Hinduism through 500 Pictures in Tamil and English-32; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 (Post.15,284)

Written by London Swaminathan

Post No. 15,284

Date uploaded in London –  18 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ENGLISH VERSION WAS POSTED YESTERDAY (17-12-2025)

துர்கா தேவி ( என் சுய புராணமும் உள்ளது)

சிற்ப சாஸ்திரத்தில் துர்க்கையின் வடிவம்

துர்க் என்றால் கோட்டை ; துர்க்கையை வழிபடுவோரை அவள், அரண் போல வளைத்துக் காப்பாள் ;

தேவி வடிவங்களில் மிகவும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வெற்றி உணர்வினையும் ஊட்டக்கூடிய தோற்றம் துர்கா தேவி . அவளைப்  பார்த்த மாத்திரத்திலேயே நமக்கு பாசிட்டிவ் எனர்ஜி / ஆக்க பூர்வ சக்தி வந்துவிடும் !

****

துர்கா தேவியின் மகிஷாசுர மார்த்தனி  சிற்பம்தான்  மிகவும் மனதில் பதியும் வடிவம். மகாபலிபுரத்தில் உள்ள இந்த மஹிஷாசுரமர்தனியின் சிலையைப் புகைப்படம் எடுக்காத வெளி நாட்டுக்காரர்  எவருமில்லை! யார் யாரெல்லாம் மாமல்லபுரத்துக்கு வந்தார்களோ அவர்கள் எல்லோரும் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே எருமை முக அசுரனை தேவி வதம் செய்த காட்சியை படம்பிடித்து புஸ்தகங்களில் வெளியிட்டுள்ளனர்; அவ்வளவு அற்புதமான சிலை!

மஹிஷ – எருமை.

மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி சிற்பம்

துர்க்கையின் உருவான மகிஷாசுரமர்த்தினி பத்து கரங்களைக் கொண்டவர். மூன்று கண்களை உடையவர். தலையில் ஜடா மகுடம் தரித்தவர். சந்திரகலாவைத் தலையில் சூடியவர். கண்கள் நீலோத் பல மலரினை ஒத்ததாக அமைந்திருக்கும். பருத்த உடலினையும், மெலிந்த இடையினையும் பெற்றவர். அடசி மலரின் நிறத்தினை உடையவர். உடலில் மூன்று வளைவுகளை /நெளிவுளைக் (திரிபங்கம்) கொண்டவர். வலது கரங்களில் திரிசூலம், கத்தி /கட்கம், சக்தி ஆயுதம், சக்கரம் அம்பு ஆகியவையும் இடது கரங்களில் பாசம் அங்குசம். கேடயம், பரசு, மணி ஆகியவற்றைத் தரித்திருப்பார். இவளின் காலடியில் துண்டிக்கப்பட்ட மகிஷனின் கழுத்திலிருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பது போல் அமைந்திருக்கும். எருமைத் தலையின் மீது தமது இடது காலினையும், தமது வாகனமாகிய சிங்கத்தின் மீது காலை ஊன்றியவாறும் அமைந்திருப்பார் என்று சிற்பரத்தினம் குறிப்பிடுகின்றன.

விஷ்ணுதர்மோத்திரம், மகிஷாசுரமர்த்தினியைச் சண்டிகா என்று அழைக்கின்றது. இவர் இருபது கரங்கள் பெற்றவளாகக் கூறுகிறது. பொன் நிறத்தில் ஒளிருபவளாகவும் சிங்கத்தின் மீது கோபத்துடன் அமர்ந்திருப்பவளாகவும் குறிப்பிடுகிறது. இவளது கைகளில் சூலம், கட்கம், சங்கு, சக்கரம், பாணம், சக்தி, வஜ்ரம், அபயம், டமரு, குடை ஆகியவைகளை வலது கரங்களில் தரித்தும், இடது கரங்களில் நாகபாசம், கேடயம், பரசு, அங்குசம், தனுஷ், கந்தம் (மணி) துவஜம் (கொடி) கதை, கண்ணாடி மற்றும் முத்காரம் (கள்ளி) ஆகியவைகளைத் தரித்திருப்பாள். வலது கையில் ஏந்திய திரிசூலம் மகிஷனின் கழுத்தில் பதித்திருப்பது போல அமைந்திருக்கும். மகிஷனின் விழி பிதுங்கி, புருவங்கள் இரத்தத்தில் நனைவது போலிருக்கும்.

மாமல்லபுரத்தில் இச்சிற்பம் அமைந்துள்ளது.

Durga at Gangakondacholeeswaram

மாசிமகத்தன்று கடற்கரையில் குவியும் பழங்குடி இருளர் இனமக்கள் அப்போது காலநிலை மாறி, கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலில் முழங்கால் கடல் நீரில் நடந்து சென்று அங்கு உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் மற்றும் தமிழகமெங்கும் பரவலாக இடம்பெற்றுள்ளது. சிவன் கோவில்களில் வடபுறச் சுவர்களில் உள்ள மாடங்களில் துர்க்கையைக் காணலாம் ; சில இடங்களில் எருமைத் தலை மீது அவள் காட்சி அளிக்கிறாள்.

மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று வணங்கப்பட்டாள். சிவபெருமான் திரிசூலத்தையும் விஷ்ணு  சுதர்சன சக்கரத்தையும் பிரம்மா தனது சக்தியையும் அளித்தார்கள்.

***

லலிதா சஹஸ்ரநாமம் முழுதும் பண்டாசுரனை வதம் செய்த கதை வருகிறது .

தேவி மஹாத்ம்யம் என்னும் 700 ஸ்லோககங்களில் அவள் கதை முழுதும் சுருக்கமாக வருகிறது வங்காளி மக்களுக்கு இந்தத் துதி அத்துப்படி;.கோவில்களில் தினசரி பாராயணமும் நடக்கும்; காளி, துர்கா என்ற வடிவங்களில் அவளை ராம கிருஷ்ண பரமஹம்சர் முதல் பல்லாயிரக்கணக்கானோர் வணங்கி அருள்பெற்றனர் .

சம்ஸ்கிருதத்தில் ‘நவ’ என்றால் ஒன்பது என பொருள். மந்திர சாஸ்திர நூல்கள்  துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரம் மசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மஹா கௌரி, சித்திதாத்திரி என ஒன்பது வடிவம் .

நவதுர்க்கா வடிவங்கள்

பிரதமம் சைல புத்ரிச்ச த்விதியம் பிரம்மசாரினிம்

திருதியம் சந்திரகண்டாச்ச கூஷ்மாண்டா சதுர்த்தமம்

பஞ்சமம் ஸ்கந்தமாத்ரேணி ஷஷ்டமம் காத்யாயனீம்

சப்தமம் காலராற்றிச்ச அஷ்டமம் கௌரிநிம்

நவமம் சித்திதாத்ரீச நவதுர்கா பிரதிடதம்

प्रथमं शैलपुत्रीति द्वितीयं ब्रह्मचारिणी ।

तृतीयं चन्द्रघण्टेति कूष्माण्डेति चतुर्थकम् ॥

पञ्चमं स्कन्दमातेति षष्ठं कात्यायनी तथा ।

सप्तमं कालरात्रिश्च महागौरीति चाष्टमम् ॥

नवमं सिद्धिदात्री च नवदुर्गाः प्रकीर्तिताः ।

उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना ॥

பிரதமம்  ஷைலபுத்ரிதி  த்வீதீயம் ப்ரஹ்மசாரிணீ |

திருதீயம் சந்திரகண்டேதி  கூஷ்மாண்டேதி  சதுர்த்தகம்  ||

பஞ்சமம்  ஸ்கந்தமாதேதி ஷஷ்டம்  காத்யாயணீ  ததா  |

சப்தமம்  காலராத்ரிஸ் -ச   மஹாகவுரிஇதி  ச  அஸ்டமம்  ||

நவமம்  சித்திதாத்திரீ   ச  நவதுர்காஹா  ப்ரகீர்த்தாஹா    ||

உக்தானி ஏதானி நாமானி  ப்ரஹ்மனைவ  மஹாத்மனா  ||

Meaning:

(These are the names of Nava Durgas)

1: First is Shailaputri (Daughter of the Mountain), Second is Brahmacarini (Who wanders in Brahman, a Tapasyi, performer of Penance),

2: Third is Chandraghanta (Bell of Moon), Kushmanda (Glowing substratum of Universal Egg) is Fourth,

3: Fifth is Skandamata (Mother of Skanda), Sixth is Katyayani (Daughter of Katyayana Rishi),

4: Seventh is Kalaratri (Dark Night of Destruction), Mahagauri (Great Shining White Form) is Eighth,

5: And Nighth is Siddhidatri (Bestower of Siddhis or Accomplishments); These are eulogized as Nava Durga (Names of Nine Durgas),

6: These Names were indeed uttered by (none other than) the great-souled Brahma.

Mahisasuramardini drawing

1.சைலபுத்ரி

துர்க்கை அம்மனின் முதல் வடிவம் சைலபுத்ரி. நவராத்திரி முதல் நாளில் சைலபுத்ரி துர்க்கையை வழிபடுவது வழக்கம். சைலபுத்ரி என்பது ‘மலைமகள்’ என்று பொருள். மலை அரசனான இமவானின் என்பவரின் மகள் இவர். இவருக்கு பார்வதி, சதி, பவானி தேவி என பல்வேறு பெயர்கள் உள்ளன.

இவர் தனது முன் அவதாரத்தின் தட்சனின் மகளாக பிறந்ததால் ‘தாட்சாயினி’ என்றும் கூறுவர். இவர் தான் சிவனை திருமணம் பார்வதி தேவி ஆவார்.

2.பிரம்மசாரிணி

‘பிரம்ம’ என்றால் தபஸ் அதாவது தவம் செய்தல் என்று பொருள். மிக எளிமையாக காட்சி தரும் இந்த பிரம்மசாரிணியின் வலக் கரத்தில் கமண்டலம் காணப்படுகிறது.

சிவ பெருமானை திருமணம் செய்யும் பொருட்டு கடும் தவம் புரிந்தார்.

3. சந்திரகண்டா

நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திர காண்டா அன்னையை வணங்கப்படுகிறார். இவர் அன்னையின் மூன்றாவது வடிவமாவார். நீதியை நிலை நாட்டி சந்திர பிறையை அணிந்தவள். ‘சந்திர’ என்றால் நிலவு. ‘கண்டா’ என்றால் மணி என்று பொருள்.

 பத்து கைகளை கொண்டு  சிங்க வாகனத்துடன் காட்சி தருகின்றார்.

Durga statue

4. கூஷ்மாண்டா:

கு, உஷ்மா, ஆண்டா என்ற மூன்று சொற்கள் உள்ள பெயரின் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது.கூஷ்மாண்டா என்பவர் ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் ஆகும்.

5. ஸ்கந்த மாதா

ஸ்கந்த என்றால் முருகனை குறிக்கும். மாதா என்றால் அன்னை அதாவது முருகனின் தாய் ஆவார்

நான்கு கரங்களை உடைய ஸ்கந்த மாதா இரண்டு கரங்களில் தாமரையும், ஒரு கரம் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போன்றும், மற்றொரு கரம் மடியில் குழந்தை முருகனை ஆறுமுகத்துடன் அரவணைத்து காட்சி தருகின்றாள். இவர் தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்பவளாக விளங்குகின்றார்.

6. காத்யாயனி

முற்காலத்தில் காதா என்ற முனிவர் இருந்தார். அவருக்கு காதயா என்ற மகன் இருந்தார். காதா கடும் தவம் செய்து துர்க்கையை மகளாக பெற்றார். இதனால் இவருக்கு ‘காத்யாயனி’ என்ற பெயர் வந்தது. இவருக்கு மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரும் உண்டு.

7. காளராத்திரி

அன்னையின் ஒன்பது ரூபங்களில் மிக பயங்கரமான ரூபம் இந்த காளராத்திரி எனும் காளி ரூபம்.

கால என்றால் நேரத்தையும், மரணத்தையும் குறிக்கும். ராத்திரி என்றால் இரவு எனவும் பொருள். காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும்.

இந்த துர்க்கை வடிவம் எதிரிக்கும் அச்சத்தைத் தரக்கூடியது.இவளின் நான்கு கைகளின், ஒன்றில் கரத்தில் வஜ்ராயுதமும், மறுகரத்தில் வாளும் இருக்கும். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருவதாக உள்ளது. இந்த அன்னைக்கு கழுதை வாகனமாக உள்ளது.

8. மகாகௌரி

மகா என்றால் பெரிய என்றும், கௌரி என்றால் தூய்மையானவள் என்றும் பொருள்படும். இவரின் பால் போல் வெண்மையாகக் காட்சி தருகின்றார்.

நான்கு கரம் கொண்ட மகாகௌரி, ஒரு கரத்தில் சூலம், மறு கரத்தில் மணியையும் தங்கி நிற்கிறாள். மற்ற இரு கரங்கள் பக்தர்களுக்கு அபயம் தருகிறார். இவருக்கு காளை வாகனமாக இருக்கின்றது.

9. சித்திதாத்ரி

நவராத்திரி விழாவின் கடைசி நாளான மகா நவமி தினத்தில் ‘சித்தி தாத்ரி’ துர்க்கை வழிபாடு செய்வர். ‘சித்தி’ என்றால் சக்தி என்றும், தாத்ரி என்றாள் அருள்பவள், அதாவது சக்தியை அருள்பவள் என்று பொருள்.

மார்கண்டேய புராணத்தில் பக்தர்களுக்கு அன்னை அருளிய எட்டு விதமான சித்திகள் -குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சித்திதாத்ரி, நான்கு கரங்களில், இடது கரத்தில் கதை, சக்கரத்துடனும், வலக் கரத்தில் தாமரை, சங்கு ஏந்தியும் அருள்பவள். சித்திதாத்ரி அன்னையின் வாகனம் சிங்கம்.

***

விஷ்ணு துர்க்கை

மேல்மா கிராமத்தில் விஷ்ணு துர்க்கை புடைப்புச்சிற்பம் கண்ெடடுக்கப்பட்டது.  பாலை நில கடவுளாகவும், வேட்டைக்கு செல்வோர், போருக்கு செல்வோர் கடவுளாகவும் துர்க்கை வழிபாடு பழக்கத்தில் உள்ளது. புடைப்பு சிற்பம் வடக்கு திசை நோக்கி உள்ளது.

கரண்ட மகுடம், காதுகளில் பத்திர குண்டலங்களுடன், கழுத்தில் சரபலி, மார்பு கச்சை, தோள்பட்டையுடன், இடுப்பில் அரையாடை முடிச்சுடன் உள்ளது. 4 கரங்களில் சங்கு, சக்கரம், அபயம், கடிஹஸ்தங்கள் காட்டப்பட்டுள்ளது. பல்லவர் காலமான , 7ம் நூற்றாண்டைச் சேர்ந்தது இது

******

சுய புராணம் MY STORY  ALLOT LOT LUCKY PRIZE JOURNALIST QUOTA

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு முதல் ‘லாட்’டிலேயே மதுரை எல்லிஸ் நகரில் ஒரு வீடு அல்லாட் ஆகியது ஏனெனில் ஜர்னலிஸ்ட் கோட்டாவில் நானும்தினமணி எடிட்டர்  ஏ என் சிவராமன் மகனும் மனுப்போட்டோம்; இரண்டே பேர்தான் மனு! இருவருக்கும் அடித்தது லக்கி பிரைஸ் ; ஆனால் என் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் சுடுகாடு!

நான் கிரஹப்பிரவேசம் செய்த நாளில் ஹோ வென்று ஒரு சடலம் எரிந்து கொ ண்டிருந்தது என் அம்மா கேட்டாள். என்னடா இது?  என்று; அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதலில் பூஜைக்கு வேண்டியதைஎடுத்து வைப்போம் என்றேன்.

பின்னர் நீண்ட  போராட்டத்துக்குப் பின்னர், பெரும் ரகளை, கிளர்ச்சிக்குப் பின்னர் சுடுகாடு மூடப்பட்டது . நிற்க

சொல்ல வந்த விஷயம் வேறு; அந்த வீட்டில் குடிபுகுந்த பின்னர் என் மகனுக்கு நிற்காத வயிற்றுப்போக்கு ஏற்பட்டது  சீர் அடித்தது என்று சொன்னார்கள் மதுரை பழங்காநத்தத்தில் போய் மந்திரித்தும் நிற்கவில்லை.

எங்கள் எல்லோருக்கும் கணபதி மந்திரத்தை தென்காசி ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா உபதேசம் செய்தார்;  கணபதி ஹோமத்தை மட்டும் எனது தந்தை மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ.சந்தானம், எனது பெரிய அண்ணன் ஸ்ரீநிவாஸன், தினமணி சீனியர் சப் எடிட்டர் வெங்கடராமனுக்கு  உபதேசம் செய்தார்; அவரை தினமும் சந்திப்பதால் அவர் வீட்டுக்குப் போய் பிரச்சனையையும் கவலையையும் கொட்டித் தீர்த்தேன்; அவர் அலட்சியமாக

இதெல்லாம் புது வீட்டுக்குப்போனால் வரும் சாதாரண பிரச்சனை இதற்குப் போய் கவலைப்படாதே என்றார்

எனக்குப் பெரிய ஏமாற்றம். என்ன சார் ? உங்களிடம் வந்தால்  நீங்கள் ஏதோ மந்திரம் போட்டு பிரச்சனையை முடித்து வைப்பீர்கள் என்று வந்தேன். நீங்கள் இப்படிச் சொல்கிறீர்களே? என்றேன் . சிறிது மெளனம் .

பின்னர், சரி ஒரு மந்திரத்தை சொல்லித் தருகிறேன்; கை, கால்களை அலம்பிக்  கொண்டு (கழுவிக்கொண்டு) வா என்றார் . பெரும்பாலோருக்குத் தெரிந்த துர்கா சூக்தத்தின் முதல் மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் அவர் சொன்னபடி 13 ஆவ்ருத்தி /தடவை சொல்லி வருகிறேன். துர்கா தேவி பல ஆபத்துகளிலிருந்து காப்பாற்றியிருக்கிறாள்.

–subham —

Tags- விஷ்ணு துர்க்கை ,மாமல்லபுரம் ,மகிஷாசுரமர்த்தினி ,சிற்பம் , துர்கா தேவி, என் சுய புராணம், படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-32 , Hinduism through 500 Pictures in Tamil and English-32

Ancient Tamil Encyclopaedia -Part 32; One Thousand Interesting Facts -Part 32 (Post.15,181)

Written by London Swaminathan

Post No. 15,181

Date uploaded in London –  14 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 32

Item 191

In Akananuru verse 4, poet Kurunkudi Maruthanaar described the Mullai landscape, that is forest land.

The literary convention for this Mullai tract is wife or lady love longing for her lover’s return from business trip.

In this verse all the natural components of Mullai land such as Mullai flower, Kanthal flower, the monsoon rain and the happy deer drinking water from the stagnant ponds.

Love towards living beings

Two interesting things are in the poem.

1

The bees are sucking the nectar from the flowers and on seeing that, the man who is travelling in a chariot immediately stopped the cart and tied the bells in the neck of his horse/s. He did not want to disturb the  happy bees with the bell sound. This shows how much Tamils loved animals, from ant to elephant.

2

Second interesting thing is a simile of a music instrument Yaaz (English word Jazz is derived from it).

The buzzing of the bees is compared to the music of Yaaz. And the monsoon is also described. Woman’s beauty is compared to the blooming Kanthal flower.

In short, every line of the verse has some message.

The literary conventions of the age are seen not only in such gracious blending of the human passions with the beauties of nature but also in the classification of the sentiments of love in accordance with the different regions and assigning them to seasons and hours. This is one of the strangest things in Sangam Tamil poetry. That is not seen in Sanskrit poetry. Tamils not only divided the landscape into five regions, they also allocated flora, fauna and one love sentiment.

The regions are five

Kurinchi – mountain region,

Mullai- forest or pastoral tract,

Marutam – agricultural land,

Neital- coastal area,

Palai , paalai– arid, desert land .

Each of these has its own peculiar flora and fauna, different stages of love. These conventions prove that ancient Tamil poetry was inspired by acute observation of nature and its influence on human life in its different aspects. This is seen in Sanskrit poetry as well. We see it in the Ritu Samharam and Meghadutam of Kalidasa. But Tamils went one step ahead and allocated a specific human emotion to each area. Paalai land means the poet must talk about temporary separation husband or lover due to business trip or studies etc. Mullai means husband or lover hurrying back home before the monsoon.

Monsoon was an important factor in Hindu’s life. Even the ascetics observed Chaatur maasya Vratam (4 month vow) , i.e., they stayed in one place for four months. Other times they were always moving from one town to another. Spring means new season of love. Post harvest period means wedding season.

***

Akam verse five is composed by Paalai Paadiya Perun Kadungo.

It is like a monologue or apostrophe to his heart (mind). After seeing his wife’s face, he dropped the plan of his travel. She used to smile at him but now frowned at him when he said he wanted to go on a business trip.

The poet described the arid Palai land as a place where the falling gooseberries from the trees looked like crystal balls. They looked like the marbles children used to gather for playing.

One proverb is also used the poet. It is not right to part a loving wife was the proverb.

***

A painting simile is used by the poet.

Like Monalisa, paintings reflect the emotions of the people portrayed on it.  Here the poet says as soon as his wife saw my face changing she realised that I am planning a trip abroad. His face reflected his emotions like painting.

Then, what did he see?

He saw his wife smelling the fragrance of the flowers on her child’s head and shed tears. At once, the flowers wilted. Hidden meaning is how stone hearted you are to part me and your child.

***

In verse 4 following lines are to be noted

பாடல் 04 (முல்லை)

முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு

……………………….

தாதுண் பறவை பேதுறல் அஞ்சி,

மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்,

உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்,

****

In verse 5 following lines are to be noted

பாடல் 05 (அளிநிலைபெறா)

அளிநிலை பொறாஅது அமரிய முகத்தள்,

…………

குறுக வந்துதன் கூர்எயிறு தோன்ற

வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் 5

கண்ணிய துணரா அளவை, ஒண்ணுதல்,

வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்

முளிந்த ஓமை முதையலம் காட்டுப்,

பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி,

மோட்டிரும் பாறை ஈட்டுவட்டு ஏய்ப்ப, 10

இறப்ப எண்ணுதிர் ஆயின் – அறத்தாறு

அன்று‘ என மொழிந்த தொன்றுபடு கிளவி

–subham—

Tags- Ancient Tamil Encyclopaedia -Part 32; One Thousand Interesting Facts -Part 32

நம்மாழ்வார் பாசுரமும் இலங்கைத் தமிழும் (Post No.15,170)

Written by London Swaminathan

Post No. 15,170

Date uploaded in London –  10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நான் லண்டனில் வாழும் வெம்பிளி பேட்டை, BRENT COUNCIL பிரென்ட் என்னும் நகரசபையின் கீழ் உள்ளது . இதை இலங்கைத்  தமிழர்கள் எழுதுகையில் பிரென்ற் என்று எழுதுவார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை கிரிக்கெற் போட்டி என்று அறிவிப்பார்கள்  . விக்கிப்பீடியாவுக்குப் போனால் அவர்கள் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ  , ஒண்டாரியோ பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று காணலாம் . இதோ விக்கிப்பீடியா :

ரொறன்ரோToronto in Canada

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) . இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ONTARIO ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

***

இது பற்றி வியப்புடன், ஒரு இலங்கைத் தமிழரை இதை எப்படி உச்சரிப்பீர்கள் என்று கேட்டபொழுது டொரோண்டோ என்றார்

எழுதும்போது ஆங்கில “டி ” அல்லது தமிழ்ச் சபதத்திற்கு  “ற்” என்று எழுதுகிறார்கள். இது வேறு எங்கும் இல்லாத வினோத இலக்கணம் . தமிழில்  “ற்”  எண்டு முடியும் சொற்களைக் காண முடியாது. ஆனால் இடையில் வரும்போது “டி ” என்னும் ஒலி “ற்”  ஆக மாறுவதை நம்மாழ்வார் பாசுரங்களில் காணலாம் . பத்மநாபன் என்பதை ப”ற்”பானாபன் என்று  சொல்லி அவர் பாடுகிறார் .

தமிழ் இலக்கணப்படி கல், பல், சொல் என்பதெல்லாம் இடையில் வரும்போது கற்குவியல், பற்பொடி, சொற்கள் என்று மாறுவதைக் காண்கிறோம் ஆனால் துவக்கத்திலும் இறுதியிலும் காண முடியாது  எப்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்படி வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதே !

பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்,

எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த

கற்பகம், என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்

வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. 2-7-11

***

கிறி உறி  மறி நெறி

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே,

உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,

மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை,

நெறி பட அதுவே நினைவது நலமே. 2-10-6

English translation of verse 2.10.6:

Desist from base deeds and remember

‘Tis good to think solely of traversing the road

Which leads to Māliruñ Cōlai where live together

Herds of deer and young ones and stays our Lord,

Who from hanging hoops ate up all the butter.

(From wisdomlib.org)

நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த சொற்கள் சில; இராப் பகல் என்பதை நிறைய பாசுரங்களில் உபயோகிக்கிறார் அது போல கிறி என்ற சொல்லும் அவருக்கு மிகவும் பிடித்த சொல்.

அகராதியில் இதற்குள்ள பொருள்:

பொய், வஞ்சம், தந்திரம், மாயாஜாலம், வழி, குழந்தைகளின் முன் கையில் அணியும் ஆபரணம்.

இங்கு வழி , நல்ல வழி என்ற பொருளில் வருகிறது.

தமிழில் பொருள்

நல்ல வழியை எண்ணுவதே சிறந்தது ; இதை வீட்டுக் கீழ்மையை எண்ணாதீர்கள் . அத்திருமாலிருஞ் சோலையில்தான் உறி வெண்ணையை எடுத்துண்டு கண்ணன் கோயில் கொண்டுள்ளான். பெண் மான்கள் தன் குட்டிகளோடு சேர்ந்து வாழும் சோலை மலைக்குச் செல்லும் வழியை நினைப்பதே நல்லது .

மறி என்றால் ஆடு என்றே பெரும்பாலும் பொருள் வருகிறது. இங்கு மான்கள் என்று வருவதும் நோக்கற்பாலது .

***

திருக்குறளுக்கு புதுப் பொருள்!

ஈரடியால் உலகளந்தவனும் மூவடியால் உலகளந்தவனும்

பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ; அந்த அவதாரத்தைச் சொல்லும்போதெல்லாம் நம்மாழ்வார், குறளா திருக்குறளா என்று பாடுகிறார் . அவர் மனத்தில் உள்ள கருத்தினை நாம் அறிய முடிகிறது ; மூன்று அடிகளால் உலகத்தினை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன்- த்ரி விக்ரமன் – என்ற பெயர் பெற்றான் விஷ்ணு .

இரண்டே அடிகளால் (குறள்) உலகத்தினையே அளந்துவிட்டான் வள்ளுவன்; அவன் பேசாத பொருள் இல்லையே! 

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி

வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே

செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்

செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

குறளா என்று பல பாசுரங்களில் அழைத்தவர் இங்கு திருக்குறள் என்ற சொல்லையே பயன்படுத்துவத்தைக் கவனிக்க வேண்டும் . நம்மாழ்வார் திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை பல பாசுரங்கள் மூலம் அறிய முடிகிறது . மாணிக்க வாசகரின் திருவாசகமும் அவர் பாசுரங்களில் எதிரொலிக்கிறது. அவற்றைத் தனியாகக் காண்போம் .

***

இதைத் திருவள்ளுவமாலையில் பரணரும் பாடியுள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்

ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

இந்த பரணர் பிற்கால பரணர் ஆவார்.

–subham—

Tags- திருக்குறளுக்கு, புதுப் பொருள், கிறி உறி  மறி நெறி, நம்மாழ்வார் இலங்கைத் தமிழ், திருக்குறளா

My Old Articles

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024         

பரிகரிஅரிநரிமறிகிரிசுரிவரி (Post No.6057)


Date: 10 FEBRUARY 2019


Post No. 6057

தமிழ் ஒரு அழகான மொழி. பழைய கால ஆநந்தவிகடன் அகராதி அல்லது அதற்கு முந்திய நிகண்டுகள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இத்தனை பொருளா என்று ஒரு புறம் வியப்போம். ஒரே பொருளைச் சொல்ல இத்தனை சொற்களா என்று மறு புறம் வியப்போம். தாமரை என்பதற்கு பல சொற்கள் இருக்கும். அரி என்ற ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் இருக்கும். மேலும் ஒருஎழுத்து,  இரு எழுத்துச் சொற்களைக் கொண்டே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும்.

இந்தச் சொல்லையோ,சப்தத்தையோ வேறு மொழிகளில் பிரயோகித்தால் இன்னும் வியப்பான விஷயங்கள் வரும்.

உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு விஷ்ணு, பகைவன், சிங்கம் இன்னும் பல பொருள்கள் வரும். ஹீப்ரூ (Hebrew)  மொழியிலும் அரி என்றால் சிங்கம்  என்பதைக் கண்டு வியப்போம். கேஸரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் (கேசம்/முடி உள்ள மிருகம்)  ஸீசர் என்று உச்சரிக்கப்பட்டு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்தது.

ஒரே சப்தம் வரும் சொற்களைச் சொல்லுவதும் கவிதை போல இருக்கும். அதை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். சொல் விளையாட்டுகளை விளையாடவும் ஏதுவாக இருக்கும்.

குறுக்கெழுத்துப் போட்டி, தமிழ் ஸ்க்ராபிள் (Tamil Scrabble) , சொல் போட்டி போன்றவை மூலமும் விடுகதைகள் மூலமும் மாணவர்களை டெலிவிஷன், வீடியோ கேம்ஸ் முதலியவற்றில் இருந்து திசை திருப்பலாம்.

நான் என் மகன்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரே சப்தத்தில் முடியும் ஆங்கிலச் சொற்களைச் சொல்லி விளையாடுவோம். ‘ஷன்’ (Tion or Sion)  என்று முடியும் சொற்கள் என்றால்

Consternation

Conflagration

Concentration

Condemnation

Education

Fruition

என்று நூற்றுக் கணக்கில் வரும்.

நாங்கள் மூவரும் சொன்ன சொற்களைக் கேட்டு ஆங்கிலேயர் ஒருவரே வியந்து பாராட்டினார். இன்னும் சிலர் மூக்கில் விரலை வைத்து வியக்காமல் கண்களால் வியந்தனர்.

தமிழிலும் இது போல அறிவு தொடர்பான விஷயங்கள்  பரவ வேண்டும்

யூ ட்யூப், You Tube, Social Media, சோஷியல் மீடியா (பேஸ் புக், வாட்ஸ் அப்), பத்திரிக்கைகள், சினிமா, நாடகங்களில் சில காட்சிகள், பள்ளிக்கூடங்களில் போட்டிகள் மூலம் இவைகளை வளர்க்கலாம்.

நான் சொல்லுவதை விளக்க ஒரே ஒரு உதாரணம்:–

“ரி” சப்தத்தில் முடிய வேண்டும்

விலங்கியல் பெயராக இருக்க வேண்டும் என்று போட்டி விதி வைத்துக் கொள்வோம். எனக்கு உடனே நினைவில் வரும் சொற்கள்

அரி- சிங்கம்

பரி-குதிரை

வரி-வண்டு

நரி- நரி,குள்ள நரி

மறி- ஆடு

கரி- யானை

கிரி-பன்றி

உரி– கடல் மீன் வகை

சுரி- ஆண் நரி

அரி-குரங்கு, சிங்கம்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறுக்கெழுத்துப் போட்டிகள் பிரபலமான காலத்தில் வந்த ஆநந்தவிகடன் அகராதி போன்றவை இருந்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேறு பொருள்களும் வியப்பைத் தரும்

வியப்பான செய்தி

தமிழில் அகராதியே இல்லை!!! இப்போது நீங்கள் எந்தக் கடையில் சென்று எந்தப் பதிப்பக அகராதி வாங்கினாலும், ஆங்கில-தமிழ், இந்தி -தமிழ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் என்ற பெயரில், சம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும். தனித் தனியாக ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ்- ஸம்ஸ்க்ருத சொல் விகிதாசாரம் போட்டுப்  பார்த்தால் ஸமஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்.

நம்  முன்னோர்கள்   தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரு கண்களாக   பார்த்ததால் தமிழ் அகராதி என்ற பெயரில் ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் சேர்த்தனர். ஆங்கிலத்திலும் இப்படித்தான். பிற மொழிச் சொற்களும் ஆங்கில அகராதியில் இருக்கும்.

(ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள ‘ஐயோ,’ ‘பறையா’ என்ற தமிழ் சொற்களை அகற்றக் கோரி நான் இயக்கம் நடத்தி வருகிறேன்.)

எடிமலாஜிகல் டிக்சனரி என்ற பெயரில் பர்ரோ, எமனோ போன்றோர் திராவிடச் சொற்களை மட்டும் கொண்டு சொற் பிறப்பியல் (Etymological)  அகராதி தொகுத்தனர்.

ஆனால் அதிலும் குறை கண்டேன். நீர் (Nereids=water nymphs) என்ற தமிழ்ச் சொல்

கிரேக்க மொழியிலும் உள்ளது அரிசி என்ற(Oryza) சொல் செமிட்டிக் மொழிகளிலும் கிரேக்கத்திலுமுளது. இவை தொடர்பின் மூலம் பரவியதா அல்லது மனித இனம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசி, இப்போது மிச்சம் மீதியாக நிற்கின்றனவா  என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

எடுத்துக் காட்டாக சப்த=ஏழு என்ற சொல் செமிட்டிக், ஸம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஆக, சிந்து-ஸரஸ்வதி நாகரீகத்திலும் இது இருக்கவேண்டும். இப்படி அணுகினோமானால் பல புதிர்களுக்கு விடை  கிடைக்கும்.பிலோனிய தெய்வமான செப்பெத்து, யூதர்களின் சப்பத் (sabbath day= seventh day) ஆகியவை ஏழு தொடர்பானவை.

நிற்க.

சொல் ஆட்டம், சொற் சிலம்பாட்டம் விளையாடுவோம்.

தமிழை வளர்ப்போம்!!

–சுபம்–

TWO BOOKS ON AZVARS

ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

பொருளடக்கம்

1.நான் பெருந்தமிழன் :பூதத்தாழ்வார் பெருமிதம்

2. ஆழ்வார் தரும் அதிசயச் செய்தி: 7 மலை, 7 கடல், 7 முகில்;

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

3. ஊர்வசியே வந்து ஆடினாலும் போகமாட்டேன் :ஆழ்வார் உறுதி

4. நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

5. பொய்கை ஆழ்வாரின் அற்புதச் சொல் வீச்சு; பாணினியின் ஒப்பீடு

6. முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம்

7. வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு! அப்பரும் ஆழ்வார்களும் – ஒரு ஒப்பீடு

8.நலம் தரும் சொல் – திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு

9.நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை

10.ஆழ்வார்கள் கேள்வி-பதில் குவிஸ்

11. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், 

உப்பைப் போல இருப்பான் பக்தன்

12. பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்

13. தமிழில் வைஷ்ணவ ஜனதோ -அசலாம்பிகையின் அற்புதக் கவிதை :

நாமக்கல் வெ .ராமலிங்கம் பிள்ளை

14.தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை

15. கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

*****

தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

பொருளடக்கம்

1.திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும்

2.பறை என்றால் என்ன ?

3.ஆண்டாளும் மொழியியலும்

4.ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்!

5.ஆண்டாள் போடும் மார்கழி மாதப் புதிர்!

6.பாவை என்பது என்ன? 

7.ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்! 

8.ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்!

9.திருப்பாவையின் அமைப்பு

10.திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு!

11.முப்பத்து மூவர்

12.அம்பரமே தண்ணீரே சோறே!

13.‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா?

14.கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

15.திருப்பாவை ராகங்கள்

16.ஆண்டாள் பொன்மொழிகள்

*****

17.வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

18.வள்ளலார் முருக பக்தனா ? சிவ பக்தனா ?

19. தெய்வமணி மாலையில் உவமை நயம்

20. மேலும் பல உவமைகள்

21.வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5

22.வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6

23.தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்

24.வள்ளலாரின் சிவ பக்தி!

25.வள்ளலாரும் மூலிகைகளும்!

26.வள்ளலாரின் கந்தர் சரணப்பத்து

27.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

28.அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

29.நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு!

30.வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்!

31.நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு

32.ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள்

33.நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

34. வள்ளலார் பொன்மொழிகள்

—subham—

அட்டையிலுள்ள ஆண்டாள் படம் , விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி . வடலூர் வள்ளலார் படம் லண்டன் சுவாமிநாதன் எடுத்தது.

S Nagarajan Articles index for OCTOBER 2025 (Post No.15,141)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,141

Date uploaded in London –   2 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Articles index OCTOBER 2025 

1-10-25 15042 குரங்கு பிடிக்கும் விதம்! (11-7-25 கல்கிஆன்லைன் இதழில்

            வெளியான கதைகள்)

2-10-25 15045 நீங்கள் தலைவனாக வேண்டுமா? 

3-10-25 15048 S Nagarajan Articles index for SEPTEMBER 2025

4-10-25 15051 இரண்டு லட்சம் மக்கள் வாழ விரும்பும் முதல் விண்வெளி

           தேசம் –  அஸ்கார்டியா! (4-7-25 கல்கிஆன்லைன் இதழ்

            கட்டுரை)

5-10-25 15055 எண்ணத் தெரியும் வண்ணப்பூச்சிகள், பறவைகள்,

            விலங்குகள் (7-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

6-10-25 15057 லஸ் மரீஸ்மாஸ் (Las Marismas)– பறவைகளின் புகலிடமான

                                ஒரு சதுப்புநிலம்! (11-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

6-10-25 15058 ஆலயம் அறிவோம் – அன்பில் ஆலந்துறை (ஞானமயம்        

            5-10- 25 ஒளிபரப்பு)

7-10-25 15061 சந்திரனுக்கு என்ன நிறம்? (10-7-25 கல்கிஆன்லைன் இதழ்

            கட்டுரை)

8-10-25 15065 அன்றாட வாழ்வில் புகுந்துவிட்ட ஏஐ! (13-7-25

             கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

9-10-25 15068 ஆறு திசைகளுக்கு நமஸ்காரம் செய்தவருக்கு புத்தர்

                                கூறிய அறிவுரை! (15-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

10-10-25 15071 வாழ்க்கையில் முன்னேற Backward Law தெரிந்து

              கொள்ளுங்கள்(23-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

11-10-25 15074 செல்வம் சேர ஒரு சின்ன வழி! காமதேனு

                                   வழிபாடு;  பசுபதி தலங்கள் ஐந்து! (14-7-25 கல்கிஆன்லைன்

                                    இதழ் கட்டுரை)

12-10-25 15078 சிரிக்கும் மனமே சிறந்த மனம்! (MENTAL FITNESS) (14-7-25

                                    கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

13-10-25 15081 ஜென் எக்ஸ், மில்லென்னியல்ஸ், ஜென் இஸட், ஜென்

                                  ஆல்ஃபா, ஜென் பீடா? என்னங்க இது? இவர்கள் எல்லாம்

                                    யாருங்க?! (14-7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

13-10-25 15082 ஆலயம் அறிவோம் – தேரழுந்தூர் ஆமருவியப்பன்

             (ஞானமயம் 12-10-25 ஒளிபரப்பு)

14-10-25 15086 எலக்ட்ரிக் கேர்ள் ஆஞ்சலிக் காடின்! (ANGELIQUE COTTIN)    

                                    (27- 7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

15-10-25 15089 சந்திரனில் மறைந்திருக்கும் மலைகளோ! – ருவென்ஜோரி

                                      (RUWENZORI) (18- 7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

16-10-25 15092 எகிப்தின் ஜீவ ரத்த ஓட்டம் நைல் நதி! (23- 7-25

                                 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

17-10-25 15095 பனிப்பாறையின் ஈமச்சடங்கு: சோகம் தரும் எச்சரிக்கை!

                                    (28- 7-25 கல்கிஆன்லைன் இதழ் கட்டுரை)

18-10-25 15098 ஹாலிவுட்டில் ஹிந்து வாழ்க்கைமுறை! (5-10-25 தினமணி

            கதிர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

19-10-25 15101 கஷ்டமான தருணங்களைக் கடக்க வைக்கும் ஜப்பானியப்

                                    பண்பாடு கமான்!(GAMAN) (28- 7-25 கல்கிஆன்லைன் இதழ்

                                   கட்டுரை)

20-10-25 15104 மடகாஸ்கர் தீவு:  அபூர்வ மிருகங்களைக் கொண்ட

             உயிருள்ள மியூஸியம்! (1- 8-25 கல்கிஆன்லைன் இதழ்

              கட்டுரை)

20-10-25 15105 ஆலயம் அறிவோம் – தேவப்ரயாகை திருத்தலம்

             (ஞானமயம் 19-10-25 உரை)

21-10-25 15108 இகேபனா! (IKEBANA) வளமான வாழ்க்கைக்கு! (29-7-25

            கல்கிஆன்லைன் கட்டுரை)

22-10-25 15110 சில சின்னப் பழக்கங்கள் – வாழ்க்கையில் முன்னேற…..  

                                   (30-7-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

23-10-25 15112 அதிசய மனிதர் அப்பே அலெக்ஸிஸ் மெர்மட் (ABBE

                                  ALEXIS MERMET) நிகழ்த்திய ரேடிஸ்தீசியா அதிசயங்கள்!  

             2-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

24-10-25 15114 படைப்பாற்றல் திறனைக் ஊக்குவிக்க மூன்று வழிகள்!

                                   (8-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

25-10-25 15117 செத்த குதிரை மீது சவாரி செய்யாதே!  (4-8-25

            கல்கிஆன்லைன் கட்டுரை)

26-10-25 15120 தரையில் வளராத மரங்களைக் கொண்ட அதிசயமான

             ஒலேபெனோகி ஸ்வாம்ப் (Okefeenokee Swamp) 

27-10-25 15122 கதிர்காமம் – ஆலயம் அறிவோம் (26-10-25 ஞானமயம்

             உரை)

28-10-25 15125 அற்புத மனிதர் மிஹாய் சிக்செண்ட்மிஹாய் (MIHALY

             CSIKSZENTMIHALYI)!  (4-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

29-10-25 15129 என்னைக் கண்டால் தமிழறிஞர்கள் ஏன் சார்

             ஓடுகிறார்கள்?)  (25-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

30-10-25 15132 விண்வெளியின் காலநிலை பூமிக்கு ஏற்படுத்தும்

             அபாயங்கள்! இனி கவலை இல்லை – கண்காணிப்பால்! 

             (10-8-25 கல்கிஆன்லைன் கட்டுரை)

31-10-25 15135 உலகெங்கும் சென்ற இந்திய மருத்துவ.

             ஞானம்!   (அக்டோபர் 2025 ஹெல்த்கேர் இதழில்

             வெளியாகியுள்ள கட்டுரை)

**

November 2025 Calendar with More Adi Shankara Quotes (Post No.15,128)

Written by London Swaminathan

Post No. 15,128

Date uploaded in London –  28 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Last month we saw 31 beautiful Quotations from Shankara’s Prasnottara Ratna Malika.  Prasnothara rathna malika is a Garland of Gems of Questions and Answers composed by Shankaracharya. Here are 30 more quotations from that hymn. 

November 2025 Festivals:- 2-Tulsi Vivaha;5-Guru Nnak Jayathi and Annabisheka in Tamil Nadu Temples; 14-Children’s Day; 17- Sabarimalai Temple opens.23- Sri Sahya Sai Baba Birth Day. (23 November 1926 – 24 April 2011)

New Moon Day-20;   Full Moon Day-5;  Ekadasi- Hindu Fasting Days .1,15.

Auspicious Days- November 10, 27, 30.

***

November 1 Saturday

32. What leads to wrong results?

Pride leads to wrong results.

***

November 2 Sunday

33. What leads to pleasure?

Friendship with good people leads to pleasure.

***

November 3 Monday

34. Who is expert in removing all sorrows?

He who forsakes everything is such an expert.

***

November 4 Tuesday

35. Which is equivalent to death?

Being a fool is equivalent to death.

***

November 5 Wednesday

36. Which is invaluable?

Giving anything at the time when it is required badly is invaluable.

***

November 6 Thursday

37. What hurts till you die?

The sin committed in secret hurts you till death.

***

November 7 Friday

38. For what should you take effort?

To learn, to be healthy and to give in charity needs great effort.

***

November 8 Saturday

39. What should be disregarded?

Bad people, other’s wife and other’s wealth.

***

November 9 Sunday

40. What should you think of always during day and night?

You should think that there is no meaning in life and not about women.

***

November 10 Monday

41. To what should you get attached?

To mercy towards sad people and towards friendship with good people.

***

November 11 Tuesday

42. Whose soul cannot be reformed?

Bad people, doubting Thomases, people with an ever sad face and ungrateful people.

***

November 12 Wednesday

43. Who is good man?

The one with good character is a good man.

***

November 13 Thursday

44. Who is debased?

The one with bad character is a bad man.

***

November 14 Friday

45. Whom will Gods worship?

Gods will worship those who have mercy.

***

November 15 Saturday

46. Seeing which, should we be afraid?

Seeing the forest of domestic life, we should be afraid.

***

November 16 Sunday

47. Who can control all living beings?

He who tells truth, speaks pleasantly and has humility can control all beings.

***

November 17 Monday

48. For getting things that we see and things that we cannot see, where should we stand?

In the path of justice.

***

November 18 Tuesday

49. Who is blind?

The learned man who does evil acts.

***

November 19 Wednesday

50. Who is deaf?

He who cannot hear good words.

***

November 20 Thursday

51. Who is dumb?

He who cannot speak comforting words at appropriate time.

***

November 21 Friday

52. What is wisdom?

Giving without asking is wisdom.

***

November 22 Saturday

53. Who is a friend?

He who prevents us from doing sin.

***

November 23 Sunday

54. What is beautiful?

Good character is beautiful.

***

November 24 Monday

55. What are beautiful words?

Truth is the most beautiful word.

***

November 25 Tuesday

56. What is as transient as the lightning?

Company of bad people and friendship with women.

***

November 26 Wednesday

57. Who do not slip from obeying rules of the caste?

Learned people.

***

November 27 Thursday

58. What is difficult to get in this world like, chinthamani – the wish giving gem?

The good four (chathur pathram)

***

November 28 Friday

59. What is Chathur pathram (the good four) which drives away the darkness of ignorance?

1. Charity coupled with sweet words.

2. Knowledge without pride.

3. Valour with patience.

4. Wealth with sacrifice.

These four rare things are called the good four.

***

November 29 Saturday

60. What should be pitied?

Miserliness.

***

November 30 Sunday

61. What is fit to be praised when one has wealth?

Philanthropy.

–subham—

Tags- November 2025, Calendar, Adi Shankara quotes, Prasnottara Ratna Malika Hymn.

Tamil is not Mother, but Sister of Kannada and Telugu? – Part 27 (Post No.15,121)

Replica of Halmidi Inscription

Halmidi Kannada Inscription 450 CE

Ancient Tamil Encyclopaedia -Part 27; One Thousand Interesting Facts -Part 27 (Post No.15,121)

Written by London Swaminathan

Post No. 15,121

Date uploaded in London –  26 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

164

Tamil is not Mother, but only Sister of Kannada and Telugu! தமிழ் மொழி – தாய் அல்ல , சகோதரியே!

Let us continue with Maamuular (MM) in Akananuru………..

In Akam 197, MM gives us a beautiful simile of a worn-out pillow. A housewife’s voluptuous shoulders became skeleton like an old worn out pillow in our bed, because her lover/husband did not return on time. He also gave us one more simile when he compared an elephant calf playing on its mother with a child playing/rolling on its mother. In this verse, we get a historical reference to Ezini, a chieftain.

***

165

In Akam 211, he says illiterate (uneducated) Ezini; also MM used his favourite cliché மொழிபெயர் தேயம் Mozipeyar Theyam in Tamil which means lands where many languages spoken or a Non Tamil land. From this we know about ancient India which is described as 56 desams in Sanskrit literature and old story books. Even a story telling grandma in Tamil Nadu says to her grandchildren that “all the kings of 56 Desams came to…….

***

Thanjavur Brihadeeswara temple

Tiruvalankadu Copper Plates

(These three images are taken from an article by Sunitha Madhavan in Hinduism Today.)

166

Tamil language a Mother or a Sister of Telugu and Kannada?

Now and then politicians say something about the relationship between Tamil and other languages. Apart from political controversy, one must look at how many Tamil words are in Telugu and Kannada. Even old Tamil dictionaries and Nikandus (thesauruses) have MORE Sanskrit words than pure Tamil words. The reason is ancient scholars considered these languages as sisters.

In the recent years, many Kannada and Telugu inscriptions have been discovered and reported in newspapers. The big difference between ancient Tamil and Non-Tamil inscriptions is that they are longer than ancient Tamil inscriptions. Tamil Nadu is the less affected state in foreign invasions. Why didn’t we find longer inscriptions in Tamil? Even the longest old inscription found at Poolankurichi belongs to fifth century CE only. Another point to be noted is that ancient Tamil Brahmi inscriptions have Prakrit and Sanskrit words.

No one has done any research on the proportion of Sanskrit words in these South Indian inscriptions. Inscriptions from the same period in Tamil, Telugu and Kannada should be taken for research. Tamil may not be the Mother of Kannada and Telugu, but may be the Sister of these Languages. This argument can be settled only after finding the proportion of language wise words.

***

முகபடாம் , தழை உடை, கொற்கை பூலாங்குறிச்சி தமிழ், தெலுங்கு ,கன்னட கல்வெட்டுகள் , பழையர் , கடல் தெய்வம் , கொற்கை, எழினி , மொழிபெயர்த்தேயாம் , முத்து, வலம்புரி, பெருஞ்சோறு, கூளிச் சுற்றம் (Ghouls)

167

Worship of Sea God

In Akam 201, MM gives us very important news about worship of Sea God. In the oldest book Tolkaappiam, Vedic God Varunan is shown as one of the Gods Tamils worshiped. Commentator of this poem confirms it. The words Sea God is not in the poem. Ancient commentators interpret it on the basis of Tolkappiam. Pazaiyar, the coastal people wore garments made up of plants and leaves. Even today we see such leafy garments in Hawaii (USA) tourist pictures. Another interesting point is that the women worshipped Sea God with pearls and Right Whorled Conches.

Historical references in the verse: Korkai port (Kapata Puram?), Pazaiyar- sea people, Pandya King, Chozas and their Paddy Fields

Wealth of the Country: The elephants have golden Mukhapataam , that is the ornamental cloth or metal plate that is covering the head and trunk of an elephant.

MM adds the picture of a happy bear family in the forest . the hidden meaning is that your lover will hurry back when he sees the male and female bears playing with one another

201 அம்ம, வாழி – தோழி – பொன்னின்
அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, 5
தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித்துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே: அன்னையும் 10
பொருந்தா கண்ணள். வெய்ய உயிர்க்கும்’ என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைகுநர் அல்லர்- முனா அது
வான்புகு தலைய குன்றத்து கவாஅன், 15
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத்
தோல்முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே.

***

168

Akam 233 gives us information about Perunchoru. This word Perunchoru means Big Cooked rice, that is, big balls of cooked rice are offered to the departed souls who are in the heaven, by the Chera king Uthiyan Cheral.

The word Perunchoru occurs in Purananuru verse 2 as well, composed by Mudi Nagarayar (Mr Nagaraja or Mr Shiva who has snake /Naga on his head). There the previous lines refer to the fight between the Kauravas and Pandavas in the Mahabharata war. The commentators say that King Uthiyancheral supplied food for both the warring factions without any partiality.

I think this is wrong. How is it possible for Uthiyan cheral to live 3000 years before the Sangam age? So, the real meaning is, Uthiyan cheral offered balls of rice for the dead in Mahabharat battle. He did not take sides, so he offered Big Rice Balls for both the factions. Maamuulanar makes it very clear in Akam verse. Moreover, such Big Balls are taken by the Spirit/ Ghosts/Ghouls, he adds

The word in the Akam verse is Kooli where from Ghouls is derived . In Madurai Chellaththamman temple, every year on a particular night, ballas of rice mixed with animal blood will be thrown upwards/in the sky. The Madurai Corportaiion Council used to switch off the street lights for this event. I lived very near by this place. We were tod that the balls of rice thrown into the sky wont fall on the ground. Whatever may be the truth, offering balls of rice is a custom associated with dead people or their spirits. Brahmins do this in funeral rites but with small balls of rice called Pindam. The word Pindam is also in Sangam literature in this connection.

In short Perunchoru (big Cooked Rice) is a funeral rite.

In Akam verse Swarga is translated as Thurakkam


233 அலமரல் மழைக்கண் மல்குபனி வார, நின்
அலர்முலை நனைய, அழாஅல்- தோழி!-
எரிகவர்பு உண்ட கரிபுறப் பெருநிலப்
பீடுகெழு மருங்கின் ஓடுமழை துறந்தென,
ஊனில் யானை உயங்கும் வேனில், 5
மறப்படைக் குதிரை, மாறா மைந்தின்
துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை
முதியர்ப் பேணியஉதியஞ் சேரல்
பெருஞ்சோறு கொடுத்த ஞான்றைஇரும்பல்
கூளிச் சுற்றம் குழீஇயிருந் தாங்கு10
குறியவும் நெடியவும் குன்றுதலை மணந்த
சுரன்இறந்து அகன்றனர் ஆயினும், மிகநனி
மடங்கா உள்ளமொடு மதிமயக் குறாஅ,
பொருள்வயின் நீடலோ இலர் – நின்
இருள்ஐங் கூந்தல் இன்துயில் மறந்தே! -Akam 233

Tags- தமிழ் மொழி – தாய் அல்ல, சகோதரியே, Ancient Tamil 27; One Thousand Interesting Facts -Part 27 Encyclopaedia -Part, பெருஞ்சோறு, கூளிச் சுற்றம் (Ghouls)

லலிதா சஹஸ்ரநாமத்தில் நவரத்தினங்கள்  Part 2 (Post No.15,115)

Written by London Swaminathan

Post No. 15,115

Date uploaded in London –  24 October 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

முத்தும் பவளமும் எல்லாக் கடவுளரின் அணிகலன்களிலும் இடம்பெறுகிறது . மதுரை, ஸ்ரீரங்கம் முதலிய கோவில்களில் உள்ள முத்து அங்கிகள் மிகவும் பிரபலமானவை .

ரத்ன க்ரைவேய சிந்தாக லோல முக்தா பலன்விதா என்பது லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும் ஒரு நாமம்.

இதைத் தொடர்ந்து காமேச்வர ப்ரேம ரத்னமணி ப்ரதிபணஸ்தனீ  என்ற நாமம் வருகிறதுவருணிக்கும்போது பக்தர்கள் கேசாதி பாதம், அதாவது முட்டிமுதல் அடிவரை பாடுவார்கள் . ஆகையால் அம்பாளின் கழுத்தில் அணிந்த முத்துமாலையை முதல் நாமம் வருணிக்கிறது

ரத்ன க்ரைவேய – இரத்தின மாலை அணிந்த கழுத்து;

சிந்தாகம்- பதக்கம்;

லோல – ஆடிக்கொண்டிருக்கிறது;

முக்தா – முத்து /மாலை

தமிழிலும் சம்ஸ்க்ருதத்தில் முத்துக்கு ஒரே ஒலி/ சப்தம் இருப்பதைக் கவனிக்க வேண்டும்

பாரத நாட்டைப் பொருத்த வரையில் முத்து என்றால் தமிழ்நாட்டிலுள்ள பாண்டிய நாடுதான் . 2400 ஆண்டுகளுக்கு முன்னரே பாண்டிய கவாடம் என்ற முத்தினை அர்த்தசாஸ்திரம் குறிப்பிடுகிறது இது இரண்டாவது தமிழ்ச் சங்கம் இருந்த கபாட புரத்திலிருந்து சென்ற முத்து ஆகும்.

வராஹமிஹிரரும் பலவகையான முத்து வடங்களை வெவ்வேறு பெயர்களுடன் குறிப்பிடுகிறார் . இன்றும் பல கோவில் நகைகளில் இவற்றைக்காண முடிகிறது.

 இரண்டாவது நாமத்தில் சிவபெருமானுடைய அன்புக்கும் தேவியின் அன்புக்கும் ரத்தினங்கள் உவமையாக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு ரத்தினைக் கற்கள் உயர்ந்தவை! காமேஸ்வரனின் பிரேமை /அன்பு என்ற ரத்தினத்துக்கு மாறறாகத் தன்னுடைய மார்பகங்கள் என்ற ரத்தினத்தை அளிப்பவள் லலிதாம்பாள்.

முத்துமாலை பற்றிய இணைப்புக் கட்டுரைகள் கீழே உள்ளன .

***

அடுத்த நாமம் சிந்தாமணி க்ருஹ அந்தஸ்ததா;

இதன் பொருள்  சிந்தாமணிக் கற்களாலான கிருஹத்தில்/ இல்லத்தில் அமர்ந்து இருப்பவள். அற்புதமான கற்பனை !

சிந்தாமணி என்பது கேட்டதையெல்லாம் கொடுக்கக்கூடிய ரத்தினக் கல் . அந்த கற்களாலான வீட்டில் வசிப்பவள் அன்னை ! நாம் எல்லோரும் செங்கற்களால் அல்லது கான்க்ரீட்டினால் ஆன வீட்டில்தான் வசிக்கிறோம், ஆனால் இறைவியோ சிந்தாமணிச் செங்கற்களால் ஆன வீட்டில் வசிக்கிறாள்! இந்த ரூபத்தில் தேவியை மனைத்தில் நிறுத்தி தியானிப்போருக்கு வீட்டில் ரத்தினக் கல் மழை பொழியும்!  ஆனால் ஒரு பெரிய நிபந்தனை; மனம் மொழி மெய் – மனோ வாக் காயம்- ஆகிய மூன்றிலும் தூய்மை  இருக்க வேண்டும் இந்த நிபந்தனையை நிறைவேற்றுபவர் கோடியில் ஒருவர்தான்!

பத்மராகக் கல் பற்றிய ஒரு நாமத்தில் தேவியை ஹயக்ரீவர் (குதிரைக் கழுத்துக் கடவுள்),

பத்மராக ஸமப்ரபா என்று வருணிக்கிறார் . அவள் பத்மராகம் தரக்கூடிய பிரகாசத்தை உடையவள் என்பது பொருள். இதை நாம் சொல்லும்போது கோடி பத்மராக கற்கள் என்று கற்பனை செய்தால்தான் நமது சிற்றறிவுக்கு அம்பாளின் பெருமை விளங்கும் .

ஏனெனில் விநாயாகரை நாம் வணங்கும்போது

வக்ரதுண்ட மஹா காய சூர்யகோடி ஸம்ப்ரபா

நிர்விக்னம் குருமேதேவா ஸர்வகார்யேஷு ஸர்வதா –

என்று கோடி சூரியன்களை நினைக்கிறோம் பகவத் கீதையில் இறைவனின் விஸ்வரூபத்தை வருணித்த சஞ்சயன் திவி சூர்ய சஹஸ்ரஸ்ய — ஆயிரம் சூரியன்கள உதித்தாற்போல இருக்கிறது என்கிறார் . அமெரிக்கப் பாலைவனம் ஒன்றில் முதல் அணுகுண்டு சோதனை நடத்தியத்தைக் கண்ட அணுகுண்டின் தந்தை ராபர்ட் ஓப்பன்ஹீமர் “father of the atomic bomb J. Robert Oppenheimer (1904-1967) அந்தக் காட்சியைத் தொலைதூரத்தினில் கண்டபோதே அவருக்கு அந்த பகவத் கீதை ஸ்லோகம்தான் நினைவுக்கு வந்தது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

***

மீண்டும் முத்து குறித்து ஒரு நாமம்  வருகிறது

ஸகல ஆகம ஸந்தோஹ சக்தி ஸம்புட மெளக்திகா

சம்படம் அல்லது சம்புடம் என்பது மூடியுள்ள பாத்திரம் . மெளக்திகா  என்பதை முத்துவினால் ஆன மூக்குத்தி என்று சொல்லலாம் .

முதல் பொருள் – முத்துச் சிப்பிக்குள் முத்து இருப்பது போல வேதங்களாகிற , ஆகமங்களாகிற , முத்துச் சிப்பிக்குள் அம்பாளுடைய முத்து மூக்குத்தியானது இருப்பதாகச் சொல்லப்பட்டது

இரண்டாவது பொருள் –   வேதங்களாகிற முத்துச் சிப்பிக்குள் இருக்கும் முத்து மாதிரி இருப்பவள்.

மூன்றாவது பொருள் – இதற்கு முந்திய நாமத்துடன் சேர்த்துப் பார்க்கையில் நான்கு ஜாதியாராலும் வணங்கப்படுபவள் என்றும் பாஸ்கரராயர் உரை கூறுகிறது.

***

சர்வ வர்ண உப சோபிதா = சர்வவர்ணோப சோபிதா

என்ற நாமத்தில் தேவியின் கலர்கள் வருகின்றன ; சித்ர வர்ணமாக , அதாவது எல்லா நிறங்களுடன் ஒளிவீசுபவள் என்பது ஒருபொருள்.

உப என்றால் சமீபத்தில் அல்லது மேல் என்று பொருள் ; UPPER அப்பர் என்ற ஆங்கிலச் சொல் ஊபர் என்ற ஹிந்தி சொல் ஆகியன இதிலிருந்தே பிறந்தன.

வர்ணம் என்பதை அக்ஷரம்/ எழுத்து என்று பொருள் கொண்டால் அக்ஷர யோகினிகளுக்கு அருகில் அல்லது மேல் இருப்பவள்; கலர் என்று பொருள் கொண்டால் அவைகளுக்கும் மேலானவள்; எல்லா வர்ணங்களும் உள்ள வட்டத்தைக்/ காற்றாடியைச் சுற்றினால் நாம் காண்பது வெண்மை நிறம் ; அதாவது ஸ்படிக நிறம்.

ரத்தினங்கள் பல கலர்களைக் கொண்டவை ; ஸ்படிகம் என்னும் ரத்தினம் நிறம் வெண்மை ; நாம் எல்லோரும் ஸ்படிக மாலையை அணிந்திருக்கும் பெரியோர்களைப் பார்த்து இருப்போம் அதன் குணம் அதன் அருகிலுள்ள பொருளின் நிறத்தை ஏற்பதாகும் . சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் கடவுள் எல்லா நிறத்திலும் இருப்பதாக நாம் பாவனை செய்து மகிழலாம்; நிறங்களுக்கு மேலானவர் என்று தியானித்தும் மகிழலாம் . மதுரை மீனாட்சி கோவில் காசி விசாலாக்ஷி சமேத விச்வநாதர்கோவிலுக்குச்சென்றால் ஸ்படிக நிற சிவபெருமானைத் (மூல விக்ரஹத்தைச் சொல்லவில்லை ) தரிசிக்கலாம் ஆனால் அவரையே நாம் ஐந்து நிறங்கள் என்று சொல்லி திருவாசகம் ஒதுகிறோம் .

தேவியின் நிறம் பொதுவாக சிவப்பு என்று வருணிக்கப்பட்டாலும் அர்த்தநாரி, நாராயணி, ஹரிணி என்று அழைக்கும்போது பச்சை அல்லது நீல வர்ணம் வந்துவிடுகிறது. கடவுளுக்கு எல்லா நிறங்களும் பொருந்தும் ; நிறமில்லாத ஸ்படிக நிறமும் பொருந்தும் என்பது இந்து தெய்வங்களின் நாமாவளிகளைச் செல்வோருக்கு நன்கு தெரியும் . மாணிக்கவாசகர் சிவபெருமானை நிறங்களோர் ஐந்துடையாய் என்பார்; சிவ பெருமானுக்கு ஐந்து நிறங்கள்  ,

கிழக்கு முகமான தத்புருஷம்- பொன்நிறம், தெற்கு முகமாகிய அகோரம்- கருமை, வடக்கு முகமாகிய வாமதேவம்-சிகப்பு, மேற்கு முகமான சத்யோஜாதம்-வெண்மை என ஆதி சிவனுக்கு நிறங்களும் ஐந்தே.

***

பவளக்கொடி

வித்ருமாபா என்பது லலிதாவின் இன்னும் ஒரு நாமம்; வித்ரும என்றால் பவளம் CORAL ;வித்ருலதா  என்றால் பவளக்கொடி முத்தும் பவளமும் கடலில் கிடைப்பவை

வித்ரும ரூபா = பவழமாக   — செந்நிறத்தில் — ஒளிர்பவள் .

இதையே வித் +த்ரும  = ஞான மரம் = விஸிடம் ட்ரீ ஸ் – என்றும் உரைகாரர்கள்  காண்கிறார்கள் (தரு என்ற சொல்லும் ட்ரீ என்ற ஆங்கிலச் சொல்லும் த்ரும  என்பதிலிருந்து பிறந்த சொற்கள் ஆகும் )

***

முத்து பற்றிய 6 பழமொழிகள்

1.முத்தால் நத்தை பெருமைப்படும் மூடர்  எத்தாலும் பெருமைப்படார்.

2.முத்தைத் தெளித்தாலும் கலியாணந்தான் ,மோரைத் தெளித்தாலும் கலியாணந்தான்.

3.முத்துக்கு முத்தாயிருக்கிறது.

4.முத்தை அளக்கிறவளும்  பெண்பிள்ளைதான் ,மூசப்பயறு அளக்கிறவளும்  பெண்பிள்ளைதான்.

5.முத்தளந்த கையினாலே மோர் விற்கிறதா?

6.முத்திலும் சொத்தை உண்டு,பவழத்திலும் பழுது உண்டு.

***

முத்து பிறக்கும் இடங்கள் இருபது (Post No.3524)

தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி

நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்

கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்

இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே

—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்

யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.

இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.

1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைளின் கொம்புகள்

3.இப்பி = முத்துச் சிப்பிகளும்

4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்

5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்

6.நந்து = சங்கும்

7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு

8.மீன்றலை = மீன் தலை

9.கொக்கு= கொக்கின் தலை

10.நளினம் = தாமரை

11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து

12.சாலி = செந்நெற் கதிர்க்குலை

13.கழை = மூங்கில்

14.கன்னல் = கரும்பு

15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்

16.கட்செவி = பாம்பு

17.கார் = மேகம்

18.இந்து = சந்திரன்

19.கரா =முதலை

20.உடும்பு= உடும்பின் தலை

***

காளிதாசனும் இதையே சொல்கிறான்:

ஆரிய திராவிட வாதம் பொய் என்பதும், பாரதம் முழுதும் ஒரே கலாசாரம்தான் இருந்தது என்பதும் காளிதாசனின் 1250 உவமைகளையும் சங்கத் தமிழ் இலக்கிய உவமைகளையும் ஒப்பிட்டால் நன்கு விளங்கும். உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் அத்தகைய உவமைகளைக் காணவும் முடியாது; தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை போல வேறு எந்த மொழியிலும் காணவும் முடியாது!

முத்துச் சரம், அறுந்த முத்து மாலை பற்றி “சூத்ர மணிகணா இவ” என்னும் பகவத் கீதை உவமை சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை சென்ற வாரம் எழுதினேன். அதற்கு முன் முத்து பற்றி பல கட்டுரைகள் எழுதினேன். மிகச் சுருக்கமாக:-

சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.

காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)

யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;

தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-

முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173

காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.

பறவைகள் குடியேறும் போது (Please read my article on Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் “பெர்fயூம் செய்வது எப்படி?” என்பது உள்பட 106 தலைப்புகளில் எழுதியுள்ள அரிய பெரிய விஷயங்களைக் கடந்த சில நாட்களில் கண்டீர்கள். இன்று முத்துக்கள் பற்றிப் பார்ப்போம்.

முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:

த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி

முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி

——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81

பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்.

வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும்  கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.

***

கடல் தரும் ஐந்து செல்வங்கள்

ஓர்க்கோலை சங்கம் ஒளிர்பவளம் வெண்முத்தம்

நீர்ப்படும் உப்பினோடைந்து

இவை ஐந்தும் கடல் தரும் செல்வம் என்று பழைய செய்யுள் கூறும்

ஒர்க்கோலை – அம்பர், அம்பர் க்ரிஸ் என்று அழைக்கப்படும் இது ஸ்பெர்ம் வேல் எனப்படும் திமிங்கிலத்திலிருந்து கிடைக்கிறது. மரத்திலிருந்து வெளியேறும் கோந்து போன்ற பிசினும் ஓர்க்கோலை என்று அழைக்கப்படும். மற்ற நான்கு: சங்கு,   பவளம், முத்து, உப்பு என்பன.

அம்பர் அம்பர்க்ரிஸ் என்பது திமிங்கிலத்தின் குடலில் சுரக்கப்படும் ஒரு திரவம் கெட்டியாகி அதன் மலத்துடன் வெளியே தள்ளப்படும். உடலுக்குப் பூசும் வாசனைப் பொருட்களில் (செண்ட், பெர்ஃயூம்) அந்த நறுமணத்தை நீடிக்க வைக்க இது உதவும். மரத்திலிருந்து கிடைக்கும் பிசினைக் கொண்டு அலங்காரப் பொருட்களைச் செதுக்குவர். அதற்குள் ஏதேனும் பூச்சி, புழுக்கள் சிக்கியிருந்தால் அது ஆராய்ச்சிக்கு உதவுவதோடு அதன் மதிப்பும் அதிகரிக்கிறது.

***

ரத்தினங்களை அணிவதால் என்ன கிடைக்கும்வராஹமிகிரர் பதில்!!

ஆராய்ச்சிக் கட்டுரை எண் 1645; தேதி 12 பிப்ரவரி 2015

ரத்னங்களின் குணங்கள்

ஸ்னிக்த: ப்ரபானுலேபி ஸ்வச்சோ அர்சிஷிஷ்மான் குரு: சுசம்ஸ்தான:

அந்த: ப்ரபோ அதிராகோ மணிரத்னகுணா: சமஸ்தானாம்

—–(பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 82)

ரத்தினக் கற்களின் சிறப்புத் தன்மை என்ன? ஒரு கல் சிறப்பானதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது:- அது ம்ருதுவாக வழுவழுப்பானதாக இருக்கவேண்டும். தடவிப்பார்த்தால் கையில் எதுவும் நெருடக் கூடாது. கல்லுக்குள் மாசு, மரு, குற்றம், குறை இருக்கக் கூடாது. மின்னல் (டால்) அடித்து பளபளக்க வேண்டும்; ஒளிவீச வேண்டும்.  கனமாகவும் நல்ல வடிவத்திலும் இருக்க வேண்டும். மாணிக்கக் கல்லானால் நல்ல சிவப்பு வர்ணத்தில் இருக்கவேண்டும்.

என்ன கிடைக்கும்?

ஏதானி சர்வானி மஹா குணாணி சுதார்த்த சௌபாக்ய யசஸ்கரானி

ருக்சோக ஹந்த்ருனி ச பார்த்திவானாம் முக்தாபலானி ஈர்ச்சித காமதானி — (பிருஹத் சம்ஹிதாஅத்தியாயம் 81)

இந்த ஸ்லோகம் முத்து பற்றிய அத்தியாயத்தில் வருகிறது. இது எல்லா ரத்தினக் கற்களுக்கும் பொருந்தும் என்பது உரைகாரர்களின் கருத்து.

இதன் பொருள் என்ன? எல்லா வகை முத்துக்களும் மிகவும் மதிப்பு மிக்கவை. இவைகளை அணிவோருக்கு புத்ர (மகன்கள்) பாக்கியம், பணம், புகழ், செல்வாக்கு ஆகியன வந்து குவியும்; நோய்களையும் துக்கத்தையும் அழிக்கும்; அரசர்கள் அணிந்தாலோ இஷ்டப்பட்டது எல்லாம் கிடைக்கும்.

குறையுள்ள வைரங்கள் படுகொலைகளை உருவாக்கும் என்பதால் கிருஷ்ண பரமாத்மாவே சியமந்தக மணியை கொடுத்துவிட்டதையும் அது இப்பொழுது அமெரிக்காவில் மியூசியத்தில் முடங்கிக் கிடப்பதையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏற்கனவே எழுதிவிட்டேன்:

அம்மனுக்கு முத்து அங்கி

தென் இந்தியக் கோவில்களில் முத்து மாலை, முத்து அங்கி போட்டு சுவாமியையும் அம்மனையும் அலங்கரிப்பது விஷேசமான ஒன்று. இதைக் காண பெண்கள் அணி திரண்டு படை படையாகச் செல்வர். எங்கள் ஊர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் முத்து அங்கி, ஸ்ரீரங்கம் பெருமாள் முத்து அங்கி சேவை, திருப்பதி பாலாஜி கோவில் முத்து ஆபரணங்கள் மிகவும் பிரபலமானவை. இது வராகமிகிரர் காலத்துக்கும் முன்னரே இருந்திருப்பது அவர்தம் ஸ்லோகங்களில் இருந்து வெள்ளிடை மலை போல விளங்குகிறது.

அவர் 17 வகை முத்து மாலைகளை வருணிக்கிறார். இதை கோவிலில் உள்ள நகைகளும் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய கற் சிற்பங்களில் உள்ள நகைகளும் மெய்ப்பிக்கின்றன; யக்ஷி, யக்ஷர் சிலைகளில் உள்ள நகைகள் ப்ரமிப்பூட்டுகின்றன. அஜந்தா, சிகிரியா (இலங்கை) ஓவியங்களும் இந்த நகைகளைக் காட்டும்.

17 வகை முத்து மாலைகளில் சில:

1008 வடம் (நாலு முழ நீளம்) = இந்து சந்தா (கடவுளுக்கானவை)

504 வடம் (இரண்டு முழ நீளம்) = விஜய சந்தா

108 வடம் (இரண்டு முழ நீளம்) = ஹாரம் (மாலை)

81 வடம் = தேவ சந்தா

64 வடம் = அர்த்த ஹார

54 வடம் = ரஸ்மி கலாப

32 வடம் = குச்ச

20 வடம் = அர்த்த குச்ச

16 வடம் = மாணவக

12 வடம் = அர்த்த மாணவக

எட்டு வடம் = மந்தர

ஐந்து வடம் = ஹார பலக

27 முத்துக்கள் கொண்ட மாலை (ஒரு முழ நீளம்) = நட்சத்திர மாலா

இவ்வாறு முத்துக்களின்  பெருமைகளை 36 பாடல்களில் பாடிப் பரவியுள்ளார்.

***

எடைகள் பற்றிய வாய்ப்பாடு

ரத்தினக் கல் வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு சின்னச் சின்ன எடைக் கற்கள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

1500 ஆண்டுகளுக்கு நாம் பயன் படுத்திய எடைகள், பணம், காசு முதலியன பற்றியும் அந்தக் காலத்தில் ரத்தினக் கற்களின் விலை பற்றியும் வராக மிகிரர் விரிவாக எடுத்துரைக்கிறார். இதோ வாய்ப்பாடு:

விம்சதி: ஸ்வேதிகா: ப்ரோக்தா: காகின்யேகா:

விசக்ஷணை: தத் சதுஷ்கம் பண: இதி சதுர்த்தம் தத் சதுஷ்டயம்

சதுர்த்தக சதுஷ்கம் து புராண: இதி கத்யதே

கார்ஷா பண; சஹ ஏவ உக்த: க்வசித் து பண விம்சதி:

20 வெள்ளிக் காசு= ஒரு காகினி

4 காகினி = ஒரு பணம்

4 பணம் = ஒரு சதுர்த்தம்

4 சதுர்த்தம் = ஒரு புராண அல்லது கார்ஷா பணம்

80 வெள்ளிக்காசு =ஒரு பணம்

20 பணம் = ஒரு கார்ஷா பணம்

8 வெள்ளைக் கடுகு (ஐயவி)= ஒரு அரிசி

20 அரிசி எடை வைரம் = 2 லட்சம் கார்ஷா பணம்

14 அரிசி அடை= 1 லட்சம் கார்ஷா பணம்

முத்து விலை

5 குந்து மணி (ரத்தி/குஞ்சா/கிருஷ்ணல) = 1 மாச

16 மாச = 1 சுவர்ண

4 சுவர்ண = ஒரு பல

அரை பல = தரண அல்லது சுவர்ண

4 மாசக எடை (16 குந்துமணி) முத்து= 53,000 கார்ஷா பணம்

ஒரு மாசக எடை முத்து = 135 கார்ஷா பணம்

இப்பொழுது அவர் சொல்லும் ரத்தினக் கற்களின் விலை பொருள் உடைத்து அல்ல. ஆயினும் அவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் மதிப்பை அறிய முடியும். இடம், நேரம் ஆகியவற்றின் அருமை கருதி, இங்கே எல்லாவற்றையும் தர இயலவில்லை.

—-subham —

Tags- லலிதா, சஹஸ்ரநாமத்தில்,  நவரத்தினங்கள், Part 2 ,முத்து

Rare Darshan of Golden Annapurani in Kasi Temple

Maa Annapurna idol adorned in gold at Kashi Vishwanath Temple complex

Story by HT Correspondent, VARANASI

 • 6h • 

The Silver coated idol of Goddess Maa Annapurna, housed in a temple located in Ishana Kona (the north-east corner ) of the Shri Kashi Vishwanath Temple premises, has been coated with gold, the temple administration said in a statement on Saturday.

A new chapter in the splendour and grandeur of the ancient idol began in 2025, when silver plated stone idol and the temple it resides in were adorned with gold from top to base, according to the Shri Kashi Vishwanath Temple administration.

The distribution of a symbolic “treasure trove” (Kazana)  to devotees from the treasury of the Maa Annapurna Temple began on Dhanteras (October 18) and will continue until October 22, the day of Annakut. The prasad, given as part of this tradition, consists of a coin and puffed rice, and holds special significance for devotees who visit the temple and seek the blessings of the Goddess.

The original idol of Goddess Maa Annanpurna was reinstalled in the Ishan Kon of the Kashi Vishwanath Temple in 2021, following traditional rituals. The chief minister of Uttar Pradesh, Yogi Adityanath, presided over the reinstallation ceremony. Alongside the original golden idol of Maa Annapurna, a silver-plated stone idol was also installed in the temple. This Silver plated idol of Maa Annapurna has now been coated with gold.

The original idol was stolen during the colonial period by idol smugglers and remained preserved in a museum in Canada for approximately 108 years. Its identity was confirmed through the joint efforts of Indian and Canadian universities. Following diplomatic and cultural efforts spearheaded by Prime Minister Narendra Modi, the idol was repatriated to India in November 2021 and reinstated in the temple.

–subham—

Tags- Kasi, Varanasi, Golden , Annapurani, Diwali Darshan,Annakut, Kazana

Pure water is the world’s first and foremost medicine (Post No.15,025)

Written by London Swaminathan

Post No. 15,025

Date uploaded in London –  25 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Water Proverbs – 1

In crossing water and giving money, never be the first.

**

Water causes neither illness, nor intoxication, nor debts.

Water causes neither sickness, debt, nor widowhood.

**

One should not stir up the water one has to drink.

At the end of a thousand years, the water returns to its cask.

Meaning: we always return to our old loves.

Of water what has been poured out, collect what you can.

–Spanish proverbs

**

Running water is not harmful to man.

Beware of water that doesn’t run and a cat that doesn’t mew.

Everyone draws water to his own mill and leave the neighbour’s  dry.

–Catalonian

**

Pure water is the world’s first and foremost medicine.

Everybody drive the watercourse to his own mill.

Slovakian proverb.

**

Water will run again where it once ran-Slovenian.

The ends into the water

Meaning :the throwing of vanquished people into the water with stones tied to them Shemyaka in Norgorod: John IV in Norgorod (Part of Russian History). Also called Novgorod.

**

Into the sack and into the water

Meaning : the court of  Modvins- a tribe living in the east of Europena Russia)

**

Downstream the water carries; upstream the necessity

Meaning: Volga boatman.  Timber carried downstream; upstream grain which required a team of men.

**

Within a Russian hour much water flows

Meaning: ancient calculation off time according to the quantity of water flowing out of container.

**

Wherever water flows it will find way.

The more abundantly water gushes from its source, the less is the source esteemed.

Where water has been, there it will be.

Here money once went, there it will go again.

You must drink the water of the river you are travelling on.

**

Even if water flows on all directions, the sand will remain at the bottom- Georgian

Water breaks out where it is not expected.

Water for the skin, but wine for the vitals.

**

Under water, hunger; under snow, bread.

A glass of water is sometimes worth a tun of wine.

—Italian

**

He drinks water by measure. i.e. penny wise and pound foolish.

Water tastes better at the source- Latin

**

All water quenches thirst.

To drink pure water, go to the source- Maltese

**

There is no stronger drink than water.

Water and fire are good servants but cruel masters-

Montenegrin

**

What water gives water takes away- Portuguese

***

From the drop of water through the roof, and death

 through the door there is no escape – Albanian proverb

**

Clean water often comes out of a mucky spout

Meaning- good person may come from a disreputable family.

There is always some water where the heifer drowns.

–English

**

Much water flows by unknown to the miller.

Let everyone seek water for his own ship.

The water is shallowest where it babbles.

There is no obstruction but water.

–Welsh

Clear water, peaceful mind.

As long as a man is healthy even water will be a tasty beverage.

Water will run where it ran before.—Bulgarian

If you wade through all waters you will drown in the end—Danish

He who drinks water need not pay for wine-Dutch

Still water – deep bottom—Estonian

—subham—

Tags- eater, proverbs

Tamil Khandali கந்தழி Mystery Deepens! -Part 11 (Post No.15018)

Written by London Swaminathan

Post No. 15,018

Date uploaded in London –  23 September 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia Part 11 One Thousand Interesting Facts!  -Part 11

76.

தொல்காப்பிய கந்தழி மர்மம்

Khandali Kodinilai Valli is in a Sutra of Tolkappiam, which Tamils consider as the oldest book in Tamil. This grammatical wok used three words in the Invocation to God (Kadavul Vaazththu in Tamil) rule. The meaning is debated until this day. Two commentators Nachinarkiniyar and Ilampuranar gave us two different interpretations. Similar sounded words exist in Sanskrit, but their meaning has nothing to do with God.

I wrote two articles in 2014 and 2020 giving the gist of ancient interpretations. Lord Krshina’s destruction of CHO of demon Banan is sung under this title according to later works.

But interestingly this word is found in an inscription of business community. The meaning given there deepens its mystery.

500 Merchants Group ஐந்நூற்றுவர்

Businessmen in ancient India formed guilds (cartels) and monopolised  business in particular products , for example Spices, Grains, Cloths or monopolised trade in a particular area or region.

Inscriptions of Ainnurruvar / group of 500 are found in different parts of South India. They are available from ninth century CE. One of the inscriptions at Kamudi in Tamil Nadu records the following eulogy:

Svasti sri samasta- bhuvanaasrya – pancasata (500)- viirasaasana – lakshana- Lakshita Lakshmi

Vaksasthala – Alankrita Sri Vaasudeva- Khandlali- Mulabhadra– Udhbhava- Sri Viiraparameswarikku

Makkal- aagiya pathinettu (18) -pattinamum muppaththirendu(32) velaappuramum- aruvaththu naangu(64) kadikaitaavalamum chettiyum chettiputtirarum  kavaraiyum gaamunda – svaamiyum siriya tolil vaariyamum

Ariyam payinra aavanakkaararum vendanum veerarum kottaiyum ullitta viirar ……………………….

Another inscription with slight variation is seen in

Samudrapatti .

This can be interpreted as the above guild possess 500 charters called  viirasaasanas as their chest being  adorned by goddess Lakshmi  as having descended from gods vaasudeva, khandali , and muulabhadra as the sons of Parameswari, these merchants used to transact in 18 pattinas, thirty two coastal towns/velaapurams and sixty four places where goods were loaded and unloaded or stored/ kadigai taavalam.

(This inscription and its English translation is taken from an article written by N. Geetha in Ancient Sciences and Archaology, Volume Two, Bharatiya Kalaprakashan , Delhi 2007).

As soon as I saw the word KHANDALI in the inscription I copied it from the book. For the first time I came across a God called KHANDALI and Muulabhadra.

Mūlabhadra (मूलभद्र):—[mūla-bhadra(draḥ) 1. m. Kaṃsa. Is the uncle of Lord Krishna according to Wisdomlib.org

I doubt the inscription meant Kamsa here. So both Khandali and Muulabhadra, Gods of business community add more puzzles. The community worshipped both Lakshmi and Parameswari according to the above inscription. That means they respected both Shiva and Vishnu sects.

If we go through more inscriptions and books of business communities we may solve the puzzle of KHANDALI.

***

Kodinilai, Kanthazhi, and Valli are terms mentioned in the Tolkappiyam, an ancient Tamil grammatical work, specifically in Sutra 88 of the Porul section. While the exact meaning is debated, some scholars interpret these as names for the Sun, Fire, and Moon, respectively, suggesting the prevalence of fire and sun worship in ancient Tamil Nadu.

Purath thinai Iyal, Sutra 88.

கொடிநிலைகந்தழிவள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே”
(
தொல். பொருளதிகார புறத் திணை இயல் சூத்திரம்)

:கதிர்தீமதி இம்மூன்றை வாழ்த்துவதும் கடவுள் வாழ்த்துப் போலவே எண்ணப்பட்டு வரும் என்பது இதன் பொருள்.
கொடிநிலை = சூரியன்
கந்தழி = நெருப்பு (அக்னி பகவான்)
வள்ளி = சந்திரன்

Interpretation:

According to the oldest commentator, Ilampuranar, Kodinilai refers to the Sun, Kanthazhi to Fire (Agni), and Valli to the Moon.

Kanthu is in the Vedas associated with God. Even today we have Kodi Kambam / Dwaja Shambam in South Indian Temples. They hoist God’s flag on it during festivals.

Commentator Ilampuranar, suggests these terms indicate ancient worship of the Sun, Fire, and Moon.

However, the words Kodinilai and Kanthazhi are noted to be absent from other Sangam Tamil literature, adding to the mystery surrounding their usage.

In essence, these terms provide insights into ancient Tamil religious practices, potentially linking them to celestial bodies and elemental worship, even though their specific meanings are subject to scholarly interpretation

***

திசையாயிரத்து ஐஞ்நூற்றுவர் வணிகக்குழுவின் (Thisaiyaarathu Ainootruvar Merchant’s Guild) கல்வெட்டு.

These people had their head quarters in Aihole in Chalukya territory. Several inscriptios are available from South India and South East Asia in Sanskrit, Tamil, Telugu and Kannada.

***

கந்தழி in Sanskrit Dictionary

खण्डाली      –       khaNDAlI        –              f.            –              pond

–subham—

Tags- Khandali, Mystery, Tolkappiam, Merchant guilds, Kamudi Inscrition, 500 merchants Ancient Tamil Encyclopaedia Part 11 One Thousand Interesting Facts!  -Part 11