வெள்ளைக்கார கொள்ளைக்காரர்கள் 40,000 வராகன் கொள்ளையடித்த செய்தி
குலவை சத்தம் போட்டவுடன் வெள்ளையர் மீது தாக்குதல்
கட்டபொம்மனை வெள்ளைக்கார அதிகாரிகளும் கலெக்டர்களும் பலமுறை அழைத்த போதும் அவர் போகவில்லை. இறுதியாக ஒரு நாள் சந்தித்தபோது கோபால் அய்யர் கடிதங்களைப் படித்து முடித்தவுடன் பயங்கர மோதல்.
ஊமைத்துரையின் வீரம்
கட்டபொம்மனுக்கு
தூக்கு
எட்டயபுரம்
ராஜா காட்டிக் கொடுத்ததால் கட்டபொம்மன் பிடிபட்டார். தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டவுடன் அமைதியாக நடந்து சென்றார். அவ்வளவு வீரம்; அவ்வளவு மன உறுதி.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தில் கல் போடுவது நினைத்த காரியத்தை எல்லாம் நிறைவேற்றும் என்பதால் போகும் வரும் மக்கள் எல்லோரும் கல் போட்டு மரியாதை செய்வர்.
1.Phalakam- wood plank;
2.Traystakam- tripod with octagonal top;
3.Munjavalayah- circular structure made of Munja;
4.Udaka manjika- raised platform made up of cane;
5.Sikyam- swing made up of rope;
28 May 2019 – To help the brains of very premature newborns develop as well as
… who heard Andreas Vollenweider’s music were
significantly improved: the …