RICH PEOPLE BEG INSIDE; POOR PEOPLE BEG OUTSIDE THE TEMPLES (Post No.8845)

Compiled BY KATTUKKUTY

Post No. 8845

Date uploaded in London – – 23 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

MODERN GOLDEN SAYINGS -2

WORK HARD IN SILENCE;

LET THE SUCCESS MAKE THE NOISE!!!

XXX

LIFE IS THE MOST DIFFICULT EXAM……

MANY PEOPLE FAIL BECAUSE THEY TRY TO COPY OTHERS.

NOT REALIZING THAT EACH HAS A DIFFERENT QUESTION PAPER !!!

XXX

E = MC square

ENERGY= MILK, COFFEE SQUQRE/SUGAR !!!

XXX

GALILEO – GREAT MIND

EINSTEIN – GENIUS MIND

NEWTON – BRILLIANT MIND

BILL GATES – EXTRAORDINARY MIND

WE (say) – NEVER MIND!!!

XXX

TEMPLE IS A PLACE, WHERE

THE POOR BEG OUTSIDE, THE RICH BEG INSIDE !!!!

xxx

NILE IS THE GIFT OF EGYPT

SMILE IS THE GIFT OF HUMAN BEINGS!!!

xxx

EVERY KING WAS ONCE CRYING WHEN HE WAS A BABY,

EVERY BUILDING WAS ONCE ON A MAP,

THAT IS WHERE YOU ARE TO DAY……..

WHERE YOU WILL REACH TOMORROW!!!

Xxx

The first one to apologize is the “BRAVEST” !!!

The first one to forgive is the “STRONGEST” !!!

The first one to  forget is the “HAPPIEST” !!!

xxx

Having wife is the part of living…….

Living with wife is the art of living !!!

xxxx

Everything is easy when you are busy

Nothing is easy when you are lazy………..

xxx

HAVE YOU NOTICED IT?

Feb -14 th LOVERS DAY- VALENTINE DAY

Nov – 14th CHILDREN’S DAY IN INDIA

UNDERSTOOD?

TAGS- MODERN GOLDEN SAYINGS-2

— subham—

கடவுளும், மனைவியும் ஓண்ணு ?! ?! ?! (Post No.8844)

Compiled BY KATTUKKUTY

Post No. 8844

Date uploaded in London – – 23 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள்-4

Compiled by Kattukutty

ஆபீஸில் ஓவர்டைம் OVERTIME என்றால் வீட்டுக்கு லேட்டு

வீட்டில் ஓவர் டைம் என்றால் அபீஸுக்கு LATE லேட்டு.

XX

ஆசிரியரும் அன்னை தான்!!! வகுப்பில் தாலாட்டுவதால்!!!

XXX

அவன் ரொம்ப சாமர்த்தியசாலி, காவேரியில் தள்ளி விட்டாலும்

வாயில் மீனோடு தான் வருவான்!!!!

XXX

போட்டவன் கையில் கரும் புள்ளி, வென்றவன் விரைவில் பெரும்புள்ளி,

யாரிடம் அழுவேன் என் கஷ்டத்தைச் சொல்லி????

XXX

பத்திரிகைக்கு கதை அனுப்பினேன், திரும்பி வந்தது,

கட்டுரை அனுப்பினேன் திரும்பி வந்தது,

சந்தா அனுப்பினேன், திரும்பி வரவே இல்லை!!!

XXX

பணத்தை அதிகமாக மதித்து “கெட்டுப்போன” முட்டாள்கள்

எத்தனையோ பேர்!!!

பணத்தை குறைவாக மதித்து “பட்டுப்போன “அறிவாளிகள்

எத்தனையோ பேர்!!!

XXX

மதத்தைப் பார்த்த இடத்தில் மனிதனைக் காணவில்லை,

மனிதனைப் பார்த்த இடத்தில் மதத்தைக் காணவில்லை

இரண்டும் பார்த்த இடத்தில் இறைவனைக் காணவில்லை!!!

XXX

ஒரு ஆஸ்பத்திரியில் பல நோயாளிகள் நுழையலாம்,

ஆனால் உடலுக்குள் பல நோய்கள் நுழையக்கூடாது!!!

XXX

உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைத்தால் போதும் என்று எண்ணாதே

உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்கவேண்டுமென்று ஆசைப்படு!!!

XXX

மனைவி

உங்கள் மனைவியிடம் இப்போதுள்ள குறைகளைக் கண்டு

வருத்தப்படாதீர்கள்…… அந்தக் குறைகள் இல்லாமலிருந்தால்

ஒரு நல்ல கணவன் கிடைத்திருப்பானோ என்னவோ…….

XXX

மனிதன்

கடவுள் மனிதனை அளக்கும் போது அவன் தலையின்

சுற்றளவைப் பார்ப்பதில்லை……..

இதயத்தின் சுற்றளவையே பார்க்கிறான்!!!

XXX

மிருகம் என்றழைத்தால் கோபம் வரக் கூடிய

ஒரே மிருகம். — மனிதன்!!!

XXX

யாருக்காவது குழி தோண்டவும் மண்ணைப் போடவும்

விரும்பினால் அதை விதைகளுக்குச் செய்யவும்.

XXX

மடிக்கிற “பிகர்” FIGURE எல்லாம் கடவுள் உனக்குக் கொடுத்த பரிசு!!.,

மடிக்க முடியாத “பிகர்” எல்லாம் மற்றவர்களுக்கு நீ தரும் பரிசு!!!

XXX

ஹோட்டல்ல காசு இல்லேன்னா மாவு ஆட்டச் சொல்லுவாங்க

பஸ்ஸுல காசு இல்லேன்னா பஸ்ஸை ஆட்டச் சொல்லுவாங்களா???

XXX

கோழி முட்டைலேர்ந்து இன்னொரு முட்டை வரும்

வாத்தியார் போட்ட முட்டைலேர்ந்து இன்னொரு வாத்தியார் வருவாரா????

XXXX

கடவுளும், மனைவியும் ஓண்ணு,

நாம் சொல்வதையெல்லாம் வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால் செய்வதை மட்டும் அவர்கள் இஷ்டத்திற்குச் செய்வார்கள்!!!

XXX

புத்திமான்கள் கண்டுபிடிச்சது மின்சாரம்,

பக்திமான்கள் கண்டுபிடிச்சது பிரசாதம்,

மக்கள் கண்டு பிடிச்சது சம்சாரம்

இதற்கா சுத்தி சுத்தி வந்தோம் பிரகாரம்????

XXX

வெய்யில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது……

ஜுரம் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது,

காற்று அடிச்சா திருப்பி அடிக்க முடியாது,

மனுஷன் அடிச்சா திருப்பி அடிக்க முடியும்!!!!

XXXX

தோல்வி வந்தால் இதயத்தில் இடம் கொடுக்காதே!!!

வெற்றி வந்தால் தலையில் இடம் கொடுக்காதே!!!

XXX

வாழைப்பழம் சாப்பிட்டால் சத்து,

வாழைப்பழ தோலில் வழுக்கி விழுந்தால் DEATH டெத்து!!!

XXX

தானா பெரியவங்க காலில் விழுந்தா அது தமிழ்ப் புத்தாண்டு,

தள்ளாடி விழுந்தா அது ஆங்கிலப் புத்தாண்டு!!!

XXX

எல்லாப் பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும்

செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்!!!

XXX

மாமா பொண்ணும் உப்புமாவும் ஓண்ணுதான்…….வேறொன்றும்

கிடைக்காத பட்சத்தில், நம்ம தலையில் கட்டப்படும்.

XXXX

இந்த உலகத்தில் என்னையும் ஒருமனிதனாக மதித்து பொன்னாடை போர்த்துகிற ஒரே மனிதர் சலூன் கடைக்காரர் மட்டுமே!!!

நீங்க வெட்டுங்க பாஸ்!!!

XXXX

டிபன் பாக்ஸில் தயிர் சாதம் இருந்தால் “பாத்”

கீழே கொட்டி விட்டால் “சிந்து பாத்”!!!

XXX

சட்டையின் முதல் பட்டனை போடாதவனை ஒழுங்கில்லாதவன்

என்று சொல்லுகிற சமூகம், காலர் பட்டனை சேர்த்துப்

போட்டால் “லூசு” என்று சொல்லுகிறது!!!

XXXX

SORRY என்பது மட்டுமல்ல, சாப்பிட்டையா? எனபதும் ஒரு

வகையான சமாதான வார்த்தை தான்!!!

மனைவி “உங்கள் இஷ்டம்” என்று சொன்னால், இஷ்டமில்லை

என்று பொருள்!!!

tags – நவீன ஞான மொழிகள்-4

***

காடவர் கோன் அருளிய 21 ஸ்தலங்கள் (Post No.8843)

THIRUVAIYARU TEMPLE; WIKIPEDIA

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8843

Date uploaded in London – – 23 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறிப்பு : இது வரை நாம் பார்த்த தலங்கள் (இந்தக் கட்டுரையில் உள்ள தலங்கள் உட்பட) 2380 தலங்கள் ஆகும். சில தலங்கள் சிறப்பியல்புகளின் காரணமாக வெவ்வேறு தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பாரத ஸ்தலங்கள் – 12

ஐயடிகள்  காடவர் கோன் அருளிய க்ஷேத்திர வெண்பாவில் உள்ள 21 ஸ்தலங்கள் !

ச.நாகராஜன்

35. க்ஷேத்திர வெண்பாவில் குறிப்பிடப்படும் சிவ தலங்கள்

ஐயடிகள்காடவர் கோன் என்பவர் ஒரு பல்லவ மன்னன். இவர் சிறந்த சிவ பக்தர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். க்ஷேத்திர வெண்பா என்ற நூலை இவர் பாடி அருளியுள்ளார்.

இது 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.

இது சிவத்தளி வெண்பா என்றும் அழைக்கப்படுகிறது. பதினொன்றாம் திருமுறையில் ஐந்தாவது நூலாக இது அமைந்துள்ளது. 

இந்த நூலில் 24 வெண்பாக்கள் உள்ளன.

இதில் இடம் பெற்றுள்ள 21 தலங்கள் வருமாறு:-

  1. சிதம்பரம் (தில்லை)
  2.  குடந்தை, 
  3. ஐயாறு (திருவையாறு),
  4. ஆரூர் (திருவாரூர்),
  5. திருத்துருத்தி,
  6. திருக்கோடிகாவல், 
  7. பாண்டவாய்த் தென்னிடைவாய்,
  8. திருநெடுங்களம்,
  9. குழித் தண்டலை (தற்காலத்திய பெயர் குளித்தலை)
  10. ஆனைக்கா,
  11. மயிலை,
  12. சேனைமாகாளம்,
  13. வளைகுளம், 
  14. சாய்க்காடு,
  15. திருப்பாச்சிலால் சிராமலை,
  16. திருமழபாடி,
  17. திரு ஆப்பாடி, 
  18. காஞ்சிபுரம்,
  19. திருப்பனந்தாள்,
  20. திருக்கடவூர்,
  21. திருவொற்றியூர்

“இறக்கும்போது எவ்விதத் துன்பமும் அடையாமல் இறப்பதற்கு இன்னின்ன தளிகளில் (தளி – தலம் – ஷேத்திரம் என்று பொருள்) வாழும் சிவனை நினைத்துக் கொள் மனமே” என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக இது அமைந்துள்ளது.

36. திருஞானசம்பந்தர் பாடியருளிய திரு க்ஷேத்திரக் கோவை – 131 தலங்கள்

 CHIDAMBARAM TEMPLE;WIKIPEDIA

திருக்ஷேத்திரக்கோவை (ஆரூர் தில்லை அம்பலம் எனத் தொடங்கும் பதிகம்) இரண்டாம் திருமுறை – 2.39

பண்இந்தளம்
திருச்சிற்றம்பலம்

இதில் வரும் தலங்கள்:

ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம், வடகச்சி, அச்சிறுபாக்கம், கூரூர், குடவாயில், குடந்தை, வெண்ணி, கழிப்பாலை, நின்றியூர், குன்றியூர், குருகாவையூர், நாரையூர், கானப்பேரூர், நெய்த்தானம்

(17 தலங்கள்)

அண்ணாமலை, ஈங்கோய், அத்தி முத்தாறு, முதுகுன்றம், கொங்குன்றம், கழுக்குன்றம், கயிலை, கற்குடி, காளத்தி, வாட்போக்கி, பரங்குன்றம், பருப்பதம் (12 தலங்கள்)

அட்டானம் 8 தலங்கள், துறைகள் 8, கா 9, குளம் 3, களம் 5, பாடி 4, பாழி 3, பாசூர் (41 தலங்கள்)

அறப்பள்ளி, அகத்தியான்பள்ளி, அமர்காட்டுப்பள்ளி, சிறப்பள்ளி, சிராப்பள்ளி, செம்பொன்பள்ளி, திருநனிபள்ளி, இடைப்பள்ளி, சக்கரபள்ளி,

(9 தலங்கள்)

ஆறை, வடமாகறல், அம்பர், ஐயாறு, பெருவேளூர், விளமர், தெங்கூர், சேறை, துலை, புகலூர் (10 தலங்கள்)

ஆலவாய், இடைமாமருது, இரும்பைப்பதி மாகாளம், வெற்றியூர், கருகாவூர், நல்லூர், பெரும்புலியூர் (7 தலங்கள்)

மாட்டூர், பாச்சிலாச்சிராமம், மயிண்டீச்சுரம், வாதவூர், வாரணாசி, காட்டூர், கடம்பூர், ஒற்றியூர், உறையூர், கோட்டூர், திரு ஆமாத்தூர், கோழம்பம், கொடுங்கோவலூர், குணவாயில் (14 தலங்கள்)

பரிதிநியமம்,  தென்புறம்பயம், பூவணம், பூழியூர், காற்றூர் (5 தலங்கள்)

நெற்குன்றம், ஓத்தூர், நெடுவாயில், திருநற்குன்றம், வலம்புரம், நாகேச்சரம், சேனைமாகாளம், வாய்மூர், கல்குன்றம், குடமூக்கு (10 தலங்கள்)

குத்தங்குடி, வேதிகுடி, குருத்தங்குடி, தேவன் குடி, அத்தங்குடி, வண்குடி (6 தலங்கள்)

மொத்தம் 131 தலங்கள் : இந்தப் பதிகத்தில் சில வரிகள் சிதைவு பட்டுள்ளன.

இப்பதிகத்தில் வரும் குன்றியூர், இடைப்பள்ளி, மாட்டூர், வாதவூர்,
வாரணாசி, கோட்டூர், குணவாயில், நெற்குன்றம், நற்குன்றம்,
நெடுவாயில், உஞ்சேனைமாகாளம், குத்தங்குடி, குருந்தேவன்குடி,
மத்தங்குடி, திருவண்குடி இவைகட்குத் தனித்தனித்
தேவார மில்லாமையால் வைப்புத்தலமென்று சொல்லப்படும்.

37. அருணகிரிநாதர் திருப்புகழ் சுட்டிக் காட்டும் ஆறு தலங்கள்

‘நாவேறு பாமணத்த’ என்ற திருப்புகழ் சுட்டிக்காட்டும் ஆறு ஆதார ஸ்தலங்கள் வருமாறு:

ஆதாரம்            ஆதாரத் தலம்                     ஆதாரக் கடவுள்   மூலாதாரம்          திருவாஊர் (தியாகேசர் தலம்)            விநாயகர்   சுவாதிட்டானம்    திருவானைக்கா (ஜம்புநாதர் தலம்)         பிரமன்      மணிபூரகம்        திருவண்ணாமலை (அருணாசலேசர் தலம்) திருமால் அனாகதம்         சிதம்பரம் (சபாபதி தலம்)                 ருத்திரன் விசுத்தி           திருக்காளத்தி (காளத்தீசர் தலம்)          மகேசுரன்      ஆஞ்ஞை          காசி (விசுவேசர் தலம்)                  சதாசிவன்   பிரமரந்திரம் – கைலை ; துவாதசாந்தத் தலம் – மதுரை

Tags-  பாரத ஸ்தலங்கள் – 12 , ஐயடிகள்  காடவர் கோன்

***

INDEX 32 FOR LONDON SWAMINATHAN’S ENGLISH & TAMIL ARTICLES (Post No.8842)

More Pictures from Siva Purana

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8842

Date uploaded in London – –22 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

HOW TO GET ACCESS FOR THESE POSTS?

JUST COPY THE TITLE YOU WANT TO READ AND PASTE IT IN GOOGLE SEARCH AND ADD “FROM tamilandvedas.com or swamiindology.blogspot.com”

IF YOU HAVE ANY PROBLEM, PLEASE CONTACT US. OUR E MAIL IS IN ALL THE 8700 PLUS POSTS.

JULY  2015 INDEX OF TAMIL ARTICLES

1892ம் ஆண்டு விடுகதை புத்தகம், கட்டுரை எண் 2032, 31 ஜூலை 2015

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள் , 2028, 30/7

ஐன்ஸ்டின் காப்பி அடித்தாரா? ?28/7, கட்டுரை 2024

பி.பி.சி . தமிழோசையில் பெர்னார்ட் ஷா நாடகம், 2020, 26/7

அழகிய பெண் + பெர்னார்ட் ஷா = அழகான புத்திசாலிப் பிள்ளை , 2019, 26/7

நட்பின் சின்னம் ஆப்ரஹாம் லிங்கன், 2015; 24/7

தான்  பெற்ற குஞ்சுகளையே கொல்லும் அதிசய பறவை , 2014, 24/7

கல்யாணமாம் கல்யாணம் , 2011; 23/7

ஸ்ரீ ராமரிடமுள்ள 5 வீரங்கள் , கட்டுரை 2009; 22/7

மேலும் 33 இந்துமதப் பழமொழிகள், 2007, 21/7

கடலில் மூழ்கிய  டைட்டானிக் கப்பலில் உள்ளத்தை உருக்கும் ஒரு சம்பவம் , 2005; 20/7

உதவும் குணம், உதார குணம் பற்றிய சுவையான சம்பவங்கள் , பொன் மொழிகள் ; 2003; 19/7

குளியல் எத்தனை வகை,? 18/7, கட்டுரை 2001

பகுதி -2, கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு தமிழ் நூல்கள் ;  1999; 17/7

கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான இரண்டு தமிழ் நூல்கள்- பகுதி 1, 1997; 16/7

இந்துக்கள் கருத்து – டாக்டர்கள் , வழக்கறிஞர்கள் பற்றி ; 1995; 15/7

டாக்டர்களும் , வழக்கறிஞர்களும் – சில சுவையான சம்பவங்கள் ;1993; 2015

கோவில்களில் கபட நாடகம்- இரண்டு கதைகள் – 13/7; கட்டுரை 1991

செய்நன்றி – நன்றியுள்ள யானையும் குடிகாரப் பாம்பும் ; 1989; 12/7

இந்துக்கள் உலக  மஹா புத்தகப் பிரியர்கள் ; 1987; 11/7

சாக்ரடீசும் அவ்வையாரும் , 1985; 10/7

கெட்ட மனைவியும் விஷப் பாம்பும் , 183; 9/7

பிரிட்டனில் 4500 ஆண்டு பழமையான இந்துக் கோவில், 1981; 8/7

ஆண்டியைக் கண்டால்  லிங்கன், தாதனைக் கண்டால் ரங்கன், 1979, 7/7

பிராம்மணோ போஜனப் பிரிய :; 1977; 6/7

மாக்ஸ்முல்லர், கால்டுவெல் , ஜி .யு. போப் மீது இலங்கை அறிஞர் கடும்தாக்கு  , 1975; 5/7

தொல்காப்பியம் ஒரு நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி  ஒரு சுவையான கதை, 1974; 5/7

சம்ஸ்கிருதத்தைக் கண்டு உலகமே வியப்பது ஏன்? 1972; 4/7

காலையில் நீர், பகலில் மோர், இரவில் பால் ; 1970; 3/7

கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் -இரண்டு பையன்கள் கதை , 1969; 3/7

உன்னுடைய ஓட்டைகளைத் தம்பட்டம் அடிக்காதே, 1967; 2/7

மர்ம எண் 8-ம் உலகிலேயே பழைய பெண்கள் பெயர்களும், 1965, ஜூலை 1, 2015

Xxxxxxxxxxxxxxx

JULY  2015 INDEX OF ENGLISH ARTICLES

Vedic Echo in Sumer and Egyptian Concept of Dreams, 31, July, 2015; Post 2031

S Nagarajan Posts, already indexed and published here, 2030, 2026, 2022, 2018;2012;

Pleasure goes with Pain, 30/7; Post 2029.

31 CHARITY QUOTATIONS,29/7; Post 2027

Ten Inauspicious dreams: Dreams in Vedas and Upanishads , Post 2026 ; 28/7

Strange Dreams, Post 2023;27/7

Mystery of Einstein s Brain! Smaller than ours! Post 2021; 26/7

Einstein s Hindu Connection, Post 2017; 25/7

15 Anecdotes from George Bernard Shaw s Life- Part 2, Post 2016; 24/7

Part 1; Post 2013; 23/7

Kindness: Seven Anecdotes and Quotations , Post 2010;22/7

Friendship : Anecdotes and Quotations, Post 2008: 21/7

Five Heroic Qualities of Lord Rama, Post 2006; 20/7

Are you getting married? Post 2004; 19/7

Devotion and Sacrifice: Moving Stories from Titanic Ship and Samoa, Post 2002;18/7

Generosity: Stories and Quotations, Post 2000: 17/7

Five Types of Hindu Bath, French Bath and Sponge Bath, Post 1998;16/7

Greek Philosopher Diogenes lived like a Hindu Yogi, 1996; 15/7

Hindu View of Doctors and Lawyers, Post 1994; 14/7

Doctors and Lawyers: Western View, Post 1992;13/7

Two Stories: Lying and Hypocrisy in Hindu Temples and Churches, Post 1990;12/7

Two Animal Anecdotes: Gratitude and Ingratitude,Post 1988; 11/7

Golden Sayings in Ayurveda Books, Post 1986;10/7

Hindu Classification of Books, Post 1984;9/7

Animals in the Bhagavad Gita, Post 1982;8/7

Was Stonehenge in England a Hindu temple?, Post 1980; 7/7

Never lend a Book, Post 1978;6/7

Brahmano Bojana Priya! Post 1976;5/7

How many letters are in Sanskrit Alphabet? Post 1973;4/7

AM- Water, Noon-Buttermilk, PM- Milk: Tips for Good Health, Post 1971; 3/7

Story of Two Boys: Learning versus Realization ,Post 1968;2/7

More stories about Wives, Post 1966; 1 July 2015

Vishnu’s Simple Test to Narada, Post 1964;

–SUBHAM—

 tags- Index-32, July 2015, london swaminathan

TAMIL WORDS IN ENGLISH – PART 8 (Post No.8841)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8841

Date uploaded in London – –22 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 8

LET US LOOK AT WORDS BEGINNING WITH ‘F’

F.1. FERRUM – IRUMBU; இரும்பு, ALSO FROM IRON EHICH IS DERIVED FROM AYAS IN SANSKRIT

ORIGINAL ‘AYAS’ OF SANSKRIT CHANGES/BRANCHES OUT INTO IRUMBU IN TAMIL, IRON IN ENGLISH, F/ERRUM INTO LATIN.

F.2. FLORA – பூ PUU

F.3. FAUNA – PRANI; THAT WHICH HAS PRANA பிராண, பிராணி,

NB. ONE WORD CHANGED INTO PUU OF TAMIL; ANOTHER WORD CHANGED INTO PRANA/FAUNA OF SANSKRIT; VICEVERSE

F.4. FOLIUM – ILAI ; இலை

F.5. FORMICA – ERUMBU/ANT, இ/எறும்பு

LOOK F UNIFORMLY CHANGES INTO ‘I’  IN TAMIL

F.6. FUNGI – PUUNJANAM /MUSHROOM, பூஞ்சனம்

F.7. FORTI – PALU, VALU ; BALA IN SANSKRIT, VALU IN TAMIL; B/P ARE INTERCHANGABLE WITH IN ALL INDIAN LANNGUAGES. பளு /வலு, பலம்/வலிமை

ப=வ,

F.8. FRICTION – URAAY உராய் ,

F.9. FUND – PANA, PANDAM/THING; BOTH ARE SANSKRIT WORDS PANDA IS BANDAR IN HINDI. IN THE OLDEN DAYS BARTER TRADE EXISTED SIMULTANEOUSLY WITH COIN/CURRENCY TRADE  KAASU/PANA= KARSHA PANA = COMMONLY USED IN TAMIL. KAASU IS IN SANGAM LIT. பணம், பண்டம்,

F.10. FOOT – ADI=PADA. பாத, பத = அடி ADI IS A TAMIL WORD USED IN POETRY, MEASUREMENTS, BODY PARTS IN THE SAME WAY IT IS USED IN SANSKRIT- PADA. IT HAS GIVEN 100s OF WORDS IN EUROPEAN LANGUAGES LIKE PEDAL, PEDESTRIAN, FEET.

THIS IS A VERY IMPORTANT WORD; IT HAS GOT AS MANY DIFFERENT MEANINGS IN TAMIL AND SANSKRIT. FROM SANSKRIT EUROPEAN LANGUAGES GOT IT ; PADA= FOOT

F.11. FAME – PERUMITHAM, PERUMAI; TIRUVALLUVAR USES THIS FOR FAME IN HIS TIRUKKURAL, பெருமை, பெருமிதம்,

F.12. FLAME – PIZAMBU/ PILAMBU/ FIRE பிழம்பு

F.13. FRY – PORI, VARU- VERBS பொறி, வறு ,

F.14. FILIUS/ LATIN/FRENCH –  PILLAI பிள்ளை

F.15. FLOW – PAAY- VERB, பாய் /ந்து , ,

F.16.FLY – PARA -VERB- F=P, L=R பற

F.17. FORT – PURI- PURA- PUR = UUR IN TAMIL புரி /புரம் /பூர் /ஊர் ,

F.18. FORCE – VISAI IN TAMIL; F=V விசை, ,

F.19. FOOD – BOJANA IN SANSKRIT; PUSI AND VUUTTU IN TAMIL; UUTTUP PIRAI IS IN MALAYALAM EVVEN TODAY; VOOD=FOOD ஊட்டு , புசி , போஜனம்

F.20. FRUIT/PRUNE – PAZAM/PALAM IN TAMIL; R=L பழம் ,

F.21. FAULT – PAZUTHU/PALUTHU பழுது,

F.21. FLAW – PIZAI/PILAI, பிழை

F.22. FRAUD – PURATTU புரட்டு,    

F.23. FEMME – PEN/WOMAN பெண்,

F.24. FRAULINE/GERMAN- VIRALI IN TAMIL  விறலி

PEN/GIRL/DAUGHTER/WOMAN AND FILS/SON/PILLAI ARE TWO IMPORTANT WORDS. THIS SHOWS TAMIL WORDS ARE IN FRENCH AND GERMAN. THAT MEANS THE INDO-EUROPEAN, DRAVIDIAN LANGUAGE CLASSIFICATION IS WRONG.

F.25. FRIGID- VIRAI/VERB; BECOME FROZEN விறை /த்து ,

F.26. FATE – VITI; F=V விதி,

F.27. FARE – VARI/ KATTANAM ; F=V வரி,

F.28. FARM- PANNAI; PUNAM; PAYIR பண்ணை , புனம் , தினைப்புனம்

F.29.FALL – VIZU/VILU விழு,

F.30. FIRE- ERI எரி

MORE ‘F’ WORDS ARE COMING.

PEASE NOTE F UNIFORMLY CHANGED NTO I/E AND V THOUGH OUT THE LIST.

F=  I OR E; F = V OR W

TO BE CONTINUED……………………………………….

tags- Tamil words-8, in English-8

MARRIAGES ARE MADE IN HEAVEN; SO, EXPECT THUNDER STORM! (Post No.8840)

COMPILED  BY KATTUKKUTY

Post No. 8840

Date uploaded in London – – 22 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Modern Golden Sayings!

MARRIAGES ARE MADE IN HEAVEN

SO THUNDER, LIGHTING, TORNADOES

ARE SUPPOSED TO HAPPEN !!!

Xxx

I THOUGHT I WAS STUPID, UNTIL I GOT MARRIED,

MY STUPIDITY IS CONFIRMED AFTER MARRIAGE!!!!

xxx

THE SECRET OF MARRIAGE REMAINS AS “SECRET”!!!!

EVERY WOMAN NEEDS A HUSBAND BECAUSE

THOUSAND THINGS  GO WRONG. everyday…….

SO SHE CANNOT BLAME GOD AND GOVERNMENT

EVERY TIME!!!

Xxx

THERE IS LOT OF DIFFERENCE BETWEEN HUMAN BEING,

AND BEING A HUMAN!!!

A FEW ONLY UNDERSTAND!!!!

xxx

OBESITY IS NOT BECAUSE IT RUNS IN THE FAMILY,

IT IS BECAUSE NO ONE RUNS IN THE FAMILY!!!

xxxx

THE RELATIONSHIP BETWEEN HUSBAND AND WIFE

IS “PSYCHOLOGICAL”………

ONE IS “PSYCHO “, ANOTHER IS L”OGICAL “!!!!!

xxxx

A MAN IS INCOMPLETE UNTIL HE IS MARRIED,

AFTER THAT HE IS “FINISHED “!!!!

 Xxxx

LIFE IS LIKE MAKING OF TEA, BOIL YOUR EGO……….

LIFE IS LIKE MAKING OF TEA,

BOIL YOUR EGO,

EVAPORATE YOUR THOUGHTS,

DILUTE YOUR SORROWS,

FILTER YOUR MISTAKES,

FINALLY YOU GET THE TASTE OF HAPPINESS!!!

Xxx

PUNYA-DEBIT  CARD; PAPA- CREDIT CARD

PUNYA – IS A DEBIT CARD, PAY FIRST AND ENJOY LATER!!!

PAPA – IS A CREDIT CARD, ENJOY FIRST AND PAY LATER!!!

xxx

KARMA IS A RESTAURANT, WHERE THERE IS

NO NEED TO ORDER.

WE ARE SERVED, WHAT WE HAVE COOKED,

THINK TWICE, AND ACT WISE!!!

xxxx

ALL MARRIED MEN WILL GO TO HEAVEN!!!

BECAUSE THERE CANNOT BE HELL TWICE!!!

Xxx

Every one is gifted with a purse……

But unfortunately, some people never open their purses.

Xxxx

 Being a mother is the highest part job in the world,

Since your payment is of pure LOVE.

xxxxx

Laughing at your own mistakes can lengthen your life.

Laughing at your wife’s mistakes can shorten your life!!!

Xxx

Your life doesn’t get better by CHANCE,

It gets better by CHANGE.!!!

Xxxx

T. – this is an

O. -opportunity

D. -do

A. – a-work better than

Y. – yesterday

xxx

A rose is a rose whether it is in golden pot or on the ground!!!

Same way a friend is a friend, whether he is in central jail or

In mental hospital.!!!!

xxxxx

The past is where you learned the lesson

The future is where you apply the lesson,

Please dont give up in the middle……..

Xxxx

Wife is cute, when she is mute!!!

Husband is honey when he gives money!!!

Xxxx

Eat your food as medicine, otherwise

You have to eat your medicines as your food !!!

Xxx

IF YOU ARE NOT THE BEST YOU DON’T SEE THE GOD

IF YOU ARE THE BEST, GOD SEES YOU,

IFYOU DO YOUR BEST, HE WILL DO THE REST,

IF YOU DON’T DO, HE WILL TAKE YOU TO REST!!!

tags-  modern golden sayings

— subham—-

ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்??? (Post No.8839)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8839

Date uploaded in London – – 22 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

நவீன ஞான மொழிகள் – 3                                                 

Compiled by Kattukutty

அம்மாவின் அன்பு தோசை மாதிரி

அப்பாவின் அன்பு தோசைக் கல் மாதிரி,

தோசையின் ருசி தெரியும்

தோசைக்கல்லின் தியாகம் தெரியாது.

xxx

ஒருபொண்ணைப பிடிக்கல்லைன்னா அவ, சானியா மிர்சாவாக இருந்தாலும் தொடமாட்டோம்

அந்த பொண்ண பிடிச்சுப் போச்சுன்னா அவ, சாணி அள்ளறவளா இருந்தாலும் விடமாட்டோம்!!!

xxx

ரேஷனுக்கும், பேஷனுக்கும், என்ன வித்தியாசம்???

ரேஷன்லே எடை குறையும் !!!

பேஷன்லே உடை குறையும்!!!

xxx

உயர்ந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும்,

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் உன் நிழலும் உன்னை மிதிக்கும்……

xxx

எல்லா துன்பங்களுக்கும் மருந்து இரண்டு உண்டு

ஒன்று காலம் , இன்னொன்று மவுனம்

Xxx

கோபம் மனதில் இருக்கக கூடாது,வார்த்தையில்தான் இருக்க வேண்டும்.

அன்பு என்பது வார்ததையில் மட்டுமே இருக்கக் கூடாது, மனதிலும் இருக்க வேண்டும்

Xxx

கடவுள்கிட்டையும் டாக்டர் கிட்டையும் கோபமா பேசக்கூடாது.

கடவுள் டென்ஷ tension னானா நோயை வரவழைச்சு டாக்டர் கிட்ட அனுப்பிச்சுடுவார்…….

டாக்டர் டென்ஷனானா tension கடவுள் கிட்ட அனுப்பிச்சுடுவார்!!!

xxxx

பணம் நிம்மதி தராதுன்னு எந்த ஏழையும் சொன்னதில்லை,

நிம்மதி இல்லாத பணத்தை இழக்க எந்த பணக்காரனும் தயாரில்லை !!!.

Xxxx

உலகத்தில மிக முக்கியமான விஷயம்……

தினசரி அசிங்கப்படுத்தப்பட்டு, ஒதுக்கிவைக்கப் பட்டு

இருந்தும், தினம் தினம் உபயோகப்படுத்தப்படுவது TOILET !!!

Xxx

நேற்று என்பது பழைய பேப்பர், இன்று என்பது நியூஸ் பேப்பர்

நாளை என்பது கொஸ்டின் பேப்பர், வாழ்க்கை என்பது ஆன்ஸர் பேப்பர்……கவனமாக எழுது, வெற்றி உனக்கே!!!!

xxxx

ரோட்ல போற பொண்ணப் பாத்தா, ,பொறுக்கி,ன்னு சொல்றாங்க

வீட்ல போய் பொண்ணப் பாத்தா வாங்க மாப்ளேன்னு கும்பிடறாங்க………

xxx

ஆணுக்குப் பெண் சமம்னு அறிவு மூலமா காட்டணும்,

அவுத்து காட்டக்கூடாது………

Xxx

தோல்வி என்று ஒண ணு இல்லவே இல்லை,

அனுபவத்தின் மறு பெயர்தான் தோல்வி

அதனால் வெற்றியைப் பெற்றுக்கொள், தோல்வியில் கற்றுக்கொள்!!!!

xxxx

வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழாதே

உன் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரை உனக்கு துணை வரும்…..

யார் கண்ணீரையும் நீ துடைக்க வேண்டாம்,

யார்கண்ணீருக்கும் நீ காரணமில்லாமல் இருந்தால் போதும்…….

xxx

உன் தாய் உனக்குப் பெயர் வைத்தது உன் கல்லறையில்

எழதுவதற்கல்ல, சரித்திரத்தில் எழுதுவதற்கு!!!

தவறே செய்யாத மனிதனேஇல்லை,

தவறைத் திருத்திக் கொள்ளாதவன் மனிதனே இல்லை!!!

xxxx

மொட்டை

இருக்கும் வரை தந்தையின் தலையை,

இறந்த பின் தந்தைக்காக தன் தலையை……

Xxx

xxx

ஆண்களின. உயிரை ஒரே சமயத்தில் எடுத்தால் யமன்,

தினம் தினம் எடுத்தால் WOMEN !!!

xxx

உன்னை மதிப்பவருக்கு மலராய் இரு,

உன்னை மிதிப்பவருக்கு முள்ளாய் இரு.

xxx

மயில் – நான் இந்தியாவிற்கே தேசீயப் பறவை

கிளி – போடா போ, நான் இந்தியாவிற்கே ஜோசீயப் பறவை!!!

xxx

உன் மனைவி எடுக்கும் முடிவுகளைப் பார்த்து நீ சிரிக்காதே!!!

உன்னை உன் மனைவி தான் தேர்ந்தெடுத்தாள் என்பதை மறவாதே!!!

xxx

எதிர் வீட்டு ஜன்னலைப் பார்த்தேன், நிறைய சட்டைகள்,

என் சட்டையைப் பார்த்தேன் நிறைய ஜன்னல்கள்!!!

xxxx

என் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது,

நடித்தால் நாடே கிடைக்கும்!!!

xxxx

எதையும் சிந்தித்துச் செயல்பட்டால் நமக்கு கிடைப்பது வெற்றி!!!

எதையுயும் செய்துவிட்டு சிந்தித்தால் நமக்கு கிடைப்பதுஅனுபவம்!!!

xxx

கை, கால்கள், எல்லாம் நல்லாதானே இருக்கு,

உழைச்சு வாழ வேண்டியதுதானே என்று பிச்சைகாரனிடம் கேட்கும்

இதே வார்த்தையை கோவிலில் இருக்கும் சாமி

நம்மிடம் சொன்னால்???.

tags-  நவீன ஞானமொழிகள் – 3                

—subham—

மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)-(Post No.8838)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8838

Date uploaded in London – – 22 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

மஹரிஷி அபாந்த்ரதமஸ்! (ஸாரஸ்வத்; அவரே வியாஸர்!)

ச.நாகராஜன்

மஹரிஷி வியாஸரின் பூர்வ ஜென்மம் பற்றிய விவரம் ஒன்றை மஹாபாரதம் கூறுகிறது.

இதை சாந்தி பர்வம் 359வது அத்தியாயத்தில் காணலாம்.

இந்த வரலாறை ஜனமேஜயர் வைசம்பாயனரிடம் கேட்கிறார். ஜனமேஜயர் முன்னொரு காலத்தில் நடந்ததை விவரிக்கிறார்.

 வராகம், நரசிம்மம், வாமனம், முதலிய அவதாரங்களை எடுத்த பகவான் ஸ்ரீ ஹரியானவர் அசுரர்களை அழித்து பூபாரத்தை நீக்கினார்.

பின்னர் அவர் ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும்படியாக ‘போ:’ என்ற சப்தத்தை உச்சரித்து அருளினார்.

அதிலிருந்து ‘ஸாரஸ்வத்’ என்ற ஒரு ரிஷி உண்டானார். அவருக்கு அபாந்த்ரதமஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

அவர் மிகுந்த தவ மஹிமை உடையவர். முக்காலங்களையும் உணர்ந்தவர். சத்தியத்தையே பேசுபவர். திடமான விரதங்களை அனுஷ்டிப்பவர். அவர் அஞ்ஞானத்தை முற்றிலும் போக்கியபடியால் அவ்விதத் தன்மை உடையவர் என்ற பொருள் படும்படி மேலே கூறியபடி ‘அபாந்த்ரதமஸ்’ என்ற பெயரும்

ஸ்ரீமந் நாராயணருடைய வாக்கிலிருந்து ஜெனித்ததால் ‘ஸாரஸ்வதி’ என்றும் காரணப் பெயர்கள் உண்டாயின.

அம்முனிவர் நாராயணரை வணங்க அவர் முனிவரை நோக்கிக் கூறலானார் இப்படி :” ஓ! அறிவை உடையவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! நீர் வேதங்களைப் பகுக்கும் தொழிலை மிகவும் கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஆகவே, நீர் எனது கட்டளைப் பிரகாரம் செய்யக் கடவீர்”

அதன்படியே அந்த முனிவரும் வேதங்களைப் பிரித்து ஒழுங்காய் அமைத்தார்.

 அவருடைய அரிய செய்கையைக் கண்ட ஸ்ரீ ஹரி மிகவும் திருப்தி அடைந்தார். அவரது அரிய தவம், ஆசார ஒழுக்கம், விரதம், இந்திரிய நிக்ரஹம் ஆகியவற்றைக் கண்டும் பகவான் மகிழ்ச்சியுற்றார்.

பின்னர் அவர் முனிவரைப் பார்த்து, “ஓ! குமாரனே! ஒவ்வொரு மன்வந்தரத்திலும் நீர் இந்தப் பிரகாரம் வேதங்களை வகுத்துத் தருவீராக. இந்தப் பணியால் ஒருவராலும் மீற முடியாததும் மாறுதலை அடையாததும், சாஸ்வதமுமான உயரிய நிலையை அடையக் கடவீர்.

கலியுகம் ஆரம்பிக்கும் காலத்தில்  பரத வம்சத்தில் உதித்து கௌரவர்கள் என்ற பெயரை உடைய ராஜகுமாரர்கள் உம்மிடத்திலிருந்து பிறப்பார்கள். அவர்கள் சிறந்த நாடு நகரங்களை அரசாண்டு கீர்த்தி பெற்றவராய் விளங்குவர். நீர் இல்லாத காலத்தில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு நாசத்தை அடைவார்கள். அப்போது நீர் மிகுந்த சக்தி உடையவராய் வேதங்களை எல்லாம் பல பிரிவுகளாகப் பகுப்பீர். தர்மக் குறைவால் இருளுண்ட அந்த யுகத்தில், உம்முடைய தேகமும் கறுப்பு நிறமாக இருக்கும். அநேக தர்ம சாஸ்திரங்களையும், நியாய சாஸ்திரங்களையும் நீர் ஏற்படுத்துவீர். அவ்வளவு தவ மஹிமையை நீர் பெற்றாலும், உலகப் பற்றுகளிலும்,

ஆசாபசங்களிலுமிருந்து நீர் நீந்த முடியாதவராக இருப்பீர். ஆனால் உமது புத்திரனோ, மஹாதேவருடைய அருளால், எவ்விதப் பற்றும் அற்றவனாய் பரமாத்மாவைப் போல விளங்குவான். இப்படியே நடக்கும்.

பிரம்மாவினுடைய மானஸீக புத்ரர் என்று கற்றறிந்த பிராமண சிரேஷ்டர்களால் கூறப்படும் மஹா புத்திமானாகிய சிறந்த தேஜஸும் கொண்ட வசிஷ்ட முனிவருடைய வம்சத்திலிருந்து பராசரர் என்ற ஒரு சிறந்த முனிவர் பிறப்பார். அவர் நீர் கலியுகத்தில் அவதரிக்கும் போது உமக்குப் பிதாவாக இருப்பார்.

மூன்று காலத்தையும் அறியும் சக்தி உடையவராக நீர் இருப்பீர். உமது தவ மஹிமையினாலும், எனது அருளாலும் அநேகமாயிரம் வருடங்களுக்கு  முன்னர் நடந்ததைக் கூட அறியும் சக்தியை நீர் கொண்டிருப்பீர்.

நீர் அந்தப் பிறப்பில் என்னை யது வம்சத்தில் அவதரித்த கையில் சக்ரமேந்திய கிருஷ்ணனாகக் காண்பீர்.

என்னிடம் உமக்குள்ள இடையறா பக்தியால் இவையெல்லாம் உமக்குச் சம்பவிக்கும்.

நீர் மஹாத்மாக்களில் ஒருவராக இருப்பீர்.

சூரியபுத்ரரான சனி பகவான் இனி வரும் கல்பத்தில் மனுவாகப் பிறப்பார்.

அந்த மன்வந்தரத்தில் உமது தவ மஹிமை முந்தைய மன்வந்தரங்களை விட அதிகமாக இருக்கும்.

உலகத்தில் நடக்கும் அனைத்துச் செயல்களும் என்னுடைய செயலின் பயனே அன்றி வேறல்ல.”

     இப்படி நாராயணர், ஸாரஸ்வத் மஹரிஷியிடம் கூறி அருளினார்.

இவரே ஹரியின் அருளால் வஸிஷ்டருடைய வம்சத்தில் ‘க்ருஷ்ணத்வைபாயனராகப் பிறந்தார். இவரே வியாஸர்.’

இதை ஒரு காலத்தில் வியாஸரே தமது சீடர்கள் கோரிய பிரகாரம் அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

ஆக வேத வியாஸரே ஸாரஸ்வத் என்னும் அபாந்த்ரதமஸ் மஹரிஷி! இவரது சரித்திரம் மஹாபாரதத்திலிருந்து நமக்குக் கிடைக்கிறது.

tags- வேத வியாஸர், ஸாரஸ்வத், அபாந்த்ரதமஸ், மஹரிஷி 

TAMIL WORDS IN ENGLISH – PART 7 (Post No. 8837)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.8837

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 7

What I am trying to prove is

1.TAMIL AND HIS ELDER BROTHER SANSKRIT CAME FROM SAME SOURCE.

2.BOTH OF THEM SHOW HOW A LANGUAGE CAN DEVELOP IN TWO DIFFERENT WAYS

3.EVEN IF INDUS-SARASVATI RIVER CIVILISATION SCRIPT IS DECIPHERED TOMORROW, YOU WILL SEE 70 % SANSKRIT AND 30% TAMIL WORDS

4.ANY ANCIENT LANGUAGE WORD CAN BE TRACED BACK TO TAMIL OR SANSKRIT

5. OLD LINGUISTIC THEORIES ARE FLAWED

6.THERE IS NO DRAVIDIAN FAMILY OF LANGUAGES. IT IS A BRANCH OF INDIAN LANGUAGE FAMILY

7.WHERE IS THE PROOF FOR ALL THE ABOVE HYPOTHESIS?

IT IS IN THOUSANDS OF TAMIL WORDS IN ENGLISH

IT IS IN THE TAMIL WORDS FOUND IN OLD GREEK

IT IS IN THE ABSENCE OF THOUSANDS OF SANSKRIT WORDS IN SO CALLED INDO-EUROPEAN LANGUAGE FAMILY

ALL INDIAN LANGUAGES EXCEPT TAMIL HAVE OVER 70 PERCENT SANSKRIT WORDS.

XXXXX

Now let us look at E words.

E.1. E/QUIT- KUTHIRAI; குதிரை, துரக , துருக்கி /துரகஸ்தான்

KUTHI IN TAMIL IS JUMP; IT IS A JUMPING/GALLOPING ANIMAL

IF YOU LOOK A THE MIRROR IMAGE, YOU WILL GET ‘THURAGA’ WHUCH LENT THE NAME TO TURKEY TO THE COUNTRY. ARCHAEOLOGICAL EVIDENCE SHOWS TURKEY WAS RULED BY SANSKRIT SPEAKERS FROM 1800 BCE.

KUTHIRAI- THURAGA-TURKEY

E.2. ENEMY – INNAAR, ONNALAR, ETHIRI; இன்னார், ஒன்னலர், எதிரி

ALL 3 TAMIL WORDS STAND FOR ENEMY.

E.3. K/ELEPHANT – IBHAM/ KALABHAM, KALIRU, VEZAM ; இபம், களபம், களிறு வேழம்

THESE TAMIL AND SANSKRIT WORDS SHOW THE ROOT CAN BRANCH OUT IN TWO WAYS

E.4. ERECT – ELU, EZUMBU ; R AND L ARE INTERCHANGEABLE IN ALL THE WORLD LANGUAGES எழு , எழும்பு

E.5 ECLACT – EKKAALAM; VICTORIOUS MUSIC/TRUMPETING; ECLACT MEANS FAME, ACCLAIM, APPROVAL IN ENGLISH. எக்காளம்,

E.6. EAVES- EAR- SEVI IN TAMIL; S/EAVE= SEVI செவி

E.7. ELEMENTUM- LATIN FOR LETTER- ELUTHU IN TAMIL; SAME BRANCHED OUT TO LIPI IN SANSKRIT, GLYPH IN EUROPEAN LANGUAGES. எழுத்து, லிபி

SANSKRIT LIPI GAVE BIRTH TO GLYPH AND LIPI CHANGEDINTO DIPI IN PERSIAN ( SEE DARIUS INSCRIPTION OF SIXTH CENTURY BCE)

E.8. EVERY- OVVORU ; O/VVERY- OVVORU IN TAMIL ஒவ்வொரு

E.9. EMINENT – LATIN ‘MINERE’ MEANS நிமிர்

STAND OUT; TAMIL ‘NIMIR’ IS STAND ERECT

E.10.EIGHT- NUMBER ETTU IN TAMIL. எட்டு

ஒன்று , அஷ்ட – அக்டோபர்

NUMBER ONE AND EIGHT ARE THE BEST EXAMPLES TO SHOW HOW INDIAN ROOT SOUND BRANCHES INTO TWO LANGUAGES

EIGHT IS ASHTA/OCTO IN SANSKRIT AND ETTU IN     TAMIL

ONE IS EINE IN GERMAN; EKAM IN SANSKRIT, ONNU IN TAMIL.

OCTO-BER WAS ASHTOBER, I.E 8TH MONTH. THEN IT WAS MADE 10TH  MONTH.

E.11 – ELAINE – EZINI, EZILI; FEMININE NAME எழினி, எழிலி

E.12. ELEGY – EZAVU/ELAVU MEANS GRIEF ANF CRYING OVER DEATH. எழவு இழவு

E.13. ELONGATE, ELASTIC – IZU/ ILU – PULL, STRETCH இழு

E.14.EDUCATE – EETTU KALVI; LITERALLY PALM LEAF TEACHING ஏட்டுக் கல்வி,

E.15. S/ECONOMIC- SIKKANA MEANS THRIFTY சிக்கனம்

E.16. ENGUS/ GREEK- NEAR AT HAND; HERE; INGU IN TAMIL இங்கு

E.17. EGG ON – EGGINAAN IN TAMIL. எஃகினான்

E.18. ECHO- EKKALAM – ECHOING SOUND. எக்காளம்/ எதிரொலி

E.19. ERROR – ARISHTA IN SANSKRIT AND ARIL   IN TOLKPPIAM அரில்/ அரிஷ்ட

E.20.- EVE- IN BIBLICAL ADAM AND EVE STORY, ADAM/ADMA/ATMA – PARAMATMA; EVE IS JEEVA / EVE/ JEEVATMA ; FROM PARAMATMA’S LEFT CAME EVE. IT IS IN ARDHANARI STATUE AS WELL.           ஆத்மா /ஆடம் , ஈவ் – ஜீவ/ ஆத்மா அர்த்தநாரீஸ்வர

KANCHI SRI PARAMACHARYA (1894-1994) HAS ATTRIBUTED ADAM AND EVE STORY  TO UPANISHAD STORY OF TWO BIRDS EATING FRUITS.

E.21. ETE/FRENCH- KOTAI IS SUMMER  K/ETE- SUMMER- KOTEI IN TAMIL கோடை

E.22.ETAT /FRENCH- STATE ; CAME FROM STAN/STANAM IN SANSKRIT

PAKISTAN, AFGHANISTAN, UZBESKISTAN, KAZAKASTAN ETC – STATE= STAN ஸ்தான் , பாக்கி-ஸ்தானம் , ஆப்கானிஸ்தானம் முதலிய நாடுகள்

E FINISHED             

TO BE CONTINUED……………………………………………         

TAGS- TAMIL WORDS -7

சோறு கண்ட இடம் சுவர்க்கம் (Post 8836)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8836

Date uploaded in London – –21 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சோறு கண்ட இடம் சுவர்க்கம் — என்ற பழமொழி எல்லோரும் அறிந்த மொழி. மேலும் 7 சோற்றுப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் . ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது. விடைகள் கீழே உளது.

ANSWERS

1.சோறு சிந்தினால் பொறுக்கலாம் , மானம் சிந்தினால் பொறுக்கலாமா

2.சோ ற் றி லே இருக்கும் கல் எடுக்க மாட்டாதவன் சேற்றில் கிடக்கும் எருமையைத் தூக்குவானா

3.சோறும் துணியும் தவிர மற்றத்துக்கெல்லாம் குறைவில்லை.

4.சோற்றால் அடித்த பிண்டம்

5.சோற்றுக்குக் கேடு பூமிக்கு பாரம்

6.சோற்றுக்கும் கறுப்புண்டு , சொல்லுக்கும் பழுது உண்டு

7.சோற்றுக்குத் தாளம் போடுகிறான்

TAGS– சோறு ,சுவர்க்கம் , பழமொழி

–subham–