalent to 845 CE during the reign of Pallava king Dantivikrama Pallava. However according to the inscription from the reign of Vikrama Choza, the temple was rebuilt in  stone in 1127 CE.

(my comments: the temple did not exist at the time of Great Four Saints: Appar, Sambandar, Sundarar and Manikkavasagar; of the four, Maanikkavaasagar is the earliest one who never used the word Lingam in his 650+ verses in Tiruvasagam. No tower, No Yoni also prove that it was an incomplete structure; probably never consecrated when the Banas built it)

A stone image of Dakshinamurthy from the Chola period was preserved in the southern niche, but the smaller statues of Vishnu and Brahma in the other niches are later inserts.

(my comments: the three authors date other structures to Vijayannagara Period, 16th century; so what we see today is only 400 years old. A lot of modifications were done after the Pallava period).

Among the subsidiary shrines in the temple compound is one housing a fine Chola period Surya image.

The features just noticed may all be attributed to the Chola and Vijayanagara periods, yet they exhibit little architectural or artistic originality, in striking contrast from the lingam itself, which is the earliest surviving emblem of the Siva cult in southern India .

(My comments: If it is correct the Lingams in the more famous Lingam temples of Madurai, Kanchi and 200 other temples of Siva sung by the Great Four Tamil Saints are later of period? The authors are wrong. It may be a freak linga sculpted in the Pallava or Choza period. No mention of this “temple” in any Saivite records! No one sang about this God. So I repeat “No tower, No Yoni, No Tevaram compositions, No mention of Gudimallm even in the inscriptions , No pilgrimage by people, novel name of ParasuRAMESHwara- all show the Lingam and the structures are only 1000 year old. )

Authors continue…..

The lingam is 160 cms high including the UNWORKED (caps are mine) square bottom portion concealed beneath the stone floor of the sanctuary. its shaft which is part octagonal, has a dome like top with a pronounced curved groove  that reproduces in a most realistic fashion  the head of the male sexual organ .

The most fascinating aspect of this emblem, however, is the figure carved almost full relief onto its shaft. This depicts youth carrying a water pot and a slaughtered goat in two hands, with a parashu or a battle axe, attached on a long stick  supported by his left arm and balanced against the shoulder .  The face of the youth has protruding eyes, well defined eye brows, a long nose and full lips; the hair is thick and curling. He is  adorned with arm and wrist bands, heavy ear rings and a necklace, and wears a transparent dhoti  that clearly reveals his sex organ , and hangs in folds  between his bare footed legs. The figure which is 90 cms high, stands astride a grimacing dwarf. This gana like crouching creature has a malevolent expression; his hands are held against the  sides of his body, with legs barely visible.

While the lingam itself was clearly intended to receive  worship as an emblem of worship, a role that it  maintains to this day, there has been much speculation as to the identification of the male figure carved onto its shaft. Some scholars have suggested that he represents Rudra ,storm god referred to in the Vedas, who was later identified a as a fierce form of Shiva.  However the figure has two arms only , no third eye,  and the sexual organ is not shown erect,  may be interpreted not as a representation of shiva , but as a huntsman who has sacrificed a goat as an offering o the god whom he has come to worship in phallic form while this view accords well with the iconography of the youth, it does not satisfactorily explain the presence of the creature on which he stands.

(My comments: here we see the contradictory view of the scholars. If it is Vedic God Rudra of Rig Veda and later Shiva in Yajur Veda, there should NOT be a Gana under the youth. No such thing is in the Vedas or in the Indus Sarasvati Pasupati figure. This is a later addition in Nataraja idols or statues of later Chola period; once again we are pushed to Choza period ; so the temple or figure is not older than 1000 years. My personal view is it may be Kannappa Nayanar who lived in that area. In Kiratarjunia of Baravi of sixth century CE we come across Siva  as a hunter. There also only a boar is described and Arjuna and Shiva fighting for it. Here we see no boar or Arjuna, it may be tribal youth from the Chenju tribe of that area.

People who compared it with Harappan Pasupati or Lingas cant justify it because there are no similarities; some other half baked said that there are similar figures elsewhere, but  couldn t produce any matching illustrations. The youth is a mystery. But all the above facts show it is a very late addition to Hindu architecture and may be attributed to later Chozas; the biggest proof for my view is this temple was not known to any Saivite saints of ancient period.

old picture .

–subham—

Tags- Gudimallam, mystery, contradictions, lies, penis  Lingam, Rudra, Youth, Gana figure, Pallava Dantivikrama, Vikrama choza, Inscriptions, Kannappa Nayanar, Kiratarjuniyam

2.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,821)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,821

Date uploaded in London – 27 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 2.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,821)

Part Two

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் வரும் மொத்த கதா பாத்திரங்களின் எண்ணிக்கை -981; அவரகளில் பெண்கள் 155 ; அதாவது 16 சதவிகிதமே!

ஷேக்ஸ்பியர் – பெண்கள் பற்றி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் நோட்ஸ் இதோ :

பல நாடகங்களில் கெட்ட நோக்கமுள்ள பெண்கள்தான் , நாடகங்களையே முன்னெடுத்துச் செல்கின்றனர்

(கைகேயி இல்லாவிடில் ராமாயணம் இல்லை; திரவுபதி சிரித்திராவிடில் மஹாபாரதம் இல்லை என்பதும் உண்மையே)

In many of Shakespeare’s plays, the female villain, or femme fatale, is instrumental in moving the plot forward. These characters are manipulative and clever, but they almost always meet a grisly end as a payback for their evil deeds.

பெண்கள் சதிகாரிகள் ;புத்திசாலிகளும் கூட; ஆனால் இறுதியில் சோக முடிவினை சந்திக்கிறார்கள்

How were women treated in Shakespeare’s plays?

Women were expected to be subservient, quiet and homebound, with their primary ambitions entirely confined to marriage, childbirth and homemaking; granted, social status and economic class played into what degree these expectations manifested, with the chief example being Queen Elizabeth I herself.

பெண்கள் அடங்கி நடக்க வேண்டும்; வீட்டிலேயே இருக்க வேண்டும்; அமைதியாக இருக்க வேண்டும்; கல்யாணம், குழந்தை பெறுவது,  வீட்டைக் கவனிப்பது ஆகியனதான் அவர்களுடைய வேலை அடுப்பூதும் பெண்களுக்குப் பள்ளிப்படிப்பு தேவை இல்லை.

****

பெண் புத்தி கேட்கின்ற மூடர்’ பற்றி அம்பலவாணர் (Post.11,592)

அறப்பளீசுர சதகம்   35. மூடர்களில் உயர்வு தாழ்வு

பெண்புத்தி கேட்கின்ற மூடரும், தந்தைதாய்

     பிழைபுறம் சொலும்மூ டரும்,

  பெரியோர்கள் சபையிலே முகடேறி வந்தது

     பிதற்றிடும் பெருமூ டரும்,

பண்புற்ற சுற்றம் சிரிக்கவே யிழிவான

     பழிதொழில்செய் திடுமூ டரும்,

  பற்றற்ற பேர்க்குமுன் பிணைநின்று பின்புபோய்ப்

     பரிதவித் திடுமூ டரும்,

கண்கெட்ட மாடென்ன ஓடியிர வலர்மீது

     காய்ந்துவீழ்ந் திடுமூ டரும்,

  கற்றறி விலாதமுழு மூடருக் கிவரெலாம்

     கால்மூடர் அரைமூ டர்காண்

அண்கற்ற நாவலர்க் காகவே தூதுபோம்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.) அண்கற்ற நாவலர்க்காகவே தூதுபோம் ஐயனே –

அடுத்திருக்க அறிந்த சுந்தரருக்காகப் (பரவையாரிடம்) தூதுசென்ற

தலைவனே!, அருமை ……… தேவனே!,

பெண்புத்தி கேட்கின்ற மூடரும் –

பெண்ணின் அறிவுரையைக் கேட்டு நடக்கும் பேதையரும், ……………….– (நூல்களை) உணர்ந்தும் (அவற்றின்படி நடக்கும்) அறிவு இல்லாத பெரும் பேதையர்களை நோக்கக் கால்பேதையரும் அரைப் பேதையரும் ஆவர்.

****

 தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு எதிராக நிறைய கருத்துக்கள் உள்ளன. இது காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அக்காலத்தில் ஆண்களுக்கும் கல்யாணமான பெண்களுக்கும் இடையே, பெரிய வயது வித்தியாசம் இருந்தது. அவர்களுக்கு வயது முதிர்ந்த ஆண்களின் அளவுக்கு பக்குவம் அல்லது அனுபவம் இருந்திராது. ஆகையால் இப்படி ஒரு கருத்து நிலவியது போலும்.

தாயார் என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது பாராட்டுவதும், மனைவி என்ற ஸ்தானத்தில் இருக்கும்போது தாழ்த்துவதும் கண்கூடு. நான்  பெண்கள் பற்றி வெளியிட்ட 300 பழமொழிகளில் பெரும்பாலும் அவர்களை மட்டம் தட்டுவதாகவே உள்ளன. ஆனால் உபநிஷதம், மனு ஸ்ம்ருதி போன்றவற்றில் அவர்களை உச்சாணிக் கொம்பில் வைத்துள்ளனர்.

எந்த வீட்டில் பெண்கள் அழுகை கேட்கிறதோ  அந்தக் குடும்பம் வேருடன் அழியும் என்று மனு நீதி நூல் சொல்கிறது. எங்கு பெண்கள் பூஜிக்கப் படுகிறார்களோ அங்கேதான் தெய்வங்கள் வசிக்கும் என்று மனு கூறுகிறார். சகோதரிகளுக்கு நகை நட்டுகளையும் துணி மணிகளையும் வாங்கிக் கொடுத்து எப்போதும் சந்தோஷமாக வைத்திருங்கள் என்றும் அறிவுரை பகிர்கிறார் மநு .

இதோ எதிரும் புதிருமான கருத்துக்கள்|:

பெண்கள் பற்றி மனு எச்சரிக்கை

உலகின் முதல் விரிவான சட்டப் புத்தகத்தை எழுதிய மனு, பெண்களை மதிக்காதவர்கள் அடியோடு அழிந்து போவார்கள் என்று எச்சரிக்கிறார். பெண் பாவம் பொல்லாதது, பெண்களை அவமதிப்பது கடவுளுக்கும் பிடிக்காது என்று எச்சரிக்கிறார். 

पितृभिर्भ्रातृभिश्चैताः पतिभिर्देवरैस्तथा ।
पूज्या भूषयितव्याश्च बहुकल्याणमीप्सुभिः ॥ ५५ ॥

‘’யார் நலம் பெற விரும்புகின்றனரோஅவர்கள் எல்லாம் பெண்களை ஆராதிக்கவேண்டும். தந்தையர்சகோதரர்கணவன்மைத்துனர் ஆகியோர் பெண்களை மரியாதையாக நடத்த வேண்டும்’’. (மனு 3-.55)

xxx

யத்ர நார்யஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா:
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ராபலா: க்ரியா:”—Manu 3-56 

‘’எங்கே பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ அங்கே கடவுள் ஆனந்தம் அடைகிறார். எங்கே பெண்கள் மதிக்கப் படுவது இல்லையோஅங்கே செய்யப்படும் புனிதச் சடங்குகள் பலன் இல்லாமல் போகும்’’. (மனு.3-56)

यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवता:।
यत्रैतास्तु न पूज्यन्ते सर्वास्तत्राफला: क्रिया:।

****

शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत् कुलम् ।
न शोचन्ति तु यत्रैता वर्धते तद् हि सर्वदा ॥ ५७ ॥

‘’உறவுக்கார பெண்கள் எங்கே கண்ணீர் வடிக்கின்றனரோ அங்கே  அந்தக் குடும்பம் அடியோடு நாசமாகும். எங்கே பெண்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் செழித்துத் தழைத்து ஓங்கி வளரும்’’(மனு.3-57)

****

जामयो यानि गेहानि शपन्त्यप्रतिपूजिताः ।
तानि कृत्याहतानीव विनश्यन्ति समन्ततः ॥ ५८ ॥

‘’எந்த வீடுகளில் பெண்கள் சரியாக நடத்தப் படவில்லையோ அந்த இடங்களில் பெண்களின் சாபம்மந்திர மாயா ஜாலத்தில் பொருள்கள் மறைவதைப் போல வீடுகளை முற்றிலும் அழித்துவிடும்’’(மனு.3-58)

****

तस्मादेताः सदा पूज्या भूषणाच्छादनाशनैः ।
भूतिकामैर्नरैर्नित्यं सत्कारेषूत्सवेषु च ॥ ५९ ॥

‘’ஆகையால் யாரெல்லாம் நலம் பெறவும் வளம் அடையவும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாம் பெண்களை விழாக் காலங்களிலும்விடுமுறைக் காலங்களிலும் ஆராதிக்க வேண்டும். எப்படிதுணிமணிகள்நகைகள்,அறுசுவை உணவு படைத்துப் போற்றவேண்டும்’’ (மனு.3-59)

 மனுவை விட வேறு யார் பெண்களுக்கு இவ்வளவு ஆதரவு தர முடியும்? இருக்கிறார், ஒரு ஆசாமி, அவர் பெயர் வள்ளுவர். அவர் நம்மை மாயாஜால (சிலர் மூட நம்பிக்கை) உலகுக்கே அழைத்துச் செல்லுகிறார். பத்தினிப் பெண்கள் மழையைப் பெய் என்றால் பெய்யுமாம் (குறள் 55).

 சதி அநசுயா, சத்தியவான் சாவித்திரி, சீதா தேவி கதைகளைப் படிப்பவர்கள் வள்ளுவனை நம்பியே ஆகவேண்டும். ‘’கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா’’? என்று முனிவர்களையே எள்ளி நகையாடும் புள்ளி மான்கள் உலவிய நாடல்லவா இது!

உலகங்களை எரித்து சாம்பலாக்கும் சக்தி எனக்கு உண்டு — சீதா தேவி

சீதையின் மகத்தான சக்தி

(சீதாதேவி சொன்னாள்; கண்ணகி செய்து காட்டினாள்)

‘’ அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன் (கம்ப ராமாயணத்தில் சீதை)

 பொருள்:- ஈரேழு (14) உலகங்களையும் என் சொல்லினால் (சாபத்தால்) சுடும் சக்தி எனக்கு உண்டு. என் கணவன் வில் ஆற்றலுக்கு பெருமை சேர்ப்பதற்காக காத்திருக்கிறேன். அவன் ஆற்றலுக்கு இழுக்கு வரக்கூடாது-

 (தாயே என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத்தில் ராம பிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று சொன்ன அனுமனிடம் சீதை கூறியது இது)

To be continued…………………..

Tags- கம்ப ராமாயணத்தில், பெண் புத்தி கேட்கின்ற மூடர், அம்பலவாணர் , மனு, எச்சரிக்கை, பெண்கள் மீது, ஷேக்ஸ்பியர் தாக்குதல், Part 2

திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 2 (Post No.13,820)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.820

Date uploaded in London – 27 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 2 

ச. நாகராஜன்

நரகம் என்பதை இருள் சேர்ந்த இன்னா உலகம் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கில்லை இருள் சேர்ந்த

இன்னா உலகம் புகல்     (குறள் 243)

அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு, இருள் சேர்ந்த நரக லோகம் புகுதல் என்பது இல்லைவே இல்லை.

ஆரிருள் என்ற சொல்லால் நரகத்தைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்           (குறள் 121)

இங்கு தேவர்கள் அமரர் என்று குறிப்பிடப்படுகின்றனர்.  நரகமானது ஆரிருள் என்று சொல்லப்படுகிறது.

ஒருவன் மனம் மெய் மொழி ஆகியவற்றை அடக்கி ஒழுக்கமுடன் வாழ்ந்தான் எனில் அவன் தேவர் உலகைச் சேர்ந்து விடுவான். அப்படி இல்லாமல் அடங்காது வாழ்ந்தான் எனில் அந்த அடங்காமை அவனை நரகத்திற்குக் கொண்டு சென்று தள்ளி விடும்.

நரகம் என்பதைத் தீயுழி என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.             (குறள் 168)

அழுக்காறு என்னும் ஒரு கொடிய பாவி பொறாமை கொண்டவனின் செல்வத்தை அழிப்பதோடு அவனை நரகத்திலும் கொண்டு சேர்த்து விடும்.

அளறு என்றால் நரகம். நரகத்தை இப்படி மூன்று குறள்களில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு (குறள் 255)

உடம்பினுள் உயிரானது மாமிசத்தை உண்ணக் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதை மீறி ஊனை உண்டால் நரகமானது அவனை வெளியே விட வாயைத் திறக்காது.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்

தான்புக் கழுந்தும் அளறு                (குறள் 835)

பேதை என்பவன் யார்? வள்ளுவர் விளக்கமாக இங்கு கூறுகிறார்.

பேதை என்பவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவியிலும் தான் நரகத்தில் புகுந்து அனுபவிக்க வேண்டிய அனைத்து (தீய) செயல்களையும் செய்து முடிக்க வல்லவன் ஆவான்.

வரைவிலா மாணிழையார்  மென்றோள் புரையிலாப்

பூரியர்கள் ஆழும் அளறு                     (குறள் 919)

ஒழுக்கமற்ற விலைமாதரின்  மெல்லிய தோள்களானது,, குற்றம் என்பது பற்றி அறியாத  கீழ்மக்கள் புகுந்து சென்று அழுந்தும் நரகமாகும்.

இவ்வுலகம் என்றும் அவ்வுலகம் என்றும் இரு உலகங்களை ஆங்காங்கே வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார்.

ஒன்று பூவுலகம். இன்னொன்று சொர்க்கம் (அவ்வுலகம்) ; அடுத்தது இதையும் தாண்டிய வீட்டுப் பேறு.

இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு           (குறள் 352)

மயக்கத்திலிருந்து நீங்கியவர்க்கு நரகம் என்பது நீங்கி பேரின்ப வீடு பேறு கிடைக்கும்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு               (குறள் 247)

பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலக வாழ்க்கை இன்பம் பயக்காது. அருள் இல்லாதவர்களுக்கு  மேலே உள்ள சொர்க்கம் என்னும் உலகம் கிடைக்காது.

சங்க நூல்கள் பலவற்றிலும் நிரையம் என்னும் சொல் நரகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால் திருவள்ளுவர் நிரையம் என்ற சொல்லைத் திருக்குறளில் பயன்படுத்தவில்லை.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணிய துடைத்து          (குறள் 353)

ஐயத்தை அகற்றி மெய்யை உணர்ந்தார்க்க்கு வையத்தை விட வானுலகம் மிக சமீபத்தில் உள்ளது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.                     (குறள் 50)

சொர்க்கத்தை விட மேலே இன்னும் உலகம் உள்ளது என்பது வள்ளுவர் கொள்கை.

யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்                 (குறள் 346)

நான் என்றும் எனது என்றும் நினைக்கின்ற கர்வத்தை அறுத்து எறிந்தவர்கள் தேவருக்கும் மேலான உலகத்தை அடைவர்.

இதற்கான பரிமேலழகர் உரை இது:

உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான்
அல்லாத உடம்பை யான் என்றும் தன்னோடு இயைபு இல்லாத
பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச்
செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய
வீட்டுலகத்தை எய்தும்.

இப்படி ஏராளமான இந்து மதக் கொள்கைகளையும் இதிஹாஸ, புராண, சாஸ்திர ரீதியான அறம் சார்ந்த கொள்கைகளை வள்ளுவர் ஏராளமான குறள்களில் நம் முன்னே வைக்கிறார்.

ஆக திருக்குறளை அனுதினமும் படிப்பதோடு ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களையும் சேர்ந்து கவனிக்க வேண்டும்.

அப்போது முழு விளக்கமும் கிடைக்கும்.

**

குறிப்பு :- எனது ‘வெற்றிக்குத் திருக்குறள்’ என்ற புத்தகத்தில் 21-ம் அத்தியாயமான, ‘திருக்குறளில் தேவர் உலகம் : வள்ளுவரும் வானவரும்’  என்ற அத்தியாயத்தில் வேறொரு கோணத்தில் 17 குறள்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றில் சில இந்த “திருக்குறளில் சொர்க்கமும் நரகமும்’ என்ற அத்தியாயத்தில் தரப்படாதவையாகும்.

குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,819

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்-41

குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819)

குடிமல்லம் என்னும் கிராமம் ஆந்திர பிரதேசத்தில் ரேணிகுண்டா அருகில் இருக்கிறது . சுவர்ணமுகி ஆற்றிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த சிறிய கிராமம் இருக்கிறது . எப்படி சிந்து சரஸ்வதி நாகரீகம் பற்றிப் பலர் புரளியை கிளப்பிவிட்டு அதன் எழுத்தைக் கண்டுபிடிக்காமற் செய்தனரோ அதைப் போலவே இங்குள்ள லிங்கம் போன்ற உருவம் பற்றியும் பல கதைகளை எட்டுக்கட்டியுள்ளனர் அரைவேக்காட்டுப் பேர்வழிகள்.

இங்குள்ள லிங்க உருவம் காலத்தால் மிகப் பிந்தியது. அறிஞர்கள் என்று கூறிக்கொள்ளும் சொறிகள் இதற்கு 700 ஆண்டுக் காலம் கற்பித்துள்ளனர். அதாவது காளிதாசனை 700 ஆண்டுகள் ரேஞ்சில் வைத்தது போல இதற்கும் காலம்; அதிலிருந்தே இவைகள் செய்வது சநதேகத்துக்கு உரியதாகின்றது. யாருக்குமே தெரியாத இந்த லிங்க உருவம் ஆண்குறி போல உள்ளதால்  வெள்ளைக்காரர்களுக்கு மகா சந்தோசம். பிரிட்டன் அமெரிக்கா முதலிய     நாடுகளில்,  இந்துக்கள் படிக்கும் புஸ்தகங்களில் இந்துக்கள் ஆண்குறிகளை வழிபடுகிறார்கள் என்று எழுதியுள்ளது ஆனால் காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் அப்பர்  சம்பந்தர் சுந்தரரும் அப்படிச் சொல்லவில்லை சிவனுக்கு அடி, முடி கிடையாது உருவமற்றவர் என்ற பொருளில் லிங்கம் வணங்கப்படுகிறது.

எனது மகன் லண்டனில் பள்ளியில் இந்துமதம் என்பதை பாடமாக எடுத்துக்கொண்டான். அப்பா இந்துக்கள் ஆண்குறிகளை வழிபடுகிறார்களென்று சிவலிங்கம் பற்றி என் வாத்தியார் சொன்னார். அது உண்மையா? என்று கேட்டான். இல்லை ; இறைவன் அருவமும் உருவமும் உடையவன் என்பதற்கு லிங்கம் அருவம் என்பதன் படைப்பு. இதை ஆண்குறி என்று இந்தத் சைவரும் பாடவில்லை என்றேன். வாத்தியாரிடம் போய்ச் சொன்னான். நீ விரும்பியதை எழுதலாம்; ஆனால் ஆண்குறி என்று எழுதாவிடில்  உனக்கு மார்க் போட மாட்டோம் என்றார் வாத்தியார். அவன் என்னிடம் சொன்னபோது புஸ்தகத்தில் உள்ளது போல எழுதி மார்க் வாங்கு; ஆனால் உண்மை இது என்பதை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் உரை மூலம் காட்டு என்று ங்கிலத்தில் பாரதீய வித்யா பவன் வெளியிட்ட காஞ்சி சுவாமிகளின் ஆங்கிலப் பேருரை மொழிபெயர்ப்பைக் கொடுத்தேன்.

****

குடிமல்லம் பற்றிய ‘கப்ஸா’க்களை முதலில் வெடிவைத்துத் தகர்ப்போம்.

இந்த ஊரின் பெயர் குடிமல்லம் என்று எந்தக் கல்வெட்டிலும் இல்லை. இங்குள்ள பழைய கல்வெட்டுகள் பல்லவர்களின் காலத்தியது . அதாவது தந்திவிக்ரம வர்மன் காலம்.

ராமேஸ்வரத்தில் சிவனை ராமர் வணங்கியதால் ராமேஸ்வரம் என்ற தலம் வந்தது; நால்வரில் சிலரால் பாடப்பெற்றது

இங்குள்ள கோவிலுக்கு பரசுராமேச்வரம் என்ற பெயர் வரலாற்றிலோ இதிஹாச புராணத்திலோ இல்லை.

இங்குள்ள வேடன் கையில் பரசு இருக்கிறது அவ்வளவுதான்.

(சிவன் கையிலுள்ள ஆயுதங்கள்: மழு – கோடாரி போன்ற அமைப்பினை உடையது).

அந்த வேடனுக்கும் சிவனுக்கும் என்ன சம்பந்தம் என்று யாராலும் விளக்க முடியவில்லை. ஏனெனில் சிவனை ( லிங்கம் ) குடைந்து வேடன் உருவம் வடிக்கப்பட்டுள்ளது; அவனை சிவன் என்று சொல்லுவோர் முகத்தில் கரியைப் பூசிக்கொள்கிறார்கள். ஏனெனில் அவர் கையில் ஆடு இருக்கிறது தோளில் பரசு இருக்கிறது ; அவருக்குப் பூணுல் இல்லை. மூன்று கண் இல்லை உடுக்கை  யில்லை; லிங்கத்துக்கு யோனி என்னும் பீடமும் இல்லை  இது முடிக்கப்படாத அரை குறை  சிலையோ?

மேலும் அருகிலுள்ள காளஹஸ்தியை சிவனடியார்கள் பாடினார்கள்; ஸ்ரீசைலத்தைப் பாடினார்கள்;.இந்த இடத்தை எந்தச் சிவனடியாரும் பாடவில்லை ஏன்? ஆகவே சிவன் இல்லை!

லிங்கம் என்ற சொல்லே திருமூலர் காலம் முதல்தான் பிரபலமானது அதற்கு முன் லிங்கத்தையும் சிவன் என்றே அடியார்கள் பாடினர். 650 [பாடல்கலைக்கப்ப பாடிய மாணிக்கவாசகரோ லிங்கம் என்பதைக் குறிப்பிடவில்லை அவர் சம்பந்தருக்கும் அப்பருக்கும் முந்தியவர்.; அப்பர் சம்பந்தர் போன்றோர் அரிதாகவே லிங்கத்தைக் குறிப்பிட்டனர்.

இந்த மாதிரி ஆண்குறி லிங்கம் எங்குமில்லை; பாடப்படவும் இல்லை. “அங்குள்ளது இங்குள்ளது”  என்று கூறியோர் அந்தப் படததைக் காட்டி ஒப்பிடவுமில்லை அதாவது அப்படி இல்லவே இல்லை.

லிங்கத்தில் உள்ள வேடன் கண்ணப்ப நாயனார் ஆக இருக்கலாம். அவன்தான் கையில் மாமிசத்துடன் வந்து வணங்கிய ஒரே நாயன்மார்.

லிங்கத்தின் உயரம் ஐந்து அடி சிவலிங்கம் என்றால் கீழே பீடம் இருக்கவேண்டும். யோனி என்பார்கள் ; அது இங்கே இல்லை.  எந்தக் கூமுட்டை சிற்பி யோனி இல்லாமல் லிங்கத்தை வடிப்   பான்? இது சிவனே இல்லையோ!

ராயலசீமா என்ற ஆங்கிலப் புஸ்தகம் 2014-ம் ஆண்டில் வெளியானது அதை அன்னா எல். டல்லாபிக்கோலா, ஜார்ஜ் மிஷல், அனிலா வர்கீஸ் என்ற மூன்று ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர்

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காண்போம் :–

பல்லவர்களுக்கு கீழேயிருந்த  பாணர் வம்ச சிற்றரசர்கள்  ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் செங்கற்களைக் கொண்டு கோவில் எழுப்பினர்.

Gudimallam,  Very near Tirupati and Kalahasti

இங்குள்ள மிகப் பழைய கல்வெட்டின் காலம் 845 CE.

அது தந்திவிக்ரம வர்மன் கால கல்வெட்டு

விக்ரம சோழனின் 1127 –ஆம் ஆண்டுக் கல்வெட்டு இந்தக் கோவில் மீண்டும் எழுப்பப்பட்டது பற்றிப் பேசுகிறது

சோழர் கால தட்சிணா மூர்த்தியை ஒரு மாடத்தில் காணலாம்; பிற்காலத்தில் விஷணுவையும் பிரம்மாவையும் இரு மாடங்களில் வைத்துள்ளனர் .

ஏனைய கட்டிடங்கள் விஜய நகரப்பேரசு காலத்தைச் சேர்ந்தவை அதாவது 16—ஆம் நூற்றாண்டு !

கோபுரம் இல்லாத கோவில் !!!!!!!!!!

சோழர்கால சூரியன் சிலை அற்புதமாக உள்ளது

நந்தி ,பலிபீடம், த்வஜ ஸ்தம்பம் உள்ளன

லிங்கத்தின் உயரம் 160 செ..மீ

செதுக்கி முடிக்கப்படாத சதுர வடிவ அமைப்பு பூமியில் புதைந்துள்ளது .

லிங்கத்தை எண்கோண வடிவில் வெட்டி ஒரு இளைஞன் உருவத்தைச் செதுக்கியுள்ளனர் அவன் கையில் ஒரு ஆடும் இன்னொரு கையில் நீர்க்குடமும் உள்ளது இடது கைப்புறம் தோளை ஒட்டி பரசு- கோடரி உள்ளது   

அவனுக்கு நீண்ட மூக்கு., சுருள் முடி., காதில் குண்டலம்; கைகளில் காப்புகள் இருக்கின்றன கழுத்தில் நெக்லஸ் .

கால்களில் செருப்பு இல்லை தெளிவான புருவம், கண்கள் ஆண்குறி   யைக் காட்டும் கண்ணாடி போல வேஷ்டி

இளைஞனின் உயரம்  90 சே மீ

சிலர் இளைஞன் உருவத்தை வேத கால ருத்ரன் என்பார்கள் ஆயினும் மூன்றாவது கண் இல்லை. புடைத்து நிற்கும் ஆண்குறியும் இல்லை இரண்டே கைகள்தான் இருக்கின்றன ; ஆகையால் இது வேடனின் உருவமே.

சிந்து சரஸ்வதி தீர பசுபதி சிலை யை ஒப்பிடுவோருக்குப் பதில் சொல்லும் வகையில் இதை எழுதியுள்ளனர்

தந்தி விக்ரம பல்லவன் காலம் Dantivarman CE 795–846

*****

முடிவுரை

பரசுராமேஸ்வர் என்ற சிவ வழிபாட்டில் புதிய சொல்: காலத்தினால் பிற்பட்ட சொல்.

நால்வரால் பாடப்பெறாததால் அவர்கள் காலத்தில் இந்தக் கோவிலே இல்லை . இது பத்தாம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டது

அங்குள்ள உண்மையான உருவம் மாறப்பட்டிருக்கலாம். பாழடைந்து இருந்த கோவிலில் பிற்காலத்தில் லிங்கத்தை நிறுவி இருக்கலாம் .

பழங் கால செங்கற்களைக் கொண்டு கோவிலின் சில பகுதிகளைக் கட்டியதால் பழங் கால செங்கற்களின் காலத்தை ஊகித்து பழைய காலம் கற்பித்துள்ளனர். இது பழைய கோவிலாக இருந்திருந்தால் நால்வரும் பாடி இருப்பார்கள்; அவர்கள் அறியாத கோவில் இல்லை அருகிலுள்ள காளத்தியையும் ஸ்ரீ சைலத்தையும் பாடியோர் இதை பாடியிருப்பார்கள்;  இது சிவன் இல்லை என்பதால் விட்டிருக்கலாம்; அதாவது அவரது காலத்தில் லிங்கம் வைக்கப்படவில்லை .

*****

சிலையில் இருக்கும் சிவனின் ஆடை முறை, ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ???????

அடாடா !!!!!!

ரிக்வேத ஆடை முறை என்ன? அதற்கு எழுத்திலோ சிலைப் படைப்பிலோ சான்று உண்டா ?

முண்டங்கள் வாய்க்கு வந்ததை எழுதுகின்றன.

இந்த சிவன் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது என இக்கோயிலின் முதன்மைச் செயல் அதிகாரி கே ராமச்சந்திர ரெட்டி கூறுகிறார்.

அடாடா !!!!!!

அது எப்படி? கண்ணாடி வைத்துப் பிரதிபலிக்க வைத்தார்களா? இப்படி சிவலிங்கம் சிந்து சரஸ்வதி நதிதீர 1500   அகழ்வாராய்ச்சிகளில் எங்குமே இல்லையே!!!!!!

லிங்கத்தின் அமைப்பு

கருங்கல்லால் செய்யப்பட்ட லிங்கம் சிலையின் நடுவில் நின்ற நிலையில் சிவன் உருவம் திறந்த மேனியுடன் வடிக்கப்பட்டுள்ளது. குட்டை வடிவ இயக்கனின் தோள்பட்டைகளில் கால்களை வைத்து நின்ற நிலையில் சிவபெருமான் உருவம் வடிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் தலையில் தலைப்பாகையும், காதில் குண்டலங்களும், தோள்பட்டையிலும், டுப்பிலும் நகையணிகள் அணிந்த நிலையில் உள்ளது.

இது சிவன் இல்லை; வேடன் என்றே பெரும்பாலோர் கருதுகின்றனர். ஏனெனில் சிவன் ஆட்டைத் தூக்கிக்கொண்டு வலம்வந்ததாக எங்கும் இல்லை.

ஒருவேளை கண்ணப்ப நாயனாரோ ????

சிவன் வேடர் வேடத்தில் வந்த கதை கிராதார்ஜுனிய நூலில் உள்ளது அதன் கரு மஹாபாரத வனபர்வத்தில் இருந்தாலும் அதை கிராதார்ஜுனியமாக எழுதியவர் பாரவி; அதன் காலம் ஆறாம் நூற்றாண்டு .

ஒருவேளை அந்த சம்ஸ்க்ருத நூலைவைத்து இந்த சிலையை வடித்திருந்தாலும் அதற்குப்பின்னரே காலத்தைக் கணிக்க முடியும்; சிவனடியாரான   மாணிக்க வாசகரும் வேடன் பற்றிப் பாடியுள்ளார்  ஆக காலத்தில் இந்து முந்தியது இல்லை. கோபுரம் இல்லாதது, லிங்கத்தின் யோனி இல்லாதது ஆகியன முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டதைக் காட்டுகிறது.

அது சரி; இதையெல்லாம் ஒப்புக்கொண்டாலும் பரசுராமர் எங்கே வந்தார் ? அவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

அது சரி வேடனுக்கு கீழேயுள்ள உருவம் யார் ?

சோழர் காலத்தில் வடிக்கப்பட்ட நடராஜர் சிலையின் கீழே  அல்லவா இதை முதலில் காண்கிறோம். அது ஆயிரம் ஆண்டு பழமை உடையதுதானேயே!!!    நடராஜர் காலடியில் அபஸ்மார என்ற அறியாமையின் சின்னம் இருக்கிறது.

இந்த வேடன் காலில் எப்படி அது வந்தது?

ரிக்வேத ருத்ரன் என்று சிலர் உளறி இருக்கின்றனர் அவர் காலில் அபஸ்மாரன் இருப்பதாக ரிக் வேதம் பாடவில்லையே யஜுர் வேத்தில்தான் முதலில் சிவன் வருகிறார். அதுவும் லிங்கம் இல்லையே

ஆக வேதமும் தேவாரமும் தெரியாத உளறல் பேர்வழிகள் உளறிக்கொட்டியதே குடிமல்லம்!

—subham—

Tags- குடிமல்லம் சிவன் கோவில், அதிசய உருவம்,  ஆந்திர மாநில, 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 41

பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post.13,818) Part 1

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,818

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post.13,818)- 1

மனு ஸ்ம்ருதி , பாரதியார் பாடல் ஆகிய இரண்டு நூல்களைத் தவிர எல்லா கலாசார நூல்களிலும் பெண்கள் மீது தாக்குதல்கள்  இருக்கின்றன.

ஆண்களைவிடத் தாழ்ந்தவர்கள் பெண்கள், அவர்கள் சில வேலைகளுக்கு மட்டுமே லாயக்கனவர்கள், ஆண்களுக்கு கீழ்ப்படிந்து அவர்கள் நடக்க வேண்டும், பெண் புத்தி பின்புத்தி என்றெல்லாம் மேலை நாட்டினர் கருதினர்; அதைச்  சொற்களிலும் வடித்தனர்.

தமிழில் பெண்களுக்கு எதிரான பழமொழிகள் அதிகம் உள்ளன. சங்க காலம் முதல் கம்பன்  காலம் வரை பெண்களுக்கு எதிரான கருத்துக்களைக் காண்கிறோம். கணவனே கண்கண்ட தெய்வம்,  அவனே அடுத்த பிறவியிலும் கணவனாக வர வேண்டும் என்றும் சங்க காலப்  பாடல்கள் கூறுகின்றன. திருவள்ளுவர், கம்பன் போன்றோர் கற்புடைய  மங்கையரின் அபூர்வ சக்திகளைப் பாடினாலும் வேசிகளையும், விபசாரிகளையும் ஏசுகின்றனர்..

மேலை நாட்டுக்கும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களுக்கும் பெரிய வேறு பாடு:

1.இந்திய இலக்கியங்கள் தாயைப் புகழ்வது போல எந்தப் பழங்கால இலக்கியத்திலும் காண முடியாது.

2. பிறன் மனைவியை காமக் கண்களோடு நோக்கக் கூடாது என்ற கருத்தையும் பிறநாட்டு இலக்கியங்களில் காண முடியாது.

3.ரிக்வேதத்திலும் சங்கத் தமிழ் நூல்களிலும் சுமார் அறுபது பெண் கவிஞர்களைக் காண்கிறோம். இதையும் எகிப்திய, பாபிலோனிய கிரேக்க இலக்கியங்களிலும் காண முடியாது.

4.கார்க்கி என்ற பெண்மணி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அகில இந்திய தத்துவ மகாநாட்டில் கலந்து கொண்டு யாக்ஞ வாக்கிய மஹரிஷியைக் கேள்வி கேட்டது போன்ற விஷயத்தையும் மேலை நாட்டில் காண முடியாது

****

ஊனமடைந்த ஆண்களின் உருவம்தான் பெண்கள் a male deformed,”என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில்

கொடூரமான மனைவியைக் கட்டிக்கொண்ட சாக்ரடீஸ், நீ தத்துவ ஞானி ஆக வேண்டுமானால் கல்யாணம் கட்டிக்கொள் என்கிறார்

Greek physicist Galen, who argued that women’s relative amorphousness and instability gave rise to excess humoral fluids which were always in danger of spillage and in need of control.

நிலையற்ற , உரு மாறக்கூடிய  பெண்களைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றார் கிரேக்க விஞ்ஞானி காலன்.

இவையெல்லாம் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை; இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.

பெண்களைப் பற்றி நூற்றுக் கணக்கான கட்டுரைகளை இதே பிளாக்கில் எழுதிவிட்டதால் அவைகளின் தலைப்புகளை மட்டும் இறுதியில் கொடுக்கிறேன்.

****

ஷேக்ஸ்பியர் கருத்துக்களை மட்டும் இங்கே வைக்கிறேன் எழுதிவிட்டதால் :

Frailty, thy name is woman.

Hamlet

பெண்கள் பலவீனமானவர்கள்.

****

Who is’t can read a woman?

Cymbeline

பெண்களை யாரே அறிவார்கள் ?

(Meaning: What a sneaky demon! Who can know what women are actually like? Is there more?)

****

You are the weaker vessel, as they say, the emtier vessel.

Henry IV

(Meaning: I swear, it’s always like this. You two can never meet without having some kind of argument. I swear, you’re both as hot as dry toast—you can’t stand each others flaws. What on earth is wrong with you two! But one of you has to bear the brunt of it. And that has to be you, Doll, since you’re the weaker sex, the empty vessel as they say.

பெண்கள் பலவீனமானவர்கள் ; உள்ளே ஒன்றுமில்லாத காலியான உருவம்.

****

COUNTRYMAN

You must not think I am so simple but I know the devil

himself will not eat a woman. I know that a woman is a

dish for the gods, if the devil dress her not. But,

truly, these same whoreson devils do the gods great harm

in their women, for in every ten that they make, the

devils mar five.

Antony and Cleopatra

பத்தில் ஐந்து பெண்கள் பழுது (ஐம்பது சதவிகிதம் கெட்டுப்போனவை)

****

ROSALIND

Do you not know I am a woman? When I think, I must

speak. Sweet, say on.- As You Like It

ROSALIND

Don’t you know that I am a woman? When I think, I must speak. Now go on, sweet one.

நான் பெண் என்பது தெரியாதா ? என்ன நினைக்கிறேனோ அதைப் பேசுவேன் 

(அதாவது அதன் விளைவை யோசிக்கமாட்டார்கள் என்றும் பொருள் கொள்ளலாம் )

பொன் மான் உலகில் கிடையாது என்று தெரிந்தும் அதைப் பிடித்து வா என்று ராமனை ஏவினாள் சீதை

கூனி, பேச்சைக் கேட்டு ராமனைக் காட்டுக்கு அனுப்பினாள் கைகேயி.

இதையெல்லாம் விவேக சிந்தாமணி பாடல்களில் காணலாம்.

****

ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்?

புலியின் இதயம், பெண்ணின் அழகிய தோலுக்குள் மறைந்திருக்கிறது

ஹென்ரி 6- பகுதி 3

Oh tiger’s heart wrapped in a woman’s hide – York

Henry VI Part 3

****

ஒரு விலைமாது போல சொற்களால் என் இதயத்தைத் திறந்து காட்டுவேன்– ஹாம்லெட்

Must, like a whore, unpack my heart with words – Hamlet

*****

A woman, an ass, and a walnut tree, the more you  beat them, the better they will be.

Bon cheval, mauvais cheval veut l’eperon; bonne femme, mauvaise femme veut le baton- French

Win weib, ein esel und eine nuss- diese drei man klofen muss- german

Donne, asini e noci voglion le mani atroci- italian

It is in Latin and other European languages.

எல்லா ஐரோப்பிய மொழிகளிலும் உள்ள பழமொழி

பெண், கழுதை, வால்நட் மரம் ஆகிய மூன்றையும் எவ்வளவு அடிக்கிறீர்களாளோ அவ்வளவுக்குப் பலன் தரும்.

*****

சீனாவில் 2000ஆண்டுகளாகவும் ஐரோப்பாவிலும் உள்ள பழமொழி

சேவலை விட உரத்த குரலில் கோழி கூவும் வீடுகள் சோகக் கிடங்குகளே

It is a sad house where the hen crows louder than the cock.

It is in German, Hungarian  and other languages.

The hen announces the morning, an ill omen for the house  says Book of Shu  of first century BCE.

அழிவின் சின்னங்கள் பெண்கள் என்பது சீனர்களின் கருத்து

To be continued…………………………………..

Tags- மனு , சங்கத்தமிழ் , ரிக்வேதம், பெண்கள் , ஷேக்ஸ்பியர் நாடகங்கள், மேலை நாடுகள் அரிஸ்டாட்டில், கிரேக்க விஞ்ஞானி , சீனர்கள் , ஐரோப்பியர்கள், கருத்துPart 1

திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 1 (Post No.13,817)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.817

Date uploaded in London – 26 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

திருக்குறள் மர்மம் 

திருக்குறளில் சொர்க்கமும் நரகமும் – 1 

ச. நாகராஜன்

திருக்குறளில் மனிதனின் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் உள்ளன.

இந்து மதக் கருத்துகளின் அடிப்படையில் தமிழ் வேதமாக திருக்குறள் மலர்ந்திருக்கிறது என்பதிலும் சந்தேகம் இல்லை.

இந்து மதம் வலியுறுத்தும் சொர்க்கம் மற்றும் நரகம் பற்றிய பல அருமையான கருத்துக்களைத் திருக்குறளில் காணலாம்.

சொர்க்கம் என்ற வார்த்தையை திருவள்ளுவர் திருக்குறளில் பயன்படுத்தவில்லை என்றாலும் தேவர் உலகம், புத்தேளிர் உலகு, புத்தேள் உலகு, புத்தேள் நாடு என்பன போன்ற வார்த்தைகளால் சொர்க்கத்தைக் காட்டுகிறார்.

முதலில் சொர்க்கத்தைப் பற்றி வள்ளுவர் கூறும் குறள் பாக்களைக் காணலாம்.

தேவர் உலகம் என்னும் பொருளில் வரும் குறள் இது:

பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு                 (குறள் 58)

இல்லத்தரசிகள் தம் தம் கணவன்மாரைப் போற்றித் தம் கடமையை ஆற்றினாரெனில் வானவர் வாழும் உலகத்தின் பெரும் சிறப்பைப் பெறுவர். (இவ்வுலக இன்பமும் விண்ணுலகு (சொர்க்கத்தின்) இன்பமும் ஒரு சேரக் கிடைக்கும்.)

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற  (குறள் 213)

கைமாறு எதிர்பார்க்காது பிறருக்குச் செய்யப்படும் உதவி ஒப்புரவு எனப்படும்.

பிறருக்கு உதவி செய்யும் ஒப்புரவைப் போல – சேவையைப் போல நன்மை தருகின்ற பிற அறச்செயலை தேவர் உலகத்திலும் இந்த நிலவுலகத்திலும் காண்பது அரிது.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு    (குறள் 234)

ஒருவன் இந்த பூமியில் வறியவர்களுக்குக் கொடுத்து தனது நீண்ட புகழைப் பரப்பி நின்றால் தேவர் உலகம் அவனை வரவேற்குமே அல்லாது தேவர்களைப் போற்றாது.

வறியவர்களுக்குக் கொடுக்கும் குணம் உள்ளவர்களை தேவர் உலகம்

வரவேற்கும். தேவர்களைக் கூட அந்த உலகம் போற்றாது என்கிறார் வள்ளுவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு                 (குறள் 290)

களவு செய்யும் திருடர்களுக்கு உடம்பில் உயிர் வாழும் நிலை தவறி விடும். ஆனால் திருடாமல் வாழ்பவர்க்கு புத்தேள் உலகம் என்னும் சொர்க்கம் தவறாமல் கிடைக்கும்.

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை       (குறள் 966)

தன்னுடைய மானத்தை விட்டு இகழ்கின்றவர்கள் பின் சென்று பணிந்து நிற்கும் ஒருவனின் நிலையால் இவ்வுலகில் புகழ் கிடைக்காது. மறுமையில் தேவருலகத்திலும் கொண்டு சேர்க்காது. அப்படி இருக்க இகழ்பவர் பின்னால் செல்வதால் என்ன பயன்?

தேவர் உலகத்திலும் கிடைக்காத இன்பம் ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலரின் ஊடலில் காணப்படும் இன்பம் என்கிறார் வள்ளுவர்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு

நீரியைந் தன்னா ரகத்து                (குறள் 1323)

நிலத்தொடு நீர் பொருந்தி இருப்பது போல ஒன்றுபட்ட நெஞ்சம் உடைய காதலரிடத்தில் கொண்ட ஊடலில் காணப்படும் இன்பம் போல தேவர் உலகத்திலும் கூட உண்டா என்ன?

அடுத்து மேல் உலகம் உண்டா இல்லையா என்ற சர்ச்சைக்கும் அவர் பதில் கூறுகிறார். மேல் உலகம் என்று ஒன்று உண்டு. அது இல்லை என்று நீ கருதினாலும் கூட வறுமையில் வாடுபவர்க்கு கொடு என்கிறார் அவர்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று              (குறள் 222)

மேல் உலகம் என சொர்க்கத்தைக் குறிப்பிடும் குறள் இது.

பிறரிடமிருந்து பொருளைப் பெறலாம் எனக் கூறுபவர் இருப்பினும் அப்படிப் பெறுவது தீமையானது. மேலுலகம் இல்லை என்று கூறினாலும் வறியவர்க்குக் கொடுத்தலே சிறந்தது.

அடுத்து பல்வேறு உலகங்கள் உண்டு என்பதையும் வள்ளுவர் சுட்டிக் காட்டுகிறார். இந்திரனைப் பற்றிக் கூறுகிறார். திரு என்னும் லக்ஷ்மியைப் பற்றிக் கூறுகிறார். திருமால் உறையும் உலகம் ஒன்று உண்டு என்றும் கூறுகிறார்.

திருமால் தாமரையில் உறைந்து வாழூம் உலகை தாமரைக் கண்ணான் உலகு என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். திருமால் தாமரைக்கண்ணன் என்னும் பெயரை உடையவன்.

தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு                   (குறள் 1103)

தாமரையில் வாழும் மாயவன் உறையும் வைகுண்ட உலகம் தரும் இன்பமானது தம்மால் காதலிக்கப்பட்டவரின் மெல்லிய தோளின் மேல் சேர்ந்துறையும் இன்பத்தை விட இனிதாக இருக்குமா?

சொர்க்க இன்பத்தை சொர்க்கத்திலும் காணலாம்அதே இன்பத்தை பூவுலகிலும் அனுபவிக்கலாம் என்கிறார் வள்ளுவர்.

ஆக இப்படி பாரதீயப் பண்பிலே தோய்ந்த வள்ளுவரை பல குறள்களிலும் காணலாம்.

அடுத்து நரகத்தைப் பற்றிப் பார்ப்போம்.

**      தொடரும்