நள வெண்பா -கவின் மிகு சொற்றொடர்கள் (Post No.12,569)

Nala and Damayanti

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,569

Date uploaded in London –  10 October , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

(புகழேந்திப் புலவர் இயற்றியது)

ச.நாகராஜன் 

கவின் மிகு சொற்றொடர்கள்

மொத்தப் பாடல்கள் : 405

(சொற்றொடருக்குப் பின்னால் அடைப்புக் குறிக்குள் பாடல் எண் தரப்பட்டுள்ளது)

Damayanti

 1. பைந்தொடையிற் தேன் பாடும் தார் (பாடல் எண் 2)

 2.. மொழி முறையே கோத்த முனி (5)

 3. தோளிரண்டும் அன்றோ துணை (9)

 4. மேதினியில் வேறுண்டோ என் போல் உழந்தார் இடர் (12)

 5. பண்டு கலியால் விளைந்த கதை (13)

 6. ஞானக் கலைவாழ் நகர் (15)

 7. வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம் தென்றல் மதுநீர்

    தெளித்து வர (23)

 8. செந்தேன் மொழியாள் (37)

 9. அறங்கிடந்த நெஞ்சு  மருளொழுகு கண்ணும் (48)

10. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன் மேல் நீரரும்ப (55)

11. பா வேய்ந்த செந்தமிழாமென்னப் பரந்ததே (57)

12. புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும் (58)

13. வழி மேல் விழி வைத்து வாள்நுதலாள் நாம மொழி மேற் செவி வைத்து (59)

14. தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும் (68)

15. குலத்துக்கோர் மெய்த்தீபம் (71)

16. வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்ப (95)

17. நீணிலா வென்னும் நெருப்பு (̀100)

18. ஆழ்துயரம் ஏதென்றறிகிலேன் (116)

19. நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக (127)

20. பேதை மடமயிலைச் சூழும் பிணைமான் போல் (128)

21. ஊசலாடுற்றாள் உளம் (147)

22. ஒருவர் உடலில் ஒருவர் ஒதுங்கி இருவரென்னும் தோற்ற,மின்றி (164)

23. கொங்கை முகங்குழைய கூந்தல் மழை குலையச் (167)

24. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடி (190)

25. கடப்பார் எவரே கடு வினையை (220)

26. இன்றிருந்து நாளை யெழுந்தருள்க (223)

27. சூழ்கின்ற மாய விதியின் வலி நோக்கி (230)

27. பொய்ம்மை விலக்கினான் நெஞ்சத்தை வேறாக்கி நின்று கலக்கினான் வஞ்சக் கலி (266)

28. ஐயகோ என்னப் போய் வீழ்ந்தாள் (277)

29. வான் முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்தது போல் (279)

30. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை (339)

31. மேலாடை வீழ்ந்ததெடுவென்றானவ்வளவில் நாலாறுகாதம் கடந்ததே (357)

32. பாவலன் பால் நின்ற பசி போல நீங்கிற்றே காவலன் பால் நின்ற கலி (360)

33. செந்தமிழோர் நா வேந்த சொல்லாளென்று போற்றிசைக்கும் (402)

34. கார் பெற்ற தோகையோ கண் பெற்ற வாண் முகமோ நீர் பெற்றுயர்ந்த நிறைபுலமோ (404)

**

நளவெண்பா நூலை பல இணையதளங்களில் பார்க்கலாம்.

www.projectmadurai.org இணையதளத்தில் உள்ள தொடர் எண் 15

Leave a comment

Leave a comment