பாணினி புஸ்தகத்தில் நாணய மர்மம்! (Post No.7913)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7913

Date uploaded in London – 2 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ரூபா, அணா , பைசா, காசு, பணம், நாணயம் முதலிய எதுவுமே தமிழ் சொற்கள் இல்லை!!!!

உலகம் வியக்கும் முதல் இலக்கண புஸ்தகத்தை எழுதியவர்  பாணினி . இதன் பெயர் ‘அஷ்டாத்யாயி’ . தமிழில் ‘எட்டு அத்தியாயங்கள்’ என்று மொழி பெயர்க்கலாம். பாணினி  எழுதியதால் ‘பாணினீயம்’ என்றும் செப்புவர் .அவர் பிறந்த லாகூர் இப்போது பாகிஸ்தான் வசம் உள்ளது. 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் பிறந்த லாகூர் , சாலத்துறை (சால துரா / சாலத்தூர்)   என்று அழைக்கப்பட்டது . சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் லாகூருக்குச் சென்ற சீன யாத்ரீகன் யுவாங் சுவாங் , தான் கேட்ட எல்லா விஷயங்களையும் அப்படியே நமக்கு எழுதி வைத்துள்ளார் .

பாணினி எழுதிய 4000 சூத்திரங்களும் சின்னச் சின்ன வரிகள் . அவற்றின் மூலம் அவர் செப்பியதோ இமய மலை அளவுக்கு !! அவர் எழுதிய எல்லாவற்றையும் அச்சிட்டால் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு போய்விடலாம். திருக்குறள் புஸ்தகத்தை விடச்  சின்னது. ஆனால் ‘மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது’. எப்படி குட்டையான, சின்ன பிராஹ்மணப் பையன் வாமனன் , திரிவிக்ரமனாக வளர்ந்து ஓங்கி ‘உலகளந்த உத்தமன்’ ஆனானோ அதுபோல  பாணினி புஸ்தகமும் த்ரிவிக்ரம அவதாரம் எடுக்கும். உலகின் முதல் இலக்கண (Grammar) புஸ்தகம் இதுதான். உலகின் முதல் மொழியியல் (Linguistics)  புஸ்தகமும் இதுதான்.

இரண்டு அதிசய விஷயங்கள் என்னவென்றால் ,

1.இவர் மிளகு பற்றி ஒரு சூத்திரத்தில் சொல்கிறார். ஆகையால் இவருக்கு கேரளா பற்றித் தெரியும். 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சேர நாடு இருந்த செய்தி நமக்கு மகிழ்ச்சி தரும் . கோதாவரி நதிக்கரையில் இருந்த அஸ்மாக தேசம் பற்றியும் விளம்புகிறார். ஆப்கானிஸ்தானம் துவங்கி அஸ்ஸாம் மாநிலத்தைத் தொட்டுவிட்டு கேரள மிளகு வரை கதைக்கிறார்.

2.இரண்டாவது அதிசய விஷயம் –ஸம்ஸ்க்ருதம் என்ற சொல்லையே இவர் பயன்படுத்தவில்லை. ஏனெனில் அக்காலத்தில் எல்லோருக்கும் தெரிந்த பாஷை ஒன்றுதான். ஆகையால் பாஷா என்ற சொல்லை மட்டும் பயன்படுத்துகிறார். அதைவிட வியப்பான விஷயம் இவர் வேத கால சம்ஸ்க்ருத இலக்கணத்தையும் ஒப்பிட்டுக் கொண்டே போகிறார். இதனால் இவர் வேதகால இலக்கியத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது உலக மஹா அறிஞர்களின் துணிபு. பாஷா இலக்கணத்தைச் செப்பிவிட்டு, சந்தஸி (வேத கால கவிதை) இலக்கணத்தைச் செப்புவார். இதனால் முற்கால, நிகழ் கால இலக்கணத்தை ஒப்பிட்டுக் கொண்டே போகலாம்.

தொல்காப்பியர் ‘என்மனார்’ புலவர், ‘என்ப’ , ‘மொழிப’ என்று தமக்கு முந்தி இருந்த இலக்கண கர்த்தாக்கள் சொன்னதை நான் தொகுத்து அளிக்கிறேனே தவிர ஒன்றும் புதிதாகச் சொல்லவில்லை என்பதை சொல்லாமல் சொல்லுவார். ஆனால் பாணினியோ இது வடக்கத்திய வழக்கு, இது கிழக்கத்திய வழக்கு என்று சுட்டிக்காட்டிக் கொண்டே செல்கிறார். இதனால் இவருக்கு 2000 மைல் அகலத்துக்கு நாட்டில்  வழங்கிய விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. அவருக்கு முன் வாழ்ந்த ஆபிசாலி , சாகடாயான , சாகல்ய, கார்க்ய , காலவ, பாரத்வாஜ , காஸ்யப, சேனக, ஸ்போடாயன , சக்ரவர்மன என்று பத்து இலக்கண வித்தகர் பற்றி உரைக்கிறார்.

உலகின் முதல் சொற்பிறப்பியல் (Etymology)  நூல் (நிருக்தம்) எழுதிய யாஸ்கருக்கும், பாணினீயம் மீது பேருரை – ‘மஹா பாஷ்யம்’ எழுதிய பதஞ்சலிக்கும் இடையே 600 முதல் 800 ஆண்டு இடைவெளி இருந்தது. இந்த கால கட்டத்துக்குள் 64 இலக்கண ஆசிரியர்கள் இருந்தனர். இவர்களுடைய பெயர்ப் பட்டியல் மாக்ஸ்முல்லர் எழுதிய ஸம்ஸ்க்ருத இலக்கிய வரலாறு (பக்கம் 142) நூலில் இருக்கிறது.

****

பாணினீயத்தில்/ அஷ்டாத்யாயியில்  உள்ள நாணயம்- காசு – பணம் பற்றிய செய்திகள், இவரை கௌடில்யருக்கு முன்னவர் என்பதைக் காட்டுகிறது  கௌடில்யர் காலம் கி.மு .நாலாம் நூற்றாண்டு.

பாணினி சொல்லும் நிஷ்கா , சுவர்ண, சாண, சதமான என்ற நாணயங்களை கௌடில்யர் அறியார்.  ஆகையால் இருவருக்கும் இடையே பல நூறு ஆண்டு இடைவெளியாவது இருக்க வேண்டும். பொருளாதார நூல் எழுதிய கௌடில்யருக்கே தெரியாத காசு, பண விஷயத்தை ஒரு இலக்கண ஆசிரியர் குறிப்பிடுகிறார் என்றால் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பதை நாமே ஊகிக்கலாம்.

மேலும் ‘அஷ்டாத்யாயீ’-யில் காணப்படும் ‘விம்சதிகா’ (20) , த்ரிம்ஸ்தக( 30)’  நாணயங்களை கௌடில்யர் குறிப்பிட்டதே இல்லை இந்த நாணயங்கள் நமக்கு கிடைத்துள்ளதால் இவை உண்மையிலேயே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்

பாணினி காலத்தில் வழங்கிய முக்கியக் காசு ‘சதமான’  ஆகும். 100 என்பது இதன் பொருள்.  இதை சதபத பிராமண நூல் குறிப்பிடுகிறது. அந்த நூலின் காலம் கி.மு 2100 முதல் 1000 வரை என்பர் அறிஞர் பெருமக்கள்.

மற்றொரு முக்கிய நாணயம் ‘கார்ஷா பணம்’ . இது 20 மாஷா அல்லது 40 ரத்தி எடை கொண்ட கனமான நாணயம் . இதன் மற்றோரு பெயர் ‘விம்சதிகா (20)’. ஆனால் மௌர்ய கால வெள்ளி நாணயம் 16 மாஷா எடையுடையதே. இதை  அர்த்த சாஸ்திரமும் குறிப்பிடுகிறது. கார்சா பணம் என்னும்  வழக்கமான நாணயமும் அதிக எடையுள்ள விம்சதிக்காவும்  பாணினிக்குத் தெரியும். மனுவும் கார்ஷா பணத்தைக் குறிப்பிடுகிறார். இதன் எடை 32 ரத்தி  ஆக இருக்கக்கூடும் . கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆண்ட நந்த வம்ச ராஜாக்கள்தான், முதல்முதலில் எடைக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தனர்.

பிம்பிசாரன் காலத்தில் ராஜக்ருஹத்தில் 20 மாஷா எடையுள்ள கனமான காசு புழக்கத்தில் இருந்தது. பல்வேறு ஜனபதங்களிலும் இது பயன்படுத்தப்பட்டது.

இதனால் கௌடில்யருக்கு முந்தையவர் பாணினி என்பது உறுதியாகிறது. நந்த வம்ச மன்னர் காலத்திலோ அதற்கு முன்னரோ அவர் வாழ்ந்திருப்பார்.

****

மருத்துவ நூல்களில் ‘கலிங்கமான’ , ‘மாகத மான’ என்று வேறு வேறு நாணயங்கள் காட்டப்படுகின்றன.

நந்த வம்ச ஆட்சியில் காணப்படும் புதிய அம்சங்கள் :–

20 மாஷா விம்சதிகாவுக்குப் பதில் , 16 மாஷா எடையுள்ள நாணயம் ;

நாணயத்தின் இரு பக்கங்களிலும் முத்திரை குத்தப்படும்;

4 முத்திரைக்குப் பதிலாக 5 முத்திரைகள் குத்தப்படும்;

முந்திய விம்சதிகா-வில் 4 முத்திரைகளே  இருந்தன.

5 முத்திரைகளில் சூரியன் மற்றும் ஆறு கோடுகள் உள்ள ‘ஷடரா’ பொறிக்கப்படும்.

32 ரத்தி நாணயங்கள் மெல்லிதாக பெரிய தட்டு போல இருக்கின்றன.

இதற்குப்பின்னர் மௌரியர் அச்சிட்ட கனமான நாணயங்களில் மயிலும்  பிறையும் காணப்படுகின்றன.

****

நிஷ்கா

இது உலகிலேயே மிகப் பழைய கவிதை நூலான ரிக் வேதத்தில் அடிக்கடி வரும் சொல். பெரும்பாலும் கழுத்தில் அணியும்   ஆபரணங்களைக் குறிக்கும் . ‘நிஷ்க கண்ட’ , ‘நிஷ்க க்ரீவ’ என்ற தங்கக் காசு மாலை அணிந்து சென்றனர் வேதகாலப்  பெண்கள்   .

வேத கால மக்கள் மாடு மேய்க்கும் நாடோடிகள் என்று பரப்பி வந்த அரை வேக்காடுகளின் முகத்திரையைக் கிழிக்கும் துதிகள் இவை – RV.  2-33-10; 8-47-15 மற்றும் பல இடங்கள் .

நிஷ்கா கண்ட , நிஷ்கா க்ரீவ என்ற சொற்களை காணலாம்.

அதர்வ  வேதத்திம் உளது – 5-14-3; 7-99-1; 20-131-8

இவை தங்கக் காசுகள் என்பதை ரிக் வேதம் RV 1-126-2 உறுதிப்படுத்துகிறது.. ஒரு புலவர் தனக்கு 100 நிஷ்காக்களும், 100 குதிரைகளும் பரிசாகக் கிடைத்ததை பாடுகிறார்.

இதற்குப்பின்னர் இவை காசுகளை மட்டுமே குறித்ததை அதர்வ வேதம் 20-127-3 காட்டுகிறது. பிராஹ்மண  நூல்களில்  எண்ணற்ற குறிப்புகள் உள . எக்ளிங் (Eggeling)  , கெல்ட்னர் (Geldner) , ஸிம்மர் (Zimmer) ஆகியோர் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும் குறித்துளர் .

பஞ்ச விம்ச பிராஹ்மண நூலில் வெள்ளி நிஷ்காவும் காணப்படுகிறது.

****

ரூபா (Rupa)

ரூபாய் என்று இன்று நாம் வழங்கும் சொல் ‘ரூப= உருவ’ என்ற சொல்லிலிருந்து வந்தது . முத்திரை குத்தப்பட்ட தகட்டு நாணயங்களில் ‘ரூபம்’ (symbols) இருந்ததால் அவை ரூபாய் எனப்பட்டது. கிரேக்க வரலாற்று எழுத்தாளர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதை ‘சிக்னடி அர்ஜெண்டி’ Signeti argenti — வெள்ளி முத்திரை – என்று சொல்லியிருக்கிறார். அவருடைய பெயர் — க்விண்டஸ் கர்டியஸ் Quintus Curtius

ஒரு பெரிய தகட்டை , தேவையான எடைக்கேற்ப வெட்டி எடுத்து முத்திரை அடையாளங்களை குத்தினார்கள் .

பாணினி 5-2-120

ரூபா என்பதை ஒருமையில் பாணினி பயன்படுத்துவதால் அவர் காலத்தில் ஒவ்வொரு  முத்திரையாக  குத்தப்பட்டதை அறியலாம். மஹா சுபின ஜாதகத்தில் ‘ரூபா’ நாணயம் வருகிறது.கௌடில்யர் காலத்தில் நாணய தரக் கட்டுப்பாடும் இருந்தது. ‘ரூப தர்சக’  என்ற அதிகாரியை அர்த்த சாஸ்திரமும், ‘ரூபா தர்க்க’ என்ற அதிகாரியை பதஞ்சலியும் எழுதியுள்ளனர்

ரிக் வேதத்தில் தங்க நகைகள், தங்கக் …

tamilandvedas.com › 2017/09/26 › ர…

  1.  

26 Sep 2017 – சேர மன்னர்கள் பிராமணப் புலவர்களுக்கு தங்க நாணயங்களை மழை … ஆக உலகிலேயே நிஷ்கா என்னும் தங்க நாணயத்தை வெளியிட்ட …


வேதத்தில் தங்கமும் … – Swami’s Indology Blog

swamiindology.blogspot.com › blog-…

  1.  

23 Apr 2015 – வேதத்தில் தங்கமும் ரத்தினக் கற்களும்! Compiled by London swaminathan. Date: 23 April 2015; Post No: 1822. Uploaded in London 9-28 காலை. ரிக் வேதம் கி.மு 1700 …


ரத்தினக் கற்கள் | Tamil and Vedas

tamilandvedas.com › tag › ரத்தி…

  1.  

16 Nov 2019 – வேதத்தில் ரத்தினக் கற்கள் மற்றும் தங்கம், வெள்ளி பற்றிய குறிப்புகள் சில முக்கியமான விஷயங்களை உணர்த்துகின்றன. 1.வேத …

tags – பாணினி, நாணயங்கள், நிஷ்கா, ரூபா , கார்ஷாபண, பணம், காசு



XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

ஹிந்தி படப் பாடல்கள் – 24 – இரு பாட்டுகள் ஒரு சாயல் ! (2) (Post No.7912)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7912

Date uploaded in London – – – 2 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் – 24 – இரு பாட்டுகள் ஒரு சாயல் ! (2)

R.Nanjappa

இரு பாட்டுகள் -ஒரு சாயல்!-2

இந்திய சங்கீதத்தின் எல்லாப் பிரிவிற்கும் அடிப்படையாக இருப்பது ஏழு ஸ்வரங்களே. “ஸோபில்லு ஸப்த ஸ்வர” – ஏழு தேவதைகள் என்பார் ஸ்ரீ த்யாகராஜர். எல்லா இசைக்கும் இவையே அடிப்படை.

ஸ்வரத்தை அடிப்படையாக வைத்து எழுவது ராகம் என்னும் மாளிகை! -ஸ்வரங்களை ஒரு குறிப்பிட்ட முறையில் ஏற்ற-இறக்கங்களுடன் அடுக்குவது..  மேலையிசையில் ராகம் என்று இல்லை, ஆனாலும் அவர்கள் இசையும் ஸ்வரக் கூட்டங்களின்  மீது எழுவதே. ராபர்ட் ப்ரௌனிங்க் எழுதுகிறார் :

Would that the structure brave, the manifold music I build,

Bidding my organ obey, calling its keys to their work,

Claiming each slave of the sound, at a touch, as when Solomon willed

Armies of angels that soar, legions of demons that lurk,

Man, brute, reptile, fly,—alien of end and of aim,

Adverse, each from the other heaven-high, hell-deep removed, —

Should rush into sight at once as he named the ineffable Name,

And pile him a palace straight, to pleasure the princess he loved!

 – Robert Browning: Abt Vogler 1864

ராகமும் பாவமும்

 இப்படி ஸ்வரங்கள் சேரும்போது ஒரு பாவம் மனதில் தோன்றும். ஒவ்வொரு பாவமும் ஒர் உணர்ச்சியை தோற்றுவிக்கும்-அனுபவிக்கச் செய்யும். சில இசைகளைக் கேட்கும் போது நமக்கு ஆடத் தோன்றுகிறதல்லவா!. மிலிடரியில் நடையின்போது பாண்ட் வாசிப்பார்கள்.-நடையில் மிடுக்கேறும்!

இப்படி பாவங்களைக் கருத்தில் கொண்டு தோற்றுவிக்கப்படுவதே ராகம். ஒவ்வொரு ராகமும் ஒரு அல்லது சில பாவங்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. நவரசங்களையும் நம் மனதில் தோற்றுவிக்கக் கூடியவை. .ஸ்ரீ ரங்க ராமானுஜ ஐயங்கார் “க்ருதி மணி மாலை” என்ற புத்தகத்தில் ஒவ்வொரு ராகத்தின்  இலக்கணத்தைச் சொல்லி அவை எந்தெந்த பாவங்களை வெளிப்படுத்தும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

சினிமாவில் ஒவ்வொரு பாட்டும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியை வெளிப்படுத்த/ தூண்ட  உருவாக்கப்படுகிறது. இதில்  நடிக நடிகையரின்  அங்க அசைவுகள், முக பாவத்துடன், பாடலின் சொற்களும் இசைக்கு  இயைந்து போகும்போது ரசிகர்கள் மனதில் எதிர்பார்த்த உணர்வு தோன்றும். பாட்டு மனதில் நிற்கும்.

இரண்டு படங்களில் ஒரேவித சூழ்நிலை என்று வந்தால், இரு இசைஞர்கள் ஒரே ராகத்தில் அமைந்த மெட்டுக்களை அமைக்கக் கூடும்!  இது தற்செயலாக நிகழ்வதே தவிர, ஒருவரைப் பார்த்து மற்றவர் செய்தார் எனச் சொல்வதற்கில்லை!

 இப்படி நமது சினிமாவில் நடந்தது! அப்படி வந்த இரு பாடல்களைப் பார்ப்போம். [இந்த ராகத்தில் பல பாடல்கள் இருக்கின்றன. ஆனால் இவ்விரு பாடல்களும் மிகவும் ஒத்துப்போகின்றன-ஒரே நிலையில் பாடப்பட்டவை.]

ரஸிக் பல்மா

रसिक बलमा, हाय दिल क्यों लगाया
तोसे दिल क्यों लगाया, जैसे रोग लगाया
ரசிக் பல்மா, ஹாய் தில் க்யோ(ன்) லகாயா

தோஸே தில் க்யோ(ன்) லகாயா, ஜைஸே ரோக் லகாயா

மயக்கும் அன்பனே, உன்னிடம் நான் ஏன் மனதை வைத்தேன்?

உன்னிடம் நான் ஏன் மனதை வைத்தேன்?

அது நோய் போன்று என்னை வருத்துகிறதே


जब याद आये तिहारी, सूरत वो प्यारी प्यारी
नेहा लगा के हारीतङपूं मैं गम की मारी
रसिक बलमा

ஜப் யாத் ஆயே திஹாரி, ஸூரத் ப்யாரீ ப்யாரீ

நேஹா லகா கே ஹாரீ, தட்பூ(ன்) மை கம் கீ மாரீ

ரஸிக் பல்மா…..

உன் நினைவு வந்து, உன்  அழகிய முகத்தை நினைக்கும்  பொழுது

காதலில் தோற்றது தெரிகிறது,

வருத்தத்தில் உழல்கிறேன் அன்பனே !

ढूंढे हैं पागल नैना, पाए ना इक पल चैना
डसती है उजली रैना, कासे कहूँ मैं बैना
रसिक बलमा…  

டூண்டே ஹை பாகல் நைனா, பாயே நா இக் பல் சைனா

டஸதீ ஹை உஜ்லீ ரைனா, காஸே கஹூ(ன்) மை பைனா

ரஸிக் பல்மா….

இந்தக் கண்கள் உன்னைத் தேடி பைத்தியமாகி விட்டன

ஒரு கணம் கூட நிம்மதி இல்லை!

ஒளி மிக்க இந்தப் பகல் பாம்புக்கடி போல் துன்பம் தருகிறது

எவருடன் இதை நான் பகிர்ந்துகொள்வேன்?

அன்பனே

Song: Rasik balma  Film: Chori Chori 1956  Lyricist: Hasrat Jaipuri

Music: Shankar-Jaikishan   Singer: Lata

சாந்த் ஃபிர் நிக்லா

चाँद फिर निकला, मगर तुम आये
जला फिर मेरा दिल, करुँ क्या मैं हाय
चाँद फिर निकला


சாந்த் ஃபிர் நிக்லா, மகர் தும் ஆயே

ஜலா ஃபிர் மேரா தில், கரூ(ன்) க்யா மை ஹாய்

சாந்த் ஃபிர் நிக்லா…..

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது, ஆனால் நீ வரவில்லை

மனது துன்பத்தில் எரிகிறது, என்ன செய்வேன்

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது……

ये रात कहती है वो दिन गये तेरे
ये जानता है दिल के तुम नहीं मेरे
खड़ी मैं हूँ फिर भी निगाहें बिछाये
मैं क्या करूँ हाय के तुम याद आये
चाँद फिर निकला

யே ராத் கஹதீ ஹை வோ தின் கயே தேரே

யே ஜான்தா  ஹை தில் கே தும் நஹீ மேரே

கடீ மை ஹூ(ன்) ஃபிர் பீ நிகாஹை பிசாயே

மை க்யா கரூ(ன்) ஹாய் தும் யாத் ஆயே

சாந்த் ஃபிர் நிக்லா……

என்னுடைய நல்ல நாட்கள் கழிந்துவிட்டன என்று இந்த இரவு சொல்கிறது

நீ எனக்கில்லை என்பதை நான் அறிவேன்

இருந்தும் உன் வழியைப் பார்த்தவாறே நான் நின்றுகொண்டிருக்கிறேன்

நான் என்ன செய்வேன், உன் நினைவு வருகிறதே!

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது………


सुलगते सीने से धुंआ सा उठता है
लो अब चले आओ के दम घुटता हैं
जला गये तन को बहारों के साये
मैं क्या करुँ हाय के तुम याद आये
चाँद फिर निकला…  

ஸுலக்தே ஸீனே ஸே துவாஸா உட்தா ஹை

லோ அப் சலே ஆவோ கே தம் குட்தா ஹை

ஜலாகயே தன் கோ  பஹாரோ(ன்) கே ஸாயே

மை க்யா கரூ(ன்) ஹாய் கே தும் யாத் ஆயே

சாந்த் ஃபிர் நிக்லா…….

என் எரியும் நெஞ்சிலிருந்து புகைபோல் கிளம்புகிறது,

மூச்சு முட்டுகிறதுநீ திரும்பி வந்துவிடு

இந்த வஸந்த காலத்தின் நிழலும் என் உடலை தகிக்கிறது

நான் என்ன செய்வேன், உன் நினைவு வந்துவிட்டதே !

நிலவு மீண்டும் எழுந்துவிட்டது……

Song: Chand phir nikla Film: Paying Guest 1957 Lyricist: Majrooh Sultanpuri

Music: S.D.Burman  Singer: Lata

இரு பாடல்களும் சுத்த கல்யாண் ராகத்திலேயே அமைந்தவை! இந்த ராகம் மாலை 6 மணிமுதல் 9 வரை பாடத்தகுந்தது.  பக்தி, சோகம் melancholy -அதைச் சார்ந்த  ரஸங்களைப் பிரதிபலிப்பது. இதில் பாடகரின் குரலும், சாஹித்யத்தின் தன்மையும் முக்கியமானவை.

 இந்த ராகத்தில் பூப் Bhoop, தேஷ்கர் Deshkar ஆகிய ராகங்களின் சில சாயல் வரும் – கார் காலத்தில் நிலவை லேசாக மறைத்து ஓடும்  மேகம் போல.- touch and go ! [பூப் சாயலால் சோக ரசம் மிகும்].

 சரியாகக் கையாளாவிட்டால் ராகத்தின் தன்மை மாறிவிடும். அதனால் இதை தேர்ந்த பாடகர்கள் விஷயம் தெரிந்த ரசிகர்களிடத்தில் தான் பாடுவார்கள்..

 இந்த இரண்டு பாடல்களும் ஒரே நிலையை-பிரிவை- விவரிப்பவை. முதல் பாடல் மிக எளியது. இரண்டாம் பாடல் ஒரு Classic என்று சொல்லலாம். நிலவு, வசந்தம்- இரண்டும் பிரிவு நிலையில் துன்பம் தருபவை. இதை நாம் நம் இலக்கியத்தில் பார்க்கிறோம். இப்படி இந்தப் பாடல் ஒரு அருமையான கவிதையாக மலர்ந்திருக்கிறது.

சினிமா பாடகியான லதா மங்கேஷ்கர் இவ்வளவு நன்றாக இதைப் பாடியது இசைஞர்களின் திறமைக்குச் சான்று சொல்கிறது.

Yet, one can notice differences in the musical arrangement and interludes.

The music is good, but the lyrics add sufficient depth to make listening not only a pleasure but an experience.

60 ஆண்டுகள் ஆகியும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள்! Power of melody and lyrics!

 இப்பாடல்களை இரவில் அமைதியான சூழ்நிலையில் கேட்கவேண்டும்..

[ இதே ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்கள்:

– ஜஹா டால் டால் பர்-  சிகந்தர்-ஏ ஆஜம்  1965

-மேரீ முஹப்பத்  ஜவான் ரஹேகீ-  ஜான்வர் 1965

-ஏ ஷாம் கீ தன்ஹாயியா (ன்)  -ஆஹ்  (1953)

( தமிழில்: ஏகாந்தமாம் இம்மாலையில்- அவன்)

[See how many emotions this raag expresses! ]

” When you are happy, you enjoy the music.
 But when you are sad, you understand the lyrics”.

           -Frank Ocean , American singer and songwriter.

[Note: I do not aim at providing a poetic rendering here of the lyrics. That is for poets! I am simply attempting to convey the main sense of the poems, often without the embellishments.]

tags – ஹிந்தி படப் பாடல்கள் – 24 –

***

.

கொரானா போன்ற கொலைவெறி! – கிம் ஜாங் உன்!! (Post No.7911)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7911

Date uploaded in London – – – 2 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

கொரானா போன்ற கொலைவெறி! – கிம் ஜாங் உன்!!

ச.நாகராஜன்

வட கொரியா ஒரு மர்மமான நாடாக கடந்த 70 ஆண்டுகளாக விளங்குகிறது.

கொரானா வைரஸ் போலவே தான் இந்த நாட்டின் அதிபர்களும் மர்ம நபர்கள். ஆட்கொல்லிகள்! மர்மமாக இருக்கும் இவர்கள் பயம், காழ்ப்புணர்ச்சி, கொலைவெறி உள்ளிட்ட ஏராளமான நெகடிவ் குணங்களின் தாயகம்!

கிம் என்பது இவர்களின் குடும்பப் பெயர்

முதலில் 1994 முடிய கிம் இல் சுங் படு கோர தாண்டவம் ஆடி வட கொரியாவை ஒரு வழி செய்தார்! வட கொரிய தொழிலாளர் கட்சியின் தலைவர் இவர்.

இங்கு யாரும் எதையும் சுதந்திரமாகப் பேச முடியாது. எந்தச் செய்தியையாவது வெளி உலகிற்கு யாரேனும் சொன்னால் அவருக்கு மரணதண்டனை தான்!

கிம் இல் சுங்கிற்குப் பிறகு அவர் மகன் கிம் ஜாங் இல் தனது கோர தாண்டவத்தை ஆரம்பித்தார். (பிறப்பு 16-2-1941 மரணம் 17-12-2011)

அவர் இறப்பதற்கு முன் தனது மூன்றாவது மகனான கிம் ஜாங் உன்னைத் தனது வழியிலேயே தயார் செய்தார்.

தாத்தா- மகன் – பேரன் மூன்று பேருமே கொடூர வில்லன்கள்!

இப்போது தினசரி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கும் கொடூர வில்லன் கிம் ஜாங் உன் ‘கிறுக்குத் தடியன்’, ‘கிறுக்கு வில்லன்’ என்று தமிழக ஊடகங்களில் செல்லமாக அழைக்கப்படுபவர். வமிச பாரம்பரிய ராட்சஸ குணத்தைத் தப்பாமல் தக்க வைத்திருக்கும் ஒரு தடியர் என்று இவரைப் பற்றிய விமரிசனங்கள் வருகின்றன!

37 வயதே ஆன இவருக்கு இதய அறுவைச் சிகிச்சை நடந்ததாகவும், அவர் இறந்து விட்டதாகவும் அல்லது கவலைக்கிடமாக இருப்பதாகவும் 21, ஏப்ரல் 2020 முதல் செய்தி பரவலாக வருகிறது.

ஆனால் இப்படிப்பட்ட வதந்திகளை இவர்களே பரப்பி விடுவது வழக்கமாதலால் இது உண்மையா பொய்யா என்று யாருக்கும் தெரியவில்லை.

Kim is alive according to May 1, 2020 news in Noth Korean Mass media.

இப்போதிருக்கும் ‘வில்லன்’ உலகையே நான் அழித்து விடுவேன்; என்னிடம் ஹைட்ரஜன் குண்டு இருக்கிறது என்று மிரட்டுவது வழக்கம்!

நாம் பயப்பட்டுத் தானே ஆக வேண்டும்; ‘கிறுக்கன்’ எங்காவது திடீரென்று போட்டு விட்டால்….?

கொரானா போல அல்லவா ஆகி விடும்?!

மலை மீது சொகுசு வாசஸ்தலத்தில் அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள்.

ஆடம்பரப் பிரியர் இவர்.

2009ல் கிம் ஜாங் உன்னின் தந்தை மெர்சிடிஸ் பென்ஸ் புல்மே கார்டு லிமோசின் கார்கள் இரண்டை வாங்கினார். குண்டு துளைக்காத 21 அடி நீளமுள்ள சொகுசு கார்கள் இவை!

அதைத் தான் ‘கிறுக்கு’ வில்லன் இப்போது தன் கைவசம் உபயோகத்திற்கு வைத்திருக்கிறார்.

கண்டம் விட்டு கண்டம் தாவும் நாசகார ஆயுதங்களையும் ராக்கெட்டுகளையும் தயாரிக்கும் விஞ்ஞானிகளுக்கு இந்த வில்லன் தரும் பரிசு பென்ஸ் கார்கள் தாம்!

ஒரு முறை 160 பென்ஸ் கார்களை தனது அதிகாரிகளுக்கும் வேண்டியவர்களுக்கும் இவர் பரிசாக அளித்தாராம்!

கிம் ஜாங் உன் இறந்து விட்டால்…

உலகத்திற்கு க்ஷேமம் என்று சொல்கிறீர்களா, அதிருக்கட்டும், அடுத்த ஆள் யார் என்பதைப் பற்றிப் பேச வருகிறேன்.

அவரது தங்கை கிம்யோ ஜாங் பொறுப்பேற்கலாம். ஏனெனில் இந்த மங்கை தான் அண்ணனுடன் அடிக்கடி பொது இடங்களில் தோன்றுகிறார். இவர் ஆளும் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

அண்ணன்மார் பற்றி விவரங்கள் எதுவும் வெளி உலகிற்குத் தெரியாது.

அது சரி, கிறுக்கு வில்லன் என்கிறீர்களே, ஏதாவது ஒரு விஷயத்தையாவது சொல்லக் கூடாதா என்கிறீர்களா?

சொல்லலாம், மனதைத் திடப்படுத்திக் கொண்டு படிக்க வேண்டும்.

கிம் ஜாங் உன்னின் சொந்த மாமன் மீது அவருக்கு கோபம் வந்தது. என்ன நடந்தது தெரியுமா?

உயிரோடு வெறிநாய்களிடம் தள்ளி அவைகளை விட்டுக் கடிக்க விட்டார்!

ஹாங்காங்கின் வென் வெய்போ பேப்பர் தரும் தகவல் இது.

4-1-2014 அன்று வந்த செய்தி இது!

ஜாங் சாங் தக் – மாமாவின் பெயர் இது.

அவரை அடிக்கடி கடுமையாக விமரிப்பது வட கொரியாவின் வழக்கம். அவரையும் அவரது ஐந்து பாதுகாவலர்களையும் பிடித்தார் கிம் ஜாங் உன்!முதலில் மாமாவின் உடைகளையும் ஐந்து பாதுகாவலர்களின் உடைகளையும் அவிழ்த்து அவர்களை நிர்வாணமாக்கினார்.

மூன்று நாட்கள் 120 வெறி நாய்களைப் பட்டினி போட்ட கிம் ஜாங் உன், அவைகளை கட்டவிழ்த்து விட்டு அந்த ஆறு பேர்களின் மீது ஏவினார்.

வெறி நாய்கள் கடித்துக் குதறி விட்டன சொந்த மாமனை!

ஒரு மணி நேரம் இந்த கோர சம்பவம் நடந்தது; எல்லாம் முடிந்து விட்டது. இதை நூற்றுக்கணக்கான அதிகாரிகள் வேடிக்கை வேறு பார்த்தனர்.இது இவர் வாழ்வின் ஒரு சம்பவம். ஏனையவை  பற்றி நினைத்தாலே குலை பதறும்!

செய்தியின் ஆங்கில மூலம் இதோ:

04-1-2014

Kim Fed his Uncle alive to 120 Dogs!

Kim Jong Un’s uncle was killed after being sripped naked and fed to a pack of hungry dogs, according to reports in a Chinese state backed newspaper.

North Korea has already described Jang Song-thaek as “despicable human scum, worse than a dog”, but these reports appearing in Hong Kong’s Wen Wi Po newspaper, suggest he may have met his end in the jaws of dogs.

The account describe how Jang Song-thaek and five of his aides were stripped naked and fed to 120 hungry hounds, who had been starved for three days. The whole process lasted an hour, and as they were being eaten, hundreds of officials watched.

*

அது சரி, இந்த ‘கிறுக்கு வில்லனைப்’ பற்றி இப்போது எதற்காக எழுத வேண்டும் என்று கேட்கிறீர்களா?

நியாயமான கேள்வி தான்!

இந்த வட கொரியாவிற்கு இருக்கும் ஒரே நண்பன் சீனா தான்!

சீனா உலக வில்லனாக அமெரிக்க டிரம்ப் முதலாக பல்லோராலும் சித்தரிக்கப்படும் இந்த கொரானா காலத்தில் சீனாவின் நண்பர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்வது நல்லதில்லையா?!

***

tags – கிம் ஜாங் உன், வட கொரியா

தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி152020 (Post No.7910)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7910

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

குறுக்கே

1. –5 எழுத்துக்கள்- காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்தப் பெண்ணின் சுயம்வரம் அழகாக வருணிக்கப்பட்டுள்ளது.

4. -6 — நரகத்தின் அதிபதி

6. – 5–நாக்கில் வரும்புண்

7. – 6–இது ஒரு ராகம் ; உறவினர்களும் வரளி மஞ்சளு ம் சேர்ந்த ராகம்

9. — 5–இதன் மூலம் எடைக்கு எடை சுவாமிக்கு காணிக்கை செலுத்தலாம்

கீழே

1. — 8 எழுத்துக்கள் – பூதஞ்சேந்தனார் தரும் 40 இனிய பாடல்கள்

2. –6–  பித்தளையில் செம்பு- டன் சேர்க்கப்படும் உலோகம்

3. – 4–வைஷ்ணவர்கள் நெற்றியில் இருக்கும்

8. –2– ருசியான இதிஹாஸப் பெயர்.

5./ — 4– சந்நியாசி போல சவுண்டுள்ள ராகம் /கீழிருந்து மேல் செல்க

5.— 4– பருப்புடன் இது சேர்ந்தால்  சுவையான ரசம் கிடைக்கும்

—– subham —–

DON’T GUESS EVERYTHING! YOU MAY BE WRONG! (Post No.7909)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7909

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

I am translating one folk tale from 1911 Tamil story book.

A  merchant lived in a town in South India. He had a good friend who is stone deaf. Suddenly the merchant fell sick. His friend wanted to visit him .

Deaf man thought , ‘Oh my god I am stone deaf. So I must draw a plan for my conversation now’ .

Since the merchant is very sick, he is going to murmur when I inquire about his health. But I must shout; then only he can hear me.

He framed three questions in his mind;

I will go and sit very near him

1.First I would ask him,

How is your health? Hoe are you feeling now?

He would definitely say,

No, I am not feeling alright. But better than before.

Then I would say,

Oh, I am very glad to hear that.

2.Then I would ask him ‘what is your diet like ?’

Every sick person takes only gruel made up of broken rice. He would certainly say ,

Just a little bit of rice gruel.

Then I will say, please follow it; you would be cured quickly.

3.Finally , I will ask him who is your doctor now. He would give some name.

I must say,

By god’s grace you are with the right person. He will take care of you.

Then I would return home quickly and  happily.

xxx

The deaf man went to his friend’s house as planned. He welcomed him with a smile and offered him a chair. The deaf friend went towards him and sat at the edge of his bed.

1.First question

How is your health? How are you feeling now?

Sick man replied in a very low voice,

Why do you ask me? The temperature has gone up. I am shivering with fever.

Deaf man imagined his answer and said,

‘Oh I am very happy to hear that. By god’s grace it must continue like this’.

Sick friend was taken aback.

2.Second question

Then the deaf man fired his second question-

what is your diet like ?’

Sick man said in anger,

What diet? It is just dust I am having.

It is a phrase in Tamil to say nothing but rubbish.

Immediately the deaf person imagined his reply to be what he expected and said,

‘Please follow it; you would be cured quickly.’

Now the sick man became angrier. He wanted to punch on the face of his friend.

3.Third question

The deaf man rose from the edge of the bed as a sign of leaving in the next minute or so and asked his final question,

Who is your doctor now?

The sick man was dead angry now and so said sarcastically,

Who the doctor is ! who else it can be other than Yama (god of death in Hindu mythology)?

Deaf man carefully remembered  what to say then and said,

‘By god’s grace you are with the right person. He will take care of you’.

The sick man rose from his bed red faced ; but deaf person thought probably he is having some temperature now; I must leave immediately and went out before he got a kick from his friend.

Moral of the story

When you go to an interview for a job or radio or TV channel, if you don’t hear anything properly, please ask the person to repeat. Nothing wrong in it. If it happens more than two or three times, then tell the person to speak loud and clear.

Don’t guess anything; don’t imagine anything.

–subham–

27 நட்சத்திரங்களில் எது முதல் நட்சத்திரம் ?- Part 3 (Post No.7908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7908

Date uploaded in London – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Pleiades பிளையடெஸ் = கார்த்திகை,

Aldebarana ஆல்டிபேரன் = ரோகிணி (அகநாநூறு 86, 136ல் சகடம்)

Betelgeuse பீ டல் ஜியுஸ் = திருவாதிரை

Orion belt மூன்று நட்சத்திரம் = மிருகசீர்ஷம் (மான் தலை)

***

கிருத்திகா (Pleiades)

பாணினி கிருத்திகாவில் துவங்குகிறார் சதபதம் (SATAPATA  BRAHMANA,1000 BCE) இதை பூஇஷ்டா , பஹுளா  என்று அழைக்கும். இதையோ அதையோ பயன்படுத்தலாம் என்பது பாணினி  கருத்து. 

கிருத்திகா வரும் இடங்கள் – பா ( பாணினி) 6-4-158, 4-2-23, 4-3-34.

சதபத பிராஹ்மணம் – 2-1-2-3

கார்த்திகை நட்சத்திரம் பற்றிய சுவையான விஷயம் :–

முருகப் பெருமானை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததை நாம் அறிவோம். பைனாகுலர் வைத்துப் பார்த்தால் 7 நட்சத்திரம் தெரியும். தைத்ரிய ப்ராஹ்மணம்   7 என்று இயம்பும்; அவற்றின் பெயர்களும் உள ; அவையாவன — அம்பா, துலா, நிதத்னி , அப்ரயந்தி , மேகயந்தி , வர்ஷயந்தி, சுபுனிகா.

பிற்கால சம்ஸ்க்ருத இலக்கியங்கள் 6 நட்சத்திரம் என்று உரைக்கும். ஆகையால் “சான்  மாதுரகாஹா” — ஆறு தாய்மார்கள் என்று சொல்லும். இதனால் முருகனுக்கு ஷண்முகம் என்று பெயர்.

எனது கருத்து

இதைக் குறிக்க ஆறுமுகங்களை  சித்திரமாக  வரைந்தனர். ஆனால் உண்மையில் முருகனுக்கு ஒரு முகம்தான் . இதே போல தசரதனுக்கு பத்து ரத்தம் போட்டு சித்திரம் வரைந்திருக்கலாம். நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் பத்து திசைகளிலும் தன்  சக்தியைக் காட்டிய ராவணனுக்கு பத்து தலைகளை வரைந்து விட்டோம். அவனுக்கும் உண்மையில் ஒரு தலைதான். இவை எல்லாம் புராணங்கள் செய்த கூத்து . இன்று சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் , பேண்டம் டார்ஜான் ஆகியோரை சித்தரிப்பது போல பவுராணிகர்கள்  சுவைமிகு கதைகளைச் சொல்லிவிட்டார்கள்.

நாம் அரசியல் கொடிகளை இப்போது வைத்திருப்பது போல , தேர்தல் சின்னங்களை வைத்திருப்பது போல, அந்தக் காலத்தில் , ஒவ்வொரு இனத்தாரும் பாம்பு, குரங்கு, கரடி, கழுகு  முதலிய சின்னங்களை அணிந்தார்கள் ; இவர்களையே நாம் ராமாயணத்தில் நாகர் , வானரர்கள், ஜாம்பவான் , ஜடாயு என்கிறோம் .

***

மிருகசீர்ஷம்

பாணினி  நேரடியாக மிருகசீர்ஷ  நட்சத்திரம்  பெயரைச் சொல்லவில்லை. அது பௌர்ணமி சந்திரனுட ன் சேர்ந்து இருக்கும் நாள் ‘ஆக்ரஹாயினி’ . அதை மூன்று முறை குறிப்பிடுகிறார் – 4-2-22; 4-3-50; 4-4-110;

கடனைத் திருப்பித்தரும் ஒப்பந்த பத்திரத்திலும் இந்தப் பெயர் வருகிறது 4-3-50

***

ஆருத்ரா :–இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் பெயர் ‘ஆர்த்ரக’ .

சங்க இலக்கியப் புலவர் பெயர்களில் புறநானுற்றுப் புலவர் பெயர்—‘கள்ளில் ஆத்திரையனார்’.

***

புனர்வசு நட்சத்திரம்

இந்த நட்சத்திரம் இருக்கும் மண்டலத்தில் 2 நட்சத்திரங்கள் இருப்பது ‘பா’- க்குத் தெரியும். திஷ்ய நட்சத்திரம் சேர்ந்தால் மூன்று ஆகிவிடும். ஓரிடத்தில் ஒருமையில் இன்னொரு இடத்தில் இருமையிலும் சொல்கிறார். மைத்ராயணி, காடக  சம்ஹிதைகளும் இவ்வாறு ஒருமை, இருமையை பயன்படுத்துகின்றன.

***

திஷ்ய நட்சத்திரம்

1-2-63; 4-3-34; 4-4-149

இதனுடன் ‘புஷ்ய, சித்ய நக்ஷத்ரே’ என்றும் 3-1-166 சொல்கிறார்.

இதன் கீழ் பிறந்தவன் திஷ்ய எனப்படுவான்; ஜாதகக் கதைகளில் அடிக்கடி வரும் பெயர்கள் திஸ்ஸ , புஸ்ஸ; அர்த்த சாஸ்திரம் திஷ்யவுக்குப் பதில் புஷ்யவை பயன்படுத்துகிறது .பதஞ்சசலியும்  இதையே விரும்புவதால் ‘புஷ்ய’ என்பது பிற்கால வழக்கு என்று சொல்லலாம் 

***

பல்குணி – இரண்டு நட்சத்திரங்கள் ஆகையால் பா . இவைகளை ‘பல்குன்யவ்’ என்று பன்மையில் அழைக்கிறார் 1-2-60

***

ஹஸ்தம் – பா.  சூத்திரம் 4-3-34

***

சித்திரை நட்சத்திர  பவுர்ணமி சைத்ரி எனப்படும் 4-2-23

***

சுவாதி நட்சத்திரம் 4-3-34

***

விசாகா – இரட்டை நட்சத்திரங்கள்  விசாகா , விசாகே

***

அனுராதா நட்சத்திரம் – அனுஷம் – 4-3-34

***

மூல – 4-3- 28

***

ஆஷாட – ரெண்டு நட்சத்திரங்கள் ந. 4-3-34

***

அபிஜித் நட்சத்திரம் – 4-3-36

+++

ஸ்ராவண நட்சத்திரம் – ஓணம் – காடக சம்ஹிதை இதை ‘அஸ்வத்த’ என்று சொன்னது பாணிணிக்குத் தெரியும் 4-2-5; 4-3-48. ஆனால் பா. ஸ்ராவண என்றார் 4-2-23. அரச மரத்தின் பழங்கள் கீழே விழும் பருவம் என்பதால் இதை இப்படி ‘அஸ்வத்த / அரச மரம்’ என்று பெயரிட்டதாக காசிகா உரை பகரும்.

என் கருத்து

வேதத்திலும் சித்த மருத்துவ நூல்களிலும் நிறைய சொற்கள் இரு பொருள் பட வரும். விஷயம் அறியாத அரை வேக்காடுகள் உளறித்தள்ளும் ; ஆகையால் உரைகளைப் படிக்கவேண்டும். சங்க இலக்கியத்தில் ‘மாண்ட’, ‘செத்த’, ‘இறந்’த என்ற சொற்கள் மரணம் என்ற பொருளில்  வராது . கடந்த , சிறந்த என்ற பொருளில் வரும். காலப்போக்கில் நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அர்த்தம் மாறிக்கொண்டே வரும்.

***

ச்ரவிஷ்டா / தனிஷ்டா /அவிட்டம் – 4-3-34.

எது முதல் நட்சத்திரம்? என்ற நேற்றைய கட்டுரையில் அவிட்டம் பற்றிச் சொல்லிவிட்டேன்.

***

சதபிஷக் நட்சத்திரம் – சதயம் – 4-3-36

***

ப்ரோஷ்டபத – 5-4-120; 1-2-60; 4-2-35 — பூரட்டாதி , உத்திராட்டாதி  ; தைத்ரிய சம்ஹிதையிலும் இது உள்ளது . இதற்கான அதிதேவதையை மக்கள் பக்தியுடன் வணங்குவதை பா  சுட்டிக்காட்டுகிறார்.

நட்சத்திரங்களுக்கு அதி தேவதைகள் உண்டு; அவைகளை வணங்கும் வழக்கம் உண்டு என்பதை 2700 ஆண்டுகளுக்கு முன்னரே பா . எழுதிவிட்டார்.

***

ரேவதி நட்சத்திரம் 4-1-146

***

அஸ்வயுஜ் – 4-3-36 அஸ்வினி நட்சத்திரம் ; நாம் இப்போது முதல் நட்சத்திரமாக வைத்து இருக்கிறோம் .

பயிர்களை விதைக்க ஆஸ்வாயுஜி  என்று அழைக்கப்படும் பவுர்ணமி நாள் நல்ல நாள் என்று பா பகர்கிறார் 4-3-45

***

35 பக்கங்களில் இலக்கண புஸ்தகத்தை எழுதிய பாணினி  இவ்வளவு விஷயங்களையும் நமக்கு சொல்கிறார்

காத்யாயனர் எழுதிய ‘வார்த்திகா’ , பதஞ்சலி  எழுதிய ‘மஹா பாஷ்யம்’ என்னும் பேருரை, அதற்குப்பின்னர் பாணினீயத்தை  விளக்க வந்த ‘காசிகா’ உரை ஆகியன கடல் போல விஷயங்களை அள்ளிக் கொடுக்கின்றன. ‘காசிகா’ என்பது வாமன – ஜயாதித்ய என்ற இருவர் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய உரையாகும்

***

Ursa Major= Great Bear =  Sapta Rishi Mandala 

சப்த ரிஷி வழிபாடு

தமிழர்கள் விண்ணில் வடக்கு வானத்தில்  ஒளிவீசும் 7 நட்சத்திரங்களை – ஏழு ரிஷிகளாக வழிபடுவதை சங்க இலக்கிய புலவர் இளநாகனார் நற்றிணைப் பாடல் 231-ல் பாடுகிறார்.

“மை அற விளங்கிய மணி நிற விசும்பில்

கை தொழும் மரபின் எழு மீன் போல”

என்று எளிய தமிழில் சொல்லிவிட்டார் . இது 2000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது . இன்றும் பிராமணர்கள்  ஒரு நாளைக்கு மூன்று முறை ஸப்த ரிஷிக்களின் பெயர் சொல்லி ‘’சந்தியா வந்தனம் செய்கின்றனர் . கல்யாணத்தன்று அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் வழக்கமும் தமிழர் இடையே உளது . அந்த நட்சத்திரம் கற்பின் சின்னம் .

tags – எது முதல் நட்சத்திரம் ?- Part 3

—-Subham —-

ஹிந்தி படப் பாடல்கள் -23- இரு பாட்டுக்கள் – ஒரே சாயல் (1) (Post No.7907)

WRITTEN BY R. NANJAPPA                        

Post No.7907

Date uploaded in London – – – 1 May  2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

ஹிந்தி படப் பாடல்கள் -23- இரு பாட்டுக்கள் – ஒரே சாயல் (1)

R. Nanjappa

இரு பாட்டுகள் – ஒரே சாயல்

1966. “மம்தா” என்ற படம் வெளிவந்தது. அதில் ஒரு பாட்டு- “ரஹே நா ரஹே ஹம்”- செம ஹிட் ஆனது. இசைஞர் ரோஷன். பாடல் எழுதியவர் கவி மஜ்ரூஹ் ஸுல்தான்புரி. ஒவ்வொரு ரசிகனின் வாயும் இப்பாட்டை

முணுமுணுத்தது!

இசைஞர் எஸ்.டி. பர்மனும் இப்பாட்டை ரசித்தார். ரோஷனுக்கு ஃபோன் செய்து பாராட்டினார். ரோஷனுக்கு வெட்கமாயிற்று.

” அண்ணா (தாதா), இது என்ன? இது உங்கள் பாட்டின் தழுவல் தான்! நான் என்ன சொந்தமாகச் செய்துவிட்டேன்?

“ஓ அப்படியா?”

“ஆமாம். உங்கள் “தண்டீ ஹவாயே(ன்) என்ற ‘ நௌஜவான்’ படத்துப் பாட்டிலிருந்து தான் இதை ‘காப்பி’ அடித்தேன்
‘” அப்பனே,  இருப்பது எல்லாம் ஏழு ஸ்வரம் தானே! அதையே தானே நாம் எல்லோரும் இப்படி அப்படி திருப்பிப் போட்டு நம் கடையை விரிக்கிறோம்? பின் எது என்னுடையது, எது உன்னுடையது? நீ இந்தப்  பாட்டை நன்றாகவே செய்திருக்கிறாய். அதற்கே இந்தப் பாராட்டு!”

இது கற்பனையல்ல. பர்மன் பாராட்டியதும் ரோஷன் சொன்னதும் உண்மையிலேயே நடந்தவை. அப்போது  பம்பாயில் இசை ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த விஷயம். அப்போதெல்லாம் இசைஞர்கள் இப்படி ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வார்கள். பர்மனும் ரோஷனும் நண்பர்களே. இசைஞர்களிடையே போட்டி இருந்தது, 

பகைமை இல்லை!

இருந்தாலும் பர்மனிடம் இருந்த பெருந்தன்மையும், ரோஷனிடமிருந்த பணிவும்  பண்புள்ள பெரியவர்களிடம் மட்டுமே நாம் காணக் கூடியது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பார்கள்..

[இப்போது ‘இப்படி அப்படி’ திருப்பிப் போடுவதற்கு கம்ப்யூடர்கள் பெரிதும் துணைசெய்கின்றன!]

.

இந்த இரண்டு பாடல்களையும் பார்க்கலாமா?

Thandi Hawayen Lehrake Aaye
Ha Ha Ha, Ha Ha Ha Ha Ha la La La La La, Hm Hm Hm Hm Hm
kaise Bulaaye  

ठंडी हवाएँ, लहरा के आयें
रुत है जवां
तुमको यहाँ, कैसे बुलाएँ
ठंडी हवाएँ…  

தண்டீ ஹவாயே(ன்) லஹராகே  ஆயே(ன்)

ருத் ஹை ஜவா(ன்தும் கோ யஹா(ன்

கைஸே புலாயே(ன்)

தண்டீ ஹவாயே(ன்)..

.

குளிர் தென்றல்அலைஅலையாக வீசுகிறது!.

என்னைச் சூழ்ந்து எல்லாமே இளமையில் பொலிகிறது!

உன்னை இங்கு எப்படி அழைப்பது!

அலையாக வீசும் குளிர் தென்றல்..!..

.

चाँद और तारे, हँसते नज़ारे
मिल के सभी, दिल में सखी, जादू जगाये
ठंडी हवाएँ…  

சாந்த் ஔர் தாரே, (ன்)ஸ்தே நஃஜாரே

மில் கே ஸபீ, தில் மே ஸகீ ஜாதூ ஜகாயே

தண்டீ ஹவாயே(ன்)….

 நிலவும் தாரகைகளும்மகிழ்ச்சியில் பொங்கும் காட்சிகள்

  ஸகியே! இவை அனைத்தும் சேர்ந்து மனதில் ஜாலம் செய்கின்றன!.

அலை அலையாக வரும் குளிர் தென்றல் !.…..

कहा भी जाए, रहा भी जाए
तुमसे अगर, मिले भी नज़र, हम झेंप जाए
ठंडी हवाएँ…  

கஹா பீ ஜாயே, ரஹா பீ  ஜாயே

தும் ஸே அகர், மில் தே நஃஜர்ஹம் ஜோப் ஜாயே

தண்டீ ஹவாயே(ன்)

மனதில் இருப்பதைச் சொல்லவும் வரவில்லை

சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை!

உன்னை நேரில் பார்த்தாலும் என்னால் எதுவும் பேச முடியாது!

அலை அலையாக வீசும் குளிர் தென்றல்!

दिल के फ़साने, दिल भी जाने
तुमको सजन, दिल की लगन, कैसे बताएँ
ठंडी हवाएँ…  

தில் கே ஃபஸானே, தில் ஹீ ஜானே

தும் கோ ஸஜன்,தில் கீ லகன், கைஸே பதாயே(ன்)

தண்டீ ஹவாயே(ன்)….

மனதின் ரகசியம் மனதிற்கே தெரியாதே!

பின் மனதில் இருப்பதை அன்பரே, உமக்கு எப்படிச் சொல்வது?

அலை அலையாக வரும் குளிர் தென்றல்..

Song: Thandi hawayen  Film: Naujavan 1951 Lyrics : Sahir Ludhianvi

Music: S.D.Burman  Singer:Lata

இந்தப் பாட்டு  நாடு முழுவதும் ஒர் அலையைத் தோற்றுவித்தது! அப்படி என்ன இருக்கிறது இப்பாட்டில்?

திருப்பிக் கேட்கலாம்என்ன இல்லை?

அருமையான மெட்டுஇசையின் இன்ப அலை!

பின்னணியில் வாத்திய ஜாலம்!

அன்றைய லதாவின் மதுரக் குரல்!

இனிய, எளிய சாஹித்யம்!

இந்த சங்கீதம் +சாஹித்யம்  நகமும் சதையும் போல இணைந்துதான் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தின!இந்தப் பாட்டுதான் கவி ஸாஹிரைத் தூக்கிவிட்டது!

இந்தக் காதல் கவிதைகளைப் பாருங்கள்பெரிதாக ஒன்றும் இல்லை! எல்லாம் சின்னச் சின்ன விஷயங்கள்இவற்றை வைத்தே கவிதை வலை பின்னுகிறார்கள்! Sweet Nothings என்பார்கள் ஆங்கிலத்தில்

இந்த மெட்டு, பல இசைஞர்களிடையே நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது! பலர் இதையொட்டியே மெட்டமைத்தனர். அவற்றுள் சில::

தேரா தில் கஹா(ன்) ஹைசாந்தினி சௌக் 1954  ரோஷன்

யஹீ ஹை தமன்னாஆப்கீ பர்சாயியா(ன்) 1964  மதன் மோஹன்

ஸாகர்  கினாரேஸாகர்  1985  ஆர்.டி.பர்மன்

தமிழில்கொஞ்சும் புறாவே“!

ஆனால் இதன் அதிக சாயல் விழுந்த பாட்டு, ‘மம்தாபடப் பாட்டு-1966.


रहें न रहें हम  महका करेंगे
बन के कली  बन के सबा
बाग-ए-वफा में
रहें न रहें हम…

ரஹே ரஹே ஹம், மஹகா கரேங்கே

பன் கே கலீ, பன் கே ஸபா

பாக்வஃபா மே

ரஹே ரஹே ஹம்….

நான் இங்கு இருக்கிறேனோ, இல்லையோ,

நம் நம்பிக்கை என்னும் சோலையில் ஒரு மலர் போலும், தென்றல் போலும்

இந்த  நறுமணம்..இருந்து கொண்டிருக்கும்!

मौसम कोई हो, इस चमन में, रंग बन के रहेंगे हम खिरामा
चाहत की खुशबू, यूँ ही जुल्फों से उड़ेगी, खिज़ा हो या बहारें
यूँ ही झूमते और खिलते रहेंगे
बन के कली

மௌஸம் கோயீ ஹோ இஸ் சமன் மே

ரங்க் பன் கே ரஹேங்கே ஹம் கிராமா

சாஹத் கீ குஷ்பூ, யூ(ன்) ஹீ ஜுல்ஃபோ(ன்) ஸே உடேகீ,

கிஜா ஹோ யா பஹாரே

யூ(ன்) ஹீ ஜூம்தே ஔர் கில்தே ரஹேங்கே !

பன் கே கலீ…..

இந்தச் சோலையில் எந்தப் பருவமானாலும்

நான் அதை வண்ணமாகப் பூசி நிற்பேன்! , 

இலையுதிர் காலமோ, வஸந்தமோஎதுவாயினும்

நம் காதல் என்னும் நறுமணம் என் கூந்தலிலிருந்து பரவி வரும்!

நான் ஒரு மலர் போலும் தென்றல் போலும் 

இந்தச் சோலையில் அசைந்து ஆடி நிற்பேன்!


खोये हम ऐसे, क्या है मिलना, क्या बिछडना नहीं है याद हमको
कूचे में दिल के, जब से आये, सिर्फ दिल की ज़मीं है याद हमको
इसी सरज़मीं पे हम तो रहेंगे
बन के कली

கோயே ஹம் ஐஸே

க்யா ஹை மில்னா, க்யா பிசட்னா நஹீ ஹை யாத்  ஹம்கோ

கூசே மே தில் கே, ஜப் ஸே ஆயே

ஸிர்ஃப் தில் கீ ஜமீன் ஹை யாத் ஹம்கோ

இஸீ ஸர்ஜமீன் பே ஹம் தோ ரஹேங்கே

பன் கே கலீ…..


நான் அன்பில் என்னை மறந்து விட்டேன்!

உடன் இருத்தல்பிரிவு எதையும் நான் அறியவில்லை!

நீ என் மனதில் வந்தபின், அன்பு என்னும் இந்தப் பூமியை மட்டுமே அறிவேன்!

அந்த உலகிலேயே நான் இருப்பேன்!

ஒரு மலர் போலும் தென்றல் போலும் திகழ்வேன்!

जब हम ना होंगे, जब हमारी खाक पे तुम रुकोगे, चलतेचलते
अश्कों से भीगी, चांदनी में, इक सदा सी सुनोगे, चलतेचलते
वहीं पे कहीं हम तुमसे मिलेंगे
बन के कली…  

ஜப் ஹம் நா ஹோங்கே, ஜப் ஹமாரீ காக் பே தும் ருகோகே, சல்தேசல்தே

அஷ்கோ ஸே பீகீ, சாந்த்னீ மே இக் ஸதா ஸீ ஸுனோகே, சல்தேசல்தே

வஹீ(ன்) பே கஹீ(ன்) ஹம் தும்ஸே மிலேங்கே

பன் கே கலீ….

நான் இங்கு இல்லாத போது

மழை பெய்து ஓய்ந்து , என் கண்ணிரால் நனைக்கப்பட்ட இந்த

என் சாம்பலின் அருகில் நீ நடந்துபோகும் போது  சிறிது நிற்க நேர்ந்தால்,

என் குரல் உன் காதில் ஒலிக்கும்!

அங்கு எப்படியோ நாம் இருவரும் சந்தித்துக்கொள்வோம்!

இச் சோலையில் மலர் போலவும் தென்றல் போலவும் இருப்போம்!

Song: Rahe na rahe hum  Film: Mamta 1966 Lyricist: Majrooh Sultanpuri

Music: Roshan  Singers: Lata, Suman Kalyanpur, Rafi

This is an extraordinary song by any standards. The poetry is simply sublime. It combines two worlds-two realities.

There is the physical world- with its meeting and separation. But there is also that state of unity which is transcendental- beyond the physical dimension, with its limitations of time and space. Life is transient, but it is also eternal- not in the sense of extended, infinite time, but in the sense of Timelessness! Majrooh Sultanpuri traverses the two realms seamlessly! And weaves them together in his imagery! Oh, what an excellent poem! It fills the mind with high thoughts, but also wrenches the heart! We all have to go one day, but the thought that we will be remembered comforts us! This the poet conveys without getting into a sad, sentimental mode! This is extraordinary!

இது சங்ககால அகத்துறைப் பாடல்களை (அகநானூறு, கலித்தொகை) நினைவு படுத்துகிறது. தலைவன்தலைவி பிரிவு அங்கே பேசப்படுகிறது. எதன் நிமித்தம் இத்தகைய பிரிவு என்பதும், அதனால் தோன்றும் மன நிலைகளும் விரிவாகவே பேசப்படுகின்றன. ஆனால் அத்தகைய பிரிவுகள் அனைத்தும் தாற்காலிகமானவையே. இங்கு மஜ்ரூஹ் நம் எவராலும் தவிர்க்க, தடுக்க இயலாத அந்த இறுதிப் பிரிவையும் பற்றிப் பேசுகிறார்மிக  நாசூக்காகச் சொல்கிறார். ஆனால் எந்தப் பிரிவானாலும் வேண்டியவர்களை அன்புடன் நினைக்கிறோம்!. இத்தகைய அன்பில் , மனதில் நிறைந்து நிலவும் நினைவில்பிரிவு என ஒன்று உண்டாஇல்லை என்கிறார் கவி!

இதன் இசை அபாரமானது. இதுதண்டீ  ஹவாயேன்பாட்டை அப்படியே தழுவவில்லை. இந்த மெட்டு எளிதானதல்ல

இதை முதலில்  லதா பாடுகிறார். பின்னர் சில மாற்றங்களுடன், சுமன் கல்யாண்பூர், ரஃபி  ஆகியோரின் குரலிலும் கேட்கலாம்.

ஐம்பது வருஷங்களுக்கு மேலாகியும் ஒரு பாட்டு மக்கள் மனதில் நிற்கிறதென்றால், அது மனதைத் தொடுவதாக இருக்கவேண்டும்! இது இசைகருத்து இரண்டும்  இணைவதால் தான் சாத்தியமாகிறது.

ஒரே ராகத்தின் அடிப்படை தான்ஆனால் பாடல் காட்டும் உணர்ச்சிகள் எப்படி வேறுபடுகின்றன!

Note 1. தண்டீ ஹவாயேன் பாட்டு யமன் ராகத்தின் அடிப்படையில் அமைந்தது என்று கருதுகின்றனர்

 ஆனால் இதன் பூர்வீகம் மேற்கு இண்டீஸ் பேண்ட் இசை என்பாரும் உண்டு!

மேற்கத்திய மெட்டை எடுத்தாள்வது அக்காலத்தில் சகஜமே

2. சில சமயம் ஒரே சாயலில் இரு பாடல்கள்  அமைவதும் உண்டு

****

வாழும் வழி காட்டும் சுபாஷிதம்! (Post No.7906)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No.7906

Date uploaded in London – – – 1 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

வாழும் வழி காட்டும் சுபாஷிதம்!

ச.நாகராஜன்

நல்ல வாழ்க்கையை வாழ்வதற்காக, நமக்கு வழி காட்டும் சுபாஷிதங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில இதோ:

அஜராமரவத் ப்ராஞோ வித்யாமர்த ச சிந்தயேத் |

க்ரூஹித் இவ கேஷேஷு ம்ருத்யுனா தர்மமாசரேத் ||

அறிவாளியான ஒருவன் அறிவு பெறுவதிலும் பணம் சம்பாதிப்பதிலும், தான் அழிவற்று இறக்காமல் இருப்பது போல நினைத்து, அவற்றைச் சேகரிக்க வேண்டும். ஆனால் தர்மம் செய்வதிலோ தனது தலை முடியை எமன் பிடித்திருப்பதாக நினைத்து (உடனடியாக) தர்மம் செய்ய வேண்டும்.

A wise man should fix his thoughts upon knowledge and wealth as (if he were) undecaying  and undying. He should practice duty as if (he were) seized by the hairs of his head by Death (as if he had not an instant to lose) (Translation by :  F.Johnson)

*

அணும்யச்ச மஹத்ம்யச்ச சாஸ்த்ரேப்ய; குஷலோ நர: |

சர்வத: சாரமாத்யாத் புஷ்பேப்ய இவ ஷட்பத: ||

சிறிதானாலும் சரி பெரிதானாலும் சரி சாஸ்த்ர நூல்களிலிருந்து கற்றறிந்தோர், புஷ்பங்களிலிருந்து வண்டு எடுப்பது போல, சிறந்தவற்றை எடுத்துக் கொள்கின்றனர்.

The learned man takes everywhere the best from small and large books, like a bee from flowers.

*

அஞோ ந விதரத்யயதி புனர்தாரித்ர்ய ஷங்க்யா |

ப்ராக்ஞோபி விதரத்யனி புனர்தாரித்ர்ய ஷங்க்யா ||

(இந்த ஜென்மத்தில்) ஏழையாகி விடுவோமோ என்று பயந்து மூடனானவன் தர்ம வழியில் தன் செல்வத்தைத் வழங்குவதில்லை; ஆனால் ஒரு புத்திசாலியோ அடுத்த ஜென்மத்தில் தான் ஏழையாகி விடுவோமோ என்று நினைத்து தாராளமாக வழங்குகிறான்.

An ignorant man does not give his wealth as gift fearing that he may get impoverished in the process (in this birth). But a wise man gives liberally lest *he becomes poor (in the next birth). (Translation by :  A.A.R)

*

அஜவச்சர்வணம் குர்யாத் கஜவத் ஸ்நாநமாசரேத் |

ராஜவத் ப்ரவிஷேத்க்ராமம் சோரவத்கமனம் சரேத் ||

ஒருவன் ஆடு போல (எது கிடைத்தாலும் அதை) உண்ண வேண்டும்.

யானை போல (மெதுவாக) குளிக்க வேண்டும்.

எங்கும் ராஜா போல பிரவேசிக்க வேண்டும்.

கிராமத்தில் திருடன் போல (மெதுவாக ஓசையின்றிச்) செல்ல வேண்டும்.

One should eat (anything) like a goat; bathe (slowly) like an elephant; enter a  place (boldly) like a king and move village (noiselessly) like a thief. (Translation by :  A.A.R)

*

அதிவ்யயோநவேக்ஷா ச ததார்ஜனமதர்மத: |

மோக்ஷணம் தூர சம்ஸ்தானம் கோஷ்வ்யஸனமுச்யதே ||

(வரவுக்கு மீறி) அதிகமாகச் செலவழித்தல், பண விஷயங்களில் அலக்ஷியம், தவறான வழிகளில் பொருள் சம்பாதித்தல், செல்வத்தைத் துறந்து தூர விலகி நிற்றல் ஆகியவை செல்வ சம்பந்தமான தவறான அணுகுமுறைகளாகும்.

Excessive spending (living beyond one’s means), carelessness about money matters, acquiring wealth by wrongful means, as well as forsaking and distancing oneself from wealth (or problems relating thereto) are wrong attitudes towards wealth. (Translation by Mankar Jai)

*

அர்த்தா: பவந்தி கச்சந்தி லப்யதே ச புன: புன: |

புன: கதாபி நாயாதி கதம் து நவயௌவனம் ||

சம்பாதிக்கப்பட்ட செல்வம் கையில் இருந்து பின் இழக்கப்பட்டாலும் கூட மீண்டும் மீண்டும் திரும்பப் பெற முடியும்; ஆனால் கழிந்து போன நவ யௌவனம் – வாலிபத் தன்மையோ ஒரு போதும் திரும்ப பெற முடியாது.

Wealth, (earned and) presently in your possession and then lost, can be regained again and again; but virility of youth and manhood once lost (or wasted) never comes back. (Translation by Mankar Jai)

*

கதே ஷோகோ ந கர்தவ்யோ பவிஷ்யம் நைவ சிந்தயேத் |

வர்தமானேன காலேன, வர்தயந்தி  விசக்ஷண: ||

கடந்த கால சோக நிகழ்வுகளைப் பற்றியோ எதிர்காலம் பற்றியோ சிந்திக்காதீர்கள். கையில் இருக்கும் நிகழ்காலம் பற்றி கவனம் செலுத்துபவரே சிறந்த அறிவாளிகள். Do not grieve over past losses (or misfortunes), nor (sit with folded hands) worry about the future. Wise men (are those who) pay attention to (the tasks in hand in) the present

tags  —  வாழும் வழி , சுபாஷிதம், 

SWAMI CROSS WORD 3042020 (Post No.7905)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7905

Date uploaded in London – 30 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Across

1.— 8 letters – Future is the meaning; it is attached to a Purana which predicts about future happenings

6.—7– This seer took the Hindu culture to S E Asian countries

7. – 6- Vishnu’s shortest incarnation

9. —8– Narasimha temple in the Hills in Kurnool district

10. -5—Indian currency notes are printed here.

XXX

Down

1.—8 letters—- God with six qualities

2. —6– famous Sanskrit thesaurus

3.—5– on the first day of Chitra/ Mesham month Malayali Hindus celebrate it

4.—8– Krishna’s colour

5.—5– eye ; used as suffix with Goddesses of Madurai, Kanchi, Kasi etc

8. – 3- Sanskrit preposition or adverb meaning towards, over

11. – 6- feminine name; easy in Sanskrit ( go from bottom to top)



-subham—

WHY DID VALMIKI NAME ‘MONKEY CANTO’ AS ‘BEAUTY CANTO’? (Post No.7904)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No.7904

Date uploaded in London – 30 April 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

Valmiki’s Ramayana, consisting of 24,000 verses, is one of the most famous epics in the world’s literature. Apart from its literary grandeur, it is also looked upon by the Hindus as a holy text.

Of the six sections or cantos or Kandas of the Ramayana , Sundara Kanda is the fifth section. It has 2885 verses. It deals with the heroic exploits of Hanuman in one day and night, during which he crossed over to Lanka, discovered Sita, inflicted crushing defeat on Rakshasa forces, set fire to Lanka and returned to the southern shore of India to convey the news of Sita’s discovery to Rama. Rama was in Kishkindha at that time.

This section deals with Hanuman, the chief of the Vanaras, the monkeys. Other five cantos are named after the places where the events took place or the occasions to which the subject matter refers. Following the pattern of these earlier kandas or cantos this section should have been called Hanumat Kanda. But why the word ‘Sundara’ which means ‘Beautiful’ is applied to this Kanda?

xxx

Swami Tapasyananda writes in the introduction to his book Sundarakanda and gives eight points:—

1.The direct meaning that comes to one’s mind is that it refers to the literary excellence of the Kanda.it marks the acme of Valmiki s literary and poetical excellence and so it is Sundara or beautiful.

2.It is suggested that it is Sundara because it relieved Sita of her sorrow .

3.Sundara can mean a messenger, and this Kanda includes the message sent by Rama to Sita.

4.Sundara is also a name for an intermediary who establishes a mutual contact between a hero and a heroine as Hanuman did in the case of Rama and Sita.

5.Sundara is the name of a monkey and this chapter is so called because it deals with the achievements of the monkey Hanuman.

6.The recovery of something lost is sometimes described as Sundara, and in this section the topic dealt with is the discovery of Sita who had been lost.

7.It can also be indicative of the great spiritual importance attached to this chapter. The study of this is considered as equivalent to the study of the whole of Ramayana as far as spiritual merit is concerned. Ramayana is Vedas and Sundara Kanda is Upanishads.

8.Here is an allegorical meaning. An ordinary reader sees a great literary work in it. Other readers find spiritual meaning in it. Philosopher devotees have found a hidden allegorical meaning in the whole narrative. It is represented as the quest of the awakened spiritual aspirant to cross over the ocean of Samsara and seek the divine spirit within through an analogy of the various layers of human personality .

Hanuman is the awakened soul. Jambavan is the enlightened spiritual teacher. The vast ocean between India and Sri Lanka is the ocean of Samsara which the aspirant wants to cross. Surasa, Simhika, Mainaka Parvatam and Lanka Lakshmi are the obstacles. Finding Sita is finding divinity in himself.

A word must be said here about the literary merit of this great text. Valmiki’s poetry is characterised throughout by sublimity, felicity and naturalness of expression and epic grandeur.

Sundara Kanda brings out two great characters Hanuman and Sita. Hanuman stands for the ideal masculine strength. Sita stands for the feminine expression of courage. Hanuman is vividly described as one who never considers anything impossible. He is the very embodiment of strength and self -confidence. No danger or difficulty can thwart him from his purpose. Fear is a sentiment that doesn’t come anywhere near Hanuman.

The other character, typifying female heroism , is Sita . In India, Sita is always held as the ideal of woman hood. Generally, woman is considered the weaker sex, timid and dependent on men. But in Sita we get a character that is unparalleled in faithfulness, in courage and in undaunted heroism. They are as great as those of Hanuman, but the main difference is that these qualities are displayed in a passive way.

According to the belief of pious Hindus Sundara Kanda is not merely a narrative of events or allegory, but also a mine of power on which a devotee can draw for spiritual support in difficult worldly situations. Its recital with faith is considered a panacea for all ailments and difficulties of man.

Anyone who reads the introduction of Swami Tapasyananda will definitely read the full Sundara Kanda with faith and devotion and get all the benefits.

I have only summarised his introduction.

Source

Sundara Kandam

Swami Tapasyananda

Sri Ramakrishna Math

Mylapore, Madras

600 004

—subham–

Tags — Sundara Kanda, Beuty canto, Swami Tapasyananda, Hanuman,