Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
மஹரிஷிகள் வரிசை!
மஹரிஷி ஆருணி; மஹரிஷி ஆஸுரி!
ச.நாகராஜன்
மஹரிஷி ஆருணி!அயோததௌம்யர் என்ற பெரும் மஹரிஷி ஒருவர் இருந்தார். அவருக்கு உபமன்யு, ஆருணி, வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தார்கள். ஒரு நாள் அயோததௌம்யர் தன் சிஷ்யனான ஆருணியை நோக்கி, “ நீ போய் கழனிக்கு வருகின்ற
பஞ்சசிகருக்குத் தனது முலைப்பாலைத் தந்தாள். அதை அருந்துவது பஞ்சசிகரின் வழக்கமானது. ஆகவே அவருக்கு கபிலையினுடைய புத்திரர் என்ற இன்னொரு பெயரும் உண்டாயிற்று.
வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு , 4063; 8/7
சேலைக்கும் மாலைக்கும் எத்தனை பெயர்கள்? 4066, 9/7
பசு மாட்டுக்குப் பள பள தோல் வந்தது எப்படி? 4069, 10/7
கடவுள் கண்டெடுத்த முத்து ; 4071; 11/7
ஆராய்ச்சி என்றால் என்ன? பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் ,4075, 12/7பெரியாரைப் பேணு ; வள்ளுவர், மனு அறிவுரை ; 4078
சிவ பெருமானுக்கு நக்கீரர் சவால் , 4081, 14/7;
தமிழ்ச் சங்கத்தில் மோதல் ; 4083; 15/7
திருக்குறளுக்கு தமிழ் வேதம் என்று பெயர் சூட்டியது யார்? 4086; 16/7
பூர்வ, தக்ஷிண, பச் சிம , உத்தர சதுச் சமுத்ராதிபதி
கிருஷ்ணதேவராயர்; 4089/17/7
தமிழ்க் கல்வெட்டுகளில் விநோதப் பெயர்கள் 4092/ 18/7
அரைச்சலூர் இசைக்க கல்வெட்டில் ஒரு அற்புதம், 4095; 19/7
கம்பவர்மன் கல்வெட்டில் பாவபுண்ணியம் பற்றிய சுவையான செய்தி, 4098; 20/7
கங்கை, காவிரி,குமரி பற்றி அப்பரும் ஆழ்வாரும் பாடியது ஏன்?, 4101; 21/7
யமன் (எமன்) போல வந்த 3 பெண்கள், 4104; 22/7
நல்லவை எல்லாம் தீயவாம் ; தீயவும் நல்லவாம் ;23/7
(இதற்குப் பின்னர் கிரேக்க நாட்டிற்குச் சென்றதால் 7 நாட்களுக்கு கட்டுரை இல்லை.சென்ற ஜூன் மாதம் மூன்று நாட்களுக்கு போர்ச்சுக்கல் சென்றதால் கட்டுரையில்லை )
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
Murders in the Harem
Kautilya has given graphic details about the murders that happened in the harems 2400 years ago. He/ king shall not touch any woman, unless he is apprised of personal
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
அந்தப்புரத்தில் நடந்த படுகொலைகள்
சாணக்கியர் / கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்னும் பொருளாதார நூலில் அந்தக் காலத்தில், அதாவது இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர், நடந்த படுகொலைகளை பட்டியலிட்டு மன்னர்களை எச்சரிக்கிறான்.மன்னன் எந்த ஒரு பெண்ணையும் தொடக்கூடாது. ஆனால்
காணக்கிடக்கின்றது. ஆயினும் உலகம் முழுதும் மன்னர்கள் இறந்த சம்பவங்களைப் படிக்கையில் இது ஒவ்வொன்றுக்கும் உதாரணம் கிடைக்கிறது. ஆகையால் கௌடில்யன் மிகப் பெரிய அறிவாளி என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமேயில்லை.
குறிப்பாக மொகலாய மன்னர்கள் அனைவரும் இயற்கையாக இறக்கவில்லை; கொல்லப்பட்டனர் . இது போல ரோமானிய வரலாற்றில் , போப்பாண்டவர்கள் வரலாற்றில்— நடந்தது . ஏசுவுக்குப் பின்னர்வந்த போப்புகளில் — 70 பேரின் மரணம் சந்தேகத்து இடமான முறையில் நடந்திருப்பதை போப்புகளின் வரலாறு கூறுகிறது.
‘திரு ஆதிரை’ (Betelgeuse) என்றும் ‘ஆருத்ரா’ என்றும் அழைக்கப்படும் நட்சத்திரத்திற்கு அதிபதி ருத்ரன். மஹாதேவன், சிவபிரான் என்று பல்வேறு பெயர்களால் துதிக்கப்படும் முக்கண்ணன் தன் உக்கிரப் பார்வையால் மன்மதனை அழித்ததாகப் புராணக் கதை கூறுகிறது. ‘உக்கிரமான பார்வை உடையவன்’ என்றும் ‘
பரிதாபமான நிலைமையை விளக்கிச் செய்தி அனுப்புவதை
இது மட்டுமல்லாமல் இன்னும் பல புராணக் கூற்றுகளையும் அறிவியல் உண்மைகளையும் ஒன்றாக்கி நம்மை வியக்க வைக்கும் ஆதிரையை திருவாதிரை என்று மரியாதையுடன் அழைப்பது பொருத்தம் தானே!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
பரிபாடலில் காளிதாசன் உவமை –‘சொல்லும் பொருளும்’
உவமைக்கு காளிதாசன் (உபமா காளிதாஸஸ்ய उपमा कालिदासस्य ) என்பது ஆன்றோர் வாக்கு .ஏழே நூல்களில் 1500-க்கும் மேலான உவமைகளைக் கையாண்டவன் காளிதாசன் .சொல்லையும் பொருளையும் — வார்த்தையையும் அதன் அர்த்தத்தையும் – எப்படிப் பிரிக்க முடியாதோ அப்படிப் பிரிக்க முடியாது சிவனையும் சக்தியையும் என்ற கடவுள் வாழ்த்துப்
தேவரையும் தாங்கும் பெரிய நிலைமையுடைய புகழ் அமைந்த இருங்குன்றம் சிறந்ததாகும்
கிருஷ்ணன் – கருப்பு; பலதேவன் – வெள்ளை ; ஆனால் அவர்கள் இருவரும் சொல்லும் போல இணை பிரிக்க முடியாதவர்கள் .இதை பாடியவர் இந்திரர் அமிழ்தம் பற்றி புறநானூற்றில் செய்யுள் பாடிய கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி ஆவார்.
XXX SUBHAM XXX
tags- பரிபாடல் , காளிதாசன் உவமை , சொல்லும் பொருளும்,
காலை முளைத்த கதிரே போற்றி, கயிலைமலையானே போற்றி போற்றி”
திருநாவுக்கரசர் திருநாமம் போற்றி, போற்றி!
ஆலயம் அறிவோம்!வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது விநாயகர், முருகனுடன் சிவ-பார்வதி உறைந்து பிரபஞ்சத்தை அருளாட்சி புரியும் ஸ்தலமான திருக்கயிலாயம் ஆகும். இந்தத் தலம் இமயமலையில் வடபால் மேற்குத் திபெத்தின் பகுதியில் அமைந்துள்ளது.டெல்லியிலிருந்து செல்வோர் முதலில் 750 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்திய சீன எல்லையில் உள்ள லிபுலெக்கை அடைந்து அங்கிருந்து 97 கிலோமீட்டர் வடக்கில் சென்று கைலாயத்தை அடையலாம். SWAMI_48@YAHOO.COM
இராவணன் தூக்க முயன்ற மலை எது? கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல புண்ய நதிகள் உற்பத்தியாகும் இடம் எது? இலக்குவன் உயிரைக் காப்பாற்ற அனுமன் தேடிச் சென்ற சஞ்சீவினி மூலிகை உள்ள இடம் எது? கர்ணனை குந்தி பெற்ற இடம் எது? சகுந்தலை வளர்ந்த ஆசிரமம் உள்ள இடம் எது? வேத வியாஸர் மஹா பாரதத்தை இயற்றிய இடம் எது? இது போன்ற நூற்றுக் கணக்கான கேள்விகளுக்கு ஒரே விடை, மஹாகவி பாரதியாரால் “மன்னும் இமயமலை எங்கள் மலையே மாநில மீதிது போற் பிறிதிலையே” என்று புகழப்படும், இமயமலைத் தொடர் பகுதி என்பதே ஆகும்!
காளிதாஸனால் நாகாதிராஜன் – மலைகளின் அரசன் என்று போற்றி புகழப்படும் இமயமலை ஹிந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் ஆகியோருக்கான புனித மலை.
இங்குள்ள திருக்கயிலாயம் உலகின் புண்ணிய பகுதிகளுக்கெல்லாம் புண்ணியம் தரும் தெய்வீக இடமாகும். இங்குள்ள இறைவர் : கயிலாயநாதர்; இறைவி: பார்வதி பிராட்டியார்; தீர்த்தம் மஹாசிவ தீர்த்தம்.
பிரம்மாவின் மனதில் தோன்றி இங்கு உருவான மானஸசரோவர் ஒப்பற்ற பளிங்கு நீர் போன்ற தூய நீர் கொண்ட உலகின் ஒரே அதிசய அற்புத ஏரி.
15060 அடி உயரத்தில் அமைந்துள்ள வட்ட வடிவமான இந்த ஏரியின் சுற்றுப்பாதை மட்டும் 88 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகும். இதன் அதிக பட்ச ஆழம் 300 அடி. ஒரு கூழாங்கல்லை இதனுள் போட்டால அது அடியில் அமிழும் வரை அதிசயிக்கத்தக்க விதத்தில் பார்க்கும் அளவு இதன் நீர் தூய்மையானது!
இங்கிருந்து கைலாய மலையைப் பார்க்கும் பக்தர்கள் பரவசப்பட்டு ஆனந்தமடைவர். 21778 அடி உயரம் கொண்டது இந்த தெய்வீக சிகரம். இதைச் சுற்றி வரும் பாதை 52 கிலோமீட்டர் நீளம் கொண்டது. ஒரு நாளில் இதைச் சுற்றி வருவதாக விரதம் மேற்கொண்டோர் அரும்பாடுபட்டு இந்த கிரிவலத்தை முடிப்பர்.
ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருப்பதாலும் மிக உயரமான இடத்தில் பனிமலையில் நடக்க வேண்டியிருப்பதாலும் இந்த புனித யாத்திரை சற்று சிரமமான யாத்திரையே! இந்த யாத்திரையில் பக்தர்கள் sub zero எனப்படும் மிக குறைந்த உஷ்ணநிலையில், நகரும் பனிப்பாறைகளின் மீது, நடந்து செல்ல வேண்டியிருக்கும். பனிப்பாறைகள் ஒரு நாளைக்கு ஒன்பது அங்குலமே நகர்கிறது என்பதால் இதன் மீது நடக்கும் போது பயம் இருக்காது. ஒரு எடுத்துக்காட்டு சொல்வதென்றால் இங்குள்ள ரக்தவர்ண பனிப்பாறை 13 கிலோமீட்டர் நீளமுள்ளது.மிக அதிக உயரத்தில் கடுங்குளிராக இருக்கும் போது ஏற்படும் மனம் மற்றும் உடல் பாதிப்பு பற்றிய விவரங்களை முன்னராகவே யாத்ரீகர்கள் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் இன்றியமையாததாகும். எங்கும் பனித் தோற்றம் என்பதால் SNOW BLINDNESS எனப்படும் பனித்தொடர் பார்வையின்மையைத் தடுக்க, போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தலும் அவசியம். மானஸரோவர், ஹம்ஸ குண்ட், அம்ருத் குண்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட புனிதமான ஏரிகள் இந்த இமயப் பகுதியில் உள்ளன. SWAMI_48@YAHOO.COM
இமயமலை, கைலாய சிகர யாத்திரை என்பது ஒரு தெய்வீக யாத்திரை! லக்ஷக் கணக்கான பக்தர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக கைலாய, மானஸ சரோவர் யாத்திரையை மேற்கொண்டு சிவபிரானின் அரிய தரிசனமான கைலாய தரிசனத்தைப் பெற்றுக் கைலாய யாத்திரையை முடித்துப் பெரும் ஆனந்தம் அடைந்து வந்திருக்கின்றனர். முக்திக்கு ஒரு யாத்திரை இந்த கைலாய யாத்திரையே!மானஸசரோவரை அடைய மூன்று பாதைகள் உண்டு. ஒன்று சிக்கிம் வழியாகப் போவது, இரண்டாவது உத்தர்கண்ட் வழியாகச் செல்வது, மூன்றாவது நேபாளத்தில் உள்ள காத்மாண்டு வழியாகச் செல்வது. இந்த மூன்று பாதைகளும் கடினமான மிக நீளமான பாதைகள். இப்போது சென்ற ஆண்டு அதாவது 2020இல் ஒரு புதிய பாதையை இந்திய அரசு அமைத்து இந்த யாத்திரையை மிக மிக எளிதாக்கியுள்ளது.சுந்தரர், ஔவையார், சேரமான் பெருமாள், பெருமிழலைக் குறும்பர் நாயனார் உள்ளிட்ட ஏராளமான மகான்கள் கைலைப் பயணம் மேற்கொண்டதை பல நூல்களும் சிறப்புறக் கூறும். அப்பர் கைலை தரிசனத்தை திருவையாற்றில் பெற்ற வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே.
இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் மூன்று பதிகங்களையும் சுந்தரர் ஒரு பதிகமும் அருளி உள்ளனர். SWAMI_48@YAHOO.COM
அருணகிரிநாதர் ஆறு திருப்புகழ் பாடல்களை அருளியுள்ளார்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் திருக்கயிலாயநாதரும் பார்வதி தேவியும், அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறொம்.
“போர் ஆர் கடலில் புனல் சூழ் காழிப் புகழ் ஆர் சம்பந்தன்
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலைமலையார் மேல்
தேரா உரைத்த செஞ்சொல் மாலை செப்பும் அடியார் மேல்
வாரா பிணிகள், வானோர் உலகில் மருவும் மனத்தாரே” நன்றி வணக்கம்!