Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
குறிப்பு : இது வரை நாம் பார்த்த தலங்கள் (இந்தக் கட்டுரையில் உள்ள தலங்கள் உட்பட) 2380 தலங்கள் ஆகும். சில தலங்கள் சிறப்பியல்புகளின் காரணமாக வெவ்வேறு தலைப்புகளிலும் இடம் பெற்றிருக்கக் கூடும். அவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஐயடிகள் காடவர் கோன் அருளிய க்ஷேத்திர வெண்பாவில் உள்ள 21 ஸ்தலங்கள் !
ச.நாகராஜன்
35. க்ஷேத்திர வெண்பாவில் குறிப்பிடப்படும் சிவ தலங்கள்
ஐயடிகள்காடவர் கோன் என்பவர் ஒரு பல்லவ மன்னன். இவர் சிறந்த சிவ பக்தர். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். க்ஷேத்திர வெண்பா என்ற நூலை இவர் பாடி அருளியுள்ளார்.
இது சிவத்தளி வெண்பா என்றும் அழைக்கப்படுகிறது. பதினொன்றாம் திருமுறையில் ஐந்தாவது நூலாக இது அமைந்துள்ளது.
இந்த நூலில் 24 வெண்பாக்கள் உள்ளன.
இதில் இடம் பெற்றுள்ள 21 தலங்கள் வருமாறு:-
சிதம்பரம் (தில்லை)
குடந்தை,
ஐயாறு (திருவையாறு),
ஆரூர் (திருவாரூர்),
திருத்துருத்தி,
திருக்கோடிகாவல்,
பாண்டவாய்த் தென்னிடைவாய்,
திருநெடுங்களம்,
குழித் தண்டலை (தற்காலத்திய பெயர் குளித்தலை)
ஆனைக்கா,
மயிலை,
சேனைமாகாளம்,
வளைகுளம்,
சாய்க்காடு,
திருப்பாச்சிலால் சிராமலை,
திருமழபாடி,
திரு ஆப்பாடி,
காஞ்சிபுரம்,
திருப்பனந்தாள்,
திருக்கடவூர்,
திருவொற்றியூர்
“இறக்கும்போது எவ்விதத் துன்பமும் அடையாமல் இறப்பதற்கு இன்னின்ன தளிகளில் (தளி – தலம் – ஷேத்திரம் என்று பொருள்) வாழும் சிவனை நினைத்துக் கொள் மனமே” என்று மனத்திற்கு அறிவுறுத்துவதாக இது அமைந்துள்ளது.
36. திருஞானசம்பந்தர் பாடியருளிய திரு க்ஷேத்திரக் கோவை – 131 தலங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தமிழில் ஆயிரம் ஆங்கிலச் சொற்கள் – Part 8
LET US LOOK AT WORDS BEGINNING WITH ‘F’
F.1. FERRUM – IRUMBU; இரும்பு, ALSO FROM IRON EHICH IS DERIVED FROM AYAS IN SANSKRIT
ORIGINAL ‘AYAS’ OF SANSKRIT CHANGES/BRANCHES OUT INTO IRUMBU IN TAMIL, IRON IN ENGLISH, F/ERRUM INTO LATIN.
F.2. FLORA – பூ PUU
F.3. FAUNA – PRANI; THAT WHICH HAS PRANA பிராண, பிராணி,
NB. ONE WORD CHANGED INTO PUU OF TAMIL; ANOTHER WORD CHANGED INTO PRANA/FAUNA OF SANSKRIT; VICEVERSE
F.4. FOLIUM – ILAI ; இலை
F.5. FORMICA – ERUMBU/ANT, இ/எறும்பு
LOOK F UNIFORMLY CHANGES INTO ‘I’ IN TAMIL
F.6. FUNGI – PUUNJANAM /MUSHROOM, பூஞ்சனம்
F.7. FORTI – PALU, VALU ; BALA IN SANSKRIT, VALU IN TAMIL; B/P ARE INTERCHANGABLE WITH IN ALL INDIAN LANNGUAGES. பளு /வலு, பலம்/வலிமை
ப=வ,
F.8. FRICTION – URAAY உராய் ,
F.9. FUND – PANA, PANDAM/THING; BOTH ARE SANSKRIT WORDS PANDA IS BANDAR IN HINDI. IN THE OLDEN DAYS BARTER TRADE EXISTED SIMULTANEOUSLY WITH COIN/CURRENCY TRADE KAASU/PANA= KARSHA PANA = COMMONLY USED IN TAMIL. KAASU IS IN SANGAM LIT. பணம், பண்டம்,
F.10. FOOT – ADI=PADA. பாத, பத = அடி ADI IS A TAMIL WORD USED IN POETRY, MEASUREMENTS, BODY PARTS IN THE SAME WAY IT IS USED IN SANSKRIT- PADA. IT HAS GIVEN 100s OF WORDS IN EUROPEAN LANGUAGES LIKE PEDAL, PEDESTRIAN, FEET.
THIS IS A VERY IMPORTANT WORD; IT HAS GOT AS MANY DIFFERENT MEANINGS IN TAMIL AND SANSKRIT. FROM SANSKRIT EUROPEAN LANGUAGES GOT IT ; PADA= FOOT
F.11. FAME – PERUMITHAM, PERUMAI; TIRUVALLUVAR USES THIS FOR FAME IN HIS TIRUKKURAL, பெருமை, பெருமிதம்,
F.12. FLAME – PIZAMBU/ PILAMBU/ FIRE பிழம்பு
F.13. FRY – PORI, VARU- VERBS பொறி, வறு ,
F.14. FILIUS/ LATIN/FRENCH – PILLAI பிள்ளை
F.15. FLOW – PAAY- VERB, பாய் /ந்து , ,
F.16.FLY – PARA -VERB- F=P, L=R பற
F.17. FORT – PURI- PURA- PUR = UUR IN TAMIL புரி /புரம் /பூர் /ஊர் ,
F.18. FORCE – VISAI IN TAMIL; F=V விசை, ,
F.19. FOOD – BOJANA IN SANSKRIT; PUSI AND VUUTTU IN TAMIL; UUTTUP PIRAI IS IN MALAYALAM EVVEN TODAY; VOOD=FOOD ஊட்டு , புசி , போஜனம்
F.20. FRUIT/PRUNE – PAZAM/PALAM IN TAMIL; R=L பழம் ,
F.21. FAULT – PAZUTHU/PALUTHU பழுது,
F.21. FLAW – PIZAI/PILAI, பிழை
F.22. FRAUD – PURATTU புரட்டு,
F.23. FEMME – PEN/WOMAN பெண்,
F.24. FRAULINE/GERMAN- VIRALI IN TAMIL விறலி
PEN/GIRL/DAUGHTER/WOMAN AND FILS/SON/PILLAI ARE TWO IMPORTANT WORDS. THIS SHOWS TAMIL WORDS ARE IN FRENCH AND GERMAN. THAT MEANS THE INDO-EUROPEAN, DRAVIDIAN LANGUAGE CLASSIFICATION IS WRONG.
F.25. FRIGID- VIRAI/VERB; BECOME FROZEN விறை /த்து ,
மஹரிஷி வியாஸரின் பூர்வ ஜென்மம் பற்றிய விவரம் ஒன்றை மஹாபாரதம் கூறுகிறது.
இதை சாந்தி பர்வம் 359வது அத்தியாயத்தில் காணலாம்.
இந்த வரலாறை ஜனமேஜயர் வைசம்பாயனரிடம் கேட்கிறார். ஜனமேஜயர் முன்னொரு காலத்தில் நடந்ததை விவரிக்கிறார்.
வராகம், நரசிம்மம், வாமனம், முதலிய அவதாரங்களை எடுத்த பகவான் ஸ்ரீ ஹரியானவர் அசுரர்களை அழித்து பூபாரத்தை நீக்கினார்.
பின்னர் அவர் ஆகாயமெல்லாம் எதிரொலிக்கும்படியாக ‘போ:’ என்ற சப்தத்தை உச்சரித்து அருளினார்.
அதிலிருந்து ‘ஸாரஸ்வத்’ என்ற ஒரு ரிஷி உண்டானார். அவருக்கு அபாந்த்ரதமஸ் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
அவர் மிகுந்த தவ மஹிமை உடையவர். முக்காலங்களையும் உணர்ந்தவர். சத்தியத்தையே பேசுபவர். திடமான விரதங்களை அனுஷ்டிப்பவர். அவர் அஞ்ஞானத்தை முற்றிலும் போக்கியபடியால் அவ்விதத் தன்மை உடையவர் என்ற பொருள் படும்படி மேலே கூறியபடி ‘அபாந்த்ரதமஸ்’ என்ற பெயரும்
ஸ்ரீமந் நாராயணருடைய வாக்கிலிருந்து ஜெனித்ததால் ‘ஸாரஸ்வதி’ என்றும் காரணப் பெயர்கள் உண்டாயின.
அம்முனிவர் நாராயணரை வணங்க அவர் முனிவரை நோக்கிக் கூறலானார் இப்படி :” ஓ! அறிவை உடையவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! நீர் வேதங்களைப் பகுக்கும் தொழிலை மிகவும் கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும். ஆகவே, நீர் எனது கட்டளைப் பிரகாரம் செய்யக் கடவீர்”
அதன்படியே அந்த முனிவரும் வேதங்களைப் பிரித்து ஒழுங்காய் அமைத்தார்.
அவருடைய அரிய செய்கையைக் கண்ட ஸ்ரீ ஹரி மிகவும் திருப்தி அடைந்தார். அவரது அரிய தவம், ஆசார ஒழுக்கம், விரதம், இந்திரிய நிக்ரஹம் ஆகியவற்றைக் கண்டும் பகவான் மகிழ்ச்சியுற்றார்.
பின்னர் அவர் முனிவரைப் பார்த்து, “ஓ! குமாரனே! ஒவ்வொரு மன்வந்தரத்திலும் நீர் இந்தப் பிரகாரம் வேதங்களை வகுத்துத் தருவீராக. இந்தப் பணியால் ஒருவராலும் மீற முடியாததும் மாறுதலை அடையாததும், சாஸ்வதமுமான உயரிய நிலையை அடையக் கடவீர்.
கலியுகம் ஆரம்பிக்கும் காலத்தில் பரத வம்சத்தில் உதித்து கௌரவர்கள் என்ற பெயரை உடைய ராஜகுமாரர்கள் உம்மிடத்திலிருந்து பிறப்பார்கள். அவர்கள் சிறந்த நாடு நகரங்களை அரசாண்டு கீர்த்தி பெற்றவராய் விளங்குவர். நீர் இல்லாத காலத்தில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு நாசத்தை அடைவார்கள். அப்போது நீர் மிகுந்த சக்தி உடையவராய் வேதங்களை எல்லாம் பல பிரிவுகளாகப் பகுப்பீர். தர்மக் குறைவால் இருளுண்ட அந்த யுகத்தில், உம்முடைய தேகமும் கறுப்பு நிறமாக இருக்கும். அநேக தர்ம சாஸ்திரங்களையும், நியாய சாஸ்திரங்களையும் நீர் ஏற்படுத்துவீர். அவ்வளவு தவ மஹிமையை நீர் பெற்றாலும், உலகப் பற்றுகளிலும்,
ஆசாபசங்களிலுமிருந்து நீர் நீந்த முடியாதவராக இருப்பீர். ஆனால் உமது புத்திரனோ, மஹாதேவருடைய அருளால், எவ்விதப் பற்றும் அற்றவனாய் பரமாத்மாவைப் போல விளங்குவான். இப்படியே நடக்கும்.
பிரம்மாவினுடைய மானஸீக புத்ரர் என்று கற்றறிந்த பிராமண சிரேஷ்டர்களால் கூறப்படும் மஹா புத்திமானாகிய சிறந்த தேஜஸும் கொண்ட வசிஷ்ட முனிவருடைய வம்சத்திலிருந்து பராசரர் என்ற ஒரு சிறந்த முனிவர் பிறப்பார். அவர் நீர் கலியுகத்தில் அவதரிக்கும் போது உமக்குப் பிதாவாக இருப்பார்.
மூன்று காலத்தையும் அறியும் சக்தி உடையவராக நீர் இருப்பீர். உமது தவ மஹிமையினாலும், எனது அருளாலும் அநேகமாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததைக் கூட அறியும் சக்தியை நீர் கொண்டிருப்பீர்.
நீர் அந்தப் பிறப்பில் என்னை யது வம்சத்தில் அவதரித்த கையில் சக்ரமேந்திய கிருஷ்ணனாகக் காண்பீர்.
KUTHI IN TAMIL IS JUMP; IT IS A JUMPING/GALLOPING ANIMAL
IF YOU LOOK A THE MIRROR IMAGE, YOU WILL GET ‘THURAGA’ WHUCH LENT THE NAME TO TURKEY TO THE COUNTRY. ARCHAEOLOGICAL EVIDENCE SHOWS TURKEY WAS RULED BY SANSKRIT SPEAKERS FROM 1800 BCE.
E.19. ERROR – ARISHTA IN SANSKRIT AND ARIL IN TOLKPPIAM அரில்/ அரிஷ்ட
E.20.- EVE- IN BIBLICAL ADAM AND EVE STORY, ADAM/ADMA/ATMA – PARAMATMA; EVE IS JEEVA / EVE/ JEEVATMA ; FROM PARAMATMA’S LEFT CAME EVE. IT IS IN ARDHANARI STATUE AS WELL. ஆத்மா /ஆடம் , ஈவ் – ஜீவ/ ஆத்மா அர்த்தநாரீஸ்வர
KANCHI SRI PARAMACHARYA (1894-1994) HAS ATTRIBUTED ADAM AND EVE STORY TO UPANISHAD STORY OF TWO BIRDS EATING FRUITS.
E.21. ETE/FRENCH- KOTAI IS SUMMER K/ETE- SUMMER- KOTEI IN TAMIL கோடை
E.22.ETAT /FRENCH- STATE ; CAME FROM STAN/STANAM IN SANSKRIT
PAKISTAN, AFGHANISTAN, UZBESKISTAN, KAZAKASTAN ETC – STATE= STAN ஸ்தான் , பாக்கி-ஸ்தானம் , ஆப்கானிஸ்தானம் முதலிய நாடுகள்
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோறு கண்ட இடம் சுவர்க்கம் — என்ற பழமொழி எல்லோரும் அறிந்த மொழி. மேலும் 7 சோற்றுப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் . ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது. விடைகள் கீழே உளது.