கீதையில் சுவையான சொற்கள்- 7 ரிஷிகள்; சப்தரிஷிகள் (Post No.10,697)

IF YOU DONT SEE THE PICTURES , PLEASE GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,697

Date uploaded in London – –    27 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சப்த ரிஷிக்கள் மூலம் மனித இனம் உருவானதாக பகவத் கீதையின் பத்தாவது அத்தியாயத்தில், கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். மனித இனம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிகளும் மனித இனத்திற்கு முன் மாதிரி, 7 வகைககள் என்று காட்டின. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய சம்ஸ்க்ருத இலக்கண நூலான  அஷ்டாத்யாயி நூலும் சப்த ரிஷிக்களின் பெயரை அடுக்குகிறது .அதிசயம் என்னவென்றால் தமிழ் பிராமணர்கள்  இன்றும் தினமும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தனத்தில் அதே வரிசையில் ரிஷிகளின் பெயர்களை அடுக்குகின்றனர். அதாவது  அத்ரி, ப்ருகு , குத்ச  , வசிஷ்ட,  கௌதம, காஷ்யப, ஆங்கீரஸ   ரிஷிகளின் பெயர்களை சொல்லுகின்றனர்.

Xxx

இதோ பகவத் கீதை ஸ்லோகம்:–

महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा ।
मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः ॥१०- ६॥

மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||

லோகே இமா: ப்ரஜா: = உலகில் இந்த பிரஜைகள் அனைவரும்
யேஷாம் ஜாதா = எவரிடம் இருந்து உண்டானார்களோ அந்த
ஸப்த மஹர்ஷய: பூர்வே = சப்த ரிஷிகளுக்கும் முந்தையவர்களான
சத்வார: ததா² = சனகர் முதலான நான்கு முனிவர்களுக்கும் அவ்வாறே.

மநவ: மாநஸா: மத்³பா⁴வா ஜாதா: = மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர்

முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் மனத்தால் என்னியல்பு எய்தினர். அவர்களுடைய மரபினரே இம்மக்களெல்லாரும்.

xxxx

இந்த ஏழு ரிஷிகள் பற்றிய விளக்கத்தில் 7 பண்புகள் விவரிக்கப்படுகின்றன.

1.நீண்ட ஆயுள்.

2.மந்திரங்களைக் காணும் சக்தி

3.ஈசுவரத் தன்மை

4.தெய்வீகப் பார்வை

5.குணத்தாலும் வித்தையாலும், வயதாலும் உயர்வு

6.தருமத்தை பிரத்தியட்சமாக அனுஷ்டித்துக் காட்டல்

7.கோத்ரப் பிரவர்த்தகராக இருத்தல்

இவ்வேழு லட்சணங்களும் அமைந்தவர்கள் ரிஷிகள்.

இவர்களில் முக்கியமான ஏழு ரிஷிகளே சப்த ரிஷிகள்.

(பகவத் கீதைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அண்ணா அவர்கள் எழுதிய உரையில் 7 லட்சணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன .)

ஒவ்வொரு மந்வந்தரத்திலும் இவர்கள் மாறுவர்.இந்த கல்பத்தில் முதல் மன்வந்தரமான ஸ்வயம்புவ மந்வந்தரத்தில்  தோன்றிய ஸப்த மஹரிஷிகளே இங்கு முக்கியமானவர்களாகக் கூறப்பட்டவர்கள்.

மரீசி, அங்கிரஸ் , அத்ரி, புலஸ்தியர், புலஹர், க்ரது , வசிஷ்டர் என்னும் எழுவர்.

இப்போது நடக்கும் வைவஸ்வத மன்வந்திரத்துக்குரிய ரிஷிக்கள் —

அத்ரி, வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜமதக்கினி, பரத்வாஜர், கௌதமர், காசியபர் .

சிலரிஷிகளின் பெயர்கள் அந்த கோத்திரத்த்தில் வந்த வேறு ஒரு ரிஷியின் பெயரால் குறிக்கப்படும்.

சில புஸ்தகங்களில் அகஸ்திய மகரிஷியை எட்டாவது ரிஷியாக சேர்த்து இருப்பர்.

xxx

கல்யாணம்  நடந்த முதல் நாள் இரவில் அருந்ததி பார்த்தலென்னும் நிகழ்ச்சியில் இடம்பெறுவது வடக்கு வானத்தில் பளிச் என்று தெரியும் சப்த ரிஷி மண்டலத்தின் மூலமே நடைபெறும். பட்டம் பறப்பது போல காணப்பாடும் இந்த நட்சத்திரக் கூட்டத்தில் வால்  பகுதியில்  உள்ள 3 நடசத்திரங்களில் கடைசி நடசத்திரத்துக்கு முந்தையது வசிஷ்ட நட்சத்திரம். இது ஒரு இரட்டை நட்சத்திரம்.

அருந்ததியும் வசிட்டரும்  ஒன்றோடொன்று சுற்றும் இரட்டை நட்சத்திங்கள், “அருந்ததி காட்டல்” நிகழ்ச்சியில்  இடம்பெறும். இது ஒன்றை ஒன்று மறைத்து சுற்றுவதால் இதை அராபியர்கள் அல்கால்/ பேய் (ALCOL) என்று பெயர் இட்டனர். அதே சொல்லை — அலகை = பேய் என்னும் பொருளில் வள்ளுவரும் திருக்குறளில் பயன்ப டுத்துவதை முன்னரே எழுதியுள்ளேன்.

கடைசியாக வரும் அதிசயச் செய்தி கரடி – ரிஷி ஆன கதையாகும். நாம் 7 ரிஷி என்று அழைப்பதை, கிரேக்கர்கள்/ யவனர்கள்   ஒரு கரடியின்  உருவமாக  கண்டனர். அதனால் இதற்கு பெருங்கரடிக் கூட்டம் என்று பெயர் வைத்தனர் ; ரிக் வேதத்தைப் பொறுத்தவரை ஒரே ஒரு இடத்தில் இதை ‘ரிக்ஷா’ (கரடி) என்று குறிப்பிட்டனர்  பின்னர் 7 ரிஷிகளின் பெயரில் அழைத்தனர். கிரேக்க மொழியில் மட்டும் கரடி என்றே அழைத்தனர். இந்துக்கள் சொன்ன ரிஷி – ரிக் ஷா குழப்பத்தினால் ரிஷி, கரடி ஆனாரா என்பது பற்றி அறிய  நீண்ட ஆராய்ச்சி தேவைப்படும்

Xxx subham xx

tags- கீதை,  சுவையான சொற்கள்,  7 ரிஷிகள்; சப்த ரிஷிகள், 

GREEK AND ROMAN AUTHORS PLACE INDIA’S FIRST KING IN  6777 BCE (Post No.10,696)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,696

Date uploaded in London – –    27 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

The most amazing thing about India’s history is Kaliyuga beginning in 3102 BCE. This year is a significant year in Egypt, Sumer and Mayan. They also show their first king around that year. That shows Hindu’s westward migration around that period or after that year. And all Hindus knew that the Mahabaharata war happened in Dwapara yuga and 36 years after that, the Kali yuga began. That meant that all the kings listed in Hindu scriptures such as Rama, Harischandra, Ikshwaku lived long before that. Greek and Roman authors confirm the date. They also place Zoroaster, the founder of Parsi religion long ago.

But one unsolved mystery is there are two different Kaliyugas. Varahamihira, astronomer cum astrologer, started the Kaliyuga in 2414 BCE. Strange indeed! A difference of about 700 Years. Kalhana, the author of Rajatarangini, who lived 1000 years before our time also followed Varahamihira. But all of them agree that Vedas and Hindus existed long,long before that.

Why did they have two different calculations? We need a long explanation to show the reason. To put it one sentence they observed Sapatarishi Mandala, a seven star constellation in the Northern sky and calculated the era. These seven stars in Sangam Tamil literature too, and all ancient literature. It is also called Ursa Major or Great Bear. There is also a very interesting story. Rishi means sage or seer. Riksha means Bear. They got confused? Or they deliberately kept it for some reason? Or was it a humorous remark? ( I will write about it separately. Ursa Major means Great Bear in Greek. So Greek and Sanskrit agree.

2000 year old Sanskrit and Tamil literature say the world was ruled by innumerable kings. So they knew the history very well. Three or four Greek authors place India’s first king in 6777 BCE. That means we have a history of over 8700 years!.

Foreigners, particularly the British, who wrote Indian history showed kings from Buddha’s time only. They showed all Sumerian, Mayan and Egyptian kings from 3000 BCE. But they said India had no kings before that, even in Indus- Sarasvati River Bank Civilization also known as Harappan Civilization. But our Puranas list over 150 kings in one dynasty alone! They also acknowledge that there were other kings belonging to different dynasties ruling at the same time.

xxx

Greek and Roman References

Pliny says,

“From Father Liber (Bacchus) to Alexander the Great, they reckon the number of their kings to have been 154, and they reckon the time 6451 years and three months”.

Since Alexander entered Punjab in 326 BCE and left in the same year, Pliny’s statement indicates that the first king symbolised by the figure of Father Bacchus was thought to have reigned India in 6777 BCE. It was written in 77 CE by Pliny.

(See Naturalis Historia of Pliny 6.59/60)

(Lord Siva’s description made them to compare him with  Bacchus, God of Wine in Roman culture, Dionysus in Greek culture; actually they have misunderstood festivals like Kaman Pandigai/ Holi/ Spring Festival).

Arrian (around 100 CE) also said something like this,

“From Dionysus to Sandracottos the Indians count 153 kings and more than 6042 years; and during this time , thrice for liberty *** this for 300 years, the other for 120 years.

Ref. Ancient India as described by Megathenes and Arrian by Mc Crindle.

The above statement of Arrian is explained by historians as 6042+300+120= 6462 years before Sandracottas.

Maurya Chandra Gupta was corrupted as Sandracottas. He was the contemporary of Alexander. So if we add 326 BCE, we get 6788 BCE.

Solinus of 3rd century CE gives the same year.

Megasthenes’ ‘Indica’ gives year 6777 as the rule of first king of India. We did not get the book‘Indica’, but excerpts of ‘Indica’ are quoted by Arrian.

153 or 154 kings are available from Hindu Puranas. Of the five criteria for a Purana, two are Geography and History. There is no religious scripture in any part of the world that gives Five criteria to write a book. All our Puranas follow this Five Criteria rule(Puranam Pancha lakshanam) ;such an organised community was Vedic community.

xxx

Amazing Parsi coincidence

We see many kings in the Rig Veda who ruled earlier than the first king listed in the Puranas. That means there was a civilisation from 9000 or 10000 BCE.

In the Old Testament of the Bible, the religion of Magis is referred to. Magis were priests of Parsi religion. The earliest account of the religion of Magis is found in Herodotus books. Pliny, the Roman author studied Zoroaster’s books thoroughly and said it comprised two million verses. Now the Parsis have only one book out of their 21 books.

According to Diogenes of Laerte, Eudoxos and Aristotle , there were two powers opposed to each other  to represent the good god , called Zeus and Oromasdes (Ahuramazda, Hormazd) and the other representing the devil whose name was Hades and Aerimanios (Angro manyush , Ahriman of Parsi religion).

According to Plutarch and Diogenes that the Oromasdes ruled for three thousand years alone and Areimanios for 3000 years more. Then they fought with each other and the devil perished. Mankind enjoyed a blessed life.

Greek -Roman philosopher Plutarch (around 100 CE) described the main tenets of Zoroastrainism (Parsi religion) in his books.

Strabo (60 CE) , the geographer, had also described the customs of Magis.

Later the celebrated Greek traveller Pausanius also described their customs.

Later Dio Chrysostomos and Agathias (500 CE) wrote about the Magis. They said the present Zoroastrians changed everything and following new customs.

Xanthos of Lydia (470 BCE) was the earliest writer to mention Zoroaster . He says Zoroaster  lived 600 years before the Trojan war (about 1800 BCE). Aristotle and Eudoxus place his era as much as 6000 years before Plato; others say 5000 years before the Trojan war (See Pliny’s Historia Naturalis, xxx. 1-3).

Berosos, the Babylonian historian, makes him a king of the Babylonians , and the founder of a dynasty, which reigned Babylon between 2200 BCE and 2000 BCE.

The Parsis believe that Zoroaster  lived around 550 BCE. With this background information Martin Haugh believes that Zoroaster  meant a High Priest (like Shankaracharya, Pope, Dalailama) and it did not mean one single person. Even before the person Zoroaster , there was Magi worship. He concludes that the current Zend Avesta, the Parsi Scripture, has grown in a period of 800 years. Some of them were not found in Zoroaster ’s Gathas. Some of the pars of Zend Avesta may be older than the prophet known as Zoroaster.

My comments:

All these remarks by 2000 year old writers show that the Hindus were considered very ancient even in that period. Even the Rig Veda, oldest book in the world, talks in terms of “our ancient fathers”.

We need a concerted effort to sort out this intriguing chronology.

–subham–

tags- Hindu, Chronology, Pliny, Arrian, Berosos, Parsi, 6777BCE,

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 (Post No.10,695)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,695

Date uploaded in London – –   27 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 (Post No.10,695)

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66
பாட்டிடையிட்ட பாரதியார் சிறுகதைகள்- முதல் தொகுப்பு
ச.நாகராஜன்

மஹாகவி பாரதியாரின் மிக முக்கியமான ஒரு பரிமாணத்தைத் தொட்டுக் காண்பிக்கும் இந்த நூலை எழுதியிருப்பவர் திரு இராஜ முத்திருளாண்டி.
160 பக்கங்கள் கொண்ட இந்த அருமையான நூல் பாரதியாரின் சிறுகதைகளை ஒரு சிறப்புப் பார்வை மூலம் அலசி ஆராய்கிறது. இது ஒரு பாரதியார் நினைவு நூற்றாண்டு வெளியீடு.
மஹாகவியை, ‘மஹாகவி’, ‘மஹாகவி’ என்றே அழைத்து வருவதால அவரது மகோன்னதமான சிறுகதை ஆசிரியர் என்ற பரிமாணம் இதுவரை பெரிய அளவில் சுட்டிக்காட்டப்படவில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக ஒரு பிள்ளையார் சுழி புத்தகமாக இது மலர்ந்திருக்கிறது.
முதல் தொகுப்பு என்று புத்தகத் தலைப்பிலேயே இருப்பதால் மேலும் பல நல்ல தொகுப்புகள் வரும் என நம்பலாம்.
கதாசிரியர் (மஹாகவி என்ற பேருண்மையை சற்று நேரம் மறந்து விடலாம்)
பாரதியாரைச் சற்று ஊன்றிக் கவனிப்போம்!
“தமிழ் சிறுகதையின் வரலாற்றை நேர் செய்யலாம்” என்ற முனைப்பில், “பாரதிக்கு இழைக்கப்படீருக்கும் அநீதி” யை நீக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நூலில் தமிழ் சிறுகதை வரலாற்றில் முதல் கதாசிரியராக வ.வே.சு. ஐயரை முன்னிலைப் படுத்திக் கூறுவது தவறு; அதற்கு முன்னமேயே பாரதியார் பல சிறுகதைகளை அற்புதமாக எழுதி இருக்கிறார் என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார் நூலாசிரியர்.
போற்றப்பட வேண்டிய முயற்சி இது.
துளஸீ பாயி என்ற ரஜபுத்ர கன்னிகையின் சரித்திரம், புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன், கடற்கரையாண்டி, செய்கை, சும்மா, கர்த்தப ஸ்வாமியைப் பாம்புப் பெண் வசப்படுத்தியது, காட்டுக் கோயில்ன் கதை 7 திண்ணன் கதை, கொட்டையசாமி, வேப்ப மரம், மழை, விடுதலை முத்தம்மா கதை ஆகிய 11 கதைகளை மிகவும் கஷ்டப்பட்டுத் தேடிக் கண்டு பிடித்து அவற்றை நம் முன் காண்பிக்கும் நூலாசிரியர் 11 கதைகளுக்கும் தோரணம் அமைத்து கதை பற்றிய ஒரு அறிமுகத்தை அற்புதமாக முதலில் தருகிறார்.
பின்னர், ‘வாங்க’ என்று அன்புடன் அழைத்து நுழைவாயிலில் நம்மை நுழைய வைக்கிறார்.
நுழைந்தால், நாம் காண்பது பாரதியாரின் அற்புதமான கதையை.
இதில் ஒரு விசேஷ அம்சம் என்னவெனில் இந்தக் கதைகள் பாட்டுடன் கூடியவை.
என்ன பாட்டு?
துளஸீ பாயி சரித்திரம் என்னும் கதையில் வரும் பாடல் இது:
‘மந்தமாருதம் வீசுறும் போதினும்
வானில் மாமதி தேசுறும் போதினும்” என்ற பாடல்.
‘மந்தமாருதத்து மயங்கினர்’ என்ற இளங்கோவடிகளின் சிலப்பதிகார அடியைச் சுட்டிக் காட்டும் இராஜ முத்திருளாண்டி, சேரன் தம்பி இசைத்த சிலம்பில் பாரதியார் எவ்வளவு பற்று கொண்டிருக்கிறார் என்பதை நிலை நாட்டுகிறார்.
அடுத்து, புதிய கோணங்கி அதாவது குடுகுடுப்பைக்காரன் என்ற கதையில் நாம் அனைவரும் அறிந்த,
“குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு
நல்ல காலம் வருகுது நல்ல காலம் வருகுது”
என்ற பாடலைச் சுட்டிக் காட்டுகிறார்.
கடற்கரையாண்டி கதையில் அருணகிரிநாதரின் பாடல்; செய்கையில் சைவ எல்லப்ப நாவலரின் பாடல்; சும்மா கதையில் தாயுமானவரின் பாடல்; கர்த்தப ஸ்வாமி கதையில் மாணிக்க வாசகரின் திருவாசக (சிவபுராண) வரிகள், மழை கதையில் நாம் அனைவரும் அறிந்த, ‘காற்றடிக்குது கடல் குமுறுது’ பாடல் – என இப்படி பாரதியாரின் கதைகளை, ‘பாட்டிடையிட்ட கதைகளாகச்’ சுவை பட புதுப் பார்வையுடன் நம் முன்னே காட்டுகிறார் நூலாசிரியர்.
நவதந்திரக் கதைகள் பாரதியாரின் படைப்பு; இது பற்றி அவ்வளவாக நிறைய செய்திகளை யாரும் இதுவரை தந்ததில்லை; ஆனால் ஆய்வு நோக்குடன் இது பற்றிய செய்திகளை நாம் இந்த நூலில் காண்கிறோம்.
பாரதியாரின் சுவையான எளிய அருமையான நடையில் அவரது படைப்புகளைப் படிக்கும் போது ஒரு பரவசம் ஏற்படுகிறது; அந்தப் பரவசத்தை இன்னும் அதிகம் கூட்டும் வகையில் ‘இலக்கிய போதையேற்றி’ விடுகிறார் தன் தமிழ் நடையாலும், பக்குவப்பட்ட பாரதி பக்தியினாலும் இராஜ முத்திருளாண்டி.
இந்த நூல் பலவகையில் ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறது.
⦁ சிறுகதை தோற்றம் பற்றிய ஆராய்ச்சி; அதில் முன்னோடியாக பாரதியார் இலங்குகிறார் என்ற நிர்ணயம்
⦁ ரா.அ.பத்மநாபன், பெரியசாமி தூரன் உள்ளிட்ட ஆரம்ப கால பாரதி ஆய்வாளர்கள் தனது எல்லைக்குட்பட்ட ஆனால் அபாரமாக, பாரதி படைப்புகளை மிகவும் கஷ்டப்பட்டு உழைத்துத் தேடித் தந்த போதிலும் அதில் காலத்தினால் ஏற்பட்ட சில முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டும் திறம் (அவர்கள் மேல் கோபப் படக் கூடாது)
⦁ ஆங்காங்கே சிதறிக் கிடந்த கதைகளைத் திரட்டி, தோரணம் கட்டி நுழைவாயில் ஏற்படுத்தி அழைத்துச் செல்லும் பாங்கு
⦁ பாரதியாரின் கதைகளில் இடையிடையே வரும் பாடல்கள்; ஷேக்ஸ்பியர் உள்ளிட்டவர்களை பாரதியார் பயின்ற பாங்கு
⦁ ஏராளமான ஆய்வு நூல்களைப் படித்து, ‘கொள்ள வேண்டியவற்றைக் கொண்டு தள்ள வேண்டியவற்றைத் தள்ளியிருக்கும் தன்மை’
இப்படிப் பலவற்றைக் கூறலாம்.
ஆசிரியரின் நன்றி பாராட்டும் தன்மை நம்மைக் கவர்கிறது. ‘அறுபடை’ பேரக் குழந்தைகளைக் கூட மறந்து விடவில்லை என்றால் மற்றவரை மறப்பாரா என்ன! ஆறு பேருக்கும் ‘இடையறாக் கேள்விகள் கேட்டமைக்காக’ நன்றி பாராட்டுகிறார்.

நல்லவர். குழந்தைகளைக் கவர்வதில் வல்லவர். பாராட்டுகிறோம்.

‘வாங்க’ என்று தான் கட்டிய தோரணம் காட்டி, புதிய நுழைவாயில் வழியே, இவர் அடுத்து எப்போது நம்மை அழைக்கப் போகிறார் என்ற எண்ணத்தைத் தரும் இந்த நூலை பாரதி ஆர்வலர்கள் உடனடியாகப் படிக்க வேண்டும்.
அருமையான நூலை வெளியிட்டுள்ளோர்:
கலியாந்தூர் கர்ணம்
மு.பூ. இராஜகோபால் பிள்ளை – கதிராயி அம்மாள் நினைவு அறக்கட்டளை,
1 & 2ம் வெள்ளாளர் தெரு, பழையூர், திருப்பூவனம் – 630 311, சிவ கங்கை மாவட்டம்
மின்னஞ்சல் : rajkadirtrust@gmail.com


tags- பாரதியார்  நூல்கள் – 66

கீதையில் சுவையான சொற்கள் – வேத வாதரதாஹா (Post No.10,694)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,694

Date uploaded in London – –    26 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பகவத் கீதையில் பல சுவையான சொற்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் ஆத்ம ஞான விசாரம் செய்கையில் மற்றொரு பக்கம் கிருஷ்ண பரமாத்மா பயன்படுத்திய சுவையான சொற்களையும் படித்து ரசிக்க வேண்டும். எதையும் நாளை நாளை என்று ஒத்திப்போடும்  திரு நாளைப் போவார்களுக்கு தீர்க்க சூத்ரீ என்று முத்திரை குத்துகிறார். இதற்கு ‘நீண்ட கயிறு’ என்று பெயர். நாமே இதை கற்பனை செய்து பார்க்கலாம். ஒரு மாட்டையோ நாயையோ கட்டிப் போடுபவன்  நீண்ட கயிற்றால் அதைக் கட்டிப்போட்டால் என்ன பயன்? அது  போல எல்லா காரியங்களையும் ஒத்திப் போடுபவன் எதையுமே ஒழுங்காகச் செய்ய முடியாது.

நாலாவது அத்தியாயத்தில் ஞானத் தீ, ஞானப் படகு, ஞான தபஸ் என்று பல சொற்களை வைத்து சிலம்பாட்டம் ஆடுகிறார் கிருஷ்ணர்.

இது போல 2-42ல் ஒரு சுவையான சொல் வருகிறது வேதவாத ரதாஹா ; அதாவது வேதத்தின் அர்த்தவாதத்தில் பற்று கொண்டு , வேறு எதுவும் இல்லை என்று வாதிடுவதாகும் . கிருஷ்ணனே இதை மேலும் விளக்குகிறார்.

இதைச் செய்தால் உனக்கு

சொர்க்கம் கிடைக்கும் ;

இன்பம் கிடைக்கும் ;

உயர் பதவி கிடைக்கும் ;

தொழிலில்  வெற்றி கிடைக்கும்;

என்றெல்லாம் அறிவீனர்கள் பூப்போன்ற சொற்களை உதிர்த்து இனிமையாகப் பேசுவார்கள் .

கிருஷ்ணர் பயன்படுத்திய சொற்கள் புஷ்பிதாம் வாசம் = பூப்போன்ற சொற்கள்

ப்ரவதந்தி = தொடர்ந்து கதைப்பார்கள் .

இதற்கு ராம கிருஷ்ண பரம ஹம்சர் நல்ல எடுத்துக் காட்டுகளைத் தருகிறார்.

மாம்பழங்களை சாப்பிடு; தோட்டத்தில் எத்தனை ஆயிரம் மரங்கள், எத்தனை கோடி இலைகள் என்று கணக்கிடுவதில் பயன் என்ன.? தத்துவ வாதங்கள் உன் வாழ்க்கையை மாற்றுமா?

கழுகு ஆகாயத்தில் வெகு உயரத்தில் பறக்கிறது. ஆயினும் அது எந்தக் குழியில் எந்தப் பிணம் கிடக்கிறது என்று கீழ் நோக்கிய வண்ணமாகவே இருக்கும் . அது போல சாஸ்திரங்களைக் கற்றவராராக இருப்பினும் பலர் கீழ் நோக்குடையவராய்ப் பொன் ஆசை, பெண் ஆசை முதலி ய உலகப் பற்றுகளால் பந்தப்பட்ட மனம் உடையவராய் இருக்கின்றனர். ஆதலால் அவர்கள் உண்மை ஞானத்தைப் பெறுவதில்லை.

ஆதி சங்கரரும் இத்தகையோரை கிண்டல் செய்கிறார். டுக்ருஞ் கரணே என்று இலக்கண விவாதத்தில் கார சாரமாக இரண்டு பண்டிதர்கள் வாதம் செய்ததை பார்த்தவுடன் அவருக்கே சிரிப்பு வந்து விடுகிறது. இவ்வளவு கற்றும் இறுதியில் திண்ணையில் உடகார்ந்து விதண்டாவாதம் செய்வோரிடம் பஜ கோவிந்தம் என்று பஜனை செய்யுங்கள் என்கிறார்.

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே

சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே

நஹிநஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே

XXXX

பகவத் கீதை 2-42

यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यविपश्चितः।
वेदवादरताः पार्थ नान्यदस्तीति वादिनः॥४२॥

யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||

பார்த² = பார்த்தா!
வேத³வாத³ரதா: = வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார்
புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்ய = பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள்
ந அந்யத் அஸ்தி இதி வாதி³ந: = தமது கொள்கை தவிர மற்றது பிழையென்கிறார்கள்

வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.

भोगैश्वर्यप्रसक्तानां तयापहृतचेतसाम्।
व्यवसायात्मिका बुद्धिः समाधौ न विधीयते॥४४॥

போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||

தயா அபஹ்ருத சேதஸாம் = அந்த (பேச்சினால்) மனம் அபஹரிக்கப் பட்டு
போ⁴க³ ஐஸ்²வர்ய ப்ரஸக்தாநாம் = போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோர்
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: = நிச்சய புத்தி
ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே = சமாதியில் நிலைபெறாது

இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.

வள்ளுவனும் சொல்கிறான்

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள்  தொழா அர் எனின் – குறள் 2

–subham—

TAGS – வேத வாத ரதாஹா, புஷ்பிதாம் வாசம், பூப்போன்ற சொற்கள் , பகவத் கீதை 2-42

ஶ்ரீநகர்! (Post No.10,692)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,692
Date uploaded in London – – 26 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஶ்ரீநகர்!
ச.நாகராஜன்
பாரதத்தில் காஷ்மீரி பண்டிட்கள் படும் பாடு அனைவரும் அறிந்த ஒன்றே. 1947 இல் இந்திய பிரிவினை தோன்றிய நாளிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளால் அவர்கள் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல!

1990ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த கோர கொலைகள், கற்பழிப்புகள். கோவில் இடிப்புகள், பலாத்காரங்கள் சொல்லும் தரமல்ல!
ஆனால் அன்று என்ன நடந்தது என்பதைச் சொல்லும் படமாக வெளி வர இருக்கும் படம் : ஶ்ரீநகர்!

அந்தப் படத்தின் ட்ரெயிலர் இப்போது வைரலாக ஆகி அனைவராலும் பார்க்கப்படுகிறது.
3 நிமிடம் 42 விநாடிகள் ஓடும் இந்த ட்ரெயிலர் கண்களைக் கலங்க வைக்கிறது.
BJP எம் எல் ஏ, வாஸிம் ரிஜ்வி (WAZIM RIZVI) அவர் தயாரிக்கும் படம் இது.

ஒரு உண்மையைச் சொல்ல, அதுவும் படமாகக் காண்பிக்க எவ்வளவு துணிவு வேண்டும் – செகுலர் இந்தியாவில்.
அந்தத் துணிச்சல் வாஸிம் ரிஜ்வியிடன் உள்ளது.

ட்ரெயிலர் வெளியாகி இப்போது அனைவராலும் பார்க்கப்படுகையில் ஜிஹாதிகள் கூக்குரலிடுகின்றனர்; ஆக்ஷேபணை தெரிவிக்கின்றனர்.
வழக்கம்போல போலி செகுலரிஸ்டுகள் (அதாவது ஹிந்து விரோத எதிர்ப்பு சக்திகள் என்று அர்த்தம்)
இதற்கு பல்வேறு அமைப்புகளின் பேரால் கண்டனங்களைத் தெரிவித்து விட்டனர்.

இப்படிப்பட்ட செகுலரிஸ்டுகள் கொலை கொள்ளை நடக்கும் போது தடுப்பதுமில்லை; அவை நடந்த பின்னர் கண்டனம் தெரிவிப்பதுமில்லை.
சாமர்த்தியமாக தமிழ் திருட்டு யூ டியூபர்கள் போல சீப்பால் தலைவாரிக் கொண்டு வேறு ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
ஆனால் இந்த ஜிஹாதி வன்முறைகளைக் காட்டி ஒரு படம் எடுத்தால் ஓடி வந்து விடுவார்கள் கண்டனம் தெரிவிக்க கச்சை கட்டிக் கொண்டு!
என்ன பரிதாபம் பாருங்கள், பாரத ஹிந்துக்களின் நிலை!

இதைப் பற்றிய செய்தியை வெளியிட்டு ஆங்கில வார இதழான TRUTH, குர் ஆன் வாசகங்களை அப்படியே
தந்திருக்கிறது இப்படி :-
Few verses from Quoran, published by Oxford University Press (translated by A.J.Arberry) 1955:-

We must cast terror into the hearts of unbeliever, their lodging shall be the fire. (3:44)
Surely those who disbelieve in our science- we shall certainly roast them at fire as often as their skins are wholly burnt. We shall give them in exchange other skin that they may taste the forment. Lo! Lo! God (Allah?) is Almighty, all wise. (4:59)

போலி செகுலரிஸ்டுகளை அடக்கி விட்டு நல்ல இஸ்லாமியப் பேரறிஞர்கள் ஒன்றிணைந்து ஜிஹாதிகளின்
தீவிரவாதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
உலக மக்களின் இன்றைய எதிர்பார்ப்பு இது தான்!

tags- ஶ்ரீநகர்,காஷ்மீரி பண்டிட்கள்


TAMIL- AVESTAN LINK கி.மு. 1 000 அவெஸ்தன் – தமிழ் தொடர்பு (Post No.10,691)

FOR 4 PICTURES GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,691

Date uploaded in London – –    25 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கி.மு. 1 000 அவெஸ்தன் மொழி- தமிழ் மொழி தொடர்பு (Post No.10,691)

அவெஸ்தன் (AVESTAN LANGUAGE) மொழி என்பது வழக்கொழிந்த மொழி. ஈரான் (IRAN= PERSIA) நாட்டில் பேசப்பட்ட மொழி. இதை நன்கு ஆராய்ந்த சம்ஸ்க்ருத அறிஞர் மார்ட்டின் ஹாக் (MARTIN HAUG)  என்ற ஜெர்மானியர் கி.மு. 1000 என்று இதற்கு முத்திரை குத்தியுள்ளார். அவரது முத்திரையை ‘அக்மார்க் முத்திரை’ போல மதிக்கலாம். ஏனெனில் ரிக்வேதம் தொடர்புடைய ஐதரேய பிராமண நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர். ஆகையால் அவர் சொல்லும் எல்லா விஷயங்களையும் ஏற்காவிடினும் மொழி தொடர்பான விஷயங்களுக்கு ஆதாரம் தருவதால் ஏற்புடைத்தே.

ஒரு குடியாபனவருக்கு மகனாகப் பிறந்தும் நிலத்தை உழுவதற்கு மறுத்துவிட்டு, சம்ஸ்க்ருதம், லத்தீன், கிரேக்கம்,எபிரேய, அவெஸ்தன் மொழிகளை உழுதார். நல்ல அறுவடையும் கண்டார் .சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் எழுதிய விஷயங்கள், நூல்கள் முதலியன மீண்டும் மீண்டும் அச்சாகி வருகின்றன. பார்ஸி மதம் என்றும் ஜொராஸ்டர் ஸ்தாபித்ததால் ஜொராஷ்ட்ரியன் ( Parsi or Zoroastrianism) மதம் என்றும் அழைக்கப்படும் மதத்தின் வேத நூலான ZEND AVESTA ஸ்செண்ட் அவஸ்தா நூலைக் கரைத்துக்குடித்தவர் என்றாலும் மிகையாகாது. அவர் தமிழ் மொழியையும் கற்று இருந்தால் இன்னும் பல அதிசய விஷயங்களை நமக்கு அளித்து இருப்பார்.

அவர் அவெஸ்தன்- மொழி -ஸம்ஸ்க்ருத மொழி பற்றி நிறைய (AVESTAN- SANSKRIT LINK) எழுதியுள்ளார். அதைப் படித்த எனக்கு சில அபூர்வ விஷயங்கள் கிடைத்தன.

2000 ஆண்டு பழமையான தமிழ் மொழியில் சங்க இலக்கியத்தில் ஒரு சில அபூர்வ மொழியியல் விஷயங்களைக் காண்கிறோம். அதாவது ‘ப’ என்னும் ஒலியும் ‘வ’ என்னும் ஒலியும்  இடம் மாறக்கூடியவை .

இன்று வங்காளி மொழியில் பெங்கால், பங்களாதேஷ் BENGAL, BANGLADESH என்று சொல்லக்கூடிய பிரதேசங்களை நாம் வங்கம், வங்காள தேசம் என்றே சொல்கிறோம். அவர்களும் ‘வ’ என்னும் எழுத்து வரும் இடம் எல்லாவற்றையும் ‘ப’ என்று மாற்றுகின்றனர். விபூதி பூஷன் வந்தோபாத்யாய என்ற பிரபல எழுத்தாளரின் பெயரை பிபூதி பூஷன் ப ந்தோபாத்யாய என்றே எழுதுவர் ..

ஆனால் இந்த வ=ப மாற்றம் சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. வேதத்தில் ‘தபஸ்’ என்று எழுதியதை திருவள்ளுவரும் அவருக்கு முந்தைய சங்க காலப்புலவர்களும்  ‘தவம்’ என்றே எழுதுகின்றனர். இது ஒரு இடத்தில் மட்டும் அல்ல. பல இடங்களில் வருகிறது .

தமிழில் ‘ச’ எழுத்தில் சொற்களை துவக்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை விதித்தார்.ஏன் என்றே தெரியவில்லை. ஆனால் அதிசயம் என்னவென்றால் பழைய கிரேக்கத்திலும் அவஸ்தம் மொழியிலும் ‘ச’ ஒலி கிடையாது. சிந்து நதிக்கப்பால் வாழ்ந்த நம் எல்லோரையும் ‘ச’ எழுத்து இல்லாததால் ஹிந்து இரு சொன்னார்கள். இது அவஸ்தன் மொழியிலும் மன்னர் DARIUS டேரியஸ் கால பெஹிட்ஸன் BEHITSUN  க்யூனிபார்ம் லிபி கல்வெட்டிலும் உள்ளது அதாவது ‘ச’ என்று நாம் சொன்னால் அவர்கள் ‘ஹ’ என்பர்!

ஆக தமிழர்களைப் போலவே அவர்களும் ச- வை பயன்படுத்தவில்லை; குறைந்தபட்சம் முதல் எழுத்தாக பயன்படுத்தவில்லை

இதை நாம் சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். ‘ஸபா’ என்பது ரிக் வேத சொல். அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தது தமிழ் மொழி.

’ஸபா’ என்பதை இன்றும் லோக் ஸபா, ராஜ்ய ஸபா என்பதில் பயன்படுத்துகிறோம் தமிழிலும் சட்ட மேலவை என்பதில் பயன்படுத்துகிறோம் ஸபா= அவை .

ச எழுத்தில் சொற்கள் வராது என்பதால் அ – வைப் போட்டோம்.

தபஸ்= தவம் என்னு மாறியது போல ப- வுக்குப் பதில் வ- வைப் போட்டோம் ; ஆக சபா= அவை ஆனது.

இதில் இன்னொரு விந்தையும் உள்ளது.

ஸம்ஸ்க்ருதத்தில் எங்கெங்கு எல்லாம் ‘ஆ’ வருகிறதோ  அவை எல்லாம் தமிழில் ‘ஐ’ ஆகிவிடும்

கீதா= கீதை; ஸபா = அவை ; சீதா = சீதை.

ஆக சபா என்ற சொல்லை தமிழர்கள் சங்க காலத்திலேயே அவை என்று மாற்றியதில் மூன்று விதிகளைப் பின்பற்றியுள்ளனர்.!!!!

இந்த ப= வ அதிசயம் இத்தோடு நிற்கவில்லை. அவஸ்த்ன்  மொழி தமிழை விட சுமார் 1000 ஆண்டுப் பழமையானது. அஙகும் பல சொற்களில் இதைக் காணலாம். அஸ்வ ASVA என்றால் குதிரை என்பது பலருக்கும் தெரியும். ராமாயணத்தில் கூட அஸ்வ மேத யாகம் பற்றிக் கேள்விப்படுகிறோம்.

அஸ்வ ASVA என்பதை அவஸ்தன் மொழியில் அஸ்ப ASPA OR ASBA என்றே எழுதியுள்ளனர். வ= ப ஆக மாறிவிட்டது.

இதை அவெஸ்தன், தமிழ், தற்கால வங்காளி மொழி ஆகியவற்றில் காண்பதால் எனது கொள்கையும் உறுதி ஆகிறது. அதாவது உலகின் இரண்டு பழைய மொழிகளான சம்ஸ்க்ருதம்- தமிழ் ஆகியவற்றிலிருந்தே பழைய மொழிகள் தோன்றின.

இரண்டாவது கொள்கை- திராவிட மொழிக் குடும்பம் என்பது சம்ஸ்க்ருதத்தில் இருந்து வேறு குடும்பம் அல்ல. இரண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே. பிரித்தாளும் சூழ்ச்சிமிக்க வெள்ளையர் செய்த புரட்டு வேலை இரு மொழிக் குடும்ப கொள்கையாகும்.

தமிழ் ல,ர ஆகிய எழுத்துக்களில் சொற்களைத் துவக்க மாட்டோம். அதன் முன்னர் ஒரு உயிர் எழுத்தைச் சேர்த்து எழுதுவோம் –

ராமன் = இராமன்; லண்டன் = இலண்டன்; லோகம் = உலோகம்.

இதே போல மிக முக்கியமான ரிக்வேதச் சொல் ‘ருதம்’ என்பதற்கு முன்னர் வெஸ்தன் மொழியிலும் அ- சேர்த்தே எழுதியுள்ளனர்

அ + ர்தம் = அர்த்த ஆகியுள்ளது . பல மன்னர் பெயர்களிலும் உண்டு.

RTM= RHYTHM= RUTH= TRUTH=ARDA

தமிழில் கோ என்றால் மன்னன் , பசு மாடு , இறைவன் என்று பொருள் ; ஆங்கிலத்தில் பசு = கவ் COW என்பதும் கோ என்பதிலிருந்தே வருகிறது  . அவெஸ்தன் மொழியிலும் கவ்ஸ் GAUS என்பதே மாட்டின் பொருள் .

கிரேக்கர்களைப் போல பல சொற்களுடன் ஸ் S ஒலி  சேர்க்கிறார்கள் .

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் ஆண்பால் சொல்லை பெண்பாலாக்க இ – சப்தத்தை சேர்ப்பார்கள் பவ = பவானி ; சிவா = ஷிவானி; காலன் = காளி ; நரன் = நாரி

இது சம்ஸ்க்ருதத்திலும் அவெஸ்தனிலும் தமிழிலும் உளது

நர, நாரீ = சம்ஸ்க்ருதம், அவெஸ்தன்

தமிழில் குறவன்= குறத்தி ; இறைவன் – இறைவி, தேவன்- தேவி , ஆயர்- ஆய்ச்சி , கிழவன் = கிழவி, கிழத்தி

இஃது தமிழ் மொழிக்கு 700 ஆண்டுக்கு முந்தைய பாணினி இலக்கணத்தில் உள்ளது:-

பவ= பவானி, சிவா= ஷிவானி, வருண = வருணானி

புறநாநூறு , திருக்குறளில் உளது போலவே தேவன், தேவி அவெஸ்தானிலும் உள்ளது.

மாதேவன் = மஹாதேவன் , பூதப் பாண்டியன் தேவி

அவெஸ்தன் மொழியிலும் எட்டு வேற்றுமைகள்; தமிழ், ஸம்ஸ்க்ருதத்திலும் எட்டு வேற்றுமைகள்.

ஆயினும் ஸம்ஸ்ருதம் போல ஒருமை, இருமை DUAL , பன்மை அவெஸ்தன் மொழியில் உண்டு. தமிழில் இருமை DUAL  கிடையாது .

காதா GATHA என்னும் சொல்லை பிற்காலத்தில் தமிழில் ‘காதை’ என்றோம்.

(இராம காதை = கம்ப ராமாயணத்தின் ஒரிஜினல் பெயர் )

ஆனால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பிராக்ருதத்தில் காதா சப்த சதீ GATHA SAPTA SATI என்னும் 700 காதல் கவிதைகளைக் காணலாம். அதாவது கோதாவரிக் கரை வரை காதா என்னும் சொல் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பரவிவிட்டது. இந்த ரிக்வேத காதா (பாடல்) அவெஸ்தனில் மிக முக்கியச் சொல் ஆகும். அதாவது ஈரான் முதல் கோதாவரி வரை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்ஸ்ருதம் ஆட்சி செய்து இருக்கிறது அதே நேரத்தில் சம்பா என்னும் வியத்நாமில் CHAMPA= VIETNAM  ஸ்ரீ மாறன் என்ற பாண்டியன் கல்வெட்டும் கிடைக்கிறது. ஈரான் முதல் வியட்நாம் வரை ஸம்ஸ்க்ருதம்!!!

அவெஸ்தனில் 1 முதல் 100 வரை உள்ள எண்கள் சம்ஸ்க்ருதம்.

தமிழ் மொழியைப் போலவே ஆயிரம் என்ற சொல் அவெஸ்தானிலும் இல்லை! சதம்= 100 உண்டு; பத்தாயிரம் உண்டு.

தமிழில் உள்ள ‘ஆயிரம்’,  சஹஸ்ரம் என்ற ரிக் வேத சொல்லின் திரிபு ஆகும் (இது பற்றிய விரிவான கட்டுரையை இங்கு சென்ற வாரம் வெளியிட்டேன்)

தமிழில் பத்து நூறு = 1000 என்று சொல்லுவார்கள் .

நர்சரி பள்ளியில் கூட கணக்கு சொல்லிக் கொடுக்கையில் “பத்து நூறு ஆயிரம் பறந்து வா நீ சீக்கிரம்” என்ற நர்சரி ரைம் பாடலைப் பகர்வர்.

மேலும் கிடைக்கும் மொழி அதிசயங்களை வேறு கட்டுரையில் வரைவேன்  .

-சுபம்–

TAGS- கி.மு.1000, அவெஸ்தன் மொழி, தமிழ் மொழி,  தொடர்பு

SANSKRIT WORDS IN ZEND AVESTA-PART 2 (Post No.10,690)

For Pictures of Parsi Families, go to swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,690

Date uploaded in London – –    25 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

FIRST PART OF THIS ARTICLE WAS POSTED ON 18TH FEBRUARY, 2022. POST NO.10,670. HERE IS THE SECOND PART.

THESE WORDS ARE COLLECTED FROM VARIOUS BOOKS:-

Zend Avesta is the sacred book of Parsi/ Zoroastrian Religion. Oldest part of it is in Avestan language. It is extinct now.

Though modern meaning of Zend is a ‘commentary’ on the scripture, original meaning is CHANDAS/prosody as in the Rig Veda. Gathas are the oldest part in Zend Avesta. Gatha means song in Rig Veda. Fire Worship and Soma plant worship are continued by them until today.

(FIRST WORD IS SANSKRIT, THEN EQUIVALENT AVESTA GIVEN WITH ENGLISH MEANING; SANSKRIT WORDS ARE FROM VEDIC AND CASSICAL PERIODS).

1)NUU=  NUU/NOW

2)SRUTI, SRAVANAM  = SRAV/SRU/ TO LISTEN

TAMIL WORD SEVI FOR EAR IS FROM THE SAME ROOT.

3)DUURA = DUURA/FAR

(TAMIL WORD THOLAIVU IS FROM THE SAME ROOT; DUR= DUL= TOL)

TOL IN TAMIL IS USED IN TIME AND SPACE FOR DISTANCE.

4)ICCHA= ISA/ TO WISH

TAMILS CHANGED IT TO ICHCHAI= VIRUPPAM

XXX

TAMILS USE AAKUM = IS, WILL BE; AVESTA ‘AHU’= BEING

XXXX

5)MAN = MANYU/THINK/ FEELING

MANTRA, MANAS, TAMIL WORD MANAM/MANATHU HAVE THE SAME ROOT.

6)BRU = MRV-MRAV (B=M=V CHANGES ARE EXPLAINED IN MY ARTICLES HERE)

AVESTAN SENTENCE – MRAVOT AHURO MAZDAA ZARAATUSTRAA= ASURA MAZDA SAID TO ZARATHUSTRA

TAMIL WORD MOZINTHAAN= SAID IS RELATED TO THIS (MRAV= MOZI)

7)MANAS = MANAH/MIND (TAMIL WORD MANAM, MANATU) IT BECOMES MANYU IN NEUTER

8)AHAM KARA MANAS/ FEELING OF I; EGO =  AHRIMAN IN AVESTAN IS EVIL SPIRIT; ALSO WRITTEN ANGRA MAINYU.

9)HETU = XRATU/REASON  (H=S; AS IN HINDU/SINDU) IN SANSKRIT IT IS RASON/KAARANA

(TAMILS ALSO USE KAARANAM=RASON)

10)VID = VIDVAS/KNOWING

WORDS VEDA, VIDWAN, VIDURA, VIDHYA – ALL FROM THE SAME ROOT.

11) UVACHA= VAVACAT /SAID

12).ASURA = AHURA (H=S) /WISE

( IN THE OLDER PARTS OF THE RIG VEDA GODS VARUNA, INDRA, AGNI ETC ARE CALLED ‘ASURA’,  MEANING STRONG; LATER BOOKS USED IT FOR ‘DEMON’, EVIL FORCE; PROBABLY THAT IS THE TIME THE CLASH BETWEEN THE VEDIC HINDUS AND PARSIS HAPPENED)

13).MANTRA = MANTHRA/ THOUGHT/SACRED THOUGHT

14). AAH = AVAAI/ ALAS

(TAMIL WORD AYYO, ENGLISH WORD ALAS – RELATED)

15.ADHAMA= APAMA/LAST

16.TRAYA= TRAYAS/THREE

( I HAVE ALREDY GIVEN THE NUMERALS; AVESTAN USE THE SAME NUMBERS AS IN SANSKRIT)

17.RTA= RTAVAN/JUSTICE/DIVINE ORDER (ARTA IN OLD PERSIAN)

THIS IS USED MORE IN THE RIG VEDA FOR ‘RHYTHM’, ‘TRUTH’, DHARMA, DIVIE ORDER; IT IS IN THE EMBLEM OF INDIAN GOVERNMENT.

(TAMILS ADD ‘A’ OR ‘U’ OR ‘E’ BEFORE WORDS BEGINNING IN’ L’ OR ‘R’; PROBABLY OLD PERSIAN FOLLOWED THE SAME RULE AND ADDED ‘A’ BEFORE ‘RTA’!)

18.APRI HYMNS= AFRIVAACAS/BLESSING (All the Mandalas/books of the Rig Veda have Apri Hymns invoking Sarasvati, Bharati and Ila)

(STRANGELY PERSIANS USED THE SAME WORD FOR CURSE AND BLESSING)

19.GO = GAUS/BULL (English word cow and Tamil word Ko—have the same root)

20)ASVA= ASPAS/HORSE/STEED

( In old Sangam Tamil literature also we see this V=P change. Eg. Tapas= Tavam; This gives credence to my theory that all ancient words come from Sanskrit and Tamil)

21.SOMA = HAOMA OR HOMA (MYSTERIOUS ELIXIR; PLANT)

22.HOTA = ZAUTAR/CALLING

HOTA / PRIESTS OF RIG VEDA ARE CALLED ZOTA IN PARSI RELIGION; H= S OR Z

23.BAVA = BHUYAS/TO BECOME; 9 IN ENGLISH IT BECOMES ‘BE’

24.DUS and SU – DAUS/BAD, HU/GOOD

25.MAAM – MAAM / ME

26.SVASTAM = HVASSTAM (WELL COOKED, SPICED)

SWASTIKA, SWASTI, SVASTA – ALL MEAN GOOD, AUSPICIOUS IN SANSKRIT; BUT IN AVESTA IT IS USED WITH COOKING AND FOOD only.

27.BAGA= BAXSHAI/ SHARE

(BHAAGAM FOR PART , PORTION IS IN SANSKRIT AND TAMIL; PAKU= SHARE, DIVIDE in Tamil)

28.TVAM = TUVAM/YOU (Upanishad Tat Tvam Asi= That You Are) )

29.PASU = FASUNYAHAI/ CATTLE

30.NARA = NARYAS/ MAN; NAARI IN SANSKRIT IS WOMAN. IT IS SAME IN AVESTAN

(Like Avestan and Sanskrit, ancient Tamils also added ‘I’ to make feminine words; Siva= Sivani; Bhava=Bhavani in Sanskrit; Kurvan= Kuraththi, Veduvan=Veduvachi in Tamil)

31.VAA= VAA/ OR

32.PUTRA = PUTHRA/SON (IN OLD Tamil Sangam literature it becomes PUTHALVAN)

33.BHARA= BARTAARAM/CARRY; BARAAMI= BARAAMI/ I CARRY

33.MAA = MAA/NO ; DON’T DO

34.RCCHA = ARVATAAM/ TO MOVE (A is added like Tamil before R; Tamils also do it for words beginning in R or L; Tamils write loka as Uloka and Ramayana as Iramayana; one vowel will be added A or E or U or I)

35.YOGA, YUGA = YUXTA, YUG /CONNECT (ENGLISH WORD YOKE IS DERIVED FROM IT)

36.PURU – PARU/NUMEROUS (IN TAMIL PERU MEANS BIG, MANY, FAT/PARUMAN)

36.KRUSHI= KRS/TO MAKE FURROWS/ PLOUGH (Farming)

ALL THESE WORDS ARE TAKEN FROM ONE HYMN IN SOMA/HOMA YASHT.

THIS IS ONLY A SAMPLE.

IN FACT, ALMOST ALL AVESTAN WORDS ARE FROM SANSKRIT; FOR SOME WORDS WE HAVE TO GO THROUGH OLD ERSIAN AND MIDDLE PERSIAN TO SEE THE ACTUAL ROOT)

TO BE CONTINUED…………………………………………..

 Tags- Parsi, Persian, Avesta, Sanskrit, Tamil, Links

வாய்ச்சொல் வீர கவிஞர்கள் (Post No.10,689)

PICTURE OF ஜவாது (சவ்வாது) புலவர்

FOR PICTURES, GO TO swamiindology.blogspot.com

WRITTEN BY B.Kannan, Delhi
Post No. 10,689
Date uploaded in London – – 25 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

வாய்ச்சொல் வீர கவிஞர்கள்
Written By B.Kannan,Delhi

அன்புடைய தமிழ் உள்ளங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இப்பதிவில் தமிழ், சம்ஸ்க்ருதம், இந்தி மொழிகளில் கவிஞர்கள் சிலர் குறும்பு, குசும்பு, நக்கல் கலந்தத் தொனியில் தங்கள் புலமையைப் பாக்கள் மூலம் எப்படி வெளிக்காட்டி இருக்கிறார்கள் என்பதைக் காண்போம்………

புலவர்கள் நயம்பட உரைப்பதில் “வாய் தேர்ந்த”வர்கள். குறும்பு, குசும்பு, நக்கல், நையாண்டி, சிலேடை மிளிரப் பாக்கள் இயற்றி அசர வைத்து விடுவர். வள்ளல் பெருமான்களின் குணாதிசயங்களை அறிந்து அதற்கேற்றார் போல் அவர்களை வஞ்சபுகழ்ச்சி அணியால் பாடி மனம் மகிழவைத்துப் பரிசுகள் பெற்றுச் சென்று விடுவர். இன்னும் சிலரோ உற்ற சமயத்தில் தங்கள் கற்பனை வளம்எதிர் பாராத விதமாய் வரண்டு விட அசமஞ்சமாய் நின்று விடுவதுமுண்டு. இதோ, அப்படிப் பட்டச் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்…..

இரு கைகளும் சிவக்க அள்ளியள்ளிக் கொடுத்துப் புகழ்பெற்றவர்கள் என ஊரறிந்தக் கொடையாளர்களும், செல்வந்தர்களும் தன் பாடல்களுக்கு வெறுமே தலையாட்டியவாறு, பரிசில் ஏதும் கொடுக்காமல் ‘சால்ஜாப்பு’ கூறி அனுப்பி விட்டதை எல்லாம் அந்த வறுமையில் வாடும் கவிராயர் எண்ணிப் பார்க்கிறார்.
‘எங்கே தவறு நேர்ந்து விட்டது? நம் நாவன்மைச் சிறுத்துப் போய்விட்டதா அல்லது அவர்களிடம் பொருளில்லையா? வாய் அலுக்கப் பாடியதற்குச் சரியா னப் பாடம் கற்பித்து விட்டார்கள், கல்நெஞ்சுக்காரர்கள்.கவிதையை ரசித்ததாகக் கூடப் புலப்படவில்லையே! இந்தக் கஞ்சமகாப் பிரபுக்களை மிஞ்சும் நடிகர்களைப் பார்க்க முடியுமா? விலையுயர்ந்த நகைகளை அணிந்து, தங்கள் உடலைப் பட்டுப் பீதாம்பரத்தால் அழகு செய்து கொண்டு வெளியுலகுக்குப் பெரிய மனிதர்களாகக் காட்டிக் கொள்ள நடிக்கிறார்கள். ஆனால் ஒருவேளை நடந்தது இப்படியும் இருக்குமோ?’

கவிராயரின் குசும்பும், குயுக்தியும் நிறைந்த மூளை துரிதக் கதியில் வேலையில் இறங்கிவிட்டது! பண்பாடுகளிடம் மழைக்குக் கூட ஒதுங்கி இருக்காத இவர்களை, அந்தக் குணாதிசயங்கள் எல்லாம் இருப்பதாகப் பாடியதால் தான் சிறுமையை வெளிக்காட்டாமல் நமக்கு இல்லை என்று கைவிரித்து விட்டார்களோ? இருக்கலாம்! நாம் சொன்ன பொய் புரட்ட லுக்குத் தகுந்த தண்டனை அல்லவோ, கிடைத்திருக்கு! என்று புலவர் தமக்குள் சிரித்துக் கொள்கிறார் .புண்பட்ட மனதிலிருந்து எழுந்தக் கேலிச் சிரிப்பு, அது! அவர் அப்படி என்ன வஞ்சபுகழ்ச்சி செய்து விட்டார்? அந்தப் பாடலைக் கேளுங்கள்……

“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனை தான் வள்ளலென்றேன்
இல்லாது சென்னேனுக்கு இல்லையென்றார்
யானுமென்றன் குற்றத்தால் ஏகின்றேனே!”
இதன் பொருள்:

“அசல் மடையனைப் பெரிய அறிவாளிபோல இருக்கும்படி கருத்தமையப் பாடினேன். வெறும் காட்டில் திரியும் வேடுவனை நாகரிகம் தெரிந்த நாட்டுக்குத் தலைமை ஏற்பாய் என்றேன். கொலை, கொள்ளை, வஞ்சகம்
இவைகளை எல்லாம் ஒன்று விடாமல் செய்துவிட்டுக் கெளரவப் போர்வைக்குள் மறைந்து கொள்ளும் அந்தப் பிரபுவை மிக நல்லவன் என்ற பொருள் தோன்றப் பாட்டில் கூறினேன். போர் முகத்தைச் சித்திரத்திலே கூட பார்த்திருக்காத, ஒருவேளைப் பார்த்திருந்தாலும் மூர்ச்சித்து விழுகின்ற ஒரு கோழையைப் போரிலே புலி எனப் புனைந்துரைத்தேன். கையும் காலும் உடம்புமாக மொத்தத்தில் ஒரு தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடு
போன்ற நோஞ்சல் மனிதனை “மல் யுத்தம் விளையாடியப் பலம் வாய்ந்தக் கைகளை உடையவனே!” என்று முழுப் பொய்யாகப் புகழ்ந்தேன். கனவில் கூட எச்சிற் கையை உதறியறியாதக் கஞ்சனை, வள்ளல் என்றேன்.
இவ்வளவும் கவிதைக்காக நான் மிகுதியாகப் புனைந்துரைத்தப் பொய்யு ரைகள். இப்படி இல்லாதவற்றை எல்லாம் சொன்னதற்காகத்தான் அவர் களெல்லாரும் ஒருமனதாகப் பேசிக் கொண்டவர்கள் போல் எனக்கும்
இல்லையென்றுக் கையை விரித்துவிட்டார்கள், போலும்!”

துன்ப மிகுதியால் நெஞ்சுதுடித்துப் புண் ஆகும் சமயம், புன்முறுவல் பூத்து மனதைச் சாந்தப்படுத்திக் கொள்வது தான் புலவர்களுக்கானச் சாபமோ, என்னவோ

சாபம் என்று சொல்லும்போது நமக்கு இன்னொரு கவி ஞாபகத்துக்கு வருகிறார். அவர் தான் ஜவாது (சவ்வாது) புலவர். முஹம்மது மீர் ஜவாது புலவர் அவர்கள் பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும்
சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர். தமிழார்வம் காரணமாக இளம்வயது முதலே மொழியை நன்றாகக் கற்றறிந்து, கவி பாடும் புலமைப் பெற்றார். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள குமரக்கடவுள்
என்ற சுப்ரமணிய சுவாமியின் மீது ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இதற்காக புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கடந்த 2004-ம் ஆண்டு கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது, ஜவாது
புலவரை கவுரவிக்கும்விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதி யில் ஜவாது புலவரின் உருவ சிலையை அமைத்துள்ளனர்.இவர் சக தமிழ்ப் புலவர் ஒருவரால் ‘ வண்டமிழின் எண்ணோ, எழுத்தோ, இசையோ, இயல் புலவர் கண்ணோ, சவ்வாதுக் கவி’ எனப் பாராட்டப்பட்டவர்.வசைபாடுவதில் காளமேகப் புலவரை ஒத்து விளங்கினார். ‘வண்டமிழ் சவ்வாதுவாயெல்லாம் நஞ்சே’ என்று கூறக்கூடிய அளவிற்கு நச்சுப்பல் உடையவர். ஒருமுறை இவருக்குப் பண உதவி செய்ய மறுத்த சேஷையங்கார் என்பவரைச் சினத்துடன்,

வீசம் பணம் கொடுக்காத சேசா
வீரியம் பாம்பு கடித்துச் சா சா
என்று சபிக்க அன்றே அவர் பாம்பு கடித்து இறந்ததாகக் கூறப்படுகிறது.
————————————————————–
அடுத்து ஒரு “சோப்ளாங்கி” பாணனைப் பார்ப்போம்…….

தமிழ் இலக்கியத்தில் மெல்லியதாக ஓடும் நகைச்சுவை உணர்வு நந்தி கலம்பகத்திலும் காணக் கிடைக்கிறது.
பல்லவ மன்னன் நந்திவர்மன் அரசவையில் பாடும் ஒரு பாடகன் (பாணன் என்று குறிப்பிடுவார்கள்). தன் மனதுக்கு உகந்தவளைக் காணாது, பார்க்காது பரிதவிக்கிறான். இருவருக்கும் இடையே ஏதோ ஒரு காரணத்தால் பிணக்கு, ஊடல் வரை நீண்டு விட்டது. என்ன செய்வான், பாவம்! காதலியின் ஊட லைப் போக்க இரவெல்லாம் அவள் வீட்டுக்கருகில், கொட்டும் பனியிலும், வீசும் கூதல் காற்றிலும் நின்று பாடுகிறான்.
அவள் அவனைப் பற்றி அக்கறைப் படவேயில்லை! பொழுது விடிந்தும் அவன் பாடுவதை நிறுத்தவில்லை. வாசலுக்கு வரும் காதலியைக் கண்ட தும், “அன்பே! ஏன் இந்தப் பாராமுகம்? இரவு முழுவதும் உனக்குப் பிடித்தப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தேனே, கேட்டாயா,ஆருயிரே!” எனக் கெஞ்சுகிறான்.

“ஓ…நீ பாடினியா? எங்க அம்மா அது என்னவோ பேயோ, பிசாசோ தான் அலறுகிறது என்றாள், சற்று முன் அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் ஏதோ நரி ஊளையிட்டது என்றார்கள், என் தோழியோ நாய்தான் இடை விடாமல் குறைத்துக் கொண்டிருந்தது என்றாள், ஆனால் எனக்கு நன்றாகப் புரிந்துவிட்டது, இந்தக் கோணங்கித்தனத்தில் ஈடுபட்டிருப்பது உன்னைத் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள் என்று! அதனால் அவளிடம் உறுதி யாய்ச் சொன்னேன் நீ தான் பாடி இருப்பாய் என்று!”..”என்று அவனைக் கிண்டலடித்து, வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுகிறாள். பாவம், பாணன்!
அந்த நகைச்சுவை ததும்பும் பாடல்….

ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேயென்றாள் அன்னை பிறர்நரியென் றார்தோழி
நாயென்றாள் நீஎன்றேன் நா

ஈட்டு = ஈட்டிய புகழ்நந்தி = புகழ் பெற்ற நந்தியின் அரசவையில் உள்ள பாண! = பாணனே நீ = நீ எங்கையர்தம் = என் அயலில் வந்து
வீட்டிருந்து பாட = வீட்டில் இருந்து பாட விடிவளவும் = விடியும் வரை காட்டிலழும் = காட்டில் வாழும்
பேயென்றாள் அன்னை = பேயாய் இருக்கும் என்றாள் என் அன்னை பிறர் = மற்றவர்கள் நரியென்றார் = நரி (ஊளை இட்டிருக்கும்) என்றனர் தோழி = என் தோழி நாயென்றாள் = நாய் (குலைத்திருக்கும்) என்றாள்
நீஎன்றேன் நா = (அது இல்லாம் இருக்காது, இவ்வளவு கர்ண கடூரமாய் பாடியது) நீ என்றேன் நான்.
ஊடல் தீர்ந்துக் கூடியிருப்பார்களா, அது காஞ்சிமாநகர் ரகசியம்!
——————————————————————————–

நீலகண்ட தீட்சிதர் (17-ம் பொது ஆண்டு) புகழ் பெற்ற இலக்கிய மேதை ஶ்ரீஅப்பைய தீட்சிதர் சகோதரரின் பேரனாவார். சம்ஸ்க்ருத இலக்கிய வானில் ஒரு நிலையான நட்சத்திரத் தகுதியைப் பெற்றவர். கங்காவதரணா,
கலிவிடம்பனா, ஈசனின் 64 திருவிளையாடல்களைச் சித்தரிக்கும் சிவலீலார்ணவம் ஆகியப் போற்றுதற்குரியக் காவியங்களை இயற்றியவர். மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் முதலமைச்சராகப் பணியாற்றியவர்.
வக்ரோக்தி எனும் வார்த்தை அலங்கார அணியில் பேசுவதிலும், எழுதுவதி லும் கைதேர்ந்தவர். இயல்பான எழுத்து அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறான எழுத்து முறை வக்ரோக்தி எனப்படும். வக்ரோக்தி என்பது
வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற் கூற்றுமுறை, மறைமுகக்கூற்று, எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றி வளைத்து அழகுபடுத்திக் கூறுதல் என்பதாகும். சமயத்துக்குத் தகுந்தார் போல் அதை எப்படி உபயோகித்துக் கொண்டார், பாருங்கள்.
ஒரு முறை மன்னர் திருமலை நாயக்கர் தீட்சிதரைக் கௌரவிக்க ஏற்பாடு செய்திருந்தார். விழாவுக்குப் பிறகு விருந்தோம்பலும் நடந்தது. அனைவரும் வயிராற உண்ட திருப்தியில் முன்வாயிலில் தரப்படும் தாம்பூலப் பையை வாங்குவதற்கு முண்டியடித்துச் சென்றவாயிருந்தனர். இப்படிப்பட்டச் சமயங் களில் அப்பையில் சம்பாவனையாக ராஜசன்மானம் வைக்கப்பட்டிருக்கும் என்பது ஊரறிந்த ரகசியம்! அசதி வயப்பட்ட தீட்சிதர் தன் ஜாகைக்குச் செல்ல முயன்றவர் அந்தத் தள்ளுமுள்ளுவில் சிக்கிக் கொண்டு கீழே தடுக்கி விழ இருந்தவர் எப்படியோ சமாளித்துக் கொண்டார். இந்தக் களேபரத்தைப் பார்த்த மன்னர், “ஐயாவாள்! எதனால் இத் தடுமாற்றம்?” என்று வேடிக்கையாகப் பரிகசிக்கும் தொனியில் வினவினார். மன்னரைத் திரும்பிப் பார்த்த தீட்சிதர் புன்னகைத்தப்படி பதிலளித்தார்:

बुभुक्षा त्तृडाशा ऋच्छका इति ख्याता भार्यास्तिस्रः प्रभो मम |
तास्विदं हि कनिष्टायाः प्रियाया नर्मचेष्टितम् ||
प्रभो =மன்னவா, बुभुक्षा = பசி, त्तृडाशा = தாகம், ऋच्छका=ஆசை, इति ख्याता =என்ற பெயருடைய இவர்கள், मम भार्यास्तिस्रः = எனது மனைவிமார்கள்
हि= இந்நிகழ்வு, प्रियाया = பிரியமான, कनिष्टायाः = இளையவளின், “ஆசை” நாயகியின் तास्विदं= மகிழ்ச்சி பொங்கும், नर्मचेष्टितम् =காதல் விளையாட்டின் விபரீதமே

“ராஜன்! எனக்கு மூன்று பத்தினிகள், பசி, தாகம், ஆசை என்று! என் பிரியமான இளையவள் “ஆசை”யின் மகிழ்ச்சி பொங்கும் காதல் விளை யாட்டினால் ஏற்பட்ட விபரீதமே அன்றி வேறல்ல!”என்று சொல்ல, நாயக்கர் விழுந்து விழுந்துச் சிரிக்கிறார். ஆசை எல்லை மீறினால் என்ன நடக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார் கவி.
————————————————————————————-

PICTURE OF பாரதேந்து ஹரிஷ்சந்திரா

முடிவாக, இந்திமொழி இலக்கியச் சோலையில் நுழைவோம்….
19-ம் நூற்றாண்டில் வங்காள தேசம் ஆங்கிலேயர் பிடியில் இருந்தபோது நிலவிய நாட்டு நடப்பை “பாரதேந்து மண்டல்” என்ற மாத சஞ்சிகையில் ஒரு கட்டுரை வாயிலாகச் சுவைபட விவரிக்கிறார் பிரபல இந்தி எழுத்தா ளரும் கவிஞருமான பாரதேந்து ஹரிஷ்சந்திரா (1850-1885). 35 ஆண்டுகளே உயிர் வாழ்ந்திருந்தாலும், இந்தி சாகித்தியத்துக்கு அவர் ஆற்றியத்தொண்டு மிக மகத்தானது. இதழியல், நாடகம்,காவியத் துறைகளில் அவர் பணி சிறப் புற்று விளங்கியது.இதோ அவரது கைவண்ணத்துக்குச் சில உதாரணங்கள்…….

வாரந்தோறும் கூடும் சந்தைகளில் கடை போடும் வணிகர்கள் எப்படி யெல்லாம் பொருள் வாங்க வரும் ஜனங்களைக் கவர்ந்து தங்கள் பக்கம் இழுக்கிறார்கள், பாருங்கள்! அது அந்தக் கால குறும்பு, குசும்பு, நக்கல்
கலந்த நகைச்சுவை!

“வாங்க, இங்கே வாங்க! குறைந்த விலையில் ரசகுல்லா, பாட்டாளி கூடு, பனை வெல்லத்தில் செய்தது. உடலை வருத்தாது. ஜீரண லேகியம்,பொடி, இஞ்சி மொரப்பா நிறைஞ்சிருக்கு. ‘ஆம்(மா),கட்டல் ஏர் ஷோமோய்’
(இது மாம்பழம், பலாக்காய் சமயம், சீசன்), தால் பழம் (நுங்கு) கட்டல்-பலாக்காய்- தகுந்த அளவில் வெட்டித் தரப்படும். பழங்கள், காய்கறிகள் எல்லாம் குவிந்துக் கிடக்கு, சேர் (280 கிராம்) ஒன்றுக்கு ஒரு ‘டாக்கா’ (85 பைசா) தான். ஐந்து டாக்காவுக்கு மேல் வாங்குவோருக்கு ஒரு சேர் ‘பானிபல்’ (அ) ‘பேல்'(வில்வக் காய்) ஜூஸ் இனாம், முந்துங்கள்!” என்று கூவுகிறார் ஒரு வியாபாரி.

காசிராம் என்ற சனாவாலா (வறுத்த கொத்துக் கடலை விற்பவர்) தன் உத்தியைக் காட்டும் விதமே தனி! “இதோ இந்தக் கூடையில் மறைந் திருந்து எட்டிப் பார்க்கும் கடலை எப்படி மணம் வீசுகிறது, நன்றாக வாசனைப் பிடியுங்கள். பேயாஜ், லேபு (வெங்காயம், எலுமிச்சம் பழம்) கலந்து தருவேன். அதன் மகிமையைச் சொல்கிறேன் கேளுங்கள். இல்லையென்றுச் சொல்லாமல் நான் கொடுப்பதைக் கேட்டுக் கேட்டு வாங்கி விரும்பிச் சாப்பிடும் அரசாங்கத் துரைமார்கள், கொஞ்சமும் நன்றி, இரக்கமோ இல்லாமல் நம் மீதே இரட்டை வரி விதிப்பதைப் பாருங்கள்! ஆமாம், எதையும் செய்யத் தூண்டும் சக்தி வாய்ந்த சனா. வாங்க, வாங்க!”

அடுத்து ஒரு பாட்டி வைத்திய சிகாமணி தனது குடல் ஆரோக்கியப் பொடி, அதேதான் சூர்ணம் தான், விற்பதற்குக் குரலெழுப்புகிறார்: ” ஆங்கிலேயத் துரைமார்கள் விரும்பிக் கேட்கும் பிரத்யேகச் சூர்ணம் கைவசம் வந்திருக் கிறது. கைநிறைய வாங்கிய லஞ்சம் சீக்கிரம் ஜீரணிக்கவும், மேன்மேலும் வாங்கிக் குவிக்க உத்வேகமளிப்பதால் அவர்கள் என் பின்னாலேயே சுற்று கிறார்கள். இதைச் சாப்பிட்டால் லேவாதேவி செய்யும் ஈட்டிக்காரர்களுக்கு, மீட்கப்படாத அடமானச் சாமான்களைக் கபளீகரம் செய்வதற்குப் பெரிதும் உதவுகிறதாம். சூரணத்தை எடுத்துக் கொள்ளும் போலீஸ்காரர்கள் அனைத் துச் சட்டதிட்டங்களையும் கரைத்துக் குடிக்க முடியும். இது நான் தரும் உத்தரவாதம். வாங்க, போனால் வராது, பொழுது பட்டால் தங்காது! குன்று போன்ற குவியல் சேர் ஒரு டாக்கா தான்!. சூரண், சூரண்!” என நீட்டி முழங்குகிறான்.

இதையெல்லாம் உன்னிப்பாக நோட்டமிட்டபடி இருந்த ஒரு யோகி,” என்னடா இது, இந்த நகருக்கு வந்த சோதனை. எதை வாங்குவதாய் இருந்தாலும் ‘ஓரு சேர் ஒரு டாக்காவா?’ எங்கு பார்த்தாலும் இதே
கோஷமாய் இருக்கிறதே? படித்தவனுக்கும், முட்டாளுக்கும் ஒரே அளவு கோலா? வெண்பஞ்சு-கற்பூரம், காக்கை-குயில் இரண்டுக்கும் வித்தியாச மில்லையா?சற்று ஏமாந்தோமானால் நம்மையும் அதே விலக்கு விற்று விடுவார்கள், போலிருக்கிறதே? பொன்மழைப் பொழிகிறது என்று சொன் னால் கூட இங்கே வசிக்கலாகாது போய் விடுவோம் வேறுவழி பார்த்து!” ஒரு சேர் ஒரு டாக்கா என்ற கூக்குரல் அவரை வேகமெடுக்க வைத்தது!.

கவிஞர்கள் பலவிதம் ஒவ்வொருவரும் ஒருவிதம். ரசிப்போம், சிரிப்போம்!.

TAGS – ஜவாது,  சவ்வாது, புலவர், பாரதேந்து ஹரிஷ்சந்திரா

உலகின் தாயகம் இந்தியா! அறியுங்கள்! நேசியுங்கள்!!(Post.10,688)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,688
Date uploaded in London – – 25 FEBRUARY 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

உலகின் தாயகம் இந்தியா! அறியுங்கள்! நேசியுங்கள்!!
ச.நாகராஜன்

உலகின் தாயகம் இந்தியா என்பதை அறிந்து கொண்டு அதை நேசித்தவர்கள் ஏராளம்.
இவர்களுள் அந்நிய தேசத்தில் பிறந்து இதன் பால் ஈர்க்கப்பட்டோரும் ஏராளம்.
குறிப்பிடத்தகுந்தவர்களை நாம் அறிந்து கொண்டால் அவர்கள் ஏன் இந்தியாவை அவ்வளவு நேசித்தார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

சகோதரி நிவேதிதா

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் சகோதரி நிவேதிதா. இயற்பெயர் மார்கரட் நோபிள்.
அவர் ஸ்வாமி விவேகாநந்தரை தரிசித்தார். மிகப்பெரிய எழுத்தாளர்.ஆசிரியை. பத்திரிகையாளர். ஆன்மீகவாதி, மெய்ப்பொருளை நாடுவதில் நாட்டம் கொண்டவர். தன்னை இந்தியாவிற்கே அர்ப்பணித்தார். ஸ்வாமிஜியுடன் இந்தியாவிற்கே வந்தார்.
சிவனுக்குத் தன்னை அர்ப்பணித்து நிவேதிதா ஆனார்.
அவரது ‘Footfalls of Indian History’ மற்றும் ‘Web of Indian Life’ ஆகிய இரு புத்தகங்களும் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய புத்தகங்கள்!

ரோனால்ட் நிக்ஸன்
ஆயிரத்தி தொள்ளாயிரத்து இருபதுகளில் கேம்பிரிட்ஜ் அறிஞரான ரொனால்ட் நிக்ஸன் இந்திய தத்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டார். அவர் ஒரு விஞ்ஞானி. பொறியியல் வல்லுநர். தத்துவ வித்தகர். முதல் உலகப் போரில் RAF பைலட்டாக இருந்தவர். லக்னௌ பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்பிக்கும் பேராசிரியராகப் பணி புரிய வந்தார். ஹிந்துத்வத்தின் பால் ஈர்க்கப்பட்ட அவர் கிருஷ்ணப்ரேம் ஆனார். அல்மோராவில் தன் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். அங்கேயே உயிர் துறந்தார்.

ஜேபிஎஸ் ஹால்டேன்

ஜேபிஎஸ் ஹால்டேன் ஒரு பெரிய உயிரியல் விஞ்ஞானி. மரபியலில் வல்லுநர். இந்திய தத்துவத்தின் பால் அளவிலா ஆர்வம் கொண்டார். இந்தியாவிற்கு வந்தார். ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் இந்தியக் குடிமகனாக ஆக விண்ணப்பித்தார். ஐம்பது ஆண்டுகள் வெட்டியாகக் கழித்தது போதும், இந்தியப் பண்பாட்டிலும் தத்துவத்திலும் ஈடுபாடு கொண்டதே பெருமை என்பது அவரது முடிவாக ஆனது. இங்கேயே உயிர் துறக்க விரும்பினார். அவரது இளமைக் கால ஹீரோ யார் தெரியுமா? ஹனுமார் தான்!

டேவிட் ஃப்ராலி

இன்றும் உயிருடன் வாழ்ந்து இந்தியத் தத்துவத்திற்குப் பெருமை சேர்க்கும் அமெரிக்கர் டேவிட் ஃப்ராலி. ஹிந்து தத்துவத்தில் அளவற்ற ஈடுபாடு கொண்ட அவர் வாமன சாஸ்திரியாக ஆனார். ஆயுர் வேத நிபுணராகவும் ஆனார் பாரத வரலாறு, பண்பாடு, தத்துவம் உள்ளிட்ட பலவற்றைப் பற்றியும் அழகுற பல நூல்களை எழுதினார். எழுதி வருகிறார்.

டாக்டர் டேவிஸ்
பிருந்தாவனில் உள்ள ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் ஏழ்மையான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவம் செய்தவர் டாக்டர் டேவிஸ். ஆஸ்ரமத்தில் ஒரு சிறிய அறை. அதில் ஒரு ஏர் கூலர். இந்த அறையில் தான் அவர் வசித்தார். ஆஸ்ரமத்தின் ஹாலில் ஒரு ஓரத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து தையானத்தில் ஆழ்ந்து விடுவார் – ஒவ்வொரு நாள் மாலையிலும்.

கனடாவில் தான் அவரது குடும்பம் இருந்தது. மூன்று வருடத்திற்கு ஒரு முறை அங்கு செல்வார். மற்ற நாட்களில் இந்தியாவில் தான் வசிப்பார்.

பிடே கிரிப்பித்ஸ் (Bide Griffiths)

இவர் ஆக்ஸ்போர்டைச் சேர்ந்த ஒரு அறிஞர். ஒப்பீட்டு இலக்கியத்தில் வல்லுநர். காவேரிக் கரையோரம் ஒரு ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு சாந்திவனத்தில் வாழ்ந்தார். 35 ஆண்டு காலம் இங்கேயே இருந்து பின்னர் உயிர் துறந்தார். அவரது புத்தகங்கள் மிகவும் அருமையானவை.

மைக்கேல் டானினோ ( Michel Danino)

பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த அறிஞர் இவர். இந்தியாவை வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்து வசிப்பவர். ஐந்து ஆண்டுகள் தீவிரமாக பாரத வரலாறு, கலாச்சாரத்தை ஆராய்ந்த இவர் அதன் மகத்துவத்தை உணர்ந்தார். இந்தியக் குடிமகனாக ஆனார். ஆங்கிலத்திலும் பிரெஞ்சு மொழியிலும் பல நூல்களை எழுதியுள்ளார். பாரதத்தின் உள்ளார்ந்த பண்பாட்டைப் பற்றி ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் நாடெங்கும் சென்று உரையாற்றுபவர் இவர்.

இப்படி ஏராளமான அறிஞர்கள், தத்துவ வித்தகர்கள் இன்றைய பாரதத்தில் தம் வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றனர்.

உலகின் தாயகம் இந்தியா என்பதை இவர்கள் அறிந்தது போல நாமும் அறிந்து பாரதத்தில் பிறந்து வாழ்வதைப் பெருமையாகக் கொள்ள வேண்டாமா?

இவர்கள் அனைவரையும் பற்றி ஷிதங்சு குமார் சக்ரபர்த்தி (Shitangshu Kumar Charaborty) கட்டுரைகளை எழுதியுள்ளார்.
அவரது கட்டுரையின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அவருக்கு நமது நன்றி உரித்தாகுக!

நன்றி : Truth இதழ் 30-6-2006

tags- உலகின் ,தாயகம், இந்தியா,


SOMA MYSTERY IN IRAN- 4 (LAST PART) Post No.10,687

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,687

Date uploaded in London – –    24 FEBRUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

“The defects produced by the evil spirits vanish from that house, as soon as one brings, as soon as one praises, the healing Homa’s (Soma) evident wholesomeness,  and  in that village”.

“Soma grows when being praised. So the man who praises him becomes more triumphant”.

“Whatever man shall flatter Soma, as a young son, Soma comes to the aid of him and his children, to be their medicine.

Soma!  give me some of your healing powers whereby you are a physician. Homa (soma)!  give me some of your victorious powers whereby you are a victor”.

xxx

Parts 1,2,3 are posted in the past three days and this is the last part.

Martin Haug in his book ‘The Parsis’ (year 1878) concludes his chapter on Homa (Soma in Rig Veda) with these words:-

From the contents of this Homa/Soma Yasht one may clearly see that the Soma worship was not instituted by Zarathushtra (Zoroaster in Greek), but was known at a much earlier period. Zarathushtra is only said to have adopted it. But at the same time, he was fighting against the Vedic Soma worship and trying to overthrow it.

Xxx

My comments

Zarathushtra deliberately used the Vedic words topsy turvy. He gave exactly opposite meaning to Deva and Devi, Indra etc. But Vedic cult was well established in Iran and Afghanistan, that he could not dislodge it. His policy was “Do it, but in different names”.

European scoundrels wanted to justify their occupation of USA, Canada, Australia and African countries and so invented ‘Eastward migration of Vedic Hindus’. But the matter in Zend Avesta proved the other way. No scholar could say that the Zend Avesta is older than Rig Veda; no scholar could say Avestan language is older than Sanskrit. Evn Max Muller sais that Vedic Hindus migrated to Iran and became Zoroastrians.

Zend Avesta was done in a mood of great hatred and anger. To my surprise there is no simile, where as Rig Veda is full of similes, puns, jokes and positive thoughts. In one Rig Vedic hymn itself, we see over 20 similes! Most of the similes are about family members, cows and horses. Love and affection are represented in those similes. Seeing the dryness in Zend Avesta, one may imagine it was artificial and not a natural flow. But the Avestan language with 8 case suffixes, singular,dual and plural brings it nearer to Vedic and classical Sanskrit. I would put it around 1000 BCE. To my surprise that all the people who studied Zoroastrianism and Avestan language were completely unaware of Panini’s Ashtaadhayayi!

We don’t even see a word for 1000 in Avestan language, but satam/100 is there. If we compare Vedic Sanskrit and Avestan, we see it is like a kind of Prakrit. Sahasram/1000 and bigger numbers are seen in the Vedas in countless mantras.

It is later than Sarasvati/ Indus civilization. Because we see no trace of such Harappan symbols in Iran or Zend Avesta. Swastika, Peepal leaves, Godly figures, Goddesses are absent in Iran and their old literature. Only one Vedic Goddess is seen in Zend. In Rig Veda, Aditi is raised to a high level as Mother of all Gods. Bharati, Ila and Sarasvati are repeated in all the Apri hymns in all the Mandalas (books)  of Rigveda.

Xxx

Now let us continue with the Homa/Soma Yasht…………….

Yas.x.1

Let the water drops fall here for the destruction of the Devas and Devis. May the good Sraosha slay them! May Ashi Vanuhi (Spirit of Fortune) take up her abode here. May Ashi Vanuhi give happiness here, in this sacred abode of Homa/soma., the transmitter of righteousness.

I accompany your preparation, at the beginning each time, with words of praise, O Intelligent! When he (managing priest) takes your twigs. I accompany your preparation, in each successive act by which you are killed through the strength of a man, with words of praise, O Intelligent.

I praise the cloud and rain which make your body grow on the summit of the mountains. I praise the high mountains where you have grown S/Homa!

I praise the earth, the wide stretched, the passable, the large, the unbounded, your mother, O righteous Homa! I praise the earth that you may grow, spreading fast your fragrance, as you grow on the mountains, O H/Soma with good Mazdian growth; and that you may thrive on the path of birds (on high) and be, in fact, the source of righteousness.

(Yellow colour, Mountainous growth, giving life and vigour, health and wealth – all in the Rig Veda; but falcon or eagle bringing Soma is absent in Zend. Bhumi sukta of Atharvana Veda is echoed in the passage above)

Grow! Through my word, in all stems, in all branches and in all twigs.

(This makes very clear that Soma/Homa is not a mushroom as some idiots tried to prove. It is a tree or a climber says the Vedas; may be a climber on particular types of trees. Even today we see black pepper plants in Kerala and Karnataka as vines; in one mantra of Veda it is called a red tree; in another mantra 15 varieties of Soma are mentioned).

H/Soma grows when being praised. So the man who praises him becomes more triumphant. The least extract of its juice, the least praise, the least tasting of O H/Soma is sufficient for destroying a thousand of the Devas (demons in the Rig Veda).

(The belief that Soma grows when praised comes from the Rig Veda. In addition to reference to Soma in hundreds of Mantras in all Mandalas, we have entire Ninth Mandala/book in the Rig Veda, the oldest book in the world, for the praise of Soma!)

The defects produced by the evil spirits vanish from that house, as soon as one brings, as soon as one praises, the healing Homa’s (Soma) evident wholesomeness, healing power, and residence in that village.

For all other liquors are followed by evil effects, but this which is the liquor of Homa is followed by elevating righteousness.

(Rig Veda also condemns Sura Bana/liquor and says that soma gives healthy pure mind; Seventh century Tamil inscription says Mano suddha Soma Yaji- a scholar purified his mind by doing Soma Yaga)

Whatever man shall flatter S/Homa, as a young son, Soma comes to the aid of him and his children, to be their medicine.

H/Soma give me some of your healing powers whereby you are a physician. Homa (soma) give me some of your victorious powers whereby you are a victor.

(I have omitted some of the curses; It is almost similar to Vasishtha’s curses in the Rig Veda)

FOR MORE PAGES/ PICTURES , GO TO SWAMIINDOLOGY.BLOGSPOT.COM

–Subham—

Tags- Soma, Homa, Iran, Part 4, Medicine, Fortune,  Yasht