London Calling (Hindus) 28-12-2020 (Post 9091-a)

THILLAI SRI KARTHIKEYA SIVAM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9091-a

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECEMBER 28, 2020

PRAYER-TIRUVEMPAVAI rendered by Sri Lambodara Kurukkal of Pillayar Temple, Wales, UK

NEWS IN TAMIL AND ENGLISH  by Mrs Vaishnavi Anand and Mrs Sujatha Renganathan

TALK ON ARUDRA DARSHAN- BY Saivite Scholar and author of over ten books- THILLAI SRI KARTHIKEYA SIVAM –

Tillai was introduced by Sri Lambodara Kurukkal

Bengaluru S. NAGARAJAN ON PYRAMIDS

Mrs RANJANI DASARATHY SONG- ON RAMANAR “KATHI KAANEN”

Chennai KATTUKUTY S. SRINIVASAN- ON PLANET BUDHAN/ MERUCRY

Mrs. DEEPTHA MAHADEV – CALIFORNIA —SONG

MISS LAYASHRI KALYANA SUNDARAM read London SWAMINATHAN’s  ARTICLE on Nature of Brahman and Knowledge of Brahman

Chennai Mrs LAKSHMI RAMESH– TIRUPPAVAI ‘thumani madathu’- Beemplash Raga

DR N. KANNAN- Talk on Alvars

AROUND 90 MINUTES

Thillai Sri Karthikeya Sivam described the origin of Pavai Nonbu (Vow and Fasting), significance of Margasirsha month and Arudra Festival and greatness of Chidambaram Temple

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS- 28-12-20PICTURES

ஜனவரி 2021 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.9090)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9090

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021  – அறிவு, விவேகம் பற்றிய பொன் மொழிகள்

பண்டிகை நாட்கள் — ஜனவரி 1- புத்தாண்டு தினம், 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசிய இளைஞர் தினம்,13-போகி பண்டிகை, 14- மகர சங்கராந்தி/ பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், 23-சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி, 26- குடியரசு தினம், 28- தைப்பூசம், 30- காந்தி நினைவு தினம்

அமாவாசை- ஜனவரி-13 , பெளர்ணமி- 28, , ஏகாதசி விரத நாட்கள் – 9, 24; முஹுர்த்த தினங்கள் -– ஜன. 17, 18, 25, 27

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை

அஸாரேஷு தீமான் கோ நாம மஜ்ஜதி – கதாசரித் சாகரம்

பலன்தராத செயல்களில் எந்த புத்திசாலி ஈடுபடுவான்

xxx

ஜனவரி 2  சனிக்கிழமை

உத்பன்ன மாபதம்  யஸ் து சமா த்யத்தே ஸ புத்திமான் – ஹிதோபதேசம் 4-6

ஆபத்து வரும்போது அதை சமாளிப்பவனே புத்திமான்

xxx

ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை

ஏததேவாத்ர பாண்டித்ய ம் யத் ஸ்வல்பாத் பூரி ரக்ஷணம் – பஞ்ச தந்திரம் 4-29

குறைந்த சக்தியைப் பயன்படுத்தி நிறைந்த பலனைப் பெறுவதே விவேகம்

ஜனவரி 4 திங்கட்கிழமை

அறிவுடையார் எல்லாம் உடையார் – திருக்குறள் 430

Xxx

ஜனவரி 5 செவ்வாய்க் கிழமை

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – திருக்குறள் 428

xxxx

ஜனவரி 6 புதன் கிழமை

அறிவுடையார் ஆவது அறிவார் – திருக்குறள் 427

xxx

ஜனவரி 7 வியாழக்கிழமை

கிமக்ஞே யம் ஹி  தீ மதாம்

அறிவாளிகளால் சாதிக்க முடியாதது ஏதேனும் உண்டா

xxx

ஜனவரி 8 வெள்ளிக்கிழமை

கார்யாணாம் கர்மணா பாரம் யோ கச்சதி  ஸ புத்திமான் –

வால்மீகி ராமாயணம் 6-88-13

xxx

ஜனவரி 9  சனிக்கிழமை

மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு – திருக்குறள் 425

Xxx

ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை

பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு — திருக்குறள் 424

xxx

ஜனவரி 11 திங்கட்கிழமை

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு – திருக்குறள் 423

xxxx

ஜனவரி 12 செவ்வாய்க் கிழமை

தீ தொரீஇ  நன்றின்பால் உய்ப்பதறிவு – திருக்குறள் 422

xxxx

ஜனவரி 13 புதன் கிழமை

கர்மணா பாத்யதே புத்திர் ந பத்யா கர்ம பாத்யதே – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செய்யும் செயல்கள்தான் மன உளைச்சலுக்கு காரணம்

xxx

ஜனவரி 14  வியாழக்கிழமை

ந க்ரோதயாதுதானஸ்ய  தீ மான் கச்சே த் விதீ யதாம்  – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பேய்போன்ற கோபத்துக்கு புத்திசாலிகள் அடிமையாது இல்லை

xxxx

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை

தீமான் மத்யம் ந சேவேத் – சதோபதேச பிரபந்தம்

புத்திசாலிகள் மது அருந்தக்கூடாது

xxx

ஜனவரி 16  சனிக்கிழமை

தீமானேக ஹ  சஹாயோஸ்தி  பஹுனா முதயஸ்ரீயே – ப்ருஹத் கதா மஞ்சரி

ஒரு புத்திசாலியால்  ஏராளமானோர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும்

xxx

ஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை

ந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்

புத்திசாலிகளால் செய்ய முடியாதது எதுவுமில

xxx

ஜனவரி 18 திங்கட்கிழமை

புத்தயஹ குப்ஜ காமின் யோ பவந்தி மஹாதமபி – பஞ்ச தந்திரம்

பெரியாருடைய புத்தியும்  கூட குறுக்கு வழியில் செல்கிறது

xxx

ஜனவரி 19 செவ்வாய்க் கிழமை

உலகத்தோடு ஒ ட்ட ஒழுகல்  பல கற்றும்

கல்லார் அறிவிலாதார் – திருக்குறள் 140

xxxx

ஜனவரி 20 புதன் கிழமை

நாடு  ஒப்பன செய் – ஆத்தி சூடி

xxx

ஜனவரி 21 வியாழக்கிழமை

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் -470

xxx

ஜனவரி 22 வெள்ளிக்கிழமை

புத்யா யுக்தா மஹாப்ரஜா விஜானந்தி சுபாசுபே – வால்மீகி ராமாயணம் 3-66-16

நன்மை எது, தீமை எது என்பதை அறிவுடையார் பகுத்தறிவார்கள்

xxx

ஜனவரி 23  சனிக்கிழமை

நிஜே சரீரே அபி மமத்வம் நாஸ்தி தீமதாம்

புத்திசாலிகளுக்கு அவர்களுடைய உடல்மீதும் பற்று இராது

xxx

ஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை

முண்டே முண்டே மதிர்பின்னா – கஹாவத் ரத்னாகர்

ஆளுக்கு ஆள் அபிப்ராயங்கள் வேறுபடும்

xxx

ஜனவரி 25 திங்கட்கிழமை

புத்தயா சித்யந்தி யத்கார்யம் ந தத் க்லேச சதைரபி – விக்ரம சரிதம்

நூற்றுக் கணக்கான போராட்டங்களால் அடைய  முடியாததையும் அறிவினால் அடைந்துவிடலாம்

xxx

ஜனவரி 26 செவ்வாய்க் கிழமை

புதிதிஹி ஸர்வார்த்த சாதினீ – ப்ருஹத் கதா மஞ்சரி

அறிவுடையார் எல்லாம் அடைவர்

ஜனவரி 27 புதன் கிழமை

சர்வம் ச ஸாத்யதே புத்யா

அறிவினால் எல்லாம் பெறலாம்

xxx

ஜனவரி 28  வியாழக்கிழமை

புத்திமான் பலவான் ஆவான்  –பழமொழி

xxx

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

சுத்தாஹி  புத்திஹி  கில காமதேனுஹு – பழமொழி

உண்மைதான் – தூய அறிவு  காமதேனுவே

xxx

ஜனவரி 30 சனிக்கிழமை

யஸ்ய புத்திர் பலம் தஸ்ய – பஞ்ச தந்திரம் 1-217

எங்கு அறிவு இருக்கிறதோ அங்கு பலம் உளது

xxx

ஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை

எவ்வத்துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வதுறைவது அறிவு – திருக்குறள் 426

Xxx subham xxxxx

Tags-  ஜனவரி 2021, அறிவு, விவேகம், பொன் மொழிகள்

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 3 (Post No.9089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9089

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 3

ச.நாகராஜன்

3.ஆப்கானிஸ்தான்:

காந்தாரம் என்றும் வாஹ்லிகா என்றும் புராதன ஹிந்து மற்றும் பௌத்த நூல்களில் குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தான் இன்றைய பட்டாணியர்கள் அதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் இடமாக இருக்கிறது. இதில் தான் ஹிந்து சைவர்களும் மஹாயானப் பிரிவைச் சேர்ந்த பௌத்தர்களும் இஸ்லாம் இங்கு வருவதற்கு முன்பு வழ்ந்து வந்தனர். கி.பி. 654 ஆம் ஆண்டு வாக்கில் அராபிய படைகள் காபூல் மற்றும் ஜாபூலில் சஹையா அரசர்கள் அரசாண்டு வந்த ஹிந்து ராஜ்யங்கள் மீது போர்த்தாக்குதலைத் தொடுத்தன.

இருநூறு ஆண்டுகாலம் பட்டாணியர்களை இந்த அரசுகள் தடுத்து நிறுத்தின. பின்னர் வலுக்கட்டாயமாக அனைவரும் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். இந்தப் படுகொலை பயங்கரமான பிரம்மாண்டமான படுகொலை – ஹிந்து குஷ் என்பதன் அர்த்தம் ஹிந்துக்களின் படுகொலை – என்று சொல்லப்படும் அளவு இது இருந்தது. 1980களில் கம்யூனிஸ்டு அரசு வீழ்ந்தவுடன் இந்தியாவில் 1992, டிசம்பர் 6ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் காபூல், ஜலாலாபாத் மற்றும் காந்தாரில் வாழ்ந்து வந்த 75000 ஹிந்து மைனாரிட்டிகள் குறி வைக்கப்பட்டு அவர்களின் மத ஸ்தலங்கள் இடிக்கப்பட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாக இந்தியாவில் டெல்லி போன்ற நகரங்களை நோக்கி வந்தனர். அங்கே இப்போது குடியேறியுள்ளனர்.

செஹல் (Sehgal) போன்ற சமூகங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்லாமிய கொடுமைகளுக்கு உள்ளான ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த ஹிந்து வமிசாவளியினரே. ஆப்கானிஸ்தான ஹிந்துக்கள் தங்கள் நிலையை விளக்க ஒரு வெப்சைட்டை அமைத்துள்ளனர்.

4. காஷ்மீர் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

 இந்த பிரதேசம் நிலமாதா புராணம் (Nilamata Puran) போன்ற ஹிந்து புராணங்களில்  காஷ்மீர் மற்றும் கஷ்யபசாரா என்று குறிப்பிடப்படுகிறது. இது மஹாயான புத்தமதப் பிரிவு, வேத ஹிந்து மதம், ஹிந்து தத்துவத்தின் பிரத்ய்பிஜ்ஞான (Pratyabijna School of Hindu Philosophy) பிரிவின் இருப்பிடம். 13ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காஷ்மீர் ஹிந்து மேதைத்தனத்தின் தொட்டில் என கருதப்பட்டு வந்த இடமாகும். எடுத்துக் காட்டாக, இந்தியா எங்கும் பயணித்த மூரிஷ் யாத்ரீகரான அல்-பெரூனி, தனது நினைவலைகளில் இப்படிக் கூறுகிறார்:-

“ஹிந்துக்களின் வளத்தைக் கெடுத்த இஸ்லாமிய படைகள் மீது ஹிந்துக்கள் தீராத நெடுங்கால வெறுப்பைக் கொண்டுள்ளனர். ஹிந்துக்கள் தூசி அணுக்கள் போலச் சிதறிக் கிடக்கின்றனர். அவர்களது சாஸ்திரங்கள் வெகு தூர பிரதேசங்களான காஷ்மீர், பெனாரஸ் மற்றும் அதற்கு தென் பகுதியிலும் சென்று விட்டன.”

பின்னால் வந்த முஸ்லீம் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட மிக பிரம்மாண்டமான அளவில் படுகொலை மற்றும் வன்முறை மதமாற்றம், ஹிந்து சாஸ்திரங்களை எரித்தல், கோவில்களை தரைமட்டமாக்கல் ஆகியவை விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது இங்கு தரப்படவில்லை.

நவீன காலத்தில், 1947இல் இந்தியா மற்றும் காஷ்மீர் என்ற பிரிவினைக்குப் பின்னர் காஷ்மீரானது இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் உரிமைப் போராட்டத்தைத் தோற்றுவித்துள்ளது. அந்த சமயம் பாகிஸ்தான் கொடுத்த ஊக்கத்தின் பேரில் வெறி பிடித்த இஸ்லாமிய பட்டாணியர்கள் ஹன்ஸா, பலிஸ்தான், ஜில்கித், லடாக், பூஞ்ச், ரஜௌரி, மிர்பூர் மற்றும் முஸாபர்பாத் ஆகிய ஜம்மு காஷ்மீர் பகுதிகளின் மீது அதி பயங்கரவாதத்தை ஏற்படுத்தினர். இங்கு வாழ்ந்த 20 சதவிகித ஹிந்துக்களில் ஒருவர் கூட மிஞ்சி உயிருடன் இருக்க விடவில்லை. உதாரணமாக மிர்பூர் மற்றும் பூஞ்ச் பகுதிகளில் வாழ்ந்து வந்த ஒரு லட்சம் வலிமையான ஹிந்து என்ற பெருமிதம் கொண்ட ஹிந்து வைஷ் சமூகம் படுகொலை செய்யப்பட்டது. அவர்களது பெண்கள் பாகிஸ்தானில் அடிமைகளாக விற்கப்பட்டனர். மிக சமீப காலத்தில், கடந்த 15 ஆண்டுகளில், இஸ்லாமிய தீவிரவாதிகளில் ஒரு பகுதியினரால் தூண்டி விடப்பட்டுக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிந்துக்களின்  படுகொலை நிகழ்ந்தது.

காஷ்மீரில் உள்ள 3 லட்சம் ஹிந்து சமூகம்  இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிக்க, ஜம்மு, டெல்லி மற்றும் வட இந்தியப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றது. இந்த அறிவார்ந்த பண்பட்ட சமூகத்தினர் தங்களின் துயரநிலையை விளக்க ஒரு வெப்சைட்டை நிறுவியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரைச் சேர்ந்த போராளிகள் காஷ்மீர் பகுதிகளில் சுமார் 150 உறுப்பினர்களைக் கொன்றுள்ளனர். இவர்களில் 29 பேர் இஸ்லாமுக்கு மதம் மாற மாட்டோம் என்று சொன்னதால் பாராங்காட் கிராமத்தில் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கொல்லப்பட்டனர்.

                           ***                   தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

tags- ஹிந்து, எண்ணிக்கை 3

JANUARY 2021 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.9088)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9088

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

QUOTATIONS ON KNOWLEDGE, WISDOM AND INTELLLIGENCE

FESTIVAL DAYS – JAN.1 -NEW YEAR, 12- SWAMI VIVEKANANDA JAYANTI/ NATIONAL YOUTH DAY, 13- BOGI PANDIKAI/LOHRI, 14- MAKARA SANKRANTI/ PONGAL/UTTARAYANA PUNYAKALA, 15 – KANU PONGAL, MAATTUP PONGAL, 19/20- GURU GOVINDA JAYANTI, 23- SUBASH CHANDRA BOSE JAYANTI, 26- REPUBLIC DAY, 28-THAIPPUSAM

AMAVASYAI/NEW MOON DAY- JAN.13; PURNIMA/FULL MOON DAY – JAN.28; EKADASI FASTING DAYS -9, 24

AUSPICIOUS DAYS – 17, 18, 25, 27

WISH YOU ALL A VERY HAPPY NEW YEAR.

JANUARY 1 FRIDAY

To discern the truth in everything, from whomsoever it may be heard, is wisdom. –Tirukkural 423

xxx

JANUARY 2 SATURDAY

Which intelligent man will involve himself in purposeless endeavours?

Katha Sarit Sagaram

Xxxx

JANUARY 3 SUNDAY

Wisdom is a weapon which defends against decline. It is the inner fortress that baffles the enemies entry– Tirukkural 421

xxx

JANUARY 4 MONDAY

Not brawn, but brain is mans prime pal every where.

— Katha Sarit Sagaram

Xxxx

JANUARY 5 TUESDAY

Not to let the mind roam where it will, to withdraw it from evil, and direct it to that which is good- this is wisdom –Tirukkural 422

xxxx

JANUARY 6 WEDNESDAY

Every thing is attainable by intellect

—Katha Sarit Sagaram

xxxx

JANUARY 7 THURSDAY

The wise are universal friends, equal minded without too much blooming or glooming–Tirukkural 425

Xxx

JANUARY 8 FRIDAY

He is wise who tackles a crisis when it arises

Hitopadesam 4-6

xxxx

JANUARY 9 SATURDAY

Xxx

Prudence is indeed achieving more even while spending less-

Panchatantra 4-29

Xxx

JANUARY 10 SUNDAY

Even among animals, brain supercedes brawn

— Katha Sarit Sagaram

xxxx

JANUARY 11 MONDAY

A single genius is is the sole succour for the upcoming many

Brhat Katha Manjari

xxxx

JANUARY 12 TUESDAY

Intellect follows action

Chanakya Niti 3-15

Xxx

JANUARY  13 WEDNESDAY

Intelligence accomplishes all desires

Brhat katha manjari

Xxxx

JANUARY 14 THURSDAY

Surely,pristine intelligence is Kamadenu, Wish fulfilling cow

Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 15 FRIDAY

It is folly not to fear what should be feared. To fear to that which should be feared is the way of the wise.

–Tirukkural 428

Xxx

JANUARY 16 SATURDAY

The penniless survive, but not the intellectually impoverished

— Katha Sarit Sagaram

xxxx

JANUARY 17 SUNDAY

He who ferries his ordained duties to the shore of completion is reckoned as wise- Valmiki Ramayana

Xxx

JANUARY 18 MONDAY

The wise accomplish all by sheer dint of intelligence

Brhat Katha Manjari

Xxx

JANUARY 19 TUESDAY

Nothing beyond the purview of the wise

–Sakuntalam

Xxx

JANUARY 20 WEDNESDAY

The intellect, even of the great, turn devious

Panchatantra 2-177

JANUARY 21 THURSDAY

A wise man should not consume liquor

Satopadesaprabandha

Xxx

JANUARY 22 FRIDAY

No dreaded evil shock s the wise who have the foresight to see ahead and guard them selves.

–Tirukkural 429.

Xxx

JANUARY 23 SATURDAY

Those who possess wisdom possess every thing.

Those who have not wisdom, whatever else they possess, have nothing.

Tirukkural 430

JANUARY 24 SUNDAY

What is beyond the ken of the wise ?

–Katha Sarit Sagaram

JANUARY 25 MONDAY

The wise have foresight of events; the ignorant do not foresee.

–Tirukkural 427

Xxx

JANUARY  26 TUESDAY

Those endowed with intelligence discern the auspicious from the inauspicious–Valmiki Ramayana 3-66-16

Xxxxx

JANUARY 27 WEDNESDAY

No wise man succumbs to the wrath of the devilish

—- Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 28 THURSDAY

The mind is tormented by actions and not viceversa

Mahanataka and Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 29 FRIDAY

The intelligent attain their desired ends using right strategies – Katha Sarit Sagaram

xxx

JANUARY  30 SATURDAY

The intelligent can be easlyconvinced

Katha Sarit Sagaram

xxx

JANUARY 31 SUNDAY

To live in conformity with the world is wisdom

–Tirukkural 426

XXXXXXXXXXX

JANUARY 2021, WISDOM, KNOWLEDGE QUOTES.INTELLECT, 

உலக இந்து சமய செய்தி மடல் 28-12-2020 (Post No.9087-b)

COMPILED BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 9087-B

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 28- ம்  தேதி —   திங்கட் கிழமை ,2020

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணன் கோவில்

பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணன் கோவில் கட்டவும், இந்துக்களுக்கு தனி மயானம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் இந்துக்கள் 90 லட்சம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் பெரும்பாலான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட கடந்த 2017 ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செக்டார் எச் 9-2-வில் முதற்கட்டமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து 20 ஆயிரம் சதுர அடியில் கோவில் மற்றும் சமூக நலக் கூடம்  உள்ளவை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இந்து கோவில் கட்டுவதற்கு அரசியலமைப்பில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என அரசிடம் இது தொடர்பான குழு தெரிவித்தது.


XXXX

திருமணத்திற்காக கட்டாயமாக மத மாற்றம் செய்தால்   10 ஆண்டுகள் வரை சிறை

திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு  மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரையும், எஸ்சி அல்லது எஸ்டி பிரிவினரை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டார்.

இந்த சட்டம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது:

பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால் தாய் மதத்துக்கு  திரும்புவோர் மீது இந்த சட்டம் பாயாது என்றும் விளக்கினார்.

உத்தரபிரதேசத்தை  தொடர்ந்து,  மத்திய பிரதேச அரசு  இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

XXXX

பூரி ஜெகந்நாதர் ஆலயம் ; ஜன.,3 முதல் பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக டிச.,23 திறக்கப்பட்டது. ஜன.,3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திறக்கப்பட்ட முதல் 3 நாட்கள் (டிச.,23, 24,25) ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கோவில் சேவை செய்வோர்  மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டா ர்கள் என்று பூரி கலெக்டர் பல்வந்த் சிங் கூறினார்.

புத்தாண்டையொட்டி ஜன.,1 மற்றும் 2, 2021 ஆகிய தேதிகளில் கோவில் மீண்டும் மூடப்படும். பின் ஜன., 3 , 2021 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக செய்யப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் அறிக்கை கொண்டு வர வேண்டும். பூக்கள் போன்ற பூஜை பொருட்கள் அனுமதியில்லை.

உள்ளூர் மக்களின் கொரோனா நிலையை அரசு அறிந்திருப்பதால் அவர்களுக்கு சோதனை சான்றிதழ் அறிக்கை தேவையில்லை என அதிகாரிகள் கூறினர்.

XXXXX

சபரிமலையில் சரண கோ‌ஷம் முழங்க ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 26ம் தேதி,2020 மண்டல பூஜை நடந்தது  இதற்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. அதனை கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தி பெற்றுக்கொண்டனர்.

அவர்கள் 18-ம் படியேறி கருவறைக்கு சென்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 இன்றும் தங்க அங்கி அணிவித்து மகாதீபாராதனை நடந்தது. அப்போது சன்னிதானத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பினர்.

மண்டல பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பின்னர்  இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது

மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மகர விளக்கு தரிசனம் 2021 ஜனவரி 14-ந் தேதி நடக்கிறது.

XXX

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்

புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.


கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட, கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.



சனிப்பெயர்ச்சிவிழாவை காண்பதற்கு சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். வழக்கமாக திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியின் போது சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்று அதிகாலை(27-12-2020) 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். சனிப்பெயர்ச்சியையொட்டி சனிபகவான் தங்க காக வாகனத்தில் பிரகாரம் வலம் வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சனிபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.





விழாவில் 27-வது குருமகா தேசிக சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நளன் குளத்தில் நீராட அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

XXX

இது ஒரு புறமிருக்க,

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியிலிருந்து எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஏலக்காய் மாலைகள் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்ப ட்டது

.
இது குறித்து அவினாசியை சேர்ந்த மலர் நிலைய உரிமையாளர் கூறியதாவது:-

திருநள்ளாறு கோவிலுக்கு எங்கள் மலர் நிலையத்தின் சார்பில் கடந்த 4 நாட்களாக சனி பகவானுக்கு உகந்த எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சங்கள் ஆகியவற்றால் மாலை மற்றும் மாலையுடன் கூடிய கிரீடம் ஆகியவை நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட் ட்டது

இந்த மாலைகள் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மூலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான கோவிலுக்கு அனுப்பிவைக்கப்ப ட்டது

XXXXX

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெருமாள் கோவிலில்  சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.


பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் 322 திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். 2020 டிசம்பர் 25ம் தேதி  அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

156 ஏக்கர் பரப்பளவு, உலகிலேயே உயரமான ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்கள், நெடிதுயர்ந்த மதில்சுவர்களை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை தென்னிந்தியாவின் கலாசார கருவூலம் என குறிப்பிட்டால் மிகையாகாது.

XXX

இது ஒரு புறமிருக்க,

திருப்பதிஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.



2021 ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் அலங்காரத்திலும் கோபுரம் உள்பட கோவில் வளாகம் ஜொலிக்கிறது.

10 நாட்களுக்கு அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இலவச தரிசனத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தினமும் 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

XXXXX

செய்தி அறிக்கையை முடிப்பதற்கு முன்னதாக ஒரு முக்கிய அறிவிப்பு —

உலக மக்களின் நன்மைக்காக  ஞானமயம் அமைப்பு, அதன் சகோதர அமைப்புகளுடன் இணைந்து, ஒரு அகண்ட ருத்ர பாராயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. 2021ல் ஜனவரி 2, 3-ம் தேதிகளில் இது நடைபெறும். நியூசிலாந்து நாட்டில் துவங்கும் இந்த பாராயணம் அந்தந்த கண்டத்திலுள்ள நேரப்படி நிகழ்த்தப்பட்டு அமெரிக்காவில் நிறைவடையும் . இது தொடர்பான விவரம் வேண்டுவோர் நமது ஞானமயம் பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

XXXX

உங்கள்  அனைவர்க்கும் ஞானமயம் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்சசி அடைகிறோம். வரும் புத்தாண்டில் எல்லோரும் இன்புற்றிருக்க இறைவன் அருள் புரிய வேண்டி வாழ்த்துகிறோம்.

மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம்

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

TAGS- உலக, இந்து சமய,  செய்தி மடல்281220

28-12-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (9087-a)

CHAKRA SNANAM, TIRUMALAI- TIRUPATI TEMPLE TANK 

COMPILED BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 9087-A

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

 Madhya Pradesh govt’s bill against forced conversions exempts re-conversions

The Madhya Pradesh Cabinet on Saturday approved a proposed law to regulate inter-faith marriages in the state that provides for 10 year jail for ‘forcing’ women, minors, and people from Scheduled Castes and Scheduled Tribe to undergo religious conversion, while exempting reconversion to parental religion from its purview.

The proposed law called the Madhya Pradesh Dharmik Swatantrata (Freedom of Religion) Bill 2020 says “Under this legislation, re-conversion to the ancestral religion will not be treated as conversion,” said the draft law, defining ancestral religion as the religion of the father of the person at the time of his birth.

Giving the reason for this clause, Madhya Pradesh home minister, Narottam Mishra, said re-conversion will not be a punishable offence under this law because it is more a realisation of a mistake than a crime.

The proposed legislation will replace the 1968 Madhya Pradesh Freedom of Religion Act, and is more stringent than the similar law enforced by the Uttar Pradesh government through an Ordinance.

Xxxx

SABARIMALA TEMPLE WILL BE OPNED ON 30 DECEMBER  FOR MAKARAVILAKKU

Devotees planning to visit the hill shrine of Lord Ayyappa in Sabarimala of Kerala’s Pathanamthitta district will have to carry a certificate declaring them free of the coronavirus disease (Covid-19), the Travancore Devaswom Board (TDB), which manages the temple, has said.

 “In view of the Makaravilakku festival season from December 31 to January 19, 2021, devotees who do not have an RT-PCR-negative certificate will not be allowed to climb the hill,” the board president has said.

The temple will remain closed after the Mandala puja on December 26 and reopen for the Makaravilakku puja on December 30.

The temple would be closed on January 20 after the Makaravilakku ritual on January 14, marking the end of the season

Xxxx

Chakra snaanam held in Ekaantam on Dwaadasi in Tirupati

On the auspicious occasion of Vaikuntha Dwadasi, Chakra snaanam was performed in ekaantam to Sri Sudarshana Chakrattaalwaar in the sacred waters of Swamy Pushkarini in Tirumala on Saturday.


For the first time in nine months, Sudarshana Chakrattaalwaar was being rendered holy Chakrasnanam in the temple tank waters. 

It may be recalled that the TTD had closed the Pushkarini activities early in March this year, following Covid-19 restrictions. Even during the annual Navaratri Brahmotsavams, TTD observed Chakra  snaanam in a makeshift tank inside the temple. Speaking on this occasion, TTD Chairman YV Subba Reddy said this celestial fete is usually performed four times in a year, during Brahmotsavams, Radhasapthami, Ananta Padmanabha Vratam and Vaikuntha Dwadasi. “Almost after nine months, we performed Chakrasnanam in Pushkarini, but in ekaantam,” he observed.

In the meantime,

TTD Chairman Y.V. Subba Reddy said, the TTD board had decided to provide a ten-day long Vaikunta dwara darshan to devotees this year after prolonged consultations with Jeeyar Swamijis, Agama advisors and pontiffs of various Mutts across the country.

He recalled that after the lockdown and as per Covid-19- guidelines, the TTD had resumed Srivari Darshan to 5,000 devotees every day from June 8. “In a phased manner, it has been enhanced to 35,000 devotees”, he said.

Xxxxx

SIVA TEMPLES GETTING READY FOR ARUDRA DARSHAN ON 30TH DECEMBER,2020

VAIKUNDA EKAADASI FESTIVAL IS COMING TO AN END SOON. SINCE THE ARUDRA DARSHAN IS SCHEDUKED FOR 30 DECEMBER ALL THE SIVA TEMPLES IN SOUTH INDIA ARE GETTING READY FOR A BIG CELEBRATION.

SANI PEYARCHI, THAT IS THE MOVEMENT OF PALNET SATURN FROM ONE ZODIAC SIGN TO ANOTHER ZODIAC SIGN HAPPENS EVERY TWO AND HALF YEARS. THIS TIME,  PLANET SATURN MOVED FROM DHANUR RASI TO MAKARA RASI YESTERDAY. BIG CELEBRATIONS WERE HELD IN MANY SIVA TEMPLES AND IN PARTICULAR THE SANEESVARA TEMPLE AT TIRUNALLARU. THOUSANDS OF DEVOTEES WORSHIPED LORD SHIVA AND SANI THERE.

XXXX

Foundation work of Ayodhya Ram temple to start in January

The foundation work of the Ayodhya temple will start in January, a member of the Shri Ram Janmabhoomi Teertha Kshetra said on Wednesday.

According to the trust’s general secretary, Champat Rai, a retaining wall be built below the ground to prevent damage to the foundation of the temple due to flow of the Saryu water.

He said the work will start in January and experts from different engineering institutes are preparing a report over it.

Xxxx

Pakistan government grants permission for construction of Hindu temple in Islamabad

Pakistan government has granted permission for the construction of a Hindu temple in Islamabad, nearly six months after the work at the site was stopped apparently because of the pressure from the radical Islamic groups.

As per plans, the Krishna temple will come up in a 20,000 sq ft plot in the capital’s H-9 administrative division.

Earlier, some hardline clerics had warned the government not to allow the construction of the temple in Islamabad.

In October, a council, which advises the government on religious issues, said that there are no constitutional or Sharia restrictions on the construction of a temple in Islamabad or any other part of the country.

The decision, signed by 14 Council members, added that Hindus, like all other religious groups in the country, have the constitutional right to a place for last rites according to their faith.

The plot for the first Hindu temple in Islamabad was allotted to the Hindu Panchayat by the CDA in 2017.

However, the construction work was delayed due to some formalities, including the approval of the site map and documents from the CDA and other relevant authorities.

Former prime minister Nawaz Sharif had allotted the land for the temple.

The temple complex will also have a cremation site, apart from the space for separate structures for other religious rites.

The Capital Development Authority (CDA) issued a notification in Lahore on Monday, giving permission for the construction of the boundary wall for cremation ground for the Hindu community in Islamabad.

Hindus form the biggest minority community in Pakistan.

According to official estimates, 75 lakh Hindus live in Pakistan.

However, according to the community, over 90 lakh Hindus are living in the country.

XXXX

JUST BEFORE I CONCLUDE AN IMPORATNT ANNOUNCEMENT

GNANAMAYAM, ALONG WITH ITS SISTER ORGANISATIONS, HAS ORGANISED A GLOBAL RUDRA MANTRA CHANTING ON 2nd and 3rd January 2021. THE CHANTING BEGINS IN NEW ZEALAND AND MOVES ALONG DIIFERENT TIME ZONES COVERING ALL THE FIVE CONTINETS ON EARTH AND FINISHES IN AMERICA. THIS IS DONE FOR THE WELFARE OF THE HUMANITY.  THOSE WHO WANT TO JOIN IT CAN HAVE FURTHER DETAILS FROM OUR GNANAMAYAM WEBSITE.

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

WISH YOU ALL A VERY HAPPY AND COVID FREE HEALTHY NEW YEAR.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

TAGS, HINDUNEWS, 281220

புத்தி தரும் புதன் (Post No.9086)

MERCURY- BUDHAN

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9086

Date uploaded in London – – 29 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 28-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

புத்தி தரும் புதன்

Kattukutty

கிரகங்களில் மிகச்சிறியதும், சூரியனுக்கு மிக அருகில் உள்ளதுமான கிரகம்

புதன்.  சொல்லாற்றலாலும், புத்தியினாலும் உலகத்தின் போக்கையே மாற்றக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த புதனை வணங்கி ஆரம்பிக்கின்றேன்……

முதலில் புதனின் காரகத்தைப் பார்ப்போம்

புதன் வித்யாகாரகன், கல்விக்குஅதிபதி அதாவது அறிவுச் சுரங்கம் ஞான காரகன் விவேகத்தின் வேந்தன்,புதிய கண்டு பிடிப்புகளுக்கு

ஆதாரமாக இருப்பவன், கதைகளுக்கும், கவிதைகளுக்கும்

உரியவன், வரும் காலத்தை கணக்கிட்டுக் கூறும் ஜோதிடத்தின் அதிபதி லாஜிக், பேச்சு, பத்திரிக்கை, போன்றவற்றிர்க்கு அதிபதி,

நகைச்சுவை நாயகன் ……ஞாபக சக்தி நாயகன் நுண்ணறிவின் ஆணி வேர்…….

நுண்ணறிவு என்றால் creative brain உடையவர்கள்.

இந்த உலகில் அதிக I Q உடையவர்களில் மிக முக்கியமானவர்களுள்

லியர்னாடோ டா வின்சி -யின் I Q 220 இது வரையிலும் இந்த எண்ணிக்கையை யாருமே மிஞ்ச வில்லை….இரண்டாவதாக்

ஸர்ஐசக் நியூட்டன் – 200 தாமஸ் ஆல்வா எடிசன்-150,

ஐன்ஸ்டீன் – 162 இதற்கு காரணம் புதனே!!! தொலை நோக்கு பார்வை, கணித த்தில் புலி, சிற்பக் கலை வல்லுனர்,

உறவுகளில் தாய் மாமன், உடலில் நரம்புகளுக்கு அதிபதி!!!

மிகப் பழமையான ரிக் வேத த்தின் 5 வது காண்டத்திற்கு அதிபதி.

ரோமர்கள் இவரை “தூதுக் கடவுள்” அதாவது “மெர்குரி”

என்று அழைத்தனர்

புதனின் வேறு பெயர்கள்

கணக்கன், அறிஞன், சௌம்யன், விகட கவி, புத்தி தாதா, மதிமகன்

தேர்பாகன்,அருணன், தூதுவன், சிந்தை கூரியன், சாமன், தனப்ரதன்

கொம்பன்

புதனின் வரலாறு

தட்ச ப்ரஜாபதி, சந்திரனின் அழகில் மயங்கி தன் 27 நட்சத்திர பெண்களை சந்திரனுக்கு மண முடித்தான். சிவனருளால் கிரக பதவியையும் பெற்றான்.இதனால் ஆணவம் அதிகமாகி, குருவின்

மனைவியாகிய தாரை எனபவளைக் கவர்ந்து அசுர குருவினிடம்

சேர்ந்து கொண்டார்.கோபமடைந்த தேவர்கள் அசுரர்களிடம்

போர் செய்தனர்.பார்த்தார் பிரும்ம தேவன். பஞ்சாயத்து செய்து

போரை நிறுத்தி, தாரையை மீட்டு குருவிடம் ஒப்படைத்தார்.

தாரை கர்ப்பமாக இருத்ததால்ஏற்றுக் கொள்ளவில்லை குரு……

அந்த சமயம் தாரைக்கு அழகான ஆண் மகன் பிறந்தான்.அழகும்.

ஒளியும் பொருந்திய அந்த குழந்தைக்கு “புதன்” என்று

பெயரிட்டனர்.

சந்திரனின் மனைவிகளில் ஒருவரான ரோகிணி அந்தக் குழந்தையை

அன்புடன் வளர்த்து வாலிபனாக்கினாள். வாலிபனான புதன் தன்

வரலாறை அறிந்து தன் தந்தை சந்திரனை வெறுத்தார். மேலும்

திருமணம் செய்துகொண்டு புத்திரனைப் பெறுவதையும் வெறுத்தார்.

தந்தையான சந்திரனையும் தாயான தாரையையும் வெறுத்து இமய

மலைச்சாரலில் ஒரு ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு யாருடைய

உபதேசமும் பெறாமல் நாரயணனனைகுறித்து கடுமையான தவம் செய்தார்.நாராயணனின் வரம்பெற்று எல்லாக் கலைகளிலும்

சுயமாகவே தேர்ச்சி பெற்றார்.

புதனுக்கு சாபம்

இமய மலையில் கௌரிதடாகம் என்ற ஒரு இடத்தில் ஆஸ்ரமம்

அமைத்து கொண்டு, தனக்கு வரவேண்டிய எல்லா சொத்து சொந்த பந்தகளை ஒழித்து தவ வாழ்க்கையை மேற் கொண்டார்.

சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அழகாக இருந்த அவரை தேவ

கன்னிகை தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு வற்பறுத்தினாள்.

தாய் தகப்பனின் தவறான வாழ்க்கையைக் கண்டும், தன் பிறப்பின் இழி நிலையை நினைத்தும் புதன் அவளுக்கு இணங்க மறுத்தான்.

அத் தேவகன்னிகை புதனை அலியாக மாறுமாறு சபித்தாள். தாய் தந்தை, அதிகாரங்கள் அனைத்தையும் வெறுத்து தவத்தினில்சிறந்து

சகல கலைகளையும் சுயமாகவே கற்ற எனக்கு ஏன் இந்த சாபம் என எண்ணிய புதன், நாராயணனைக் குறித்து தவம் செய்தார். நாராயணன் தோன்றி சிவனை நோக்கி தவம்செய்யச் சொன்னார்

சிவன் தோன்றி அலி சாபத்தை மாற்றி மீண்டும் ஆணுருவாக

திரு வெண் காடு என்னும் ஸ்தலத்திற்கு போய் அங்குள்ள மூன்று குளங்களில் குளித்து தன்னை வழிபட்டால் அலித்தன்மை

நீங்கும் என்றார். புதனும் அவ்வாறு செய்து தன் அலித்தனமை

நீங்கப் பெற்றார்.தன் போன்ற நிலை தன் குழந்தைக்கும் வரக்கூடாது

என்ற எண்ணத்தில் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற

மன உறுதியுடன் மீண்டும் கௌரி தடாகம் அருகில் உள்ள ஆஸ்ரமத்தில் தவம் செய்ய ஆரம்பித்தார்.

புதனின் தவம்

இது இவ்வாறு நிற்க, சூரியனின் புதல்வனான வைவஸ்வத மனுவுக்கு

புத்திரன் இல்லாத காரணத்தினால் வசிஷ்ட முனிவரின் ஆலோசனையினால் புத்திர காமேஷ்டி யாகய் செய்து பத்து

புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் மூத்த புத்திரனான இளன் என்பவனுக்கு பட்டம் கட்டினார் வைவஸ்வத மனு. அந்த இளன் என்ற

அரசன் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள அஸ்வ மேத யாகம்

செய்தான்.

இனிமேல் விட்லாச்சார்யா படத்தை விட மிஞ்சும் காட்சிகள் வருகின்றன.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாய மோகினியிலிருந்து

ஜகன் மோகினி வரை பார்த்திருப்பார்கள்.

அப்படி செய்து வருகையில், புதன் ஆஸ்ரமத்தின் சற்று தூரத்தில் உள்ள கௌரிதடாகத்தில் குளித்தான், களைப்புற்ற அவனது குதிரையும் குளித்தது. குளத்திலிருந்து வெளியே வந்து பார்த்த பிறகு

தான் தெரிந்தது தானும் தன் குதிரையும் பெண்ணுருவாக மாறி

இருப்பது…….. இளன் அலைந்து திரிந்து தூரத்தில் உள்ள புதன் ஆஸ்ரமத்திற்கு சென்று கதறி அழுது காரணத்தைக் கேட்டான்.

பார்வதியும் பரம சிவனும் தினசரி குளிக்கும் குளமாம் அது…..

முனிவர்களும் தவசிகளும் சிவ பார்வதி தரிசனம் பெற அங்கு

அடிக்கடி கூடியதால் தன் “ப்ரைவசி “ போய் விடுகிறது. அதனால்

யார் யாரெல்லாம் அந்த குளத்தில் குளிக்கிறார்களோ அவர்கள் பெண்ணாக மாறக் கடவது என்று பார்வதி சாபமிட்டாள்.

அந்த குள்த்தில் மட்டுமல்ல எப்போதும் பெண்கள் குளிக்கும்போது

பாரக்கக் கூடாது. பால் மாறி விடும் ஜாக்கிரதை!!!

இளன் என்ற ஆண் இளையாக மாறியதால் சிவனிடம் சென்று கதறி

அழுது வேண்டினாள். என்மனைவியின் சொல்லை நானே மாற்ற

முடியாது. ஆகையால் ஒருவருடம் ஆணாகவும், ஒரு வருடம் பெண்ணாகவும் இருக்க வரம்தருகிறேன்……. என்றார் சிவன்!

இளை புதன் ஆஸ்ரமத்திலிருந்து அவனுக்கு பணிவிடை செய்து

புரூரவன் என்ற குழந்தையுப் பெறுகிறாள்.இப்படியாக போகிறது

புதனின் கதை…….

ஜாதகத்தில் புதன் நீசமானாலோகெட்டஸ்தானத்தில் இருந்தாலோ

கெட்ட கிரக சேர்க்கையினாலோ வரக்கூடிய வியாதிகள்

ஞாபகமறதி, புத்தி மந்தம், நரம்புத் தளர்ச்சி,நரம்பு சம்பந்தமான

எல்லா நோய்களும், வலிப்பு, தாய் வழி சொந்தங்களின் பரம்பரை

நோய்கள்,சுய இன்ப வேட்கை, ஓரினச்சேர்க்கை, அலியாக மாற

துடித்தல் அல்லது மாறுதல்- பரிகாரம் கீழே காண்க

MERCURY விஞ்ஞான விவரங்கள்

சூரியனிடமிருந்து புதனின் தூரம். ஒரு கோடியே 60 லட்சம்

கிலோ மீட்டர்கள்

சூரியனைச் சுற்றிவர எடுத்துக்

கொள்ளும் நாட்கள். 88 நாட்கள்

தன்னைத்தானே சுற்றிக் கொள்ள

எடுத்துத்து க் கொள்ளும் நேரம் –  24 மணி நேரம்

பூமிக்கு சந்திரனைப்போல நிலவு கிடையாது.

புதன் பற்றிய மற்ற விவரங்கள்

மனைவியின் பெயர்- இளா என்ற ஞான தேவி

மகன். புரூரவன்

உப கிரகம் -அர்த்தப் பிரகரணன்

லிங்கம் -பெண் அலி

ஜாதி -வைசியர்

அதிகாரம் – இளவரசன்

அவஸ்த்தை – சிறுவன்

காரகம் – தாய் மாமன்,வித்யா காரகன்

வித்தை – கணிதம், ஜோதிடம்

அதி தேவதை – விஷ்ணு

ப்ரத்யதி தேவதை – நாராயணன்

கோத்திரம் – ஆக்னேய கோத்ரம்

தேசம் – மகத தேசம்

வாகனம் – குதிரை

பறவை – கிளி( ஜோதிட அதிபதி புதன் அதனால்தான்

புதனின் பறவையை வைத்தே கிளி ஜோஸ்யம் பார்க்கிறோம்)

வடிவம் – அம்புக் குறி

நாடி – வாத நாடி

குணம் – தாமசம்

திக்கு – வட கிழக்கு

ருது – சரத் ருது

பூதம் – நிலம்

தாது – நரம்புகள்,தோல்

நிறம் – பச்சை

ரத்தினம் – மரகதம்

மலர் -வெண் காந்தள்

தானியம்-  பச்சைப் பயறு

ராகம்  ஸ்ரீ ராகம்

சமித்து – நாயுருவி

சுவை – உவர்ப்பு

எழுத்து -அ

நோய் -வாதம்

உலோகம் – பித்தளை

வேதம் – ரிக் வேத த்தின் 5-ம்பகுதி

ஸ்வரம் – ஸ

ஆட்சி – மிதுனம், கன்னி

உச்சம் – கன்னி

நீசம் – மீனம்

பார்வை – 7, முழு,4,8 முக்கால், 5,9 அரை பார்வை

பகை – சந்திரன்

நட்பு – சூரியன், சுக்கிரன்

சமம் – செவ்வாய் குரு, சனி

நட்சத்திரங்கள் -ஆயில்யம், கேட்டை, ரேவதி

திசா காலம் – 17 வருடங்கள்

பரிகார ஸதலங்கள். திருவெண்காடு, மதுரை ஸ்ரீ மீனாட்சி.

வைணவ நவ திருப்பதிகளில் – புளியங்குடி

நவ கைலாச சிவ ஸ்தலங்களில் – தென் திருபேரை

சென்னையில்உள்ள நவகிரக ஸ்தலங்களில் கோவூர

புத காயத்திரி

ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புதப் பரசோதயாத்

புத ஸ்லோகம்

ப்ரியங்கு கலிகாஸ்யாமம்ரூபேணப் பிரதிமம் புதம்

ஸௌம்யக் ஸௌம்யோ குணாபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்

பழமொழி – பொன் கிடைத்தாலும்அதாவது செல்வம் எவ்வளவு

கிடைத்தாலும் புதன் கிடைப்பது அரிது , அதாவது அறிவு கிடைப்பதுஅரிது

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

மேற்கண்ட ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து புத்தாண்டில்

புதனை வணங்கி அறிவும்ஆற்றலும் பெற ஞான மயம் அன்பர்களை வேண்டி கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்

நன்றி, வணக்கம்

****

TAGS— புதன் , விவரங்கள், புத்தி , புதன்

பிரமிட் மர்மம்! (PostNo.9085)

PYRAMID VALLEY IN BENGALURU
PYRAMID IN B’LORE

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9085

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் (SUNDAYS AND MONDAYS) மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் (GNANAMAYAM)  நிகழ்ச்சியில் 28-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

பிரமிட் மர்மம்!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். இன்று நம் முன் இருக்கும் கேள்வி பிரமிடுக்கு உண்மையிலேயே அபூர்வ சக்தி உண்டா? அதனால் நமக்கு என்ன நன்மைகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்பதுதான்.

மாபெரும் வீரனான நெப்போலியனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை முதலில் பார்ப்போம்.

பிரமிடின் மஹிமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த அவன் க்ரேட் ப்ரமிட் எனப்படும் பெரிய பிரமிடை அடைந்தான். அதன் முக்கிய உள்ளறையில் (Main Chamber) பல வருடங்கள் பயிற்சி பெற்ற சீடர்களே அனுமதிக்கப்படுவர் என்றும் தியானம் மற்றும் ரகசிய சித்திகளில் பயிற்சி பெறுபவர் அந்த உள்ளறையில் ஒரு இரவு முழுவதும் தங்கி இருந்து உள்ளொளி பெறுவர் என்றும் அவன் கேள்விப் பட்டிருந்தான்.

அற்புதமான நுணுக்கமான கணிதம் மூலம், இடம், திசை, ஒழுங்கு, நேர்த்தி ஆகியவற்றைப் பரிசீலித்து அமைப்பட்டிருக்கும் அந்த அறை பிரமாதமான ‘சக்தி கேந்திரம்’ என்று அறிந்திருந்த அவன் அந்த அறையில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கினான்.

   மறு நாள் காலை அதிசயம் மற்றும் ஆச்சரியத்தைக் காட்டும் முகத்துடன் வெளியே வந்த அவனை நோக்கி, “என்ன நடந்தது” என்று அனைவரும் கேட்டனர். தனது சக்தி மயமான அனுபவங்களை வெளியே சொல்லத் தயங்கிய அவன், நான் நடந்ததைச் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்’ – (You won’t believe me, if I tell you) என்றான்.

  நெப்போலியன் மட்டுமல்ல, அவனுக்கு முன்னாலும் பின்னாலும் இன்று வரையில் லட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் பிரமிட் தரும் பிரமிப்பூட்டும் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.

     ‘பைரா’ என்றால் நெருப்பு என்று பொருள். ‘மிட்’ என்றால் நடுவே என்று பொருள். ஆனால் சாதாரணமாக ஆங்கிலேயரால் செய்யப்பட்ட இந்த மொழிபெய்ரப்பு இதற்கான சரியான அர்த்தத்தைத் தரவிலை என்று ஜெரால்ட் மாசே (Gerald Massey) தனது ஏன்ஷியண்ட் ஈஜிப்ட்; தி லைட் ஆஃப் தி வோர்ல்ட் (Ancient Egypt: The light of the world’) என்ற புத்தகத்தில் கூறுகிறார். ‘பைர்’ என்றால் அக்னி என்றும் ‘மெட்’ என்று உச்சரிக்கப்பட வேண்டிய அடுத்த வார்த்தை பத்து மடங்கு என்ற பொருளைத் தரும் என்றும்  அவர் கூறுவதோடு, பிரமிடானது அக்னியின் பத்து வித அபூர்வ சக்திகளைத் தருகிறது என்கிறார். பிரமிட், ‘புனிதமான சக்திகளைத் தன்னுள்ளே தக்க வைக்கும் ஊற்று’ என்கிறார் அவர்.

   ‘க்ரேட் பிரமிட்’ என்று அழைக்கப்படும் பெரிய  பிரமிட் 13 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பரப்பின் மேல் மட்டம் அதிசயப்படும் அளவு சமதளமாக இருக்கிறது.

   23 லட்சம் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது பிரமிட்! அதன் ஒவ்வொரு கல்லின் எடையும் 2 டன்  முதல் 50 டன் வரை இருக்கிறது. இந்தக் கற்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட இடம் மயிரிழை அளவு கூட இடைவெளி இன்றி செய்யப்பட்டுள்ளது! இந்த பிரமிடில் உபயோகப்படுத்தப்பட்டுள்ள கற்களைக் கொண்டு அமெரிக்காவின் வானளாவிய கட்டிடமான எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போல 30 கட்டிடங்களைக் கட்டலாம்!

இது மட்டுமல்ல, பிரபஞ்சத்திற்கும் பிரமிடுக்கும் பெரிய அளவில் தொடர்பு உள்ளது.

   பிரமிட், பூமியின் ஸ்கேல் மாடலாக இருப்பது ஒரு வியப்பூட்டும் விஷயம்! அதனுடைய லாடிட்யூட் மற்றும் லாங்கிட்யூட் ஆகிய இரண்டும் வெட்டிக் கொள்ளும் இடம் 30 டிகிரி வடக்கு மற்றும் 31 டிகிரி கிழக்கு! இந்த ரேகை மற்ற எல்லா ரேகைகளையும் விட அதிகமான பூமிப் பரப்பின் வழியே செல்கிறது என்பது ஒரு அதிசயமான விஷயம்!

   பிரமிடின் மொத்தக் கற்களின் எடையான ஐம்பத்திமூன்று லட்சம் டன்னை 1,000,000,000,000,000 – Ten to the power of 15  என்ற எண்ணால் பெருக்கினால் வெவ்வேறு அளவுகளின் விகிதாசாரங்கள் ‘ பை’ எனப்படும் 3.142 என்ற அளவையும் ‘தங்க விகிதம்’ எனப்படும் 1.618 என்ற அளவையும் ஆங்காங்கே காண்பிக்கிறது.

   பிரமிடில் உள்ள கிங் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு முனைகள் முறையே ஜீடா ஒரியன் நட்சத்திரத்தையும் ஆல்ஃபா ட்ராகோனிஸ் நட்சத்திரத்தியும் காண்பிக்கின்றன. க்வீன் சேம்பரின் தெற்கு மற்றும் வடக்கு  முனைகள் சிரியஸ் நட்சத்திரத்தையும் ஓரியன் நட்சத்திரத்தையும் நோக்கி இருக்கின்றன. நமது புராணங்கள் பெரிதும் போற்றும் விஸ்வாமித்திர நட்சத்திரமே சிரியஸ்! இது பெரும் மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் Robert Temple எழுதியுள்ள The Syrius Mystery என்ற புத்தகத்தைப் படிக்கலாம்.

   பிரமிடின் சரியான அளவுகளே அதற்குச் சக்தியைத் தருவதாக விஞ்ஞானிகள் தங்கள் சோதனைகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

   ஷீலா ஆஸ்ட்ராண்டர் என்ற கனடிய பெண்மணியும் Lynn Schroeder என்ற அமெரிக்கப் பெண்மணியும் இணைந்து எழுதிய ‘சைக்கிக் ரிஸர்ச் பிஹைண்ட் தி அயர்ன் கர்டன்’ என்ற நூல் உலகம் முழுவதும் ஒரு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஒரு பகுதி பிரமிடின் மர்மங்களை விளக்குகிறது.

 போவிஸ் (BOVIS) என்ற பிரெஞ்சுக்காரர் பிரமிடைப் பார்க்கச் சென்ற போது பூனைகளும் மற்ற சிறு மிருகங்களும் வழி தவறி ஆங்காங்கே செத்துக் கிடப்பதைப் பார்த்தார். மீண்டும் பல மணி நேரம் கழித்து தான் வந்த வழியில் திரும்புகையில் அவை அழுகி நாற்றம் எடுக்காமல் இருந்ததைப் பார்த்து வியந்தார். உடனே பிரமிடின் ஸ்கேல் மாடலைத் தயார் செய்து அதில் பல்வேறு பதார்த்தங்களை வைத்துச் சோதனை செய்தார். அவை கெடவே இல்லை.

  தொடர்ந்து செக்கோஸ்லேவிகியாவைச் சேர்ந்த காரெல் ட்ரபெல் (Karel Drabal) என்ற ரேடியோ எஞ்ஜினியர்                                                                                                                                               பிரமிடின் சிறிய ஸ்கேல் மாடலில் ஒரு பிளேடைத் தெற்கு வடக்காக காம்பஸின் உதவி கொண்டு வைத்தார். பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருந்தன. இதை பிரமிடின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரம் இருக்குமாறு வைத்தார். ஆறு நாட்களுக்குப் பிறகு பிளேடின் மழுங்கிய முனைகள் கூர்மையுடையதாக ஆகியிருந்தன.

   கடைகளிலும் பிளாட்பார ஓரங்களிலும் விற்கும் பிரமிடுகளை வைத்து பிரமிட் சக்தியைப் பற்றிச் சந்தேகப்படுவோர் சரியான அளவுடன் பிரமிட் இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்க வேண்டும். இந்த அளவுகளைக் கண்டுபிடிக்க ஒரு சிறிய ஃபார்முலா இருக்கிறது. பிரமிடின் ஒவ்வொரு அலகு அதாவது UNIT உயரத்திற்கும் அதன் அடிப்பக்கம் 1.5708 மடங்காக இருக்க வேண்டும். அதன் பக்க அளவு 1.4945 மடங்காக இருக்க வேண்டும். உதாரணமாக ஐந்து அங்குலம் உயரம் உள்ள பிரமிடின் அடிப்பக்கம் 7.85 அங்குலமாகவும் பக்கம் 7.47 அங்குலமாகவும் இருக்க வேண்டும்.

   பிரமிட் சக்தியை நீங்களே சோதனை செய்து பார்க்கலாம். நான்கு முக்கோணங்களை கார்ட்போர்டில் வெட்டிக் கொள்ளுங்கள். இதன் அடிப்பக்க அளவு 9 3/8 அங்குலமாகவும் இரு பக்கங்களின் அளவு 8 7/8 அங்குலமாகவும் இருக்க வேண்டும். நான்கு முக்கோணங்களை டேப் வைத்து ஒட்டிவிட்டால் பிரமிடின் உயரம் சரியாக ஆறு அங்குலம் இருக்கும். இதில் வடக்கு தெற்கு திசைகளை காம்பஸ் உதவியுடன் நிர்ணயித்து இரண்டு அங்குல உயரத்தில் ஒரு  கட்டையின் மீது பிளேடின் நுனிகளை தெற்கு வடக்காக வைக்க வேண்டும். இப்போது பிளேடின் கூர்மையான பகுதிகள் கிழக்கு மேற்காக இருக்கும். ஆறு முதல் பத்து நாட்கள் கழித்து பிளேடை எடுத்துப் பார்த்தால் மழுங்கிய முனைகள் கூர்மையாகி இருக்கும். குறைந்த பட்சம் 50 முறைகள் இதைக் கூர்மையாக்கி உபயோகிக்கலாம்.

   தலைவலி உள்ளவர்கள் பிரமிட் தொப்பியை மாட்டிக் கொண்டால் தலைவலி தீருவதாக ட்ரபெல் தன்னிடம் கூறியதாக ஷீலா குறிப்பிடுகிறார். இதை அணிந்து உலகில் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர். பிரமிடின் உள்ளே காய்கறிகள், முட்டை வைத்தால் அவை கெட்டுப் போகாது.

   இதன் உள்ளே வைக்கப்பட்ட பால் மற்றும் தண்ணீர், சக்தி ஊட்டப்பட்டதாக் ஆகிறது. பெரிய அளவில் கார்ட்போர்டில் கூட செய்து உருவாக்கப்பட்ட பிரமிடில்  அமர்ந்து படிக்கும் மாணவ மாணவியரின் அறிவுத் திறன் கூடுகிறது. ஞாபக சக்தி கூடுகிறது. பிரமிடில் தியானம் செய்தால் சாந்தி ஏற்படுகிறது. இப்படிப் பல்வேறு பயன்களைத் தருவதாக பல நூறு புத்தகங்கள் விளக்குகின்றன. பிரமிடாலஜி என்ற பிரமிட் பற்றி ஒரு தனி இயல் உருவாகி இருப்பதோடு பிரமிட் என்சைக்ளோபீடியாவும் புத்தக சந்தைக்கு இப்போது வந்து விட்டது.

   பில் ஷூல் மற்றும் எட் பெடிக் (Bill Schol & Ed Petit) இணைந்து எதியுள்ள தி சீக்ரட் பவர் ஆஃப் பிரமிட்ஸ் என்ற புத்தகம் பிரமிடின் அபூர்வ சக்திகளை விரிவாக விளக்குகிறது. மாக்ஸ் டாத் மற்றும் க்ரெக் நியல்ஸன் (Max Toth &  Greg Nielson) இணைந்து எழுதிய பிரமிட் பவர் என்ற புத்தகம் பிரமிடின் உள்ளே வைக்கப்படும் விதைகள் வீரிய விதைகளாக மாறுவதாகக் குறிப்பிடுகிறது.

  இது ஒருபுறமிருக்க, உலகையே தங்கத்திற்கு நிகராக ஆட்டிப் படைக்கும் அமெரிக்க டாலர் பெரும் மர்மங்களைத் தன்னுள்ளே அடக்கி, சக்தி வாய்ந்ததாகத் திகழ்கிறது. பதிமூன்று என்ற எண்ணையே வெறுக்கும் மேலை உலகம் ஹோட்டல்களில் கூட பன்னிரெண்டாம் நம்பருக்குப் பின்னர் 12A அல்லது பதிநான்கைத் தங்கள் அறைகளுக்கும் மாடிகளுக்கும் குடியிருப்புகளுக்கும் தந்து பதிமூன்றாம் எண்ணைத் தவிர்க்கிறது – அதை துரதிர்ஷ்டம் பிடித்த எண் என்று எண்ணி!

ஆனால் அமெரிக்க டாலரில் எல்லாமே பதிமூன்று மயம் தான்! இது வியப்பூட்டும் ஒரு விஷயம். 13 ஒரிஜினல் காலனிகள், சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டோர் 13 பேர், அமெரிக்க கொடியில் 13 கோடுகள், டாலர் நோட்டில் உள்ள பிரமிடில் 13 படிகள், மேலே லத்தீனில் 13 எழுத்துக்கள். ‘E pluribus unum’ என்பதில் 13 எழுத்துக்கள், கழுகுக்கு மேலாக 13 நட்சத்திரங்கள், கழுகின் இறக்கைகள் ஒவ்வொன்றிலும் 13 சிறகுகள், ஷீல்டில் 13 பட்டைகள், ஆலிவ் மரக்கிளையில் 13 இலைகள், 13 பழங்கள், 13 அம்புகள்! இப்படி அமெரிக்க டாலரில் எல்லாமே 13 தான்!

  டாலர் மறைமுக ஆற்றலைக் (அக்கல்ட் பவரை) கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க டாலரின் செல்வாக்கிற்குக் காரணம் அதில் உள்ள பிரமிடே! அதில் உள்ள பூர்த்தியாகாத பிரமிட் எப்போதும் அமெரிக்கா வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகிறது. பிரமிடின் மேலே உள்ள எதையும் ஊடுருவும் கண் அமெரிக்காவிற்கு தெய்வீக வழிகாட்டுதல் கிடைப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள ANNUIT COEPTIS என்ற எழுத்துக்கள் ‘இறைவன் அமெரிக்காவின் பணிகளுக்கு ஆதரவளிப்பதைக் குறிக்கிறது,

 அதில் உள்ள NOVUS ORD O SECLOREM என்பது ‘உலக ஏடுகளில் ஒரு புதிய அத்தியாயம்’ என்ற பொருளில் அமெரிக்க சகாப்தத்தைக் குறிக்கிறது. பிரமிடைத் தன் டாலரில் கொண்டுள்ள அமெரிக்கா பொருளாதாரத்தில் தலை சிறந்து விளங்கும். என்றும் செல்வச் செழிப்பில் திகழும்!

பிரமிடில் உள்ள முக்கோணங்கள் சக்தியைத் தருபவை. மறைமுகமான ஆற்றலைத் தரும் இது நமது ஸ்ரீசக்கரத்தை -ஸ்ரீயந்திரத்தை நினைவுபடுத்துகிறது, ஸ்ரீ சக்கரத்தின் மூலமான முக்கோணங்கள் 43. அதில் உள்ள கோடுகள் வெட்டிக் கொள்வதால் ஏற்படும் மற்ற கோணங்களையும் சேர்த்தால் மொத்தம் வருவது 108. ஆகவே ஸ்ரீசக்கரம் பிரமிடைப் போல 108 மடங்கு அதிக சக்தி தருவதாக உள்ளது. ஸ்ரீசக்கரத்திற்கும் பிரமிடிற்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன!

இதை உணர்ந்து தான் ஆலயங்களில் பிரமிட் அமைப்பினை கோபுரங்களிலும், கலசங்களிலும் ஆங்காங்கே தேவையான முறையில் நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். பலன் தரும் யாக குண்டங்கள் கூட பிரமிட் வடிவத்தில் அமைக்கப்படுகின்றன. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவில் பிரமிட் அமைப்பில் உள்ளது. கோவையில் உள்ள பிரமிட் செண்டர், பங்களூரு அருகில் உள்ள பிரம்மாண்டமான பிரமிட் தியான மண்டபம், அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில்  வடக்கு தெற்கு அச்சில் 9206 சதுர அடி பரப்பில் 89 அடியை அடிப்பக்கத்திலும் 63 அடியை உயத்திலும் கொண்டு

அமைக்கப்பட்டுள்ள பிரமிட் சர்ச் முடிய உலகத்தில் ஏராளமான பிரமிட் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு மக்களுக்குப் பலன் அளித்து வருகின்றன.

உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை இனம் கண்டால் அதற்கு பிரமிட் மூலமாகத் தீர்வு காணலாம் என்பதே நிதர்சனமான உண்மை!

பிரமிடின் ஆற்றலை உணருங்கள்; உபயோகியுங்கள்! பலன் பெறுங்கள்! நன்றி வணக்கம்!

***

TAGS- பிரமிட் மர்மம்

TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 15 (Post No.9084)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9084

Date uploaded in London – –28 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -15

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

2-4-27

ASVA – MALE HORSE அஸ்வ – ஆண் குதிரை

BADAVA/MARE – FEMALE HORSE  படவா பெண் குதிரை

BADAVA– SUBMARINE FIRE IN THE SHAPE OF HORSE/MARE

வடவைத் தீ – குதிரை முக கடல் தீ

IN TAMIL LITERATURE IT IS VADAVAI OR VADA MUKHAGNI, VADAVAI THEE

B= V ப=வ

XXX

2-4-28, 2-4-29

AHORATRI – DAY/NIGHT

AHAS – PAHAL IN TAMIL- DAY அஹஸ் – பகல்

RATRI – IRAVU IN TAMIL- NIGHT ராத்ரி – இரவு

IT IS INTERESTING TO NOTE THAT ALL THE TAMILS ARE USIG IT IN EVERYDAY SPEECH

இரவும் பகலும் சம்ஸ்கிருத சொற்கள் !!

XXX

2-4-30

MUUTAH – MUTTAAL  IN TAMIL மூட – முட்டாள்

ALSO MADAIYAN; COOK மடையன் (சமையல்காரன் )

XXX

2-4-31

BHUTA – GHOST, GOBLIN பூத (பேய்)

LIKE IN SANSKRIT IT IS USED FOR FIVE ELEMENTS IN PANCHA BHUTA

தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் பஞ்ச பூதம் என்னும் பொருளிலும் பேய் பிசாசு என்ற பொருளிலும்  பூதம் வருகிறது.

PRABHUTAM- PROPERTY= BOOTY= WEALTH ப்ரபூதம் – செல்வம்

பூதி – விபூதி

VI BHUTI –

XXX

2-4-32

KAMBALAM – KAMBALI/BLANKET/ carpet

கம்பளம் – கம்பளி

Xxx

2-4-41

Uvaaya – weave

v/w=p

paavu is related to weaving

உவாய – நெசவு நெய்

வீவ் /ஆங்கிலம் = பாவு/ தமிழ்

xxx

2-4-54

From Varttika – Pundit – pandithah

வார்த்திகத்தில் ‘பண்டித’ என்ற சொல் வருகிறது

இன்று ஆங்கில அகராதியில் கூட Pundit வந்து

விட்டது .

Ghatra – udal, body  காத்ர = உடல்

Dida gaathram திடகாத்ரம்

Xxx

2-4-56

Samaaja – society, community

சமாஜ – சமூக

Samaaja – community

Xxx

2-4-70

Agastya – Kaundinya

Agastya is the guru of Tamil grammarian Tolkaappiyar.

Agastya was the first person to codify a grammar for Tamil language.

Agastya – Pandya connection was first written by Kalidasa in Raghuvamsa. So we have evidence from first century BCE (Kalidasa’s date according to Sanskrit scholars and according to the literary proof from Sangam literature (See my early20 + research articles on this topic)

Kaundinya gotra becomes important because of 2000 year old Sangam Tamil literature. Many Tamil poets have gotra as their  prefix and Kavuniyan / Kaundinyan is one of them. In the post Sangam age, Tiru Jnana Sambandar, the Boy Wonder of devotional period boasts hat he belongs to Kaundinya Gotra. The boy who lived 1400 years ago, was responsible for restoring Sanatana Dharma in Tamil Nadu.

அகஸ்த்ய, கவுண்டின்ய என்ற கோத்திரங்கள் இரண்டையும் ஒரே சூத்திரத்தில் பாணினி (2700 ஆண்டுகளுக்கு முன்னரே) குறிப்பிடுகிறார்.

தமிழுக்கு முதலாவது இலக்கணத்தை வகுத்தவர் அகஸ்தியர். முதல் முதலில் பாண்டியரையும், அகஸ்திய ரையும் இணைத்துப் பாடியவர் காளிதாசன். ரகு வம்சத்தில் வரும் இக்குறிப்பு 2200 பழமையானது பல சம்ஸ்க்ருத அறிஞர்கள் சொல்லுவது போல காளிதாசர் கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியத்திலும் நிறைய சான்றுகள் உள (எனது 20க்கும் மேலான ஆராய்சசிக் கட்டுரைகளில் மேல்விவரம் காண்க)

சங்க காலத்தில் கவுண்டின்ய கோத்ர புலவர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அனைவரும் கவுணியர் என்ற அடை  மொழியை சேர்த்துக் கொண்டு பெயர் அமைக்கிறார்கள், சங்க இலக்கியப்  புலவர் வரிசையில் மட்டுமின்றி பக்திப் பாடகர் வரிசையிலும் திரு ஞான சம்பந்தர்,  தன்னைக் கவுணியர் என பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்.

To be continued…………………………………

 tags- Agastya, Panini Tamil word-15

திருநள்ளாறு — ஆலயம் அறிவோம்! (Post 9083)

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 9083

Date uploaded in London – –28 DECEMBER 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தமிழ் முழக்கம் நிகழ்ச்சியில் 27-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

ஆலயம் அறிவோம்!     வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

நீலாஞ்சன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் |

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி சனைஸ்வரம் ||

மை போன்று கருத்தவன். சூரியனின் குமாரன். யமனின் தமயன். சூரியனுக்கும் சாயாதேவிக்கும் பிறந்தவன். மெதுவாகச் செல்பவன். அந்த சனீஸ்வரனை நமஸ்கரிக்கிறேன்.

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது  சப்த விடங்க தலங்களுள் ஒன்றானதும், சனீஸ்வர வழிபாட்டுக்குச் சிறந்த தலமுமான திருநள்ளாறு ஆகும். சென்னையிலிருந்து 247 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 3 மைல் தூரத்தில் உள்ள தலம் இது. அரிசிலாற்றங்கரையின் மேல் அமைந்துள்ள இந்த தலத்தின் ஈஸ்வரர் – தர்ப்பாரண்யேஸ்வரர். அம்பாள் – பூண்முலைநாயகி.

ரதி தன் மணாளன் காமனை அடைந்த தலம் இதுவே.

இங்கு தான் நளச் சக்கரவர்த்தி சனீசுவர பகவானின் தோஷம் நீங்கப் பெற்றார்.

சனீஸ்வரர், முசுகுந்தன், நளச்சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமானோரால் பூஜிக்கப்பட்ட தலம் இது.

நிடத நாட்டு மன்னனான நளன் சனீச்வரனின் பார்வை பட்டதால் தன் நாட்டை இழந்தான். மனைவி தமயந்தியையும் தன் மக்களையும் பிரிந்தான். கானகத்தில் கார்க்கோடகன் என்ற பாம்பு தீண்ட தன் அழகிய உருவத்தையும் இழந்து அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாகப் பணி புரியும் நிலையை அடைந்தான்.

பிறகு சனீஸ்வரனின் அருளால் தன் நாட்டை மீண்டும் அடைந்தான். சுய உருவை அடைந்து மனைவி குழந்தைகளுடன் க்ஷேமமுற வாழ்ந்தான். என்றாலும் எப்போதும் சித்தபிரமை பிடித்தது போல அவன் இருக்கவே, நாரத முனிவர் அவனிடம் தீர்த்த யாத்திரை செல்லுமாறு கூறினார்.

அதன்படியே பல புண்ணிய தலங்கள் சென்று வழிபட்டு தர்ப்பாரணயம் என்னும் தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளியுள்ள தர்பாரண்யேஸ்வரர் என்ற ஈஸ்வரனை வணங்கியதும் சனி அவனை விட்டு முற்றிலுமாக நீங்கினார். அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதற்கு நள தீர்த்தம் என்று பெயரிட்டு இறைவனுக்கு வைகாசி மாதம் புனர்பூச நாளில் விழா நடத்தி முக்தி பெற்றான். இந்தத் தலமே இன்று திருநள்ளாறு என்று அழைக்கப்படுகின்றது.

இங்குள்ள நள தீர்த்தத்தில் நள்ளிரவு வரை பக்தர்கள் தீர்த்தமாடி சனி சம்பந்தமான அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தியைப் பெறுகின்றனர்.

ஈஸ்வரன் தனக்கு நிகரான பெருமையை இங்கு சனீஸ்வரனுக்கு அளித்துள்ளார். இங்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டுத் தினமாகிறது. சனி பகவானுக்கு உகந்த எள்ளுப் பொட்டலத்தை சமர்ப்பித்து நல்லெண்ணெய விட்டு விளக்கேற்றி வைத்து சனி பகவானின் அருளை பக்தர்கள் தொன்று தொட்டு இங்கு பெற்று வருகின்றனர்.

சனிப் பெயர்ச்சி பெரிய திருவிழாவாக இத்தலத்தில் நடைபெறுகிறது. சனிப் பெயர்ச்சி தினத்தன்று ஆயிரக் கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவது வழக்கம்.

திருஞானசம்பந்தர் மூன்று பதிகங்களையும் திருநாவுக்கரசர் இரு பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகத்தையும் இந்தத் தலத்தில் பாடி இறைவனை வழிபட்டுள்ளனர்.

‘நட்டுறு செறிவயல் நள்ளாறு’, ‘நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறு’ என்று சம்பந்தராலும் ‘செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாறு’ என்று சுந்தரராலும் பாடிப் புகழப் பெற்றதால் இந்த தலத்தின் அற்புதமான இயற்கை வனப்பை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இந்தத் தலத்தில் தான், சமணருடன் வாது புரிந்த திருஞானசம்பந்தர், தனது பதிகத்தைத் தீயில் இட, அது கருகாது பச்சைப் பதிகமாக இருந்தது. ஆக பச்சைப் பதிகம் பெற்ற சிறப்பைக் கொண்ட தலமும் இதுவே.

திருநள்ளாற்றுத் திருக்கோவில் நான்கு பக்கமும் தேரோடும் வீதிகள் கொண்டு விளங்குகிறது. இங்குள்ள இராஜ கோபுரம் ஐந்து நிலைகளை உடையது.

அறுபத்து மூன்று நாயன்மாருடன் தர்ப்பாரண்யர் இங்கு எழுந்தருளி இருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். அடுத்து தனி ஒரு மண்டபத்தில் நளனது திருவுருவமும் சிவலிங்கத் திருமேனியும் காட்சி அளிக்கின்றன.

சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி விளங்க, அம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி அமைந்து விளங்குகின்றது.

சனீஸ்வர பகவான் உகந்து உறையும் தலம் இது என்பதால் சனி தோஷம் நீங்கவும், பாவம் போகவும், தீராப் பிணிகள் தீரவும், எடுத்த காரியம் எளிதில் நிறைவேறவும் சிவஞானம் பெறவும், வாக்கு வன்மை பெருகவும், பல சித்திகள் பெறவும் அனைவரும் நாட வேண்டிய தலம் திருநள்ளாறே என்பது சொல்லாமலேயே விளங்கும்.

ஏராளமான புராண வரலாறுகளைக் கொண்ட இந்தத் தலத்திற்கு திருத்தல புராணம் ஒன்று தனியே உண்டு. ஆதி புரி என்றும், தர்ப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேஸ்வரம் என்றும் பல சிறப்புப் பெயர்களைக் கொண்ட திருநள்ளாறு அன்னதானம் செய்ய உகந்த தலமும் ஆகும்.

நள்ளாற்றுப் பெருமானை வணங்கி விட்டு வந்தவுடன் வடபால் எழுந்தருளியுள்ள சண்டேஸ்வரை வணங்கி வெளியே வந்தால் சுவாமி சந்நிதிக்கு வலது பக்கத்தில் இந்தத் தலத்தின் சிறப்புத் தெய்வமான சனீஸ்வரர் கட்டைக் கோபுரச் சுவரில் உள்ள சிறிய மண்டபத்தில் காட்சி தருகிறார். இந்த தலத்தின் அனுக்ரஹ மூர்த்தி சனி பகவான் என்பதால் இங்கு எப்போதும் வழிபாடுகளும் தில தீபங்கள் ஏற்றுவதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கும்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் வணங்கி தோஷ நிவர்த்தி பெறும் சனீஸ்வர பகவான் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.   

அப்பர் பிரானின் அருள் வாக்கு – “நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே” – நன்றி. வணக்கம்.

tags- திருநள்ளாறு ,ஆலயம் அறிவோம்

–subham–